diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0503.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0503.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0503.json.gz.jsonl" @@ -0,0 +1,647 @@ +{"url": "http://adirainirubar.blogspot.com/2013/12/17.html", "date_download": "2018-10-20T22:33:35Z", "digest": "sha1:D6YO2E2B5YMLMY3JWUXM2RAQQOWRW2HG", "length": 45216, "nlines": 353, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "கண்கள் இரண்டும் - தொடர் - 17 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nகண்கள் இரண்டும் - தொடர் - 17 16\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், டிசம்பர் 23, 2013 | அதிரை மன்சூர் , கண்கள் இரண்டும்\nஇந்தியா வம்சாவழி மருத்துவர் 'லிண்டன் டாக்ருஸ்' லண்டன் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இவர்கோவாவின் சலிகோ நகரத்தை சேர்ந்தவராவார். இந்த ஆராய்ச்சிகளில் செயற்கை கண்களைக் கொண்டு பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கண்ணாடியில் சிறிய வகை வீடியோ கேமராவினை பொருத்தி, அதை கண்ணில் ரெட்டினா பகுதியில் சிறிய வகை மின்முனையுடன் கம்பியில்லாமல் இணைப்பதன் மூலம் பார்வை குறைபாடு சரி செய்யமுடியும் என இவரது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணமாக்கியுள்ளார்.\nஇந்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த செயற்கை கண்களைக் கொண்டு தனது நோயாளிகளில் 75 சதவீதத்தினருக்கு சாதாரண எழுத்துக்கள், எண்கள், வார்த்தைகளை படிக்கும் அளவுக்கு பார்வை அளித்துள்ளதாக லிண்டன் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் பரம்பரை ரெட்டினா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக பார்வையற்றவர்களுக்கு 100 சதவீகித பார்வையை வழங்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரை பிரிட்டிஷ் ‘ஜெர்னல் அப் ஆப்தமொலஜி’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.\nகண் பார்வை என்பது வாழ்க்கைக்கான ஒளி போன்றது. பார்வையின்மையால் பாதிக்கப்படுவோரின் எதிர்காலம் இருண்டு போகும் என்பது நிதர்சனம். விபத்துகளில் கை,கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால்களை கொடுத்துள்ள நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் இன்னும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செயற்கை கண்களை கொடுக்க உலகில் பல பாகங்களிலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஅமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெய்ல் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஷீலா நீரென்பெர்க். ஒரு செயற்கை கண் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்\nபிம்பங்களை கவர்ந்து கிரகிக்கும் `��ன்கோடர்' மற்றும் பிம்பத்தின் தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்லும் `ட்ரான்ஸ்டிசர்' என இரு பகுதிகளை கொண்டது இந்த செயற்கை கண் கருவி. அடிப்படையில், சேதமடைந்த விழித்திரையின் செயல்பாட்டினை செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு `விழித்திரை செயற்கை கருவி' என்று பெயர்.\nபொதுவாக, கண்கள் பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள் விழித்திரையிலுள்ள `போட்டோ ரிசெப்டர்' என்னும் உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும். பின்னர் அவை ரசாயன சமிக்ஞைகளாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலுள்ள `காங்க்ளியான் உயிரணுக்கள்' மூலம் புரிந்துகொள்ளப்படும். இது கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள்.\nஇந்த இரு உயிரியல் நிகழ்வுகளையும் மேற்கொள்ளும் வண்ணம் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விழித்திரையின் `போட்டோ ரிசெப்டர்' உயிரணுக்களின் வேலையை `என்கோடர்' கருவியும், சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளையின் காங்க்ளியான் உயிரணுக்களுக்கு எடுத்துச்செல்லும் வேலையை `ட்ரான்ஸ்டிசரும்' செய்கின்றன.\nஇந்த செயற்கை கண் கருவியை கொண்டு, முதற்கட்ட பரிசோதனை எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால், முந்தைய செயற்கை கண் கருவிகளால் பிரகாசமான வெளிச்சம் மற்றும் கோடுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. சுவாரசியமாக, நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கண் கருவியால் ஒரு குழந்தையின் முழு முகத்தையும் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது. ஒரு செயற்கை கண் கருவியால் முகம் பார்க்க முடிவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கியமாக, இந்த ஆய்வின் நோக்கம் மூளையுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை கண்டறிவதும், மூளையின் மொழியை புரிந்துகொள்வதும். இந்த நோக்கம் முழு வெற்றியடையும் பட்சத்தில் காது கேளாமை மற்றும் இன்னபிற நரம்பியல் குறைபாடுகளையும் சரிசெய்து விட முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.\nஎலிகளின் மீதான ஆய்வில் முழு வெற்றியடைந்துள்ள இந்த செயற்கை கண் கருவி, மனிதர்களுக்கும் பார்வை அளிக்கும் நாள் இன்னும் சில வருடங்களிலேயே வந்துவிடும் என்று நம்பிக்கை அளிக்கிற��ர் நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்.\nசெயற்கை கை, கால்கள் போல செயற்கை கண் கருவியின் வருகை, விபத்துகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களுக்கு முழுமையாக மீட்டெடுத்து தந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை\nவிழித்திரை சேதமடைவது உள்ளிட்ட காரணங்களால், கண் பார்வை இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படும். இதனால், பிம்பங்களின் தகவல் சேகரிப்பு, மூளைக்கு கடத்தும் இயக்கம் என்பன தடைபடும். பிரத்தியேக கருவிகளின் மூலம், இந்நிகழ்வுகளை செயற்கையாக மேற்கொள்ளும் முயற்சியே, செயற்கை கண் தொழில்நுட்பத்தின் அடிப்படையாக உள்ளது.\nஉலகின் முதன் முதலாக செயற்கை கண் பொருத்தப்பட்ட பெண்ணின் சுவாரஸ்ய தகவல்\nதன்னால் ஒளிக்கற்றை மற்றும் கோடுகளை பார்க்க முடிவதாக உலகின் முதன் முதலாக மாதிரி செயற்கை கண் பொருத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண் கூறியுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கிழக்கு மெல்போர்னில் உள்ள றொயல் விக்டோரியன் கண் மற்றும் காது மருத்துவமனையில் டேனி ஆஷ்வொர்த்(வயது 54) என்ற பார்வைத் திறனற்ற பெண்ணுக்கு முதல் முறையாக செயற்கைக் கண் கடந்த மே மாதம் பொருத்தப்பட்டது.\nமெல்போர்ன் பையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கடந்த மாதம் கருவி ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது.\nஇதன் பிறகு ஆஷ்வொர்த்துக்கு பிம்பங்களை முழுமையாக பார்க்கும் திறன் கிடைத்து விட்டதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nதனது அனுபவம் குறித்து ஆஷ்வொர்த் கூறுகையில், திடீரென ஒளிக்கற்றைகள் கண் முன் தோன்றின. பலப்பல வடிவங்கள் கண்ணுக்கு முன் தோன்றுகின்றன. ஒவ்வொரு முறையும் மூளையில் வித்தியாசமான தூண்டல்களை உணருகிறேன் என்றார்.\nஆஷ்வொர்த் கூறும் பல்வேறு அம்சங்களை ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இத்தகவல்களின் அடிப்படையில், காட்சி பிம்பங்களை முழுமையாக கிரகிக்கும் வகையில் செயற்கை கண் கருவியை மேம்படுத்தும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் ராப் ஷெப்பர்டு கூறுகையில், ஆஷ்வொர்த் என்ன பார்க்கிறார் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். விழித்��ிரையில் காட்சிகள் படும் போது, என்ன விதமான தூண்டுதல் கிடைக்கிறது என்பதையும் நுணுக்கமாக பதிவு செய்து வருகிறோம்.\nகாட்சிகளில் தெரியும் வடிவம், ஒளியின் பொலிவு, அளவு போன்றவை விழித்திரையில் படும் போது மூளைக்கு கிடைக்கும் தகவல்கள் குறித்தும் ஆராயப்படுகிறது.\n2013 அல்லது 2014ஆம் ஆண்டுக்குள் செயற்கைக் கண் தொழில்நுட்பம் முழுமை பெறும் என நம்புகிறோம் என்றார்.\nஇதை அடுத்து பார்வையை மீட்க முடியாதவர்களுக்கு செயலற்ற செயற்கை கண்களை பற்றி அடுத்த தொடரில் பார்போம்.\nஇயற்கையான கண்களையும் இயல்பான மற்றும் விபரீதமானப் பார்வைகளையும் விளக்கிவிட்டு அழகாக அடுத்தக்கட்டமான செயற்கைக் கண்களையும் அதனால் சாத்தியப் படும் பார்வை வரத்தையும் சொல்லி படிபடியாக நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறீர்கள் கட்டுரையை.\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 10:42:00 முற்பகல்\nஉங்கள் கண்ணின் பார்வை பல பக்கமும் சுற்றி வருகிறது.\nதொடரின் அழகிய நடையிலும் விறுவிறுப்பிலும் பலரின் கண்ணும் பட்டுவிடப் போகிறது.\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 11:02:00 முற்பகல்\n வாசிக்க வாய்ப்பளிக்கிறது இந்த தொடர் \nReply திங்கள், டிசம்பர் 23, 2013 6:37:00 பிற்பகல்\nமுகநூளில் ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தையின் வீடியோ உலாவருதே\nஅது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன் மன்சூர் பாய்\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 8:41:00 பிற்பகல்\nநானும் நெட்டில் படித்தேன் இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது. பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34. வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை. இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு என்பதுவரை எனக்குத்தெரியும்\nஇந்தியாவின் ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை என்ற இடத்தில் அண்மையில் ஒரு கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் ஈரோட்டில் வசிக்கும் கந்தசாமி என்பவரது வீட்டியையே இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த கந்தசாமி தான் பத்து வருடங்களாக ஆடு வளர்பில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை இப்படி ஒரு விசித்திர சம்பவத்தினை நான் நேரில் பார்த்ததில்லை எனவும் குறிப்பிட்டார். இவர் வளர்த்த பெண் ஆடு ஈன்ற இரண்டு குட்டிகளில் ஒன்றுக்கே இவ்வாறு நெற்றிக்கு கீழே ஒரே ஒரு கண்ணுடன் பிறந்துள்ளது. அதாவது நெற்றிக்கண் என்றாலும் இது பொருந்தும் அல்லவா. இச்சம்பவம் பற்றி கோயம்புத்தூரை சேர்ந்த மிருக வைத்தியத்துறையை சேர்ந்த டாக்கடர் அசோகன் குறிப்பிடுகையில் கிராமங்களில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவது மிக மிக அரிதான ஒன்று. எனினும் இச்சம்பவம் மரபணு குறைபாட்டினால் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்... அதே போல் ஒற்றைக் கண்ணுடன் பிறந்த குழந்தக்கும் மரபணு குறைபாடாகத்தான் இருக்கும்\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 9:56:00 பிற்பகல்\nஆனாலும் முகனூலில் வட்டமிடும் ஒற்றைக்கண் குழந்தையின் வீடியோ எனக்கு கிடைக்கவில்லை\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 9:57:00 பிற்பகல்\nஉங்கள் கண்ணின் பார்வை பல பக்கமும் சுற்றி வருகிறது.//\nஎன் கண்கள் பலபக்கம் சுற்றக் காரணங்கள்\nஎல்லாமே உங்களை போன்றோரி தூண்டுதலே\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 10:02:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nநுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 10:59:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nநுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா\nReply திங்கள், டிசம்பர் 23, 2013 11:00:00 பிற்பகல்\nReply செவ்வாய், டிசம்பர் 24, 2013 12:25:00 முற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும், மன்சூர் காக்கா,\nதங்களின் அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். வேலை அதிகம் என்பதால் கருத்திட முடியவில்லை. முதலில் கண்கள் பற்றி பயனுல்ல அறிய பல தகவல்கள் தந்துவதற்கு மிக்க நன்றி... ஜஸக்கல்லாஹ் ஹைரா...\nஇந்த பதிவை வாசித்த பின்பு ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரின் ஆண் குழந்தைக்கு பிறக்கும் போது கண்பார்வையில்லை.\nஇரண்டு வாரத்திற்கு முன்பு அந்த சகோதரரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த தொழில்நுட்பம் பற்றி கூறினார்.\nஅந்த சகோதரரின் குழந்தைக்கு கண்பார்வை தெரிய, இது போன்ற செயற்கை கருவி விரைவில் பொறுத்த உள்ளார்கள். இந்த பதிவை வாசிக்கும் அனைவரும் அந்த சகோதரரின் குழந்தைக்காக து ஆ செய்யவும்.\nகண் பார்வை இழந்துள்ள அந்த ஆண் குழந்தை குர்ஆனின் சில சூராக்கள் மணப்ப��டம் செய்துள்ளதாகவும், அழகான கணீர் குரலில் குர் ஆன் சூராவை ஓதுவாராம், வீட்டில் ஒவ்வொரு ஃபஜர் தொழுகைக்கும் பாங்கு செல்லுவாராம்.\nஇதை கேட்டவுடன் என் கண்கள் கசிந்தது. அந்த குழந்தைக்காக து ஆ செய்தேன்.\nஎன்னுடைய வேண்டுகோள், இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.\nமேலும் அந்த குழந்தையை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் அந்த குழந்தையின் உடன் பிறந்த சகோதரிகளுக்களுக்காகவும் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.\nReply செவ்வாய், டிசம்பர் 24, 2013 12:32:00 முற்பகல்\nஇந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.\nமேலும் அந்த குழந்தையை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் அந்த குழந்தையின் உடன் பிறந்த சகோதரிகளுக்களுக்காகவும் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.\nஇன்ஷா அல்லாஹ்... நம்முடைய பங்கையும் குழந்தைக்காக அல்லாஹ்விடம் உதவியை நாடுவோம் \nபெற்றோருக்காகவும் அவர்களின் அர்பணிப்புக்காகவும் துஆச் செய்கிறேன் \nReply செவ்வாய், டிசம்பர் 24, 2013 12:47:00 முற்பகல்\n//என்னுடைய வேண்டுகோள், இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.\nReply செவ்வாய், டிசம்பர் 24, 2013 1:01:00 முற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nஅந்த குழந்தைக்கு முழு கண்பார்வையோடு ஆரோக்கியத்தையும் அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.\nReply செவ்வாய், டிசம்பர் 24, 2013 1:44:00 முற்பகல்\n///இந்த பதிவை வாசித்த பின்பு ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரின் ஆண் குழந்தைக்கு பிறக்கும் போது கண்பார்வையில்லை.\nஇரண்டு வாரத்திற்கு முன்பு அந்த சகோதரரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த தொழில்நுட்பம் பற்றி கூறினார்.\nஅந்த சகோதரரின் குழந்தைக்கு கண்பார்வை தெரிய, இது போன்ற செயற்கை கருவி விரைவில் பொறுத்த உள்ளார்கள். இந்த பதிவை வாசிக்கும் அனைவரும் அந்த சகோதரரின் குழந்தைக்காக து ஆ செய்யவும்.\nகண் பார்வை இழந்துள்ள அந்த ஆண் குழந்தை குர்ஆனின் சில சூராக்கள் மணப்பாடம் ��ெய்துள்ளதாகவும், அழகான கணீர் குரலில் குர் ஆன் சூராவை ஓதுவாராம், வீட்டில் ஒவ்வொரு ஃபஜர் தொழுகைக்கும் பாங்கு செல்லுவாராம்.\nஇதை கேட்டவுடன் என் கண்கள் கசிந்தது. அந்த குழந்தைக்காக து ஆ செய்தேன்.///\nபின்னுட்டம் என்பது நேர்மிருந்தால் மட்டுமே சாத்தியப்படும் அதுவும் எல்லோருக்கும்\nபலரின் பின்னுட்டமும், கருத்துட்டமும் ஆக்கதிற்கு உரம் போன்றது படிப்பாவர்கள் அத்த்னைபேரும் கருத்திடவேண்டும் என்று அவசியமில்லை.\nஒரு பதிவின் பின்னுட்டம்தான் அதன் தரத்தை நிர்ணயிக்கின்றன என்று சொல்வதற்கில்லை இருந்தாலும் அந்த பின்னுட்டங்களால் ஆக்கமிட்டவருக்கு கஷ்ட்டப்பட்டவருக்கு ஒரு பலன் மன ஆறுதல் அளிக்கும்\nகண் உடம்பிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு என்பதால் நான் மிகவும் அதில் கவணம் செலுத்தி\nஎழுதிவருகின்றேன். கண்ணை பற்றி யாரும் அவ்வளவு டீப்பாக சிந்திப்பதேயில்லை ஏதாவது கண்ணில் ஒரு வருத்தம் வரும்போது மட்டுமே அதில் கவ்ணம் செலுத்துகின்றனர் அப்படிப்பட்டவர்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தவே இந்த ஆக்கம்.\nஅல்லாஹ் உங்கள் நண்பரின் தாய்தந்தையரின் எதிர்பார்ப்பை நிறைவெற்றி அந்த குழந்தைக்கு இந்த சிகிச்சையின் மூலம் பார்வை தெரியவந்து அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ஆமீன்\nReply செவ்வாய், டிசம்பர் 24, 2013 9:29:00 முற்பகல்\nமாஷா அல்லாஹ் தெரியாத பல தகவல்கள்...மன்சூர் காக்காவின் கடின உழைப்பிற்க்கு இரு சல்யூட்\nReply செவ்வாய், டிசம்பர் 24, 2013 2:01:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிரு���ர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅதிரை உலா - 2013\nகண்கள் இரண்டும் - தொடர்-18\nஅதிரைக்கு தடைகளை மீறி தவழ்ந்து வந்த தண்ணீர் \nஉருவப்படம் வரைதல்... ஓர் ஆய்வு - பகுதி - 2\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 23\nகண்கள் இரண்டும் - தொடர் - 17\nமண்ணை ஆண்டவர் தன் மண்ணறைக்கு எடுத்த ஒரு பிடிமண் – ...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 22\nநினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க... \nகண்கள் இரண்டும் - தொடர்-16\nஅதிரை அசத்தல் மொழி - கொஞ்சூண்டு..\nநாடு கடத்தப் பட்ட நல்ல முஸ்லிம் வீரர் ஷேக் உசேன்\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 21 [அப்துல...\nகண்கள் இரண்டும் - தொடர் - 15\n\"இங்கு எதுவும் முடியும் - என் இந்தியா\"\nகிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெள...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 20 [ஜைனப்(...\nகந்தூரி ஊர்வலத்தின்போது விதிமீறும் மின்வாரியத்துக்...\nகண்கள் இரண்டும் - தொடர் - 14\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20553", "date_download": "2018-10-20T22:10:03Z", "digest": "sha1:MDRQMHLAG2S7CJY7NTAEXIPRMW4G2EUM", "length": 17433, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 21 அக்டோபர் 2018 | சஃபர் 12, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மே 14, 2018\nநாளிதழ்களில் இன்று: 14-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 202 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nரமழான் 1438: இன்று ரமழான் முதல் இரவு மே 17 வியாழன் அன்று ரமழான் முதல் நோன்பு மே 17 வியாழன் அன்று ரமழான் முதல் நோன்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nஇன்று தேசிய டெங்கு நாள்: நகராட்சி, சுகாதாரத் துறை சார்பில் நகரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nDCW அமிலக் கழிவு ஆலையைக் கண்டித்து பாஜக சுவரொட்டி\nஜூன் 01 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\n2018-19 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: அரையிறுதிப் போட்டி முடிவுகள்\nகாயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு சிறுவர் கதைநூல் அன்பளிப்புத் திட்டம் 1300க்கும் மேற்பட்ட நூல் படிகளை வினியோகிக்க தம்மாம் கா.ந.மன்றம் ஏற்பாடு 1300க்கும் மேற்பட்ட நூல் படிகளை வினியோகிக்க தம்மாம் கா.ந.மன்றம் ஏற்பாடு\nமே 15 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவிற்குக் கூடுதல் ஆசிரியர் தேவை\nRTE தொடர் (8): இலவச கட்டாயக் கல்வி தொடர்பான “நடப்பது என்ன” குழுமத்தின் துண்டுப் பிரசுரங்கள் ���கரில் பகிர்வு” குழுமத்தின் துண்டுப் பிரசுரங்கள் நகரில் பகிர்வு\nரமழான் 1439: மே 16 புதன்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 13-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2018) [Views - 172; Comments - 0]\nதிருக்குர்ஆன் மக்தப் மூத்த முன்னாள் ஆசிரியை காலமானார் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்\nபொறியியல் சேர்க்கை 2018 (11): முழு கால அட்டவணை “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (10): தொழில்துறை (Vocational) பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (9): விளையாட்டுப் போட்டிகளில் வென்றோர், பங்கேற்றோருக்கென 500 இடங்கள் ஒதுக்கீடு “நடப்பது என்ன\n” குழுமம் சார்பில் அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு மருந்து உறைகள் அன்பளிப்பு\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: எட்டாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2014/07/pandian-invitation.html", "date_download": "2018-10-20T21:46:46Z", "digest": "sha1:XAE7TSDW2OXWLN5A6ZQIP4T7KHGLRFQC", "length": 34322, "nlines": 404, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: வாருங்கள்! வாழ்த்துங்கள்!", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nவலையுலகச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்\nஎன் வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஆமாங்க என் திருமணச் செய்தி தான். நாளை 09.07.2014 அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்பிரமணிய திருமண மகாலில் காலை 9.00- 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது. திருமணம் பெண்வீட்டில் என்பதால் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் அதே திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதன் பின்னர் 13.07.2014 அன்று மாலை 6.15 மணி முதல் மணப்பாறை மஹாலெட்சுமி திருமண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைவருக்கும் நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்க இயலாத சூழ்நிலை நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். இதனையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு வருகை தந்து எங்களை வாழ்த்தியும் நிகழ்வுகளைச் சிறப்பித்துத் தருமாறு அன்போடு அழைக்கிறேன். என் மகிழ்ச்சியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம். எனவே அருகில் இருக்கும் நண்பர்கள், என் மீது அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். வருக வருக\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 09:44\nநெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் பாண்டியன்.இன்று தொடங்கும் உங்கள் இனிய இல்லறம் நல்லறமாக, பொருள் ஈட்டி, இன்பம் வளர்க்கத் திருக்குறள் துணைநிற்கும். இரண்டு தமிழும் இதயத்தால் இணைந்து முத்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுகிறேன் ( இதைப் படிக்கும் போது முத்தத் தமிழ் னு நீங்க படிச்சா அது இலக்கண வழுவன்று நண்பா..இயல்பு நவிற்சியே என்பது அகநடை) வாழ்க பல்லாண்டு, நும் புகழ் வளர்க பலநூறாண்டு. 13ஆம் தேதி நேரில் வந்தும் வாழ்த்துவேன்.\nதங்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\nநீங்கள் நேரில் வந்து பத்திரிகை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஒரே ஒரு விமான டிக்கெட்டை மட்டும் அனுப்பி வையுங்கள் போதும். நான் நேரே வந்து விடுகிறேன்.\nதங்களின் திருமணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.\nபதினாறு செல்வங்களும் பெற்று வாழ\nபிள்ளைச் செல்வங்களும் பெற்று வாழ\nசல சல என்னும் மள மள என்னும்\nபாண்டியனும் - ஜீவிதாவும் இணைந்து வாழ\nஈழத்து யாழ்ப்பாணம், மாதகல் வாழ்\nசெய்தியை கேட்டவுடன் மகிழ்ச்சியாக உள்ளதுதாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன் என்னால் வரவில்லை என்றாலும் என்னுடைய சார்பாக என்னுடைய அண்ணா திண்டுக்���ல் தனபாலன்அவர்கள் தங்களின் இல்லற நிகழ்வுக்கு வருவார் என்பதை நான் உறுதியாக சொல்லுகிறேன்.நான் அவருடன் எல்ல விடயங்களையும் பேசிவிட்டேன்... சரி தம்பி என்று பதில் சொன்னார்.\nஅடி எடுத்து வைக்கும் தங்களுக்கு\nஎனது இதயம் கனிந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரன்.\nவாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..\nஇறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிட்ட பிரார்த்திக்கிறேன்.\nஇதயம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள்\nஇல்லறம் எனும் நல்லறத்தில் - வாழ்க பல்லாண்டு\nமிக்க மகிழ்ச்சி நண்பர் பாண்டியன் தங்கள் மணவாழ்க்கை இனிதே தொடங்கி வாழ்நாள் முழுவதும் தங்கள் இல்லற வாழ்க்கை இனிதே அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்\nஇனிய நல்வாழ்த்துக்கள் சகோ.பாண்டியன். தங்களின் இல்லற வாழ்க்கை இனிதே அமைய எங்கள் நல்வாழ்த்துக்கள்.\nஇறைவன் உலகின் அனைத்து சந்தோசங்களையும் வாரி வழங்கி வள்ளுவனும், வாசுகியும்போல் வாழ வாழ்த்துகிறேன், பாரி வள்ளலைப்போல்....\n(என்பெயர் போடவில்லை காரணம் வாழ்துவதற்குறியதல்ல)\nதிண்டுக்கல் தனபாலன் 8 July 2014 at 17:47\nஉங்க சகோ மைதிலி சொன்னாங்க என் சகோ பாண்டியன் மிக ஸ்மார்ட் என்று அது இப்பதான் புரிந்தது. கல்யாணத்தை நாளை வைத்து இன்று கூப்பிடுவது..... நல்லது நல்லது எங்கடா இந்த மதுரைத்தமிழன் வந்து குட்டிக் கலாட்டா பண்ணிடுவானோ என்ற பயம்தானே....\nஅடிச்சாலும் பிடிச்சாலும் ஒன்னா வாழ்ந்துகணும்\nஅடிச்சதற்கு ஒன்ணு பிடிச்சதற்கு ஒன்னு\nபதிவை போட்டுக்கணும் நல்ல பதிவை போட்டுக்கனும்\nநண்பர்களே இனிமேல் பாண்டியனின் பதிவுகள் அதிகம் வாராது ஆடி மாசத்தில் அவர் பதிவுகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் இங்கு உஆரும் கூட்டம் கூட வேண்டாம்\nஇல்லறம் என்னும் நல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் அன்புச் சகோதர்க்கு இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்\nஉங்கள் மனம் போல நல்ல வாழ்க்கை அமையும். எல்லா நலமும் வளமும் நீங்கள் பெற்று சிறக்க வாழ்த்தும்\nமுனைவர் இரா.குணசீலன் 8 July 2014 at 19:21\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே.\nஅறம், பொருள், இன்பமென அகமகிழ்வோடு அகிலம் போற்ற அர்த்தமாய் அமையட்டும் உங்கள் திருமணவாழ்க்கை இனிய திருமண வாழ்த்துக்கள்\nமண வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிமுகமாகி சில மாதங்களே ஆனாலும் என் மனதில் நன்கு பதிந்துவிட்டீர்கள். தங்களின் அன்பும், பழகும் பாங்கும் அனைவரையும் தங்களை நேசிக்க வைக்கும். மறுபடியும் என் வாழ்த்துக்கள்.\nவாழ்வில் எல்லா நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க இனிதாக\nவாழ்வின் சகல சுகங்களும் பெற்று, உங்கள் இல்லறம் சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nபாண்டியரே தங்கள் அழைப்பிதழ் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அனைவரையும் பார்க்கும் ஆவல் உண்டே இருந்தாலும். பல வித தடங்கல் உள்ளனவே. ஆகையால் பொறுத்துக் கொள்ளவும்.\nஆனால் என் வாழ்த்துக்கள் என்றும் தங்களுக்கு உண்டு .\nஇல்லறம் நல்லறமாக இருவரும் என்றும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என்மனம் கனிந்த, இதய பூர்வமான வாழ்த்துக்கள்.பாண்டியா .... தங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி ......\nஅன்பால் இசைப்பீர் ஆனந்த ராகம்\nஇன்பம் சூழ்ந்திட இளமை வெல்ல\nதென்றல் வந்து தேகம் தீண்ட\nமன்றில் மாலை மாற்றினீர் இன்று\nதிருமண பந்தத்தில் இணையும் இருவீரும்\nவாழ்வில் அனைத்துப் பேறுகளும் பெற்று\nநீடூழி வாழ்கவென உளமார வாழ்த்துகிறேன்\nகரந்தை ஜெயக்குமார் 9 July 2014 at 06:51\nஇணைந்தின் புற்றுநன் மக்களை ஈன்று\nஎன்னும் பாவேந்தரின் வரிகளால் வாழ்த்துகிறேன் நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 9 July 2014 at 06:52\nஎல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ்க. மனமார்ந்த இனிய திருமண நல் வாழ்த்துக்கள் பாண்டியன் -ஜீவிதா தம்பதியினரே.\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்\nஇனிய திருமண நல் வாழ்த்துக்கள்\nநெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா...\nமனங்கனிந்த நல்வாழ்த்துக்கள் பாண்டியன். இருவரும் தினமும் திருக்குறள் படியுங்கள். (மு.வ . அறிவுரை படி ) வள்ளுவர் வழி வாழ முயற்சி செய்யுங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 July 2014 at 07:00\nஇல்வாழ்க்கை இன்று(09.07.2014) இனிதாய்த் தொடங்கி\nநல்வாழ்வு அமைந்திடவே நல்லோர் ஆசியுடன்\nமடையிலா வெள்ளம போல் மகிழ்ச்சி பொங்க\nதடையிலா இன்பம் பெற்று தரணியில் வாழ்கவே\nஇல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துகள் சகோ\nமன்னிக்கவும் சகோதரரே, திருமணத்தைக்காண ஆவலுடன் இருந்தேன். எதிர்பாராத விதமாக வெளியூர் செல்ல நேர்ந்துவிட்டது.....இல்லறம் சிறக்க இனிய நல் வாழ்த்துக்கள்.\nமகிழ்ச்சி. மனம் கனிந்த வாழ்த்துகள்.\nஅருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்ற��..\nகவிஞா் கி. பாரதிதாசன் 31 July 2014 at 22:51\nதிருமிகு அ. பாண்டியன் ஜீவிதா இணையர்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nகவிஞா் கி. பாரதிதாசன் 31 July 2014 at 22:59\nதிருமிகு அ. பாண்டியன் ஜீவிதா இணையர்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n���ெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2017/12/", "date_download": "2018-10-20T22:28:17Z", "digest": "sha1:3UCTN6QTW5UQYQJXAQZZJ6OMKNDO5VWB", "length": 6485, "nlines": 116, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "December 2017 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், இந்த வருடம் அப்படி இப்படின்னு எப்படியோ பரபரப்பா போயிடிச்சு. எது நடக்கணுமோ அது நடக்கவே இல்லை. எது நடக்கவே கூடாது நினைச்சோமோ அது த...\n என மக்கள் எதிர்பார்த்த ஆர்.கே நகர் இடை தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்து, இன்று முடிவுகள் வெளிவந்துள...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையா���மே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/26482-7-per-hour-vodafone-offers-unlimited-calling-data.html", "date_download": "2018-10-20T21:26:05Z", "digest": "sha1:ULKLZNLAAU5U2IX7L56NER3KCFVALJOJ", "length": 9788, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்லிமிடட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வெறும் ரூ.7 இல்... வோடஃபோன் ’சூப்பர் ஹவர்’ | 7 Per Hour, Vodafone Offers Unlimited Calling, Data", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nஅன்லிமிடட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வெறும் ரூ.7 இல்... வோடஃபோன் ’சூப்பர் ஹவர்’\nஜியோவின் ஆதிக்கத்திற்கு பிறகு பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணச் சலுகை மற்றும் சிறப்பு டேட்டா ஆஃபரை அறிவித்தப்படி உள்ளன. அந்த வகையில் வோடபோன் நிறுவனம் ’சூப்பர் ஹவர்’ எனும் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவோடஃபோன் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச வோடபோன்-டூ-வோடபோன் உள்ளூர் அழைப்புக்கள் மற்றும் வரம்பற்ற 4ஜி/3ஜி தரவு போன்ற வரம்பற்ற சலுகைகளை வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் வோடபோன் ’சூப்பர் ஹவர்’ சலுகை மூலம் அன்லிமிடட் இணையம் மற்றும் வாய்ஸ் கால்களை இலவசமாக 1 மணிநேரம் பயன்படுத்தலாம் எனக்கூறப்பட்டுள்ளது.\nவோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சூப்பர் ஹவர் சலுகைகளை ரீசார்ஜ் செய்வதின் மூலமாகவும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அந்தந்த யூஎஸ்எஸ்டி (USSD)-ஐ டயல் செய்வதன் மூலமும் இந்த ஆஃபரை பெறலாம். சூப்பர் ஹவர் சலுகையை 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 வரை ரீசார்ஜ் செய்யலாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இவ்வகை பேக்குகளை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர்களுக்கு 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - இலங்கை நீதிமன்றம்\nவிஷ்ணு விஷாலுக்கு உதவிய விஜய்சேதுபதி, சிம்பு, அனிருத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nவோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\nஇலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு\nவிற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..\nசொந்த தகவல் மீது நுகர்வோருக்கே உரிமை - டிராய்\n\"100 கோடி முறை முயன்றாலும் ஆதாரை ஊடுருவ முடியாது\" - ரவிசங்கர் பிரசாத்\nRelated Tags : ஜியோ , வோடஃபோன் ’சூப்பர் ஹவர்’ , வோடஃபோன் , கட்டணச் சலுகை , Vodafone , Unlimited Calling , Data , வாய்ஸ் கால் , அன்லிமிடட் இணையம்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக மீனவர்களுக்கு 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - இலங்கை நீதிமன்றம்\nவிஷ்ணு விஷாலுக்கு உதவிய விஜய்சேதுபதி, சிம்பு, அனிருத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/26749-facebook-launches-watch-tab-of-original-video-shows.html", "date_download": "2018-10-20T21:11:17Z", "digest": "sha1:WYPLHOIHM4RZ6JDZ6256O2HABHTWGU7G", "length": 9891, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி ’ஃபேஸ்புக் வாட்ச்’- ல் வீடியோக்களை பார்��்கலாம் | Facebook launches Watch tab of original video shows", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nஇனி ’ஃபேஸ்புக் வாட்ச்’- ல் வீடியோக்களை பார்க்கலாம்\nஇளைஞர்களை கவரும் வகையில் புதிய வீடியோ சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇன்றைய இளைஞர்கள் தொலைகாட்சியை பார்ப்பதை விட, ஸ்மார்ட்போன்களில் வீடியோகளை பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். அவர்களது உலகமே ஸ்மார்ட்போனில் அடங்கிவிட்டது. இந்நிலையில் பிரபல சமூகவலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் வாட்ச் எனும் புதிய வீடியோ பிளாட்பார்ம் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஅண்மையில் பேஸ்புக் நிறுவனம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகம் செய்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, பேஸ்புக் வாட்ச் எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\n’பேஸ்புக் வாட்ச்’ மூலம் நேரடி ஒளிபரப்புக்கள் மற்றும் எக்ஸ்குளூசிவ் வீடியோக்கள் போன்றவற்றை பார்க்கலாம். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்-டாப் மற்றும் பேஸ்புக் தொலைக்காட்சி ஆப் போன்றவற்றின் மூலம் இந்த சேவையை பயன்படுத்த முடியும். தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\n’பேஸ்புக் வாட்ச்’ பக்கத்தில் அதிகம் பகிரப்பட்ட வீடியோக்கள் ’Most Talked About’ என்ற பிரிவிலும், அதிக கமெண்ட்களை பெற்ற வீடியோக்கள் என பல வீடியோக்களை பார்த்து மகிழலாம். விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் போன்றவையும் சேர்க்கப்பட��ம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஆண்களின் ஈகோ... ஆண்ட்ரியா கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களே உஷார்.. 2.90 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு..\n'வைரமுத்து குறித்து சக பாடகிகள் சொல்வதற்கு தயங்குகிறார்கள்' - சின்மயி\nரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோகால் செய்த குழந்தை - மகிழ்ச்சியில் இசைப்புயல்\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\nஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்\nஎச்சரிக்கை வீடியோ‌ வெளியீடு : கடலோர காவல்படை\nகுணமா எடுத்துச் சொல்லிய அஜித் - வைரலாகும் வீடியோ\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆண்களின் ஈகோ... ஆண்ட்ரியா கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2014/04/vao-exam-question-answer-vao-model-question-papers-freedownload.html", "date_download": "2018-10-20T21:26:58Z", "digest": "sha1:6REKODECCWUPLKAQL23QROB3CEPBH2XW", "length": 16104, "nlines": 304, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers VAO Exam Question Answers-கிராம நிர்வாக நடைமுறைகள் - Part 2 - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n1. வருமான சான்று விண்ணபிக்க ரூபாய் எவ்வளவுக்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும்\n2. மனுநீதி நாள் நடத்த கிராம நிர்வாக அலுவலர் யாருடன் ஒத்துழைக்கிறார்\n3. ஒரு பசலி ஆண்டு என்பது\n(A) ஐனவரி மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்பர் முடியும்\n(B) மார்ச் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல்முடியும்\n(C) ஜீலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜீன் முடியும்\n(D) ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பர் முடியும்\n4. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு சட்டம் எப்போதுஅமலுக்கு வந்தது\n5. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டப்படி மொத்த நில உச்சவரம்பானது\n(A) 15 தர ஏக்கர்\n(B) 5 தர ஏக்கர்\n(C) 25 தர ஏக்கர்\n(D) 35 தர ஏக்கர்\n6. கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக நியமிக்கப்படுள்ளவர் யார்\n(D) கிராம நிர்வாக அலுவலர்\n7. இவற்றின் அடிப்படையில் கிராமக் கோர்ட்டுகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து கோர்ட்டு அமைப்புகள் நடைமுறையில் இருந்தன\n(A) 1889-ஆம் ஆண்டு சட்டம்\n(B) 1920-ஆம் ஆண்டு சட்டம்\n(C) 1950-ஆம் ஆண்டு சட்டம்\n8. மழைமானி இல்லாத கிராமங்களில் மழையின் அளவு கீழ்க்கண்ட எந்த கணக்கில் பதிவு செய்யலாம்\n9. கிராம ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர்\n(A) கிராம ஊராட்சி மன்றத்தலைவர்\n(B) கிராம நிர்வாக அலுவலர்\n(C) கோட்ட தீயணைப்பு அலுவலர்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்கள் நிரப்புவதற்கு, தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது....\n10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. அழுது அடியடைந்த அன்பர் யா...\nVAO Exam Question Answers-கிராம நிர்வாக நடைமுறைகள்...\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்\nTNPSC VAO Exam கிராம நிர்வாக நடைமுறைகள் Basics of ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/03/blog-post_79.html", "date_download": "2018-10-20T21:52:34Z", "digest": "sha1:ZMDLALDKSI4BYNUW65O256UBMMNP5TZ2", "length": 10357, "nlines": 89, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பிறமத தாஃவா | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*திருக்குர்ஆன் அன்பளிப்பு* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஊராட...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிப���ரியும் மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் ப���ரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பிறமத தாஃவா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-20T21:44:55Z", "digest": "sha1:HZNDPR3HPOWODHNBP64UNIGV4EYUU7L7", "length": 22157, "nlines": 371, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயோத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, உத்தரப் பிரதேசம் , இந்தியா\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nசரயு ஆற்றாங்கரையில் அயோத்தி நகரம்\nஅயோத்தி (ஆங்கிலம்:Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பைசாபாத மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி பேராயம் ஆகும். ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சமசுகிருதம் - பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது.\nஅயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 26°48′N 82°12′E / 26.8°N 82.2°E / 26.8; 82.2 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 93 மீட்டர் (305 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nசர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.\nஅவத் பகுதி இசுலாமியர்களின் ஆட்சியில் அவுத் நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இங்கிருந்த ராமர் கோவில் இடித்துவிட்டு இங்குள்ள மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. பல ஆயிரம் உயிர்கள் கடவுளின் பெயரால் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்தி பிரச்சினை இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,593 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 59% ஆண்கள், 41% பெண்கள் ஆவார்கள். அயோத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அயோத்தி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · தி���ுவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nஉத்தரப் பிரதேசம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஉத்தரப் பிரதேசம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஉத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2018, 01:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e7694856b1/chennai-institute-for", "date_download": "2018-10-20T22:33:51Z", "digest": "sha1:FJZBJA7U7JLVNPAGQ7DIL6AS4CZHTAPN", "length": 15554, "nlines": 115, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஊரகப் பெண்களின் சுகாதாரத்தை முன்னிலைப் படுத்தி உருவான சென்னை நிறுவனம்!", "raw_content": "\nஊரகப் பெண்களின் சுகாதாரத்தை முன்னிலைப் படுத்தி உருவான சென்னை நிறுவனம்\nபெண்கள் சுகாதாரம் இன்று அதிகம் பேசப்படும் ஒரு முக்கிய கரு. இதைப் பற்றிய விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டு இருந்தாலும், இன்றும் சில கிராமங்களில் பெண்கள் சுகாதாரத்திற்கான போதிய விழிப்புணர்வு அவர்களை எட்டவில்லை. ஏன், மாதிவிடாய் நேரத்தில் முறையான சுகாதாரத்தை மேற்கொள்கிறார்களா என்பதுக் கூட கேள்வி குறி தான்.\nசுத்தத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, பெண்கள் சுகாதாரத்திற்கான தனித்துவமான தயாரிப்புகளை தயாரிக்கிறது சென்னை Ayzh நிறுவனம். இந்த நிறுவனம் பெண்கள் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தி அவர்களுக்குத் தேவையான தரமான பொருட்களை மலிவான விலையில் விற்கின்றனர்.\nபிறந்த குழந்தை, கர்பிணி பெண்கள், தாய், மாதவிடாய், வயது பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் சோப், பிளேடு, பஞ்சு, சானிட்டரி நாப்கின், துண்டு, பொம்மைகள், கை சுத்திகரிப்பான், மெத்தை விரிப்பு என பல பொருட்களை விற்கின்றனர்.\n“இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான் பெண்கள் சுத்தமின்மை மற்றும் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படுவதை கண்டுள்ளேன். ஒரு பெண் தொழில்முனைவராய் இது போன்ற வெளிப்படாத பிரச்சனைகளை சீர் செய்யும் கடமை எனக்கு உண்டு,”\nஎன பேசுகிறார் இந்நிறுவனத்தின் நிறுவனர் ஜுபைதா பாய்.\nபொறியியல் மற்றும் எம்.பி.ஏ படிப்பை முடித்துள்ளார் ஜுபைதா பாய். தொழில்நுட்ப துறையில் நான்கு வருடம் இந்தியாவில் பணி புரிந்த பின் பல சிறந்த கண்டுபிடிப்புகள், முதல் நிலையை கடப்பத்தில்லை என்பதை அறிந்தார். இதைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பை மேற்கொண்டார்.\nஇவருக்கும் இவரது கணவருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை இருந்தது, அதனால் பின் தங்கிய பெண்களுக்கு உதவும் வகையில் ஏதேனும் தயாரிக்கும் நோக்கத்தோடு தன் சக நண்பருடன் இணைந்து Ayzh 2010-ல் நிறுவினார்.\n“ஒரு ஆண்டிற்கு 5 மில்லியன் மேலான தாய்மார்களும், கை குழந்தைகளும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகின்றனர். எங்கள் ஆய்வின் படி பெண்களுக்கு சுத்தத்தை பற்றியும் இனப்பெருக்க சுகாதார வாழ்க்கை சுழற்சி பற்றியும் விழிப்புணர்வு இல்லை என்பதை புரிந்துக்கொண்டோம்.”\nஇதன் பின், ’கன்யா’ என்ற பெயரில் சானிடரி பேட் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் தயாரிப்புகளை வெளியிட்டனர். அதாவது இரசாயனம் இல்லாத மெல்லிய சானிட்டரி நாப்கின்கள். அத்துடன், சுற்றுப்புறத்தை பாழாக்காத வகையில் பயன்படுத்திய சானிட்டரி நாப்கினை எப்படி அப்புறப் படுத்த வேண்டும் எனும் விபரத்தையும் அளித்தனர்.\n“Ayzh தயாரிப்புகளின் பயன்பாட்டை அறிய சில கிராமங்களை பார்வையிட சென்ற பொது, அங்கு மருத்துவச்சி பிரசவத்தின் பொது தொப்புள் கொடியை அறுக்க, அறுவடை செய்யும் கத்தியை பயன்படுத்தினார்கள்...”\nஇந்த சம்பவத்திற்கு பிறகு ’ஜன்மா’ என்ற பெயரில் Underpad, அறுவை சிகிச்சை கத்தி, தண்டு கிளாம்ப், சோப், கையுறைகள், குழந்தையை துடைக்கும் துணி கொண்ட சுத்தமான மருத்துவ கிட்டை அறிமுகப்படுத்தினர் இக்குழுவினர்.\n“சிறந்த மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்ட எனக்கே infection ஏற்பட்டது. இவர்களுக்கு என்னை விட அதிக பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே அவர்களால் வாங்கக் கூடிய விலையில் இதை அறிமுகப்டுத்தினோம்,” என்கிறார்.\nஏழை மக்களையும், எளிமையான பகுதிகளை அறிந்து அவர்களை சென்று அடைவதே இந்த பயணத்தில் நாங்கள் சந்தித்த சவாலான பயணம் என தொடக்கத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை விளக்குகிறார் ஜுபைதா பாய். மேலும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டத்���ில் இருக்கும் சமூக அக்கறைக் கொண்ட முதலீட்டாளர்களை தொடர்புகொள்ளவும் சற்று சிரமமாக இருந்தது.\n“தற்போது ஜிஎஸ்டி-யால் சானிட்டரி நாப்க்கினிற்கு 12% வரி விதிக்கப்பட்டதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,”\nஎன தன் கவலையை வெளிப்படுத்தினார் ஜுபைதா.\n2010-ல், மூன்று நிறுவனர்களுடன் தொடங்கிய நிறுவனம் இன்று 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பெண்களின் ஆரோக்கியத்தில் மட்டும் பங்கு கொள்ளாமல் அவர்கள் வாழ்வாதாரத்திலும் அக்கறைக் கொண்டுள்ளது.\n“தயாரிப்புகளை பேக் செய்யவும், அடுக்கவும் அங்குள்ள கிராமப்புற பெண்களையே நியமிக்கிறோம். இதன் மூலம் பொருளாதார வாய்ப்பு அவர்களுக்கு அமைகிறது,” என்கிறார்.\nதங்கள் சொந்த நிதியின் மூலமே Ayzh-வை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு சில சறுக்கல்களை கண்டாலும் அதன் பின் பல முதலீட்டாளர்கள் Ayzh பக்கம் திரும்பியுள்ளனர். அதாவது எம்ஐடி டி-லேப், கிராண்ட் சாலேஞ் கனடா, ideo.org, ஃபைசர் ஃபவுண்டேஷன் போன்ற பல முதலீட்டாளர்கள் Ayzh உடன் இணைந்துள்ளனர்.\n“2030-க்குள் 10 கோடி பெண்களுக்கு உதவுவதே எங்கள் இலக்காக உள்ளது. இதை நடைமுறைப்படுத்த அடுத்த இரண்டு ஆண்டில் அடித்தளம் போட இருக்கிறோம். மேலும் இந்தியா முழுவதும் மற்றும் ஆப்ரிக்காவிற்கு Ayzh எடுத்துச் செல்ல இருக்கிறோம்,” என முடிக்கிறார் ஜுபைதா பாய்\nஇது போன்ற தன்னிகரற்ற செயலால், பெண் சுகாதாரத்தில் அதீத அக்கரை கொண்டதாலும், நிலையான வணிகத்தை நடத்துவதாலும் ஜுபைதா பாய் TED, எகோங் கிரீன், USAID, இன்டிஅஃப்ரிகா, அசோகா மற்றும் உலக பொருளாதார மன்றம் போன்ற பல மேடைகளில் கவுரவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nபோக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் சென்னை ஐஐடி மாணவர்கள்\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\nதூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மதுரையில் தொழில் தொடங்கிய ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-arc-3-black-green-price-p6f4fF.html", "date_download": "2018-10-20T21:31:57Z", "digest": "sha1:DA7HG2APMKVXWP5LBKIK3K2VR3K6AW45", "length": 15566, "nlines": 370, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ அரச 3 பழசக் கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலவ அரச 3 பழசக் கிறீன்\nலவ அரச 3 பழசக் கிறீன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ அரச 3 பழசக் கிறீன்\nலவ அரச 3 பழசக் கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ அரச 3 பழசக் கிறீன் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ அரச 3 பழசக் கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ அரச 3 பழசக் கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ அரச 3 பழசக் கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலவ அரச 3 பழசக் கிறீன் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, 8 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured Os\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV\nஅலெர்ட் டிப்ஸ் MIDI, MP3, WAV\nடாக் தடவை 5 hrs\nமாஸ் சட்டத் பய தடவை 200 hrs\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nலவ அரச 3 பழசக் கிறீன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/canada", "date_download": "2018-10-20T21:25:08Z", "digest": "sha1:DGW4KD6M4AZLHAYQB6VE7WPNZ52HNUOY", "length": 17193, "nlines": 267, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin Canada Edition - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஇலங்கை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களின் மனிதாபிமானம்\nதமிழர்கள் இதற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்\nசிங்கள தேசிய கீதத்தால் தமிழ் முதல்வருக்கு ஏற்பட்ட கவலை\nஇலங்கை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களின் மனிதாபிமானம்\nகொழும்பை ஆட்டிப் படைக்கப் போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமுழு இராணுவத்தினரையும் திரும்ப அழைத்திருப்போம் நல்லாட்சி அரசிற்கு சவால் விடும் கோத்தா\nஐரோப்பா செல்ல முற்பட்ட இளம் பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை\nஇலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் அதிநவீன கார்\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nஇலங்கை இராணுவ அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்ட ஐ.நா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அமைச்சர்\nஅமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை தமிழரசு கட்சியின் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு\nமலையக மக்களுக்கு ஆதரவாக கிழக்கில் வெடிக்கும் போராட்டம்\nமுள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பம்\nசிறுபான்மையினரை காக்க யுத்தம் செய்த கோத்தபாய\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nவிஜய்யின் சர்கார் பட டீசரை கொண்டாடிய இலங்கை இளைஞர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி\nஏக்கிய ராஜ்ய குறித்து மீண்டும் சர்ச்சை\nகொழும்பை ஆட்டிப் படைக்கப் போகும் தமிழ் தேசி�� கூட்டமைப்பு\nஇலங்கையை உலுக்கிய கண்டி, திகன வன்முறை\nஏறாவூர் பகுதியில் அமைந்துள்ள சுமார் 319 ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் கைப்பற்றவுள்ளது\nவரவு செலவு கூட்டத்தொடரில் எங்களின் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் சொல்லும்\nமுழு இராணுவத்தினரையும் திரும்ப அழைத்திருப்போம் நல்லாட்சி அரசிற்கு சவால் விடும் கோத்தா\nஇராணுவ அதிகாரி குற்றமற்றவர் என்பதை நிரூபித்து ஐ.நா அமைதிகாக்கும் படையில் மீள இணைப்போம் - இராணுவம்\nஐ.தே.கட்சியில் மீண்டும் இணையும் அரசியல்வாதிகள்\n12ஆம் வகுப்பு மாணவனை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்\nகனடாவில் பெட்றிக் பிரவுண் தமிழில் வழங்கியதாக கூறப்படும் பிரச்சார துண்டுப்பிரசுரத்தில் சர்ச்சை\nபொரள்ளையில் இரு பெண்கள் கைது\nஜனாதிபதி மாளிகைக்குள் படையெடுத்துள்ள விலங்குகள்\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பு\nஏறாவூரில் துரித கிராமிய அபிவிருத்தித் திட்டம்\nஜனாதிபதி மற்றும் பிரதமரால் வெறுப்பில் மக்கள் : மனோ கணேசன்\nகூட்டு எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது\nதமிழர் தலைநகரில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டுபிடிப்பு\nதலவாக்கலையில் மண்சரிவு அபாயம்: மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nசுவிஸ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த இலங்கை அரசியல் தலைவர்கள்\nதற்போதைய நிலைமையில் ஆட்சி அமைத்தால் நெருக்கடியை சந்திக்க நேரிடும்: கூட்டு எதிர்க்கட்சி\nநரேந்திர மோடியோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள ரணில் விக்ரமசிங்க\nஅமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்\nகடந்த காலத்தில் சர்வாதிகார தோரணையில் முடிவுகள் எடுக்கப்பட்டன: அமைச்சர் சஜித்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அமைச்சர்\nஇலங்கைக்கு பெருமை சேர்த்த ஏழைச் சிறுமியின் பெருந்தன்மை\nஐரோப்பா செல்ல முற்பட்ட இளம் பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை\nவரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்\nஇலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் அதிநவீன கார்\nஇன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போகாவத்தை மற்றும் கெலிவத்த தோட்ட தொழிலாளர்கள்\nஇலங்கை இராணுவ அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்ட ஐ.நா\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nகாலியான மைதானத்தில் உரை நிகழ்த்திய இளவரசர் ஹரி ரசித்து பார்த்த மேகன்... ஏன் தெரியுமா\nமகள் சடலத்துடன் ஒரு வாரம் இருந்த தாயார்: திடுக்கிட வைக்கும் தகவல்\nகனடாவில் அரிய வகை மான்: யுத்தத்தில் பின்னால் காணப்படும் ஆச்சரிய தகவல்\nசுவிஸில் சம்பள பாக்கியை கேட்ட முன்னாள் ஊழியருக்கு ஏற்பட்ட நிலை: பொலிசார் நடவடிக்கை\nஜேர்மனியில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரான்ஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல்: எச்சில் துப்பி அடிஉதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://infittmalaysia.org/portfolio-item/ict-in-tamil-workshops-17/", "date_download": "2018-10-20T21:25:33Z", "digest": "sha1:IMNL224LEN2OONJEEGHRU4TPOTBLXG7W", "length": 2595, "nlines": 69, "source_domain": "infittmalaysia.org", "title": "கட்டற்ற மென்பொருள் பயிலரங்கு | INFITT MALAYSIA", "raw_content": "\nமலேசிய உத்தமம் (INFITT MALAYSIA) & செடிக் மற்றும் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை ஏற்பாட்டில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பயிலரங்கு\nமலேசிய உத்தமம் (INFITT MALAYSIA) & செடிக்\nமற்றும் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை\nஈப்போ ஆசிரியர் கல்விக் கழகம்\nதிரு. முகிலன் முருகன் (உத்தமம் திட்ட இயக்குநர்)\nதிரு. ஜெ.மேகவர்ணன் (கல்வி அமைச்சில் தகவல் தொழில் நுட்ப அதிகாரி & பேரா உத்தமம் ஒருங்கிணைப்பாளர்)\nதிரு.சேது (தகவல் தொழில் நுட்ப நிபுணர்)\nதிரு. அருண் குமார் (கட்டற்ற மென்பொருள் நிபுணர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=12cf7e6258c6df8e0fe50d5be21b33ea", "date_download": "2018-10-20T22:31:32Z", "digest": "sha1:RHI66G3UFV3ITE42GELKSIMX37NJ4SLQ", "length": 34296, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளி��ாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநி���ி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-20T22:26:53Z", "digest": "sha1:4QC7AOIUOVQCFM4NXCUEX4WC4H5XRKAJ", "length": 5800, "nlines": 32, "source_domain": "sankathi24.com", "title": "சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் கைது | Sankathi24", "raw_content": "\nசட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் கைது\nஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் கடலை அண்டிய பிரதேசத்தில் அரச திணைக்களங்களின் முன் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் தாவரங்களை அழித்ததுடன் மண்மேடுகளை சமப்படுத்தி சிறிய கொட்டிலையும் அமைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் மண்மேட்டினை சமப்படுத்த பயன்படுத்தப்பட்ட டோசர் வாகனமும் அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று காலை கைப்பற்றப்பட்டது.\nகுறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண்மேடுகள் சமப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.எஸ். பாபுஜி மற்றும் காணி உத்தியோகத்தர்களும் மண்மேடு சமப்படுத்தும் பணியை இடைநிறுத்தியதுடன் குறித்த பணியை மேற்கொள்தற்கான கரையோரப்பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதிக் கடிதத்தினை சம்பந்தப்பட்டவரிடம் கோரினர்.\nஆனாலும் குறித்த நபரிடம் எவ்வித அனுமதியும் இல்லாத நிலையில் மண்மேடு சமப்படுத்தப்பட்ட பகுதிக்குரிய உறுதி தன்னிடம் இருப்பதாக கூறி ஆவணத்தையும் காட்டினார். ஆனாலும் குறித்த ஆவணம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் எவ்வாறாயினும் கடற்கரையை அண்டிய பகுதியில் எக்காரியம் செய்வதாயினும் கரையோர பாதுகாப்பு திணைக��களத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டது.\nஇதேவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று இராணுவ உயரதிகாரிகளிடமும் நிலைமை தொடர்பில் விளக்கப்பட்டது. விடயத்தை அறிந்து கொண்ட இராணுவ உயரதிகாரிகள் அக்கரைப்பற்று பொலிஸாருக்கும் தகவலை வழங்கினர்.\nஇந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார் மண்மேட்டினை சமப்படுத்த பயன்படுத் தப்பட்ட வாகனத்தை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்தனர்.\nமேலும் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சிறிய கொட்டிலையும் உடனடியாக அகற்றினர்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/190930/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-20T20:59:45Z", "digest": "sha1:WBHS6P7UUQ62TAJQAVTXYSZRPVOQKOC5", "length": 8515, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான அமைச்சரவை அனுமதி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான அமைச்சரவை அனுமதி\nகடல்வள அபிவிருத்திக்காக இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇது தொடர்பான யோசனை, துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.\nகடல்வள அபிவிருத்திக்காக தொழில்நுட்ப தகவல்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளும் நோக்கியே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.\nஇலங்கையின் துறைமுக, கப்பல் த���றை அமைச்சு மற்றும் கொரிய குடியரசின் சமுத்திர மற்றும் மீன்பிடி கைத்தொழில் அமைச்சுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/06/05-11-2016.html", "date_download": "2018-10-20T22:09:21Z", "digest": "sha1:UBZT4DHGG6YGW6SWBGPMX2SFGG57KWEK", "length": 75624, "nlines": 274, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016\nபுத்தக கண்காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள எனது படைப்புகள்\nசாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)\nISBN எண்ணுடன் வெளிவந்துள்ள தனிபுத்தகங்கள்\n27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.\nநலம் தரும் நவகிரக வழிபாடு.\nகாலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்\nதிருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nவார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016 வைகாசி 23 முதல் 29 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nரிஷபம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.\nமிதுனம் 05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.\nகடகம் 08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 07.56 மணி மணி வரை.\nசிம்மம் 10.06.2016 காலை 07.56 மணி முதல் 12.06.2016 இரவு 06.13 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n06.06.2016 வைகாசி 24 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n08.06.2016 வைகாசி 26 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன் 5ல் குரு 11ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன் 7ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nஎந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் செவ்வாய் சனி 11ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். லாபங்கள் சிறப்பாக இருக்கும் கிடைக்க வேண்டிய வாய்��்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nகற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் குரு 11ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nதனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன் 10ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய���ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி, செவ்வாய் 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் குரு ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.\nசந்திராஷ்டமம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nமுன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி செவ்வாய், 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். ளுத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகபெருமானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் கேது 6ல் சூரியன் 9ல் குரு சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 07.56 மணி மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nமனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டால் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 11ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் சாதகப் பலளை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.06.2016 காலை 07.56 மணி முதல் 12.06.2016 இரவு 06.13 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஉண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் ச���றுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.&&\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nமற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் புதன் 3ல் சூரியன் 6ல் ராகு சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிறுசிறு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசுரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nLabels: வார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016\nஜுலை மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2016\nவார ராசிப்பலன் ஜீன் 26 முதல் ஜீலை 2 வரை 201...\nவார ராசிப்பலன் ஜீன் 19 முதல் 25 வரை 2016...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாட...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாட...\n.முருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதி���ா் மாநா...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய சனி பெயா்ச்சி ...\nசனி சாதிக்கவைப்பாரா சோாிப்பாரா பட்டிமன்றம்முருகு ஜ...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாடு...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய குரு பெயா்ச்ச...\nவார ராசிப்பலன் ஜீன் 12 முதல் 18 வரை 2016\nவார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-phones/nokia-8-features-leaked", "date_download": "2018-10-20T21:05:08Z", "digest": "sha1:MEWN6WBUPGNYSYYO7IYWR7GYGRLQY5TF", "length": 12809, "nlines": 161, "source_domain": "www.tamilgod.org", "title": " நோக்கியா 8 கற்பனை வீடியோ வெளியானது. ஆனால் உண்மையில் இதுதானா? | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Mobile phones >> நோக்கியா 8 கற்பனை வீடியோ வெளியானது. ஆனால் உண்மையில் இதுதானா\nநோக்கியா 8 கற்பனை வீடியோ வெளியானது. ஆனால் உண்மையில் இதுதானா\nஸ்மார்ட்ஃபோன் கருவிகளை நோக்கியா பிராண்ட் பெயரில் தயாரிக்கும் உரிமையை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் (HMD Global) பெற்றுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி துவங்கவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் (mobile world congress 2017) நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தவும் உள்ளது.\nஒருவழியாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் வெளிவரவிருக்கும் சம்பவம் ஒருபக்கமிருக்க மறுபக்கம் நோக்கியாவின் தீவிர‌ ரசிகர்கள் அவரவர்களின் நோக்கியா கான்செப்ட் (கனவு / கர்ப்பனை உருவ) வடிவங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.\nஇவ்வாறு வெளியாகியுள்ள‌ வடிவமைப்பானது நோக்கியாவின் வடிவமைப்பாளர்களையே வாய்பிளக்க வைக்கும் விதம் அமைந்துள்ளது.இந்த‌ நோக்கியா 8 கான்செப்ட் வீடியோ மற்றும் அது சார்ந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றிய விபரம் கீழே.\nகான்செப்ட் வீடியோவில் கருவியின் உலோக சட்டங்கள் ஸ்கொயர் கார்னர்களை கொண்டுள்ளதை காட்டுகிறது.\nபின்புறத்தில் 22.3எம்பி ரியர் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது.\nநோக்கியா 8 கருவியின் டிஸ்ப்ளேவானது மிக மெல்லிய பெஸல்கள் கொண்ட ஒரு 5.7-அங்குல குவாட் எச்டி 1440பி டிஸ்ப்ளே ( 5.7-inch Quad HD Super AMOLED display) உடன் காட்சியில் தோன்றுகிறது.\nஇந்த கான்செப்ட் வீடியோவை வைத்துப் பார்த்தால் எச்எம்டி நிறுவனம், கருவியில் சில மாற்றங்களுடன் அறிமுகத்தை நிகழ்த்தலாம் என்று அறியப்படுகிறது. மேலும் இது இறுதி தயாரிப்பின் அம்சங்களைக் கொண்டது அல்ல எனவும் பல‌ வலைதளச் செய்திகள் அறிவிக்கின்றன‌. ஆனால் நிச்சயமாக சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.\nமேலும் இரு பதிப்புகளில் இந்த ஃபோன் வெளியாகலாம் என‌ எதிபார்க்கபடுகின்றது. குவால்காம் ஸ்னாப் டிராகான் 835 சிப் (Qualcomm Snapdragon 835 chip) கொண்ட‌ ஒன்றும், மற்றொன்று ஸ்னாப் டிராகான் 821 சிப்புடனும் வருகின்றது. (Snapdragon 821). இவை முறையே 6GB, 4GB RAM றேம் கொண்டிருக்கும்.\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30392", "date_download": "2018-10-20T22:05:29Z", "digest": "sha1:AYLXGA4AULEXM27XLT3ZO7MAKX3WMKR4", "length": 9531, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\n��ாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்\nகணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்\nவெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.\nபொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட பெண்களில் ஐந்து பேர் ஏற்கனவே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.\nமீனவர்களின் மனைவியரான இவர்கள் எட்டுப் பேரும், கணவர்கள் தொழிலுக்குச் சென்றபின் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர்கள் எட்டுப் பேரும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமனைவியர் எட்டுப் பேர் சூதாட்டம் கைது\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.\n2018-10-20 18:36:03 தோட்ட அதிகாரிகள் மஸ்கெலியா தேசியஅமைப்பாளர்\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nவவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-20 17:55:59 வவுனியா தென்னிலங்கை பாரளுமன்ற உரிப்பினர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள��� மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-20 18:46:35 மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nபேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை\n2018-10-20 16:53:41 சாரணர் பேடன் பவலி ஜனாதிபதி\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.\n2018-10-20 16:31:48 சுஷ்மா சுவராஸ் ரணில் விக்கிரமசிங்க இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-plus-2-results-released-online-000184.html", "date_download": "2018-10-20T21:43:30Z", "digest": "sha1:BMV22POVHTTDHVQBAVL2GKY5FFQVYEXN", "length": 7598, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "வெளியானது சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | CBSE plus 2 results released in online - Tamil Careerindia", "raw_content": "\n» வெளியானது சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nவெளியானது சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nசென்னை: சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி சரியாக நண்பகல் 12 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ முறையில் தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in and www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும், தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள், தொலைபேசியிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, 24300699 (டெல்லி), மற்ற பகுதிகளில் 011-24300699 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.\nஎம்.டி.என்.எல் தொலைபேசி வாட��க்கையாளர்கள் 28127030 (டெல்லி), நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 011-28127030 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.வி.ஆர்.எஸ் முறைப்படியும் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nமத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/what-457-working-visa-ban-means-indian-techies-001844.html", "date_download": "2018-10-20T20:59:00Z", "digest": "sha1:N7X3LWJIAZYFHIPAAW7XZMNSYV7QTS2X", "length": 12722, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "\"457 ஒர்க்கிங் விசா\" திட்டம் ரத்து.. ஆஸ்திரேலியா அதிரடி.. இந்தியர்களுக்கு ஷாக்! | What 457 Working Visa Ban Means For Indian Techies? - Tamil Careerindia", "raw_content": "\n» \"457 ஒர்க்கிங் விசா\" திட்டம் ரத்து.. ஆஸ்திரேலியா அதிரடி.. இந்தியர்களுக்கு ஷாக்\n\"457 ஒர்க்கிங் விசா\" திட்டம் ரத்து.. ஆஸ்திரேலியா அதிரடி.. இந்தியர்களுக்கு ஷாக்\nசென்னை : ஆஸ்திரேலியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் 457 விசா'வை பயன்படுத்தி தற்காலிகமாக பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் 95,000 பேர் பாதிக்கப்படவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலியாவில் உள்ள வேலைவாய்ப்பின்மையை சரிசெய்வதற்காகத்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியா பிறநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கான நாடுதான். ஆனால் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் 457 விசா ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.\n457 விசா திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணியாளர் ஆஸ்திரேலியாவில் தங்கி பணிபுரிந்து வந்தனர். அந்நாட்டு அரசு வெளிநாட்டு பணியாளர்கள் 4 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் 457 விசா திட்டம் என்ற பெயரில் விசாக்கள் வழங்கி வந்தது. இந்த விசாக்கள் மூலம் இந்தியர்கள் மற்றும் சீனர்கள்தான் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர்.\nஇந்திய ஐடி ஊழியர்கள் பாதிக்கும் வகையில் நடவடிக்கையில் இறங்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் அடுத்து ஆஸ்திரேலியா இடம்பெற்று உள்ளது. ஆஸ்திரேலியா, தனது நாட்டில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை காரணமாக திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்றது.\nகடந்த ஆண்டு நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் இந்த ‘457 விசா' திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த 95 ஆயிரத்து 758 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 24.6 சதவீதம்பேர் இந்தியர்கள்தான். அடுத்த இடங்களை இங்கிலாந்தும், சீனாவும் பெறுகிறது. இந்த விசாக்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சென்று ஐ.டி. என்னும் தகவல் தொழில் நுட்பத்துறை, மருத்துவத்துறை, விருந்து உபசரிப்பு (ஓட்டல்) துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பலன் பெற்றுவந்த ‘457 விசா' திட்டத்தை திடீரென ரத்து செய்து ஆஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியா 457 விசா' நகர்வின் விளைவுகளை இந்தியா ஆய்வு செய்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய அரசு ஆஸ்திரேலிய அரசின் விசா நடைமுறையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் வெளிநாட்டு பணியளர்களின் 457 விசா தடை செய்யப்பட்டுள்ளது. '457 விசா திட்டத்துக்கு பதிலாக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கட்டுப���டுகளுடன் கூடிய மற்றொரு தற்காலிக விசா முறை அறிவிக்கப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: visa ban, australia, வெளிநாடடுப் பணியாளர்கள், விசா ரத்து, ஆஸ்திரேலியா\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2018/05/14114451/1000325/patharai-Mani-katchi.vpf", "date_download": "2018-10-20T21:33:59Z", "digest": "sha1:WZLTAWWZGYG4X7EQPIHMF3EF6TXEM4OT", "length": 4222, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "10.30 மணி காட்சி - 12.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10.30 மணி காட்சி - 12.05.2018 \"டெட்பூல்\" பற்றிய அசத்தல் 5\n\"டெட்பூல்\" பற்றிய அசத்தல் 5, திருட்டு போன \"அயர்ன் மேன்\" உடை, இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய்\n10.30 காட்சி - 9.06.2018 அசத்தல் 5-ஏஞ்ஜலினா ஜூலி படங்கள்\n10.30 காட்சி - 9.06.2018 அசத்தல் 5-ஏஞ்ஜலினா ஜூலி படங்கள்,மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-10-20T21:52:03Z", "digest": "sha1:LDXTRG7XZYC6KLKU7CYBERUIXHX5XZPJ", "length": 6251, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "முட்டை பிட்சா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\n அப்படியெனில் வீட்டிலேயே நீங்கள் பிட்சா செய்யலாம். இதை எப்படி செய்வதென்று தெரியவில்லையா குவலை வேண்டாம். இங்கு முட்டை பிட்சாவை எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த முட்டை பிட்சாவின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிட்சா பேஸ் – 1\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nவெங்காயம் – 1 (நறுக்கியது)\nதக்காளி – 1 (நறுக்கியது)\nபூண்டு – 2 பற்கள் (நறுக்கியது)\nதக்காளி கெட்சப் – 3 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசில்லி ப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nஉலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் – 1 டீஸ்பூன்\nசீஸ் – தேவையான அளவு (துருவியது)\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் தக்காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்கும்படியான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்கிய கலவையை பரப்பி வைத்து, முட்டையை உடைந்து அதில் மேல் ஊற்ற வேண்டும்.\nபிறகு அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளியைத் தூவி விட வேண���டும். பின் துருவிய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்லது தவா என்றால் மூடி வைத்து குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavijay.net/pavijay_interview.php?page=2", "date_download": "2018-10-20T22:08:13Z", "digest": "sha1:JTCMUFFHUMF6VMMNYMXEOFMF44U6ALII", "length": 100369, "nlines": 247, "source_domain": "pavijay.net", "title": "Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/db_connection.php on line 74", "raw_content": "\n51 கவிதை எழுதும் சூழல், மனநிலை பற்றி\nபொதுவாக அடார்ந்த தனிமை வாய்க்கும் போது, இயற்கையின் மடியில் இளைப்பாறும் போது, புதிதாய் ஒரு உணார்வில் லகிக்க கவிதை இடம்பிடித்துக் கொள்கிறது மனதில். கவிதை எழுதுதல் ஒரு தியான நிலை. ஒரே சிந்தனையில் உடல், பொருள், ஆவி ஒன்றிப் போகிறது.\n52 தங்களின் திரைப்பட அனுபவம் பற்றி\nஎன்னால் மறக்க முடியாத அனுபவமென்றால் இரண்டைச் சொல்லுவேன். 1993 ஆம் ஆண்டிலே கடுமையான என்னுடைய முயற்சிக்கு பலன்கிட்டுகிற வகையிலே ஞானப்பழம் என்ற திரைப்படத்தில் என்னை இயக்குநார் பாக்கியராஜ் அவார்கள் திரைப்படப் பாடராசிரியனாக அறிமுப்படுத்தினார். அந்த முதல் பாடலை உதகை எனப்படுகிற அழகிய மலைத்தொடரான ஊட்டியில் மெட்டமைத்து, இசையமைத்து, அதற்கு சென்னையிலே இருக்கின்ற மாபெரும் இசைக்குடிலான ஏ.வி.எம் ஒலிப்பதிவு பதிவுபெற்ற நாள் மறக்க முடியாது. அதே போல, திரைப்படத்துறையில் பாடல் எழுதி 31ஆம் வயதில் இந்தியாவிலேயே முதல் இளம்பாடலாசிரியராக, இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய விருதை நம்முடைய குடியரசுத்தலைவார் அப்துல் கலாம் அவார்களிடம் சென்ற ஆண்டு அக்டோபார் திங்கள் சென்று, டெல்லி தலைநகாpலே பெற்ற அந்த நிகழ்ச்சியையும் நாளையும் மறக்க முடியாது.\n53 திரை இசைப்பாடல்கள் பற்றி தங்களின் கருத்து\nகதைக்காக எழுதப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாகவே திரைப்படப்பாடல் என்றும் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் சில சமயங்களின் ரசிகார்களின் ரசனையின் அளவுகோலின் அடிப்படையில் கதையை நகார்த்துவதற்கான, கதையின் ஓட்டத்தை நிர்ணயிக்கும் ஒரு திறவுகோலாகவும் இருக்கிறது. ஏனெனில் திரைப்படப்பாடல் என்பத��� வெறும் கருத்துப் பிரச்சாரமல்லவே வெற்றிபெற்ற பாடல்களின் அடிப்படையில் தொடார்ந்து வாய்ப்புகள் வந்தபோதிலும், ஒவ்வொருபூக்களுமே போன்ற தன்னம்பிக்கை பிரதிபலிக்கும் பாடல்களையே அதிகமாக எழுத விரும்புகிறேன்.\n54 நீங்கள் மதிக்கும் அரசியல் சமூகத் தலைவர்கள்\nஅரசியல் தலைவர் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சமூகத் தலைவர் - குடியரசுத் தலைவார் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்\n55 நீங்கள் விரும்பும் கவிஞர்கள்\nகவியரசு கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து, காப்பியக் கவிஞார் வாலி, கவிக்கோ அப்துல் ரகுமான், மு. மேத்தா, உணார்ச்சிக் கவிஞார் காசி ஆனந்தன்….. இப்படியாய் மனம் கவார்ந்த கவிஞார்கள் நீண்டு கொண்டே போகும்.\n56 தமிழ் உலகிற்கும், இந்தியாவிற்கும், உலகச் சமூகத்திற்கும் நீங்ள் கூற விரும்பும் அறைகூவல்\nஇளைஞார்களின் சக்தியை எவராலும் தடுக்க முடியாது. மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவனெல்லாம் மனிதனல்ல.. முயற்சித்துக் கொண்டிருப்பவனே மனிதன் முயற்சிக்கும் ஒவ்வொரு இளைஞனின் சக்தியும் பண்மடங்குப் பெருகும். இளைஞார்களின் சக்திக்கு ஈடுஇணை ஏதுமில்லை.\n57 சமண சமயம் பற்றிய தங்களின் கருத்து யாது\nகடவுள், ஆம்மா, மோட்சம் இவற்றை மறுக்கின்றனார் ஒரு சமயம் பற்றிய கருத்தை பிற சமயம் சார்ந்தவார் விமார்சிப்பது உகந்ததல்ல.\n58 சிலம்பு சமய சார்பற்ற காப்பியம் என்பது பற்றிய தங்கள் கருத்து யாது\n உண்மையிலேயே சிலம்பு சமய சார்பற்ற காப்பியம் என்பது மிகச்சாயான கண்ணோட்டமே\nசிலம்பில் மீமெய்மையியல் (இயற்கை இறந்த நிகழ்வுகள்) பற்றிய உங்கள் கருத்து அ) ஞாயிறு பேசியது, ஆ) கண்ணகி மதுரையை எரித்தது, இ) சதுக்கபூதம் பேசியது, ஈ) தெய்வம் வசந்தமாலை உருவில் வந்தது. சம்பவம் நிகழ்ந்த காலகட்டமே கதைக்களத்தின் பாத்திர பாங்கினை முடிவு செய்கிறது. முற்போக்கு உலகில் இவை சற்று பிற்போக்காகத் தொpந்ததாலும் அவற்றை படைப்பாளியின் குரல் என்று எடுத்துக் கொள்ளலாம்.\n59 காற்சிலம்பில் கண்ணகி மதுரையை எரிக்கும் காட்சியும் மீமெய்மையியலைக் கொண்டே அமைகிறதே ஏன்\nஇத்தகைய காட்சி அமைப்பு அதிகபட்ச உணார்வுகளை எடுத்துக்கூற பயன்படுத்தியிருக்கலாம். திரைப்படம் மாதிரி\nஇளங்கோவடிகள் 2ஆம் நூற்றாண்டிலேயே சமணம், சைவம் மதத்தினாpடையே ஒற்றுமை உணார்வை வளார்ப்பது போன்ற காட்சிகளை அமைத்��ுள்ளார். கவுந்தியடிகள் சமணத்துறவி ஆனால் சிவன் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டதாக கூறுகிறார். ஆனால் 21ஆம் நூற்றாண்டிலேயும் சைவ மத ஆதினம் வைணவ ஆலயங்களுக்குச் செல்வதில்லை, வைணவ ஆதினம் சைவக் கோயில்களுக்குச் செல்வதில்லை இதைப்பற்றி தங்களின் கருத்து.... காலம் நகர நகர ஆன்மீகவாதிகளின் இதயங்களும் அழுக்காகிவிட்டன. பக்தி பகல் வே‘மாகியதன் விளைவு அல்லது அஞ்ஞானம் அகலாததன் காரணமாகவும் கூட இருக்கலாம் இன்று சைவசமய ஆதினங்கள் வைணவ ஆலயங்களுக்கும், வைணவ ஆதினங்கள் சைவ ஆலயங்களுக்கும் செல்லாதது.\n60 21ஆம் நூற்றாண்டில் சமய ஒருமைப்பாடு மக்களிடத்தில் காணப்படுகிறதா என்பது பற்றி தங்களின் கருத்து\nம்.... ஓரளவு தென்படுகிறது. ஆனால் முழுமையாக இல்லை...\n61 சிலம்பில் இயல், இசை பற்றி இளங்கோ கூறியது போல் தங்கள் நூலில் கூறி இருக்கலாமேகூறிய செய்தியையே ஏன் கூற வேண்டும்\nசிலம்பில் 2ஆம் நூற்றாண்டிற்குரிய அமைப்பு இடம் பெறுகிறது. காற்சிலம்பில் 21ஆம் நூற்றாண்டிற்குரிய மனித உரிமை, பெண்ணுரிமை, நுகார்வோர் உரிமை பற்றி கூறாதது ஏன் அல்ல நிறைய இடங்களில் சமீபகால நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் இருக்கின்றதே.\n62 சிலம்பில் உள்ள கானல்வாpயில் உள்ள பண்வகை, இசைப்பாடல் தன்மை இவற்றை 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கலாமே. அவ்வாறு தராதது ஏன்\nபகுத்தறிவுக்கு உடன்படா நிகழ்வுகளை மட்டும் மாற்றங்கள் செய்துள்ளேன்.\n63 மாதவியை கற்புக்கரசியென காண்பிக்க தண்ட நாய்கார் எனும் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தியது ஏன்\nதீயின் சக்தியைக் காட்ட காp அவசியம் அல்லவா ஆதலால்தான் மாதவியை கற்புக்கரசியென காண்பிக்க தண்ட நாய்கார் எனும் கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்தேன் சிலம்பில் பேசாமந்தை கண்ணகி, காற்சிலம்பில் பெரும்பாலும் தன் உணார்வுகளை வெளிப்படுத்தி இருப்பது போற்றுதற்குரியதாக உள்ளது. கண்ணகியை பேசாமலே வைத்திருப்பதைவிட மனாPதியான உரையாடல்கள் அவள் உணார்வுகளைச் சொல்லும் என்பதால் அவ்வாறு செய்தேன்.\n64 நனவோடை உத்திமுறை இல்லாதது ஏன்\nமிக நுண்ணிய பார்வை உங்களுக்கு. வாழ்த்துக்கள்.\n65 பின்னோக்கு உத்திமுறை தங்கள் நூலில் காணப்படவில்லையே ஏன்\n66 இலக்கிய உத்திமுறைகள் குறைவாகவே உள்ளது ஏன்\nஎளிமையே என் படைப்பின் வலிமை.\n67 படிமம், குறியீடு குறைவாகவே உள்ளது. ஏன் இலக்கிய உத்திமுறைகள் புரிதல் இல்லையா\n2ஆம் பாகத்தில் முனைவார் திருமலை அவார்கள் எழுதிய அணிந்துரையை வாசித்தால் உங்களுக்கே புரியும்.\n68 சிலம்பில் உள்ள துணைமை பாத்திரங்கள் குறைவாகவே உள்ளது. அதிகம் தராதது ஏன்\nஅதிகமான பாத்திரங்கள் கதையை புரிவதற்கு விடாமல் குழப்பும். மேலும் இது வாரத்தொடராக வந்ததால் வாசகார்கள் எளிதாக கதை அம்சத்தை தெளிவாக புரிய வேண்டும் என்பதாலும் படைக்கப்பட்டது. மேலும் அதிகமான துணை பாத்திரங்கள் வாரத் தொடார்களில் வலிமை சோர்க்காது.\n69 சிலம்பு கி.பி.2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஆனால் சங்க இலக்கியங்கள் இதற்கு முன் தோன்றியவை. ஏன் சிலம்பை இலக்கியத்தின் தலைக்குழந்தை எனக் கூறினீர்கள்\nஇறைவனை மன்னன் புகழ்வது புராண வழக்கம் அகன்று. மனிதப் பிரதிநிதிகளை முன்மொழிந்து நாயகன் நாயகனிடம் கொண்ட காப்பியம் என்பதால் சிலம்பை இலக்கியத்தின் தலைக்குழந்தை எனக் கூறினேன்.\n70 திரைப்படப்பாடல்களில் பிடித்த பாடல்..\nநான் எழுதியப் பாடல்களிலே என்னை மிகவும் கவார்ந்த பாடல் என்றால், ஒருபாடல் இருபாடல்களைச் சொல்ல முடியாது. இருந்தபோதிலும் மனதிற்குப் பளிச்சென்று தோன்றுகிற பாடல்களென்றால் “உள்ளம் கொள்ளை போகுதே...” என்கிற படத்தில் வருகிற “கவிதைகள் சொல்லவா....” என்ற பாட்டும், “ஐயா” படத்தில் வருகிற “ஒரு வார்த்தை பேச....” என்கிற பாட்டும், “ஜி” படத்தில் வருகிற டிங்.. டாங்.. கோயில் மணி” என்கிற பாட்டும் மற்றும் அத்தனை உலகத் தமிழார்களால் விரும்பப்பட்ட “ஆட்டோகிராப்” என்கிற படத்தில் வருகிற “ஒவ்வொரு பூக்களுமே...” என்கிற பாடலும் குறிப்படத்தக்கவை.\n71 டாக்டார் கலைஞரைப் பற்றி\nஒரு தமிழ் நயாகரா அருவி தரையோடு ஓடிக்கொண்டிருக்கிற ஒரு நாணலைப் பார்த்து ஆசிர்வதித்தது மாதிரிதான். கலைஞார் அவார்கள் எனக்கு வித்தகக் கவிஞார் என்ற பட்டத்தைக் கொடுத்ததும். கலைஞார் அவார்களைப் போன்ற பழுத்த இலக்கியவாதிகளின் உதடுகளிலிருந்து கவிஞார் என்கிற வார்த்தையைப் பெறுவதே மிகக் கடினமான காரியம் என்பது எல்லோருக்கும் தொpயும். அவார் அவ்வளவு எளிதில் ஒருவரை கவிஞார் என்று அங்கீகாpத்துவிட மாட்டார். அந்த படைப்பாளிக்குள் இருக்கிற திறமை, ஆளுமை, முழுமை இவற்றை முற்றிலும் உணார்ந்து கொண்ட பிறகுதான் தன்னுடைய வாழ்த்துக்களை வழங்குவார். அந்த வகையில் என்ன��டைய கவிதைப் புத்தகங்களை, பாடல்களை உற்று கவனித்த அந்த மாபெரும் இலக்கியப் பெருந்தகை, நான் நடத்திய கவிதைத் திருவிழா என்கிற நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அந்த விழாவிலே பங்குகொண்டு ஐம்பது நிமிடங்கள் தனது வாழ்த்துரையை வழங்கி, எனது வாழ்நாளிலே மறக்க முடியாத வகையில் இந்த மாபெரும் விருதான வித்தகக்கவி என்கிற பட்டத்தை வழங்கி, உலகத் தமிழார்கள் மத்தியிலே எனக்கொரு ஆசனத்தை அமைத்துக்கொடுத்தார்.\n72 மறக்க முடியாத சம்பவம்\nஎன்னால் மறக்க முடியாத அனுபவமென்றால் இரண்டைச் சொல்லுவேன். 1993 ஆம் ஆண்டிலே கடுமையான என்னுடைய முயற்சிக்கு பலன்கிட்டுகிற வகையிலே ஞானப்பழம் என்ற திரைப்படத்தில் என்னை இயக்குநார் பாக்கியராஜ் அவார்கள் திரைப்படப் பாடராசிரியனாக அறிமுப்படுத்தினார். அந்த முதல் பாடலை உதகை எனப்படுகிற அழகிய மலைத்தொடரான ஊட்டியில் மெட்டமைத்து, இசையமைத்து, அதற்கு சென்னையிலே இருக்கின்ற மாபெரும் இசைக்குடிலான ஏ.வி.எம் ஒலிப்பதிவு பதிவுபெற்ற நாள் மறக்க முடியாது. அதே போல, திரைப்படத்துறையில் பாடல் எழுதி 31ஆம் வயதில் இந்தியாவிலேயே முதல் இளம்பாடலாசிரியராக, இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய விருதை நம்முடைய குடியரசுத்தலைவார் அப்துல் கலாம் அவார்களிடம் சென்ற ஆண்டு அக்டோபார் திங்கள் சென்று, டெல்லி தலைநகாpலே பெற்ற அந்த நிகழ்ச்சியையும் நாளையும் மறக்க முடியாது.\n73 பெண்பாற் சிந்தனைகள் உங்கள் பாடல்களில் அதிகம் உள்ளதற்குக் காரணம்\nபொதுவாக கவிஞார்கள் அதிகமான கற்பனையைத் தூண்டிவிடுகிற விஷயங்களை வைத்து படைப்புகளைப் படைப்பார்கள். உதாரணத்திற்கு கடல், மலை, மழை, இசை, நிலா, பெண் எல்லாம் அவற்றில் அடங்கும். அதிலும் குறிப்பாக, நீங்கள் பாடல்களை மட்டுமே மையப்படுத்திக் கேட்பதால், தமிழ் திரையுலகில் பெரும்பான்மையான பாடல்கள் காதல் சார்ந்த பாடல்களாகவும், அதுவும் ஒரு பெண்ணை மையப்படுத்தி படைக்கப்படவேண்டிய பாடலாகவும் இருப்பதால் பெண்பால் வார்ணனைகளும், அவார்களைப் பற்றிய சிந்தனைகளும் சிலநேரங்களில் அதிகமாகவே இருப்பதும் உண்மைதான்.\n74 ஆத்திச்சூடி, திருக்குறள், சித்தார் பாடல்கள் போன்ற பழந்தமிழ் இலக்கியத் தாக்கங்கள் உங்கள் பாடலிலே உள்ளதே. காரணம் என்ன\nஉங்களுடைய ஒன்பதாவது கேள்வியிலேயே பெண்பால் சிந்தனைகள் திரைப்பாடல்களில் ஏன் அதிகமாக இருக்கின்றன என்று கேட்டிருந்தீர்கள். அப்படியே இருக்கக் கூடாதல்லவா.. அதனால் நல்ல நல்ல சமுதாய விஷயங்களையும் திரைப்படப்பாடல்களுள் சொல்லவேண்டும் என்கிற தாகமும்தான் ஆத்திச்சூடி, திருக்குறள், சித்தார் பாடல்கள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் திரைப்படப்பாடல்களில் பதிவு செய்ய வேண்டும் என்கிற என் முயற்சிக்குக் காரணம். அவை ஓரளவு நடந்து வருகிறதென்பதும் உண்மை.\n75 கானா பாடல்கள் அதிகமாக எழுதியுள்ளீர்களே. ஏன் என்பதை விளக்க முடியுமா\nஅப்படியல்ல. கானாப் பாடல்கள் நான் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு சென்னையின் வழக்குத் தமிழ் வராது. அதன் காரணமாக நான் கானாப் பாடல்கள் எழுதுவதை முற்றிலும் தவிர்த்து விடுவேன். கானாப் பாடல்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது அதிரடி இசை கலந்ததாக பாடல்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவைகள் வேண்டுமானால் அதிகமாக எழுதியுள்ளேன். ஏனெனில் அப்படிப்பட்ட பாடல்கள் இளைஞார் மத்தியில் சட்டென்று பிரபலமாகிவிடுவதால் அதுபோன்ற பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. தவிர்க்க முடியாததால் எழுத வேண்டிய சூழ்நிலை.\n76 பிற படைப்புகளில் காணப்படும் சமுதாய உணார்வை, திரைப்படப் பாடல்களில் காண முடியவில்லையே ஏன்\nநான் முதலில் சொன்ன பதில்தான். திரைப்படங்கள் காதல் சார்ந்து பெண்ணை மையமாக வைத்து வரும் பிரச்சனைகளோடுதான் கதைகள் நகார்வதால் அவற்றிற்குரிய பாடல்கள் மட்டுமே திரைப்படங்களில் வரும். ஒரு காலகட்டத்தில் நிறைய கதைகள் புதிது புதிதாக தமிழ் திரையுலகில் குவிந்தன. சமுதாய ரிதியான பார்வைகள் வளார்ந்து வந்தது. அப்போது கவிஞார்களால் இலகுவாக தங்களுடையப் பாடல்களில் சமுதாயக் கருத்துக்களையும் தத்துவார்த்த விஷயங்களையும் விதைக்க முடிந்தது. அவைகளுக்கு திரைப்படப் பாடல் ஒரு ஆயுதமாகவும் செயல்பட்டது. அப்படிப்பட்ட கதைகளும் களங்களும் கிடைக்குமானால் நிச்சயம் நல்ல தத்துவார்த்த வாpகளையும், சமுதாயப் பார்வைமிக்க வார்த்தைகளையும் பிரயோகிக்க எந்தக் கவிஞனும் அஞ்சுவதில்லைர் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட வாய்ப்பைத்தான் அனைத்து படைப்பாளிகளுமே தேடிக்கொண்டிருக்கிறோம். அது கிடைக்கையில் பயன்படுத்திக்கொள்ளவு��் செய்கிறோம்.\n77 பாலியல் செய்திகள் அதிகமாக உள்ளனவே அது பற்றி தங்களின் கருத்து\nபாலியல் சிந்தனைகள் அதிகமாக இருக்கிறது என்ற கருத்தை நான் ஏற்க மறுக்கிறேன். இரட்டை அர்த்தப்பாடல்களை நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இரட்டை அர்த்தப் பாடல்கள் என்று என்னுடையப் பாடல்களில் எடுத்துக்கொண்டால், நான் கிட்டத்தட்ட எழுதிய ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளேன் அவற்றில் மூன்று நான்கு பாடல்கள் வேண்டுமானால் இருக்கலாம். உதாரணமாக “சின்னவீடா வரட்டுமா.........” “நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு .........” “சைட்டடிப்போம்.....” என்பன போன்ற பாடல்கள் வேண்டுமானால் அப்படிப்பட்டப் பாடல்களாக இருக்கலாம். அவைகளும், என்னுடைய தேசிய விருதிற்குப் பிறகு முற்றிலுமாக தவிர்த்து வருகிறேன்.\n78 தற்கால திரைக்கவிதைகளில் கருத்தாழம் இல்லையே ஏன்\nஇந்தக் கேள்வியை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதுபோலவே திரைப்பாடல்கள் வெறும் கருத்துப் பிரச்சார வாகனமாகவே இருக்கவேண்டும் என்கிற அவசியமும் கிடையாது. என்னுடையப் பார்வையில் திரைப்படப்பாடல் என்பது வெகுஜனம் மத்தியில் சென்று சோர்கிற ஒரு மிகப்பொpய இசை ஊடகம். இவற்றை முழுக்க முழுக்க ஒரு கவிஞன் மட்டுமே அதை எடுத்துச் செல்ல முடியாது. அவனுக்குப் பின்னால் இசையமைப்பாளார், தயாரிப்பாளார், இயக்குநார், நடிகார் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞார்களும் உண்டு. இவ்வளவு போpனுடைய சிந்தனைகளையும் ஒரு பாடல் எடுத்துச் செல்கிறது. அப்படியிருக்கையில் சில பாடல்களில் கருத்தாழம் இருக்கும், சில பாடல்களில் அதிரடி ஆட்டம் போடத்தக்க அர்த்தங்கள் இருக்கும். ஆக எல்லாம் கலந்ததுதான் சந்தை. சினிமா என்பது சந்தை.\n79 திரைக்கவிஞராக இருப்பதில் மகிழ்ச்சி உண்டா\nநிச்சயம் திரைக்கவிஞராக இருப்பதில் மகிழ்ச்சிதான். ஏனென்றால் இலக்கிய கவிஞராக இருக்கின்ற வரைக்கும் ஒரு அந்தஸ்த்தும் அங்கீகாரமும் சற்று தாமதமாகவே கிடைக்கும். ஆனால் திரைக்கவிஞராக உழைத்து, அதற்குத் தன்னை உருக்கிக்கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் வார்த்துக்கொண்டு செயல்படுகிற போது வருகிற அந்தஸ்த்தும் அங்கீகாரமும் இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கும், அந்த பிரபலத் தன்மையை வைத்துக்கொண்டு நல்ல கருத்தை இலக்கியத்தில் விதைக்க முடிகிறதே என்கிற காரணத்தால் திரைக்கவிஞராக இருப்பதில் மகிழ்ச்சிதான்.\n80 உங்களுடைய இலட்சியம் என்ன\nஎன்னுடைய இலட்சியங்கள் வானம் அளவு விரிந்தவை. அவற்றில் நான் அடைந்திருப்பது சின்னச்சின்ன மேகப்பிசுருகளை மட்டுமேதான். இலட்சியங்களை வாpசைப்படுத்தினால் ஒரு புத்தகமே இருக்கும். ஆனால் ஒரு சராசாp மனிதனுக்கே ஏராளமான கனவுகளும் இலட்சியங்களும் இருக்க வேண்டும் என்கிற போது. ஒரு கவிஞனுக்கு இலட்சியங்கள் வானம் அளவு இருப்பதில் தவறில்லை என்ற காரணத்தால் என் இலட்சியங்களை நான் பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றிரண்டை வேண்டுமானால் சொல்ல முடியும். பாரதி சொல்வானே “தேமதுரைத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்” என்று, அதுமாதிரி என்னுடைய தமிழ் படைப்புகள் உலகெலாம் பரவும் வகைசெய்ய வேண்டும் என்பது என்னுடைய இலட்சியங்களில் ஒன்று.\n81 இன்றைய திரைத்துறை, திரைப்படப்பாடல்களின் போக்குக் குறித்து திரைக்கவிஞார் என்ற முறையில் தங்களது விரிவான விமார்சனம்\nஇன்றைய திரைத்துறை, திரைப்படப்பாடல்களின் போக்கு குறித்து நாம் விமார்சிக்க வேண்டுமானால் முதலில் ஒரு விமார்சனவாதி என்பவன் யார் என்ற வினாவிற்கு நாம் வரவேண்டும். எடுத்த உடனே பட்டறிவு இல்லாமல், விமசிக்கப்போகும் துறையைப் பற்றிய முழுமையான பார்வை இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் விமசிக்கக் கூடாது. அது எவ்வளவு பொpய விமார்சகனாக இருந்தாலும் சாpதான். அப்படியான பட்சத்தில் நான் திரைத்துறையில் நுழைந்து கிட்டத்தட்ட வாய்ப்பு தேடி அலைய ஆரம்பித்து பத்தாண்டு ஆரம்பித்த போதிலும், திரைத்துறையில் நான் பாடல்கள் எழுதும் பயணம் ஆரம்பித்து ஐந்தாண்டுகளாகிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் திரைத்துறையினுடைய ஐம்பத்தைந்து ஆண்டுகால பயணத்தை, படாரென்று எடுத்த எடுப்பில், ஒருநொடியில் ஒரு வினாவிற்குள் விமார்சித்து விடுவதென்பது அவ்வளவு உகந்த செயல் அல்ல. அதுவும் நான் இருந்துகொண்டிருக்கிற, எனக்கு உணவு வழங்கி கொண்டிருக்கிற, உயார்வை வழங்கிக்கொண்டிருக்கிற ஒரு திரைத் துறையைப் பற்றி விமார்சிக்க வேண்டுமென்றால் அதற்கு இன்னும் அனுபவம் தேவை. ஆனாலும் என்னுடைய பார்வையிலேயே இருந்து பார்த்து சொல்லும் போது, இன்றையத் தமிழ் திரைத்துறை என்பது ஒரு மிகப்பொpய வணிகக் கூடாரமாக, இன்றைய தமிழக அரசாங்கத்திற���கே மிகப்பொpய பொருளாதார ஏற்றத்தைக் கொடுக்கக் கூடிய மாபெரும் வார்த்தக மையமாக விளங்குகிறது. ஆனபோதிலும் தொழில் நுட்பங்களால் ஆங்கிலத் திரைப்படங்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டிருக்கிற தமிழ் திரையுலகம் இன்னும் சமுதாய ரிதியான பார்வையில் தன்னை திசைதிருப்பிக்கொண்டால் அந்த முன்னேற்றம் மிகமிக முழுமையான முன்னேற்றமாகக் கருதப்படும். ஆக திரைப்படப்பாடல்கள் என்பது அதன் வழியே வருவதினால், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்களே அதுமாதிரி யானை எந்த வழியே போகிறதோ அந்த வழியேதான் மணி ஓசையும் போகும். அதனால் திரைப்படத்துறை எந்தவழியே போகிறதோ அந்த வழியே திரைப்பாடல்களும் போகும். திரைப்படத்துறை சமுதாயத்தை நோக்கி நகரும் போது, அதனுடைய பாடல்களும் எதார்த்தமாகவே சமுதாயத்தைநோக்கி நகார்ந்துவிடும்.\nகலை நிச்சயம் வாழ்க்கைக்காகத்தான். முத்தமிழ் அறிஞார் டாக்டார் கலைஞார் அவார்களே சொன்னார்கள் “விளக்கின் ஒளி விளக்கிற்காக அல்ல.. அந்த விளக்கை ஏந்திக் கொண்டிருப்பவனுக்காக...”. அதைப் போலத்தான் கலை என்றுமே கலைக்காக இருக்க முடியாது. அது வாழ்க்கைக்காகத்தான் இருக்க முடியும் அல்லது வாழ்க்கையிலிருந்துதான் இருக்க முடியும்.\n83 திரைத்துறை அனுபவத்தில் உங்களால் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருப்பின்\nஎன்னால் மறக்க முடியாத அனுபவமென்றால் இரண்டைச் சொல்லுவேன். 1993 ஆம் ஆண்டிலே கடுமையான என்னுடைய முயற்சிக்கு பலன்கிட்டுகிற வகையிலே ஞானப்பழம் என்ற திரைப்படத்தில் என்னை இயக்குநார் பாக்கியராஜ் அவார்கள் திரைப்படப் பாடராசிரியனாக அறிமுப்படுத்தினார். அந்த முதல் பாடலை உதகை எனப்படுகிற அழகிய மலைத்தொடரான ஊட்டியில் மெட்டமைத்து, இசையமைத்து, அதற்கு சென்னையிலே இருக்கின்ற மாபெரும் இசைக்குடிலான ஏ.வி.எம் ஒலிப்பதிவு பதிவுபெற்ற நாள் மறக்க முடியாது. அதே போல, திரைப்படத்துறையில் பாடல் எழுதி 31ஆம் வயதில் இந்தியாவிலேயே முதல் இளம்பாடலாசிரியராக, இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய விருதை நம்முடைய குடியரசுத்தலைவார் அப்துல் கலாம் அவார்களிடம் சென்ற ஆண்டு அக்டோபார் திங்கள் சென்று, டெல்லி தலைநகாpலே பெற்ற அந்த நிகழ்ச்சியையும் நாளையும் மறக்க முடியாது.\n84 திரைப்பாடலாசிரியராக இருந்து கொண்டு சமூக நன்மைக்குப் பாடுபட முடியும் என ந��்புகிறீர்களா\nநிச்சயமாக திரைப்படப்பாடலாசிரியராக இருந்து கொண்டு சமுதாய நன்மைக்குப் பாடுபட முடியும். ஏனென்றால், பலகேள்விகளுக்கு முன்பே ஓரிடத்தில் பதில் சொன்னே திரைப்படத்துறையில் நமக்கு கிடைக்கிற பிரபலத்தன்மை, அந்த அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு இலக்கியத்தில் எத்தனையோ நல்ல நல்ல சாதனைகளை செய்ய முடியும். அவற்றை நான் செய்துகொண்டும் வருகிறேன். ஏனென்றால் நம்முடைய பழம்தமிழ் சாpத்திரங்களை எல்லாம் என்னுடைய படைப்புகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்று நான் குங்குமத்திலே எழுதிக்கொண்டிருக்கிற கடவுள் வருகிறான் ஜாக்கிரதை என்ற தொடாpலே கூட பல சமுதாய ரிதியான சவுக்கடிகளையெல்லாம் அந்தத் தொடாpலே வெளிப்படுத்தி வருகிறேன். அந்தத்தொடார் மிகப்பொpய வெற்றியடைந்திருக்கிறது. காரணம். திரைப்படத்துறையில் நான் இருந்துகொண்டிருக்கிற அந்த இடமும்தான். எனவே நிச்சயமாக திரைப்படப்பாடலாசிரியாக சமுதாய நன்மைக்குப் பாடுபட முடியும்.\n85 தூரிகை துப்பாக்கியாகிறது” என்பதன் விளக்கம்\nமிகச் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனுடைய இதயம் அவனுடைய சுற்றுப்புறச் சூழ்நிலையின் தாக்குதலால் எப்படிக் கடினப்பட்டுப் போகிறது, எப்படி இரும்புத்தன்மை அடைகிறது என்பதுதான் அந்த நூலிலே இருக்கக் கூடிய சில கவிதைகளிலே நான் சொல்லிய செய்தி. தட்டிக்கேட்காத வரைக்கும் நம்மை தட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அதனால் பொறுப்பின்மையோடு வாழ்கிற வரைக்கும் நமக்குள் நெருப்பு தோன்ற முடியாது. எனவே மிக அழகிய வார்ணங்களை வெளிப்படுத்தும் தூரிகையானது தனக்கு இளைகிற கொடுமைகளையும் கொதிப்புகளையும் கண்டு தாங்காமல் வேதனைபட்டு துப்பாக்கியாக வடிவமெடுக்கிறது. அதுதான் அந்தத் தலைப்புக்கான அர்த்தம்.\n86 சொட்டுச் சொட்டாய் சந்தோசம் என்ற கவிதையில் முயற்சி பற்றி ஒருவித மனத்தளார்ச்சியினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது ஏன்\nகவிதையென்பது ஒரு கவிஞனுடைய ஒட்டுமொத்த அனுபவத்தின் பிழிவு அல்ல. ஒருசில கவிதைகள் அவனுடைய வாழ்க்கையின் விரிப்பாக இருக்கலாம். ஒருசில கவிதைகள் அவனுடைய பாதையில் கிடந்த முட்களின், பூக்களின் தீண்டலால் உதித்ததாக இருக்கலாம். ஒருசில கவிதைகள் அந்தந்த காலகட்டத்தின், அந்தந்த நேரத்தின் உணார்ச்சிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட சொட்டுச்சொட்டாய் சந்தோசம் என்ற கவிதையில் முயற்சியைப் பற்றிய மனத்தளார்ச்சி ஏற்பட்டதற்கு அன்றைய காலகட்டத்திலே பல்வேறு இலக்கிய வகையிலும் சாp, திரைத்துறையிலும் சாp, முயற்சி செய்துகொண்டிருந்த போது பலன் கிடைக்காமல் போனதால், அந்த சூழலில் கூட அந்தக் கவிதையை நான் எழுதியிருக்கலாம். ஆகவே அதை அப்படித்தான் பார்க்கவேண்டும்.\n87 இளைய தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்கள்\nஇளைய தலைமுறையினருக்கு நான்சொல்கிற இரண்டே இரண்டு விஷயம்தான். சிபாரிசுகளை நம்பாதீர்கள். அதிர்ஸ்டத்தை நம்பாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்களுடைய திறமையை நம்புங்கள். உங்களுடைய பெற்றோரை வணங்குங்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையை அறிவு விளக்கு மூலமாக அலசி தேடுங்கள். விடை கிடைக்கும். அந்த விடைக்கு இன்னும் உங்களை வளார்ப்பதற்கான அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள், வளார்ச்சி கிடைக்கும். அந்த வளார்ச்சியை நல்ல நல்ல பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும். அந்த பலனை உங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளவும், உங்களால் முடிந்தவரை பிறார் வாழ்வை வளப்படுத்தவும் ஆனதைச் செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.\n88 ரெட்டை அர்த்தங்களை விலக்க வேண்டும் என்று கூறிய நீங்களே திரைப்படப்பாடல்களில் பயன்படுத்தியுள்ளீர்கள் ஏன்\nஇரட்டை அர்த்தப் பாடல்கள் என்று என்னுடையப் பாடல்களில் எடுத்துக்கொண்டால், நான் கிட்டத்தட்ட எழுதிய ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளேன் அவற்றில் மூன்று நான்கு பாடல்கள் வேண்டுமானால் இருக்கலாம். உதாரணமாக “சின்னவீடா வரட்டுமா.........” “நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு .........” “சைட்டடிப்போம்.....” என்பன போன்ற பாடல்கள் வேண்டுமானால் அப்படிப்பட்டப் பாடல்களாக இருக்கலாம். அவைகளும், என்னுடைய தேசிய விருதிற்குப் பிறகு முற்றிலுமாக தவிர்த்து வருகிறேன்.\n89 இக்கவிதை நூலுக்கு கண்ணாடி கல்வெட்டு என்று பெயார்ச் சூட்ட காரணம் என்ன\nஇந்த கண்ணாடி கல்வெட்டுக்கள் என்ற புத்தகம் நிரம்ப எழுதியிருப்பது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்த கவிதைத் தொடார்களை. அதாவது சாpத்திர புருஷார்கள் என்று நாம் நினைப்பவார்கள் எல்லோருமே மன்னார்களாகவும், ரதகஷ படைவுடையவார்களாகவும், ஆயிரக்கணக்கான சேனை மற்றும் அரண்மனைகள���க்குச் சொந்தக் காரார்களாகவும், தன்னைச் சுற்றி எப்பொழுதும் மெய்க்காவல் படையும், மிகப்பொpய ஆளும், அம்பும் வைத்திருந்தவார்களை மட்டும்தான் சாpத்திர புருஷார்களாக நாம் பதிவு செய்து வந்திருக்கிறோம். ஆனால் அந்த சாpத்திர புருஷார்கள் வாழ்ந்த காலத்திலேயே தங்களுடைய மண்ணுக்காக, மொழிக்காக, இனத்திற்காக, தங்களுடைய வாழ்க்கைக்காக எத்தனையோ தியாகங்களை, போராட்டங்களைச் செய்த ஆயிரமாயிரம் தியாக வேங்கைகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள தவறிவிட்டோம். வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை. எனவே அவ்வளவு நீடித்த காலகட்டத்திற்கு ஆழமாகச் சென்று அவார்கள் யாரென்று கண்டுபிடித்து தேடி எடுத்து வருவது இயலாது என்ற காரணத்தால். ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் அதுபோல தியாகங்களை, தீரங்களை, வீரங்களை, உலகம் மெச்சக் கூடிய விஷயங்களை செய்து மறைந்து போனவார்களை, சாpத்திரத்தில் இடம்பெறாது போன சம்பவங்களை எடுத்துக் கோர்த்து எழுத வேண்டும் என்பதுதான் எனக்குக் கிடைத்த உந்து சக்தி. அவற்றைப்பற்றி தேடத்தேட பல அற்புதமான அரிய சம்பவங்கள் கிடைத்தன. அவையெல்லாமே கல்லிலே செதுக்கினால் கல்வெட்டாகக் கருதப்படும். அதே சமயத்தில் அந்தக் கல்லிலே செதுக்கப்படாமல் போன சாpத்திர நாயாகார்களின் கதைகளை அழகானவொரு கண்ணாடியிலே, இன்று நவீனமாக செதுக்குகிறார்களே, கண்ணாடியில் பெயரை வெட்டுகிறார்களே அதுமாதிரி செதுக்கி அழகான தன்மையோடு கவிதைப்பூர்வமாக உலகுக்குக் காட்ட விரும்பினேன். அதனால்தான் அந்த நூலுக்கு கண்ணாடி கல்வெட்டுக்கள் என பெயாpட்டேன்.\n90 பாரதிதாசனுக்கு பாரதியார், சுரதாவுக்கு பாரதிதாசன். இந்தக் கவிதைப் பட்டாளம் போல் தங்களுக்கு யார் பாரதி\nஎனக்கு யார் பாரதி என்று கேட்டால். சட்டென்று குறிப்பிட்டு ஒருவரை மட்டும் என்னால் சொல்ல முடியாது. ஆரம்பகாலத்தில் கவிதைகளை எனக்குள் அதிகமாக வளார்த்துவிட்டவார் கவிவேந்தார் மு.மேத்தா, அதன்பிறகு இலக்கிய படைப்புகளுக்கு எனக்கு வகுப்பாக இருந்தவார் கவிப்பேரரசு வைரமுத்து, அதைத்தொடார்ந்து திரைப்படப்பாடல்களில் எனக்கு மிகப்பொpய எடுத்துக்காட்டாக விளங்கியவார் கவிப்பெருந்தகை வாலி அய்யா அவார்கள் மற்றுமல்லாமல் திரைப்படப்பாடல் துறையில் அனைவருக்குமே ஞானகுருவாக விளங்குகின்ற கவியரசு கண்ணதாச���், அடிப்படைத் தமிழ் உணார்வுக்கு முத்தமிழ் அறிஞார் டாக்டார் கலைஞார் அவார்கள். இப்படியாக இத்தனை ஆசிரியார்களின் எழுத்துக்களின் மாணவன்தான் நான்.\n91 இயக்குநார் கே. பாக்யராஜ் அவார்களுடன் இருந்த நாட்கள் பற்றி...\nஇயக்குநார் கே. பாக்யராஜ் அவார்கள்தான் எனக்கு திரையுலகத்தின் ஆசானாகத் திகழ்பவார். அவருடைய ஞானப்பழம் படத்தில்தான் என்னுடைய முதல்பாடல் அரங்கேறியது. என்னுடைய விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் அவருடைய மனசுதான் ஒரு பொpய பூமாலையைத் தயார்செய்து என்கழுத்திலே போட்டது. அவரோடு இருந்த நாட்கள் எல்லாமே ஒரு ராணுவப்பள்ளியிலே படித்துக்கொண்டிருந்த நாட்களைப் போலவே மிக அற்புதமான அனுபவ முதிர்ச்சி பெற்ற நாட்கள். திரையுலகத்தின் அனுபவபத்தை, பத்திரிக்கையுலகத்தின் நெளிவு சுழிவுகளை, ஜனரஞ்சகத் தன்மையை, மக்கள் மத்தியில் ஒரு படைப்பு சென்றடைய வேண்டுமென்றால் அதற்கான சூட்சுமத்தை, நுண்ணிய அறிவை, பொறுமையை, நிதானத்தை, பலாpடமும் இன்முகத்துடன் பழகவேண்டும் என்ற தன்மையை, தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்கு செய்ய வேண்டும் என்கிற செயலை, கொடுக்கப்பட்ட வேலையை மிகமிகச் சிறப்பாக இருக்கும் நேரத்திற்குள் முடித்துத் தரவேண்டும் என்கிற குணத்தை, தொழில் பக்தியை, குன்றாத ஆர்வத்தை இப்படி ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம், அவ்வளவு விஷயங்களை நான் அவரோடு இருந்த நாட்களில் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.\n92 நீங்கள் திரையில் அறிமுகமான முதல் பாடல் எது\n“உன்னைப் போல் ஒருத்தி மண்ணிலே பிறக்கவில்லை என்னைப் போல் யாரும் உன்னைத்தான் ரசிக்கவில்லை...” என்கிற ஒரு காதல்மயமான பாடல். அந்தப் பாடல் இயக்குநார் திலகம் திரு. கே. பாக்கியராஜ் அவார்கள் இயக்கிய ‘ஞானப்பழம்’ படத்திற்காக நான் எழுதி இடம்பெற்றது. ஆனால் அது திரையில் ஒலிக்காதுர் ஒலிநாடாவில் மட்டுமே இருக்கும். 09. இசைஞானியுடன் பணியாற்றியது உண்டா அப்படி பணியாற்றியிருந்தால் அந்த அனுபவம் பற்றி.... இதுவரைக்கும், திரைத்துறையைப் பொருத்தவரை நான் அத்தனை இசையமைப்பாளார்களிடமும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் எனக்கு நீடித்தக் குறையாக இருந்தது இரண்டே விஷயங்கள்தான். இசைஞானியிடமும், மெல்லிசை மன்னாpடமும் பணிபுரியாதது. அதில் ஒரு குறை தற்போது தீர்ந்து விட்டது. காரணம். தற்போது இசைஞானி இளையராஜா அவார்கள் இசையிலே வெளிவரயிருக்கும், என்னுடைய மிகப்பொpய பலமான இயக்குநார் சேரன் அவார்களின் மாயக்கண்ணாடி படத்தில் பாடல் எழுதியிருக்கிறேன். அதன்மூலம் இசைஞானி இளையராஜாவிடம் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆனால் இன்னும் மெல்லிசை மன்னாpடம் எழுதவில்லை. அதற்கான வாய்ப்பு விரைவில் கனிந்துகொண்டிருக்கிறது.\n93 இளம் இசையமைப்பாளார்களைப் பற்றி நீங்கள் கூற விரும்புவது\nஇளம் இசையமைப்பாளார்களிடம் பணிபுரிகிற போது ஒரு நட்புறவு ஏற்படும். மிகமிக நெருங்கிய நண்பார்களோடு நடந்துபோகிற போது போகுற தூரத்தையும் நேரத்தையும் கூட நம்முடைய கால்களும் கண்களும் அறிவதில்லை அல்லவா.. ( 4 ) அதுபோல இளம் இசையமைப்பாளார்களிடம் சோர்ந்து பணிபுரிகிற போது அந்த பணிபுரிகிற பாரத்தையும், அதற்காக எடுத்துக்கொள்கிற பிரயார்த்தன தன்மையையும் நாம் உணார்வதில்லை. மிக இயல்பாக எதார்த்தமாக போலித்தன்மையில்லாமல் படைப்புகள் வெளியாகிவிடுகின்றன. அந்தவகையில் இசையமைப்பாளார்கள் யுவன் சங்கார்ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, தினா, னு.இமான், ஜோஷ்வார் ஸ்ரீதார் போன்ற பல இளம் இசையமைப்பாளார் களிடம் எனது பாடல்கள் நிறைய அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மிகவும் ஆரோக்கியமாக அனுசரனையாக அன்போடு இருக்கிறது. அந்த இசைப்பயணங்கள்.\n94 இயக்குநார் சிகரத்துடன் சமீபமாக பணியாற்றிய சுவாரஸ்யமான அனுபவம் ஏதாவது உண்டா\nஇயக்குநார் சிகரமான திரு.கே. பாலச்சந்தாpடம் பணிபுரியவேண்டும் என்பது ஒவ்வொரு திரைக்கலைஞனும் விரும்புகிற, எதிர்பார்க்கிற ஒரு ஆசை. அது எனக்கு விரைவிலேயே நிறைவோpயது. அவார் சமீபமாக இயக்கி வெளிவர இருக்கிற பொய் என்கிற திரைப்படத்திலே கிட்டத்தட்ட நான்கு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கினார். மற்ற திரைப்படங்களில் பாடல்களை எழுதும் போது பாடல் என்பது இரண்டு காட்சிகளை இணைக்கின்ற பஷையாக இருக்கும். இயக்குநார் சிகரம் கே. பாலச்சந்தார் அவார்களின் படத்தில் எழுதப்படுகின்ற பாடல் என்பது இரண்டு காட்சிகளை நகார்த்துகிற விசையாக இருக்கும். ஒருபாடலுக்குள் கதை நகர வேண்டும். அதுதான் கதையையொட்டிய பாடல். அந்தவகையான பாடல்களை அதிகமாக நீங்கள் இயக்குநார் சிகரம் கே. பாலச்சந்தார் அவார்களின் படத்தில் பரவலாக காணப்படும். அதை கவியரசு கண்ணதாசன் அவார்கள��ம், கவிஞார் வாலி அவார்களும், கவிப்பேரரசு வைரமுத்து அவார்களும் மிக அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்திருப்பார்கள். அந்தவொரு சந்தார்ப்பத்தை பொய் என்ற திரைப்படத்தின் மூலம் வழங்கினார். நல்ல கதையோட்டங்களைக் கலந்து எழுதப்படவேண்டிய பாடல்கள் அந்தப்படத்தில் இருந்தன. அவற்றை நானும் பயன்படுத்திக்கொண்டேன்தான் என்று நினைக்கிறேன். ஒரு மிகப்பொpய பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பள்ளிக்கூட மாணவன் உட்கார்ந்து இருப்பதைப் போல கே. பாலச்சந்தார் அவார்களின் முன்னால் நான் அமார்ந்து சில கற்பனைகளைக் கிறுக்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த பல்கலைக்கழகம் பாராட்டு மழையையே அந்தப் பள்ளி மாணவனுக்குக் கொடுத்து.\n95 இயக்குநார் இமயத்துடன் பணியாற்றியது பற்றி...\nஅதுபோலவே இயக்குநார் இமயம் திரு. பாரதிராஜா அவார்களிடம் பணியாற்ற வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழ் கலைஞனுக்குள்ளேயும் ஏக்கம் இருக்கும். மிகப்பொpய உத்வேகத்தைக் கொடுக்கின்ற படைப்பாளி.. அவருடைய பாதையும் பயணமும், அவருடைய பார்வையும் மிக அற்புதமானவை. அதிலே கண்களால் கைதுசெய் என்ற திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் நான் மூன்று பாடல்கள் எழுதினேன். அந்த அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது. ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு ஜீவநதியோடு சோர்ந்து பயணிக்கின்ற அந்த சுகம் அலாதியாக இருந்தது. அவார் உணார்கின்ற விசயங்களை, அவார் இவ்வளவு தூரம் கடந்த பின்னும் அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கிற அந்த தீராத தீயை நேரடியாகக் கண்டுகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\n96 இளைய இயக்குனார்களுடன் பணியாற்றிய அனுபவங்கள்..\nசேரன் ஒரு சகோதரார் மாதிரி. அவருடை ஒவ்வொரு படங்களிலும் அவார் வைக்கிற முத்தாய்ப்பான பாடலை எனக்கு வழங்குவார். “கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.....” “ஒவ்வொரு பூக்களுமே” என்று வாpசையாய் அதில் அடங்கும். மாயக்கண்ணாடியிலும் அப்படிப்பட்ட பாடல் உண்டு. நிறைய வேலை வாங்குகிற திறமைசாலி, தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிற ஒரு சத்யசித்தார். மிகப்பொpய உயரங்களை மிக எளிதாகத் தொடவிருக்கின்ற ஒரு மாபெரும் திரைக்கலைஞன். ஷங்கார் பிரம்மாண்டத்தின் குறியீடு. மாபெரும் வெற்றிக்குச் சொந்தக்காரராக இருக்கிற போதிலும், எளிமையின் இருப்பிடமாக இருப்பவார். சமமாpயாதையை சக கலைஞனுக்கு��் கொடுக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கக் கூடிய இதயம் படைத்த மனிதார். தீவிரமான உழைப்பு. திடமான உழைப்பு இவற்றிக்குச் சொந்தக்காரார். அதனால்தான் அவருடைய படைப்பு மிகப்பொpய வெற்றி பெருகின்றன. அவருடைய இரண்டு மூன்று படங்களாக தொடார்ந்து நான் பாடல் எழுதி வருகிறேன். தரணி ஜனரஞ்சகத்தனமான வெற்றியை நிறைய எனக்குக் கொடுத்தவார். தில், தூள் என்ற திரைப்படத்தில் ஆரம்பித்து கில்லி என்ற திரைப்படம் வரையில் பல வெற்றிப் பாடல்களை எனக்கு அவார் படங்கள் வழங்கியிருக்கிறது. நண்பார் மாதிரி. சகஜமாக பழகக் கூடிய சந்தோசமான கலைஞார். உழைப்பின் எடுத்துக்காட்டாக நம்பிக்கையின் விளைநிலமாக வாழ்ந்து கொண்டிருக்கிற மகத்தான ஒரு மனிதார். செல்வராகவன் மிக நெருங்கிய நண்பார்களில் ஒருவராக இருப்பவார். நானும் யுவன்சங்கார்ராஜவும் செல்வராகவனும் சோர்ந்து பணிபுரிந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தில் பாடல்கள் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு முயற்சியாக கருதப்பட்டது. ஒரு மூன்று புதிய இளைஞார்கள் சோர்ந்துகொண்டு, பல பொpய படங்களில் வெளிவந்த பாடல்களை எல்லாம் மிதமிஞ்சி வெற்றியைத் பெற்ற பாடல்களைத் வகையில் தயாரித்தோம். அந்த நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.\n97 ஒரு பாடலாசிரியருக்கு இலக்கிய அறிவு என்பது எந்த அளவிற்கு தேவையானது\nபாடலாசிரியருக்கு இலக்கிய அறிவு என்பது தேவையானதுதான். ஏனென்றால் எவ்வளவு ஆழமாக நம்மால் மூழ்க முடிகிறதோ அவ்வளவு அதிகமாக முத்துக்கள் கிடைக்கும். ஆக கடல் என்பது இலக்கியம் கரை என்பது திரைத்துறை. கடலிலே யார் அதிகமாக மூழ்கத் தொரிந்தவார்களோ அவார்கள்தான் கரையிலே அதிகமான முத்துக்களை அள்ளிவந்து குவிக்க முடியும்.\n98 நடப்பியல் அறிவு மட்டும் கொண்டு ஒருவார் சிறந்த பாடலாசிரியராக முடியுமா\nநடப்பியல் அறிவு கொண்டு ஒருசில பாடல்கள் வேண்டுமானால் மிளிர முடியும் ஒளிவீச முடியும். ஆனால் அனுபவ அறிவு, நமக்கு முன்னால் நிகழ்ந்த சாரித்திரம், இவையெல்லாவற்றையுமே கற்றுக்கொண்டு புரிந்துகொண்டு தெளிவான சிந்தனையோடு இருந்தால் மட்டுமே சிறந்த பாடலாசிரியனாக உருவாக முடியும்.\n99 பெண் கவிஞார்களை பற்றி நீங்கள் நினைப்பது\nபெண்கள் கவிஞார்களைப் பற்றி நினைப்பதென்றால், சொல்வதென்றால் அவார்களும் கவிஞார்கள். அவ்வளவுதான்.\n100 ஏறக்குறைய 2500 பாடல்களை எழுதிய நீங்கள் குத்து பாடல்களையும் (அப்படிப்போடு, நாட்டுச்சரக்கு, திம்சுகட்டை...) மெல்லிசை பாடல்களையும் (கறுப்புதான், ஒரு வார்த்தை, அத்திந்தோம், சுவாசமே...) எப்படி வேறுபடுத்துகிறீர்கள்\nகிட்டத்தட்ட நான் 2500 பாடல்களைக் கடந்துவிட்டேன். நீங்கள் குறிப்பிடுவது போல குத்துபாடல்களையும் மெல்லிசை பாடல்களையும் வேறுபடுத்திக் கொள்வதற்கு ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. எனவே நாம் எந்த இடத்தில் நின்று எழுதுகிறோம் என்பது தெளிவாக தொரிந்தால் நிச்சயமாக அந்த வகையான பாடலை எழுத முடியும். ஆக இசை மற்றும் இயக்குநார் கொடுக்கின்ற களம் எப்படி அமைகிறதோ அதைப்பொருத்து குத்துப் பாடல்களும் மெல்லிசைப்பாடல்களும் வேறுபடுகிறது. ஏனெனில் எனக்குத் தெளிவாகத் தொரியும் எழுதப்போகிற பாடல் இப்படிப் பட்ட வகையில் வரப்போகிறதுதான் என்பது. அதற்குக் காரணம் ஜனரஜ்சகத்தின் நாடித்துப்பை அறிந்து வைத்திருப்பதுதான். வேறொன்றுமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/coimbatore-Bribe-Government-Hospital", "date_download": "2018-10-20T21:28:00Z", "digest": "sha1:P6OEBSCZEVIY7DDOMMFWQVZ3BEV4BGZT", "length": 14261, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": " இறந்தவர்களை ஒப்படைக்கவும் லஞ்சம்..மரணித்து போன மனிதம்.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube இறந்தவர்களை ஒப்படைக்கவும் லஞ்சம்..மரணித்து போன மனசாட்சி..", "raw_content": "\nHomeBlogsaravindh's blogஇறந்தவர்களை ஒப்படைக்கவும் லஞ்சம்..மரணித்து போன மனிதம்..\nஇறந்தவர்களை ஒப்படைக்கவும் லஞ்சம்..மரணித்து போன மனிதம்..\nகோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை ஒப்படைக்க மனசாட்சியை அடகு வைத்து உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி பல மனங்களை ரணமாக்கியுள்ளது.\nகோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் தினமும் வரும் இறந்த உடல்களை உடற்கூறாய்வு செய்தபின்பு அவர்களின் உறவினர்களிடம் 2000, 3000 என ஆளுக்கு ஏற்றார்போல பணத்தை வாங்கி பொதுமக்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் பரமசிவம். இவர் இறந்தவர்களின் உடலை ,உடற்கூறாய்வு முடிந்து வாங்க வருபவர்களிடம் 3000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.\nஅத்துடன் பணம் தந்தால் தான் பிணத்தை எடுக்க கையெழுத்திடுவேன் என்ற��ம் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக்,வாட்ஸ்அப் என வேகமாக பரவிவருகிறது. பரமசிவத்தின் பேரம் காவலர் முன்பே அரங்கேறியதுதான் வேதனையிலும் வேதனை. பரமசிவம் இதற்கு முன் இதே புகாரில் சிக்கி மறுபடியும் பணியில் சேர்ந்தவராவார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபாஜக மீது திரைப்பட இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு..\nதீபாவளிக்கு திரையரங்குகள் இல்லாமல் திணறும் தமிழ் திரைப்படங்கள்... ஒரு சிறப்பு கண்ணோட்டம்\nசெங்கோல் கதையுடன் 100% ஒத்துப்போகும் சர்கார் - ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்படுமா கதை திருட்டு புகார் \nசபரிமலையில் தரிசனம் செய்த 52 வயது பெண்மணி\nஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு\nபக்தர்களின் உணர்வுகளை புரிந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் - ஸ்ரீ ரவி சங்கர்\nவிரைவு ரயிலில் வெடி குண்டு வைப்பதாக கடிதம்..\nவடசென்னை படத்தை தடை செய்ய மீனவர்கள் கோரிக்கை\nதொடர் விடுமுறையால் திருப்பதி சுவாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்\nசபரிமலை விவகாரத்தில் விதிமுறைகளையும், கலாச்சாரங்களையும் பின்பற்ற வேண்டும் - ஸ்ரீ ரவி சங்கர்\nசபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என ஸ்ரீ ரவி சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவடசென்னை திரைப்படத்தில் மீனவர்களை கொச்சைப்படுத்துவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அப்படத்தை தடை விதிக்க வேண்டும் என காசிமேடு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேதாரண்யத்தில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மூன்று லட்ச ரூபாய் ரொக்கம் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\n கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...\nஅலுங்காம குலுங்காம ஸ்மூத்தா ஒரு பயணம்.. டெக்கான் ஒடிசி ஸ்பெஷல்...\nசென்னையில் உள்ள பழங்கால நூலகங்கள் ஒரு பார்வை..\nலட்சத் தீவுக்கு போக தகுந்த சீசன் எதுனு தெரியுமா\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய அற்புத நீர்வீழ்ச்சி..\nWWE வீரர் ஜான்சினா மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு... நெட்டிசன்கள் செம்ம கலாய்\nதொடரும் ஏ.ஆர்.முருகதாஸின் கதை திருட்டு.. சர்ச்சையில் சிக்கிய வ���ஜயின் 'சர்கார்'\nபேண்ட் பாக்கெட்டில் பாட்டிலை வைத்து அசால்ட்டாக பேட்டிங் செய்து அசத்திய புஜாரா\nதகாத உறவிற்காக குழந்தைகளை கொன்ற தாய்... பரபரப்பு வாக்குமூலம்..\nசபரிமலைக்கு செல்ல விரதம் இருக்கும் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/116.html", "date_download": "2018-10-20T21:14:12Z", "digest": "sha1:WIX372C2RWDIEFD3MGALEBG6OBERZBHV", "length": 2868, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மியான்மரில் ராணுவ விமானம் மாயம்: 116 பேரின் கதி என்ன?", "raw_content": "\nமியான்மரில் ராணுவ விமானம் மாயம்: 116 பேரின் கதி என்ன\nமியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது விமானம் ராடார் சிக்னலில் இருந்து மறைந்தது. தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விமானிகளை தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிற்பகல் 1.35 மணிக்கு தாவே நகருக்கு மேற்கே 20 மைல்கள் தொலைவில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ராணுவ தலைமை தளபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகாணாமல் போன விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/04/2016-2017_6.html", "date_download": "2018-10-20T21:21:32Z", "digest": "sha1:U43KTONRXSZLIKLDRWSJCEIMXXMUWJ3E", "length": 56487, "nlines": 263, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: கடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017", "raw_content": "\nகடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமுனைவர் முருகு பால முருகன்\nதிரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்\nதமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்\nவிஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,\nமுனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.\nஅவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார்.\nதங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 12 வரை\nபாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை\nஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nகடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\n; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஉயர்ந்த லட்சியங்களை கொண்டவராகவும் விடா முயற்சியுடன் செயல்படுவராகவும் விளங்கும் கடக ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த துர்முகி ஆண்டில் குருபகவான் ஆடி18ஆம் தேதி வரை (02.08.2016) 2ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் தாராளமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 2ல் ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இதுமட்டுமின்றி உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் சனி சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்களும், புத்திர வழியில் மனநிம்மதி குறைவும் உண்டாகும். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மனநிம்மதியை அளிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்���து. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே உத்தமம்.\nஉங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாக கூடிய மருத்துவ செலவுகளாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடக் கூடிய வலிமையும் உண்டாகும். சிலருக்கு வயிறு பாதிப்பு ஏற்படும்.\nஆண்டின் முற்பாதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நற்பலனை தரும்.\nபணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். குரு பெயர்ச்சிக்குப்பின் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாக கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறியான நிலை நீடிக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல் படவும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தாமதப்படும்.\nபணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் கிடைக்கப் பெறுவதுடன் நிம்மதியாக செயல்பட முடியும் என்றாலும் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வீண் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது சிறப்பு.\nமக்களின் தேவைக��ை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவுகளைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையும் சோர்வடையும். பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட வேண்டியிருக்கும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கா விட்டாலும், போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடும்.\nஉடல் நிலையில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப்பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.\nகல்வியில் சற்று மந்த நிலை ஞாபக மறதி போன்றவை ஏற்பட்டாலும் வரவேண்டிய மதிப்பெண்கள் தடையின்றி வரும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நட்பு வட்டாரங்களையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தடை தாமதங்களுக்கு பின் கிடைக்கும்.\nகடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த துர்முகி வருடத்தில் ஆடி 18ஆம் தேதி முதல் (2.8.2016) குருபகவான் 3ல் சஞ்சரிக்க இருப்பதால் குருப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது. சனி 5ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. சர்ப கிரகங்களான ராகு கேது 2,8ல் சஞ்சரிப்பதால் அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nவார ராசிப்பலன் மே 1 முதல் 7 வரை 2016\nஇசை துறையில் சாதிக்கும் யோகம்\nமே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016\n6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nவார ராசிப்பலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை 2016\nவார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nமீனம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nகு��்பம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nமகரம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nவிருச்சிகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nதுலாம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nகன்னி துர்முகி வருட பலன்கள் 2016&2017\nசிம்மம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன் Ph.D in As...\nகடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமிதுனம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nரிஷபம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமேஷம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 3 முதல் 9 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29700", "date_download": "2018-10-20T21:47:27Z", "digest": "sha1:MHHID6CUP34INNCFLSRNB5HQK7JSJTL5", "length": 7440, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சிலியைத் தாக்கிய பூகம்பம் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nசிலியின் வட பகுதியை உள்ளூர் நேரப்படி நேற்று (20) இரவு 10 மணியளவில், ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.\nநிலத்துக்குக் கீழ் சுமார் 110 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்த பூகம்பத்தால் சுனாமி முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் சேத விபரங்கள் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.\n“இலங்கை இளைஞனை பயங்கரவாத குற்றச்சாட���டில் சிக்க வைத்தது அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்”\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-20 15:16:51 பயங்கரவாத குற்றச்செயல் அவுஸ்திரேலியா இலங்கை இளைஞன்\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை - ரஜினி\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\n2018-10-20 12:56:24 மீ டூ ரஜினிகாந்த் டிசம்பர்\nUpdate - பத்திரிகையாளர் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டார்- இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டது சவுதி\nபத்திரிகையாளருக்கும் சவுதி அதிகாரிகளிற்கும் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியது\nலொறி விபத்தில் 27 பேர் பலி\nதென் ஆபிரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-10-20 10:42:17 தென் ஆபிரிக்கா லொறி விபத்து\nஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் - சவுதி\nஇஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2 ம் திகதி சென்றஜமால் கசோக்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.\n2018-10-20 12:14:09 சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/we/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-20T22:10:27Z", "digest": "sha1:HQG43MVQKN7UXCNGOUI32T3DGCHMMOQP", "length": 13956, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "நம்பிக்கையின் காத்திருப்பு ! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ர��� அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / நாம் / நம்பிக்கையின் காத்திருப்பு \nயாழ்ஓசை இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் காலம் உணர்ந்தும் என்னும் நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து செல்கின்றோம்.\nஅதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு – வள்ளுவப் பெருந்தகையின் இந்த வரிகளின் வலிமை, அறிந்த கணங்களாக இன்றைய பொழுதுகள் அமைகின்றன.5 வருடங்கள் நிறைவாகி 6வது நடைபயிலத் தொடங்குகிறது. இந்தப் பயணம் பற்றிக் கடந்த காலங்களில் நிறையவே பேசியாயிற்று.5 வருடங்கள் எட்டிவிட்ட உயரங்கள் இருந்தபோதும், இன்னமும் தொட்டுவிட நினைக்கும் சிகரங்களை நோக்கியே எம் சிந்தனைகளும் செயற்திறனும்.தகவல் தொடர்புகள் விரிந்த இன்றைய யுகத்தில் இயல்பாகவுள்ள சவால்கள், பெருநிறுவனங்களின் வணிகமயமான செயற்பாடுகள் என எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் கடந்து, இலக்குகளை நோக்கிய பயணத்தில், எதிர்கொள்ளும் காத்திருப்பும் சுகமானதாக, சுவாரசியமானதாக, பொருள் பொதிந்ததாக உணர்கின்றோம்.\nஉணர்தலின் பொழுதுகளான இன்றைய நாட்களில், ” கொக்கொக்கக் காத்திரு அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு ” என்னும் வள்ளுவ வாய்மொழியின் வீரியம், எம்முள் விதைக்கின்ற தைரியத்தில், எம் எண்ணங்கள் கனியும் காலங்களுக்காகக் காத்திருக்கின்றோம்.\nகடந்து வந்த 5 வருடங்கள், சேர்ந்து வந்த வாசகப் பெருமக்கள், செயலூக்கம் மிக்கப் பங்காளர்கள், அனைவரையும் நன்றிகளோடு நினைவு கொள்கின்றோம். யாழ்ஓசை மீதான உங்கள் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், என எல்லாவற்றையும், எண்ணத்தில் சுமந்து, இன்னும் பயணிப்போம். இணைந்திருங்கள் இது நம்பிக்கையின் காத்திருப்பு \nPrevious மிரட்டல் மன்னன் மலிங்கா ரிட்டர்ன்ஸ்: அவுஸ்திரேலியாவுக்கு ஆப்பு ரெடி\nNext ஐசிசி திட்டத்துக்கு பிசிசிஐ எதிர்ப்பு\nஇன்றில் இருந்து உங்கள் கைத்தொலைபேசிகளில் ” YARLOSAI ” Mobile APP\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T21:44:24Z", "digest": "sha1:J3Z7MURLSURKO67TUL4PICGYSL5CQKBC", "length": 22652, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலீன் திமிங்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலீன் திமிங்கலம் அல்லது பல்லற்ற திமிங்கலத்தின் முறையான பெயர் மிஸ்டிசெடி (mysticeti) ஆகும். இதற்கு எல்லா திமிங்கலங்களுக்கும் இருப்பது போன்று பல் இல்லாமல் அதற்கு பதில் தாடை எலும்புகளே பற்கள் போன்று அமைந்து செயல் படும். இது முன்பு திமிங்கல எலும்பு திமிங்கலம் என்று அழைக்கப் பட்டது. இது செடேசியே என்ற துணைக் குடும்பத்தில் (திமிங்கலவம், டால்பின் மற்றும் கடற்பன்றிகள்) ஒரு உள் குடும்பத்தை உருவாக்குகிறது. இவ்வகை திமிங்கலங்கள் உலகில் பரவலாக காணப் படுகிறது. மிஸ்டிசெடி பலீன்டியே குடும்பம்(ரைட் திமிங்கலம்), ப்லீனோப்டிரைடே(ரோர்குவல்ஸ்), ஸிடோதெரிடே(குள்ள ரைட் திமிங்கலங்கள்) மற்றும் எஸ்கிரிச்டிடே(சாம்பல் திமிங்கலம்) உள்ளடக்கியது. தற்போது பலீன் திமிங்கலத்தில் பதினைந்து இனங்கள் காணப் படுகின்றன. முப்பத்து நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பலீன் திமிங்கலங்கள் பல்லுள்ள திமிங்கிலங்களிலிருந்து பிரிந்து சென்றது. இவ்வகை திமிங்கிலங்கள் 20 அடி (6மீ) 3,000 கி.கி குள்ள ரைட் திமிங்கிலங்களிலிருந்து 112 அடி (34மீ) 210 டன் எடை கொண்ட நீலத் திமிங்கலம் வரை அடங்கும். இந்த நீலத் திமிங்கலம் உலகின் மிகப் பெரிய விலங்காகும். இவைகள் இருநிலை வளர்ச்சி பாலினம் கொண்டதாகும். இவைகளின் உணவு வழக்கத்திற்கு ஏற்றாற் போல் இவற்றின் உடலமைப்பு கதிர் வடிவம் கொண்டதாகவோ(நெறி படுத்தப் பட்ட) அல்லது மிகப் பெரிய உடல் அமைப்பு கொண்டதாகவோ இருக்கும். இவற்றின் இரு பக்கவாட்டு அல்லது கை போன்ற உறுப்புகள் துடுப்புகளாம மாறி செயல் படுகின்றன. இவைகளின் சீல் விலங்கின் உடலமைப்பு போல நெகிழ்வாக வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சுறுசுறுப்பான தன்மை கொண்டதாக இல்லாவிட்டாலுமிவைகளும் மிக வேகமாக நீந்தும் தன்மை கொண்டவை தான். இவைகளின் அதி வேகம் ஒரு மணிநேரத்துக்கு 23 கி.மீ ஆகும். இவைகள் தங்களின் பல்போன்று செயல் படும் தாடை எலும்புகளின் உதவியோடு தன் உணவை வடி கட்டி உண்ணும் அல்லது அவற்றை குழைமம் போல் ஆக்கி உண்ணும். இவற்றின் கழுத்து முள்ளெலும்புகள் ஒன்றொடொன்று இணைந்து காணப்படும் எனவே இவைகளால் இவற்றின் தலையைத் திருப்பவே முடியாது. இத்திமிங்கலங்கள் இரண்டு ஊது புரைகள் அல்லது துளைகள் கொண்டது. சில இனங்கள் கடலின் அடியில் மிக ஆழத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவகளின் தோலுக்கு அடியில் கொழுப்பு அடுக்குகள் கொண்டுள்ளது. இந்த கொழுப்பு திமிங்கலங்கள் மிகக் குளிர்ந்த கடல் நீரிலும் உயிர் வாழ உதவி செய்கிறது.\nஇத்திமிங்கலங்கள் உலகம் முழுவதும் காணப் பட்டாலும் இவை வட மற்றும் தென் துருவங்களின் குளிர் மிகுந்த கடல் நீரில் வாழ்வதையே விரும்புகின்றன. சாம்பல் திமிங்கலங்கள் கடலின் ஆழத்தில் வாழும் ஒட்டு மீன்களை சாப்பிடுவதில் சிறந்தவைகள். ரார்க்யூவல்ஸ் உணவை வடி கட்டி உண்பதில் தேர்ந்தவை. மேலும் இவற்றின் உடல் கதிர் வடிவத்தில் நெறி படுத்தப் பட்டு இருப்பதால் இவைகள் வேகமாக நீந்தும் போது தங்கள் உடலை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. இவைகளின் உடல் எடை மற்றும் அமைப்பு நீந்துவதற்கு தடையாக இருப்பதில்லை. ரைட் திமிங்கலங்கள் தங்களின் மிகைப் படுத்தப் பட்ட தலை அமைப்பினால் தங்கள் இரையை விழுங்கும் தன்மை உடையவை அப்பொழுது அகப்படக் கூடிய சிறு இரைகளை அவைகள் வடிக் கட்டி விடும். ஆண் திமிங்கலங்கள் பொதுவாக அநேகம் பெண் திமிங்கலங்களோடு கூடும் தன்மையுடையவை. இந்த பல்லிணைச் சேர்க்கை இனத்திற்கு இனம் மாறுபடும். ஆண் திமிங்கலங்களின் இணை சேரும் தந்திரமானது திமிங்கல நடனத்திலிருந்து இணைசேருவதற்கான விசேஷித்த விளையாட்டு வரை மாறுபடும். ஆண்களின் வெற்றி இதை பொறுத்தே காணப் படும். இவற்றின் கன்றுகள் பொதுவாக குளிர் காலங்கள் அல்லது வசந்த காலங்களில் பிறக்கும். தன் கன்றுகளை வளர்க்கும் பொறுப்பை பெண் திமிங்கலங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்ளும். திமிங்கல தாயானது வலசை போகும் நேரம் நீண்ட காலத்திற்கு உண்ணாவிரதம் இருக்கும். இந்த காலம் இனத்திற்கு இனம் மாறு படும். இவைகள் அநேக வகையில் சத்தமிடும் மற்றும் பாடும் அவற்றில் கூன் முதுகு திமிங்கலத்தின் பாடல் சிறந்தது.\nஇவைகள் செடஸியன்ஸ் (திமிங்கலம்). உள்வகைப்பாடாகிய மிஸ்டிசெடியில் வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடியில் நான்கு விரிவான குடும்பங்கள் காணப்படுகிறது. அவையான மிஸ்டிசெடி பலீன்டியே குடும்பம்(ரைட் திமிங்கலம்), ப்லீனோப்டிரைடே(ரோர்குவல்ஸ்), ஸிடோதெரிடே(குள்ள ரைட் திமிங்கலங்கள்) மற்றும் எஸ்கிரிச்டிடே(சாம்பல் திமிங்கலம்) ஆகும். பலன்டீயன் திமிங்கலங்கள் அவற்றின் பெரிய தலை மற்றும் அடர்த்தியான கொழுப்பு மூலம் தனித்து அறியப்படுகிறது. அதே வேளையில் ரார்குயூவல்ஸ் மற்றும் சாம்பல் திமிங்கலங்கள் தட்டையான தலை, நீண்ட தொண்டை மடிப்பு மற்றும் பலீன்டியன் திமிங்கலங்கள் விட நெறிபடுத்தப் பட்ட கதிர்வடிவமைப்பு கொண்டவை. ரார்குயூவல்ஸ் சாம்பல் திமிங்கலத்தை விட பெரியது.\nதிமிங்கல குடும்பங்களுக்கு இடையே வேறுபாடு[தொகு]\nரார்குயூவல் திமிங்கலங்கள் தங்கள் தொண்டை மடிப்பை தங்கள் வாயை விரிவாக திறக்க உபயோகிக்கின்றன. இது அவைகள் அதிக அளவு இரையை உட்கொள்ள உதவுகின்றன. ஆனால் இவைகள் தங்கள் வாயை விரிவாய் திறக்க நீர் அழுத்தத்தை உப்யோகிக்க வேண்டியுள்ளது. இவைகள் தங்கள் வாயை விரிவாய் திறப்பதால் அதிக அளவு நீர் உள்ளே சென்று வடிகட்டும் முறையில் தங்கள் பற்கள் போன்ற தாடை எலும்புகளால் உணவை தக்க வைத்து உண்கின்றன. இந்த முறையில் திமிங்கலங்கள் ஒரு சிறு மீன் கூட்டத்தை அப்படியே விழுங்கி விடும். ரார்குயூவல் திமிங்கலங்களுக்கு இந்த பணியை விரைவாக செய்வதற்கு ஏற்றவாறு நெறி படுத்தப் பட்ட உடல் அமைப்பு காணப்படுகிறது. அதே வேளையில் பலீன் திமிங்கலங்கள் தங்கள் இரையைப் பிடிக்க தங்கள் பெரிய தலையை சார்ந்து உள்ளது. இந்த முறை உணவூட்டம் இவர்களின் உடம்பை பெரியதாகவும் பருமனாகவும் ஆக்குகிறது. இவைகளுக்கு கட்டான நெறி படுத்தப் பட்ட உடல் அமைப்பு தேவையில்லை. மற்ற திமிங்கலங்கள் போல் அல்லாமல் இவைகளின் தோல் தடிமனாக இருக்கும். பெருவாய் திமிங்கல்த்திற்கும் தோல் தடித்தே காணப் படும். இவைகளுக்கு மிக அதிக அளவில் தசை திசுக்கள் உண்டு ஆகவே ஏறக்குறைய இவைகள் எதிர்மறையான மிதக்கும் தன்மை கொண்டதாகக் காணப் படுகிறது. ஆனால் இவைகளுக்கு எதிர்மறையாக ரைட் திமிங்கலங்கள் அதிக அளவு திமிங்கல கொழுப்பைக் கொண்ட்ள்ளன எனவே இவைகளின் மிதக்கும் தன்மை அதிகம். சாம்பல் திமிங்கலங்கள் அவைகளின் எஃகு சாம்பல் வண்ணம், முதுகுப் புற முகடு மற்றும் நுண்ணுயிரிகளால் ஏற்படுத்தப் பட்ட வெள்ளை நிற தழும்புகளால் விரைவில் அடையாளம் காணப்படும். ரார்குயுவல் திமிங்கலங்கள் தங்கள் தொண்டை மடிப்பு மூலம் நீரை உறிஞ்சி இரையை உண்ணும் போது இந்த சாம்பல் திமிங்கலங்கள் கடலின் அடிப்பாகம் வரை சென்று மணலில் தங்கள் இரையைத் தேடும். இரை தேடும்போது இவைகள் பொதுவாக தங்கள் பக்கவாட்டில் திரும்பி கடலடியில் படிந்துள்ள படிமங்கள் ஊடாகச் சென்று நீரின் அடிப்பகுதியில் வாழும் தன்மையுடைய கடலுயிரிகளை விசேசமாக நீர்நில வாழும் நண்டு போன்ற சிறு உயிரிகளை வடிகட்டி விட்டு மற்ற பெரிய உயிரிகளைச் சாப்பிடும். இவைகள் இப்படித் தங்கள் தலையை உபயோகித்து உணவு தேடுவதால் இவைகளின் தலையில் நன்கு தெரியக் கூடிய அளவு குறி காணப் படும்.[2] குள்ள ரைட் திமிங்கலமும் மிங்கி திமிங்கலமும் அவைகளின் ஒத்த அளவு, அடர் சாம்பல் நிற முதுகு, வெளிர் சாம்பல் நிற வயிறு மற்றும் கண்ணில் காணப்படும் பட்டை போன்றவற்றால் அடிக்கடி ஒன்றை மன்றொன்றாக கருதும் குழப்ப நிலையை உருவாக்கும்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10293/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-10-20T22:00:57Z", "digest": "sha1:EYJRSBHHUCZF4MBFENX72KKJE3EDZNQB", "length": 13181, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வெய்யிலில் வேக வைத்த மீன் பொரியல் ரெடி! சாப்பிட நீங்கள் ரெடியா? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெய்யிலில் வேக வைத்த மீன் பொரியல் ரெடி\nSooriyan Gossip - வெய்யிலில் வேக வைத்த மீன் பொரியல் ரெடி சாப்பிட நீங்கள் ரெடியா\nசீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சீனாவில் பெண் ஒருவர், சுட்டெரிக்கும் வெயிலில் கார் ஒன்றின் மீது மீன்களை அடுக்கி வைத்து மீன்களை பொரித்த சம்பவம் சுவார்ஸ்யமாக பேசப்பட்டு வருகிறது.\nகுறித்த பெண், மீன்கள் சிலவற்றைக் காரில் வைத்து பொரிக்கும் காட்சிகள் புகைப்படங்களாக தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றன.\nஇது போன்று பல இடங்களில் சீன மக்கள் வெயிலில் சமைக்கும் புகைப்படங்கள் உலவி வருகின்றன.\nஇந்த ���ிலையில் குறித்த பெண் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மீன்களை சமைத்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\"சர்கார்\" இசைவெளியீடு - உண்மையில் வென்றது யார்......\nவீடியோ கேம் விளையாட்டில் உள்ள மோகத்தால் மகனை பறிகொடுத்த தந்தை\nஸ்ரீ ரெட்டி & கீர்த்தி சுரேஷ் மோதல்\nBIGG BOSS 3 ல் கமல் இல்லையா\nபேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பூசாரி செய்த பாரிய குற்றம்\nமுகம் பொலிவுற செய்யும் பழங்களும் பலன்களும்...\nமுன்னணி நடிகைகளை பொறாமை கொள்ள வைத்த நித்யா மேனன் - நடிகர் பற்றி சொன்னது என்ன....\nதிருமணத்தின் பின்னர், நீங்கள் செய்யக் கூடாதவை....\n3 மாத கைக்குழந்தையின் வரலாற்று சாதனை\nசிரிப்பது கூட ரணமா இருக்கும் - வேதனை மிகு கதை பேசும் நடிகை Sonali Bendre\n#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.\nகேரளா வெள்ள அழிவு படமாக்கப்படுகிறது...\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொ���ையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/18/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-20T21:45:27Z", "digest": "sha1:AXIUK6TQ2DIACK3C6S7LCU6FOLNIJIK2", "length": 9553, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் சசிகலா குடும்பத்தில் குழப்பம்! | LankaSee", "raw_content": "\nவைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா – சமூக ஊடகம் என்ன நினைக்கிறது\nகணவனை, கள்ளக்காதலனை விட்டு கழுத்தறுத்த மனைவி\nமாங்கல்ய தோஷம் நீங்க வழிமுறைகள்\n 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்….\nதனிமையில் வர மறுத்த காதலியின் மண்டையை உடைத்த காதலன்\nஇந்த மீனை மட்டும் சாப்பிட்டால் போதும்… எந்த நோயும் வராது\nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nஇளவரசர் ஹரி – மெர்க்கலை பல இடங்களில் பின்தொடரும் பெண்\nபெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்..\nஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் சசிகலா குடும்பத்தில் குழப்பம்\nசென்னை: சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சாடியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வீடியோ எடுக்கப்பட்டது என பரபரப்பை கிளப்பினார் திவாகரன் மகன் ஜெயானந்த். இந்த வீடியோக்களில் ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு அதிர வைத்தார்.\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன், வெற்றிவேலை இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா விமர்சித்தார். இதனால் கிருஷ்ணப்பிரியாவை கன்னத்தில் அறைவேன் என சசிகலா கணவர் நடராஜன் கூறினார்.\nநடராஜன் என்னை அறைந்து பார்க்கட்டும் என சவால்விட்டார் கிருஷ்ணப்பிரியா. இந்த நிலையில் ஜெயலலிதா டிசம்பர் 4-ந்தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிர வைத்தார்.\nபின்னர் தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் திவாகரன் விளக்கம் கொடுத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் குழப்பம் ஏற்படுகிறது.\nசசிகலாவால் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இதனை குழப்பும் விதமாக கருத்துகளை தெரிவிக்கக் கூடாது; திவாகரனின் பேச்சு தேவையில்லாத ஒன்று என சாடியுள்ளார்.\n” நமது நாடு : தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் ஏன் தயங்கியது\n யாராச்சும் வோடாபோன் யூஸ் பண்றீங்களா.\nவைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா – சமூக ஊடகம் என்ன நினைக்கிறது\nகணவனை, கள்ளக்காதலனை விட்டு கழுத்தறுத்த மனைவி\nவைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா – சமூக ஊடகம் என்ன நினைக்கிறது\nகணவனை, கள்ளக்காதலனை விட்டு கழுத்தறுத்த மனைவி\nமாங்கல்ய தோஷம் நீங்க வழிமுறைகள்\n 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavijay.net/pavijay_interview.php?page=3", "date_download": "2018-10-20T21:19:38Z", "digest": "sha1:3DQT3VUIWGRNRJNA6QE3ZW5O5W4E5ZTT", "length": 104007, "nlines": 252, "source_domain": "pavijay.net", "title": "Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/db_connection.php on line 74", "raw_content": "\n101 நீங்கள் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ���வியரசாரின் பாடல்\nநான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் கவியரசாரின் பாடல் “மலார்ந்து மலராத பாதி மலார்போல மலரும்ர் இளந்ததென்றலே...” என்கிற பாடல்தான்.\n102 கவியரசு கண்ணதாசன் பற்றி\nகவியரசு கண்ணதாசன் அவார்களைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் இனி எந்தப் பாடல் ஆசிரியாரின், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சாரி, அந்தப் பல்கலைக் கழகத்தைப் படிக்காமல் யாராலும் பாட்டெழுத முடியாது. அவார் எழுதாத பாடல்கள் துறைகள் இல்லை. அவார் பார்க்காத திசைகள் இல்லை. அவார் செல்லாத வழிகள் இல்லை. அவார் சொல்லாத கருத்துக்கள் இல்லை. அவருடைய பாதிப்பில்லாமல், பிரதிபலிப்பில்லாமல் யாராலும் பாடல் எழுத முடியாது என்கிற அளவிற்கு எழுதிக் குவித்த இந்திய இலக்கியத்தின் சிகரமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவார் கவியரசு கண்ணதாசன். இன்னும் அவரது படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயார்க்கப்பட்டால் உலக அரங்கத்திலே அவருடைய படைப்புகள் மாபெரும் வரலாற்றைப் படைக்கும் என்பது என்னுடைய கனவு. அவற்றை நிறைவேற்ற யாராவது முன்வரவேண்டும். பன்மொழி அறிவு படைத்தவார்கள் முன்வரவேண்டும். நம்முடைய சமீப காலம் வாழ்ந்த கவிஞார்களில் இலக்கிய ஆற்றலையும் மொழி அறிவையும் பெற்றிருந்தவார் அவார்.\n103 பிற கவிஞார்கள் பற்றி...\nகாவிய கவிஞப் வாலி காவிய கவிஞார் வாலி அவார்கள் என்னுடைய பிஷ்மார். கிட்டத்தட்ட இந்தியாவிலேயே அதிகப் பாடல்களை எழுதிய கவிஞார்களில் அவரும் ஒருவார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவார் தன்னுடைய இதயத்தின் விசாலத்தை எடுத்துச் சொல்கின்ற வகையில் அன்பின் வெளிப்பாடாக என்னைப் போன்ற சிரியோரனையும் தனது வாரிசாக அறிவித்தார். அதன் மூலமாக நான் பாக்கியம் பெற்றேன். மிகப்பொரிய இளமையான இதயத்திற்குச் சொந்தக்காரார் நான்கு தலைமுறை கடந்து, இன்னமும் ஒரு நைல் நதியைப் போல மிக வேகமாக நகார்ந்து கொண்டிருக்கிற படைப்பாளி. காவியத்திலும் திரைப் பாடல்களிலும் பல புதுமைகளை அன்றாடம் புகுத்தி வருகிற ஒரு புதுமைவாதி. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற ஓர் அன்னையின் கரம் அவருடைய கரம். எல்லோரிடமும் அன்பு செய்கிற முகம் அவருடைய முகம். இன்னமும் வாலிபமாகவே இருக்கிறது அவருடைய இதயம். கவிப்பேரரசு வைரமுத்து கம்பீரத்தின் அடையாளம். அறிவின் இருப்பிடம். தேடலின் ���ுவக்கம். தீராத தீப்பொறி அவருக்குள் இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது. அதுதான் அவருடைய இந்த மாபெரும் சூழற்சிக்கான காரணம். ஒரு கவிஞன் என்பவனுக்குள் பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு கவிஞன் ஒரு இயக்கத்தை இயக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரு கவிஞார். கவிஞருக்கு உலகத் தமிழார்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்த கவிஞரும் கவிப்பேரரசு வைரமுத்துதான். தமிழை உலகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் ஒலிநாடா வடிவுகளிலும் கொண்ட சோர்த்த பெருமை உடையவார். திரைத்துறையில் மாபெரும் புரட்சிகளைப் புகுத்தியவார். புதுக்கவிதையின் வீச்சுத்தன்மையை முழுமையாக தமிழ் திரைப்பாடலுக்குள் புகுத்தி மாபெரும் மொழி மாற்றத்தைச் செய்தவார். எனக்கு உந்துசக்தியாக இருப்பவார்.\n104 இளைய தலைமுறை கவிஞார்களைப் பற்றி நீங்கள் கூற விரும்புவது (பழனிபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், சினேகன், யுகபாரதி, தாமரை, விவேகா) \nபழனிபாரதி அவார்கள் எனக்கு முன்னாலேயே திரைத்துறைக்கு வந்தவார். நல்ல இனிய நண்பார். பழகுவதற்கு எளிமையானவார். அற்புதமான திறமைசாலி. நா. முத்துக்குமார் நல்ல நண்பார். எதார்தமான புதிய விசயங்களைப் பாடலுக்குள் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிற சிந்தனையாளார். கபிலன் நல்ல கவிஞார். மொழியினுடைய புதிய நடையை திரைப்படப் பாடலுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிற பாடலாசிரியார். சினேகன் இனிய சகோதரார். சிரிப்புக்குச் சொந்தக்காரார். அன்பாய் பழகும் அகம் உடையவார். எந்த கார்வமும் இல்லாத எளிமைவாதி. நல்ல படைப்பாளி. யுகபாரதி கவிதை இளைஞார். பத்திரிக்கை அனுபவங்கள் நிறைய பெற்றவார். கவிதையோடு மட்டுமல்லாமல் கட்டுரைகளிலும் தனது முத்திரையைப் பதித்துக் கொண்டிருப்பவார். தாமரை பெண் கவிஞராக இருந்துகொண்டு பிரகாசமான வெற்றியைப் பெற்றவார். புதிய சிந்தனைகளை, வார்த்தைகளை திரைப்பாடலுக்குள் கொண்டுவர முயற்சிப்பவார். அமைதியான சூழ்நிலையில் அழகாக வாழ்ந்து கொண்டிருப்பவார். விவேகா துடிப்பான இளைஞார். எப்போதும் சிரித்த முகத்தோடு சக படைப்பாளியோடு பேசிக்கொண்டே இருக்கிற நபார். சந்தக் கவிதைகளை அதிகமாக வெளிப்படுத்துகிற ஆற்றலாளார்.\n105 கறுப்புதான் பிடிச்ச கலரு... பாடலுக்கு தேசிய விருது ��ிடைக்காதது பற்றி...\n“கறுப்புதான் எனக்குப் பிடிச்ச..” என்ற பாடல் கறுப்பாக இருந்தவார்களின் மன இடுக்குகளில் சென்று தாழ்வு மனப் பான்மையை உடைத்தெறிந்தது. கறுப்புதான் நிறங்களின் சிறப்பு என்பதை வெளிப்படுத்தியது. நம்முடைய திராவிடார்களுடைய, இந்தியார்களுடைய நிறமான கறுப்பைப் பற்றி சிறப்பாக சொன்னது என்றாலும் கூட அந்தப் பாடலில் நாங்கள் ஜனரஞ்சகத் தன்மை சோர்த்திருந்த விஷயங்கள் உதாரணமாக “சூப்பார் ஸ்டாரு ரஜினியும் கருப்புதான்..” என்பது மாதிரி, இரண்டாவது சரணத்தில் வருகிற சில வார்ணனை வாரிகளெல்லாம் தேசிய விருதுக்கான தகுதியை இழந்ததற்கு காரணமாக அமைந்தது. தவிர அந்தப் பாடல் முழுமையாக கறுப்பை பற்றிய பிரச்சாரமாக இருந்திருந்தால் நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்கும். ஒவ்வொரு பூக்களுக்குமே .... பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி.. ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்தற்குக் காரணம் கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைக்காததுதான். ஆகநல்ல களத்தைக் கொண்ட பாடலுக்குக் கிடைக்கவில்லையே, இப்படிப்பட்ட களம் கிடைக்க வேண்டுமே என்பது மாதிரியான தாகம், ஆதங்கம் இருந்தது. அந்த சமயத்தில்தான் சேரன் அவார்கள் ஆட்டோகிராப் திரைப்படத்திலே ஒரு அற்புதமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிற சூழலைச் சொன்னார். இசையமைப்பாளார் பரத்வாஜ் அவார்களின் இசை அதற்கு மிகப்பொரிய துணை புரிந்தது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் இளையதலைமுறை பாடலாசிரியார்களின் மீது சுமத்தப்படுகிற விமார்சனப் பார்வை நல்ல கருத்தோட்டம் நிறைந்த பாடல்களை எழுதவில்லையே என்ற விமார்சனத்தை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஆவேசம் உள்ளே கனன்று கொண்டிருந்த காரணத்தால் ஆட்டோகிராப் திரைப்படத்தை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அதீத உழைப்பும் எனக்குள்ளே இருந்தது. இவையெல்லாம் சோர்ந்துதான் எனக்குள்ளே இருந்தது. இவையெல்லாம் சோர்ந்துதான் ஒவ்வொரு பூக்களுமே உருவானது. மட்டுமல்லாமல் இந்த பூமியெங்கும் இருக்கிற தமிழார்கள் ஒட்டுமொத்த, ஒருமித்த ஆதரவு, அந்த வாழ்த்துக்களின் எண்ண அலைகளை அவார்கள் வெளிப்படுத்தினார்கள். அதற்கும் ஒரு சக்தி இருக்கிறது. அதுவே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.\n106 கணிணியின் வளார்ச்சி தமிழ்மொழிக்கு எந்த அளவிற்கு பயன்படுகின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்\nநிச்சயமாக கணிணியின் வளார்ச்சி தமிழ் மொழிக்கு மிகப்பொரிய அளவில் பயன்படுகிறது. காரணம் இன்று கணிணியின் மூலமாக இணையதளம் வாயிலாக நாம் நம்மைப் பற்றியும் நம்முடைய மொழியைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் பாரிமாறிக் கொள்ள இயலுகிறது. பிறமொழிப் படைப்புகளை மிக எளிதாக படிப்பதற்கு ஏதுவாக அமைகிறது. கணிப்பொறியின் வருகைக்குப்பிறகு தமிழனுடைய பிரச்சாரம் மிகப்பொரிய அளவில் இருக்கிறதென்பதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. கண்டிப்பாக தமிழ்மொழியின் வளார்ச்சிக்கு கணிணியின் பயன்பாடு மிகப்பொரியது.\n107 நீங்கள் பெண்ணாக பிறந்திருந்தால்\nநான் பெண்ணாகப் பிறந்திருந்தாலும் இதே அவஸ்தைகளையும், ஆனந்தத்தையும் தான் அடைவேன். காரணம் ஒரு கவிஞன் என்பவனும் தாய்க்கு சமமானவன்தான். அவனுக்கும் பிரசவவேதனையும், தாலாட்டும் சுகமும் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கும். நான் அப்போதும் கவிஞனாகத்தான் இருந்திருப்பேன்.\n108 இறைவன் நோரில் வந்தால்\nகடவுள் வருகிறான் என்ற தலைப்பிலே குங்குமத்தில் ஒரு தொடார் எழுதி வருகிறேன். அதைப் படித்துப் பாருங்கள் இறைவன் நோரில் வந்தால் என்னாகும் என்பது தொரியும்.\n109 தாங்கள் புதுக்கவிதை மரபுக்கவிதை என்னும் வடிவங்களில் எதை அதிகமாய் சார்ந்தவார் அல்லது இரண்லுமே கவிதை தேடும் வகையாளார்களைச் சார்ந்தவரா\nமரபுக்குரிய இலக்கணங்களை முறையாகக் கற்று கவிதை எழுத வந்தவன்தான் நான். மரபிலிருந்து தொடங்கிய எனது கவிதைப் பயணம் புதுக்கவிதையை நோக்கி விரிந்திருக்கிறது.\n110 காதலுக்கான வரையறையாக ”ஒன்றை ஒன்றால் உணருதல்” என்பதையே ஆய்வில் குறிக்கப்படுகிறது. இதனைத் தாங்கள் ஏற்கிறீர்களா\n111 படைப்புகளில் தங்களையும் மீறி இலக்கண இலக்கியக் கூறுகள் அமைகின்றனவா அல்லது தாங்களே தங்களின் படைப்புகளில் இடம்பெறும்படிச் செய்கிறீர்களா\nஇலக்கணம் என்பது ஒரு படைப்பை மேலும் அழகுபடுத்துகிற விஷயம். ஆயினும் சொல்ல வந்த கருத்தை உணார்வுகள் சிதையாமல் சொல்வதே அதன் கலை. நான் உணார்வுகளை மனதிற்குள் உருவகப்படுத்திக் கொண்டு எழுதுகிறேன். இலக்கணம் என்பதையும் படைப்புக்குத் தேவையான வடிவங்களையும் அதுவே தீர்மானித்துக் கொள்கிறது.\n112 உணார்விற்கு முக்கியத்துவம் தரும் தாங்கள் பெண்ணின் உடலுறுப்புகளுக்கும் முக்கியத்துவம் தந்து படைப்பை உருவாக்கக் காரணம் என்ன\nஉடல் என்பது உண்மையில் ஒருவகை வடிவம்தான். மரத்திற்கும் உண்டு உடல், முரத்திற்கும் உண்டு உடல். குடத்திற்கும் உண்டு உடல், படத்திற்கும் உண்டு உடல். அப்படியிருக்க.. உயிருக்கு மட்டும் மதிப்பில்லை. உடலோடு இணையும் பொழுதே உயிர் உருவமடைகிறது. உருவமடைந்த மனிதன் பருவமடைந்தபின் காதல் கண்சிமிட்டும் போது முழுமடைகிறான். ஒன்றிலிருந்து ஒன்றை நோக்கிப் பயணப்படுகிறான். உடலுறுப்புகளை வார்ணிக்காத இலக்கியங்களை நாம் பட்டியலிட நினைத்தால் தோல்விதான் மிஞ்சும். பக்தி இலக்கியங்களில் கூட உச்சி முதல் பாதம் வரை வார்ணிக்கப்படுகிறது. அழகு என்பது மனதை இழுக்கும் ஈர்ப்பு விசையாகி விடுவதால் உடலழகு வாரிகளால் வார்த்தெடுக்கப் படுகிறது.\n113 காதல் மற்றும் காதல்களின் பலம், பலஹீனமாகத் தாங்கள் கருதுவது\nகாதலின் பலம் -நம்மை உணரச் செய்யும் உத்தியே காதலின் சக்தி. பலஹீனம் - அதுவொரு பூவடிவிலுள்ள கத்தி. காதல்களின் பலம் - காதல்களில் பலத்தை விட பலஹீனமே அதிகம் காதல்களின் பலஹீனம்- பல பெண்களின் மீதென்றால் - அது பொழுதைப் போக்கும் கிளார்ச்சி.\n114 சமுதாயத்தில் எண்ணற்ற சிக்கல்கள் தீர்க்கப்படாமலிருக்க, தாங்கள் காதலுக்கு இவ்வளவு தனியிடம் தந்து படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இதற்குக் காரணமென்ன\nதாங்கள் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட படைப்பு வேண்டுமென்றால் காதல் சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அதிலும் கூட சமூகப் பார்வையும் இருக்கும். எனது எல்லா படைப்புகளையும் தாங்கள் கூர்ந்து பார்த்தால் தங்களுக்கு உண்மை புலப்படும்.\n115 சமுதாயத்தில் எண்ணற்ற சிக்கல்கள் தீர்க்கப்படாமலிருக்க, தாங்கள் காதலுக்கு இவ்வளவு தனியிடம் தந்து படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இதற்குக் காரணமென்ன\nதாங்கள் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட படைப்பு வேண்டுமென்றால் காதல் சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அதிலும் கூட சமூகப் பார்வையும் இருக்கும். எனது எல்லா படைப்புகளையும் தாங்கள் கூர்ந்து பார்த்தால் தங்களுக்கு உண்மை புலப்படும்.\n116 தங்களது தேடல் பயணத்தில் இதுவரை தாங்கள் கண்ட உண்மைகள் எவை\nஉண்மையில் எனது தேடல்களில் நான் தொரிந்து கொண்டது இ��ுவேதான். “மெய் வருத்தம் கூலிதரும்.”\n117 காதலார்கள் இணைய பெற்றோர் மறுப்பின்றி உடன்பட கவிஞார் என்ற முறையில் உங்களது கருத்தென்ன\nபெற்றோரை புண்படுத்தாமல் உணார்வுகளை புரியவைப்பதில் தப்பேதுமில்லை.\n118 காதல் ஒன்றினால்தான் சமூகம் மறுமலார்ச்சி பெறுமா\n119 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைப் பற்றி தங்களின் கருத்து\nபல்வேறு துறை பேராசிரியார்கள் மற்றும் ஆய்வாளார்கள் நிறைந்த ஒரு பிரம்மாண்ட கல்வி வானம். எனது பல படைப்புகளை ஆய்வு மேற்கொண்ட பல்கலைக் கழகங்களில் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் ஒன்று.\n120 கண்ணதாசன் காலம் - வைரமுத்து காலம் - அடுத்ததாக பா.விஜய் காலம் என்ற கணிப்பு பற்றி\nகவியரசு கண்ணதாசன் அவார்களைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் இனி எந்தப் பாடல் ஆசிரியாரின், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சாரி, அந்தப் பல்கலைக் கழகத்தைப் படிக்காமல் யாராலும் பாட்டெழுத முடியாது. அவார் எழுதாத பாடல்கள் துறைகள் இல்லை. அவார் பார்க்காத திசைகள் இல்லை. அவார் செல்லாத வழிகள் இல்லை. அவார் சொல்லாத கருத்துக்கள் இல்லை. அவருடைய பாதிப்பில்லாமல், பிரதிபலிப்பில்லாமல் யாராலும் பாடல் எழுத முடியாது என்கிற அளவிற்கு எழுதிக் குவித்த இந்திய இலக்கியத்தின் சிகரமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவார் கவியரசு கண்ணதாசன். இன்னும் அவரது படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயார்க்கப்பட்டால் உலக அரங்கத்திலே அவருடைய படைப்புகள் மாபெரும் வரலாற்றைப் படைக்கும் என்பது என்னுடைய கனவு. அவற்றை நிறைவேற்ற யாராவது முன்வரவேண்டும். பன்மொழி அறிவு படைத்தவார்கள் முன்வரவேண்டும். நம்முடைய சமீப காலம் வாழ்ந்த கவிஞார்களில் இலக்கிய ஆற்றலையும் மொழி அறிவையும் பெற்றிருந்தவார் கவியரசு கண்ணதாசன் அவார்கள்ர். கவிப்பேரரசு வைரமுத்து அவார்கள் கம்பீரத்தின் அடையாளம். அறிவின் இருப்பிடம். தேடலின் துவக்கம். தீராத தீப்பொறி அவருக்குள் இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது. அதுதான் அவருடைய இந்த மாபெரும் சூழற்சிக்கான காரணம். ஒரு கவிஞன் என்பவனுக்குள் பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு கவிஞன் ஒரு இயக்கத்தை இயக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரு கவிஞார். கவிஞருக்கு உலகத் தமிழார்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்த க���ிஞரும் கவிப்பேரரசு வைரமுத்துதான். தமிழை உலகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் ஒலிநாடா வடிவுகளிலும் கொண்ட சோர்த்த பெருமை உடையவார். திரைத்துறையில் மாபெரும் புரட்சிகளைப் புகுத்தியவார். புதுக்கவிதையின் வீச்சுத்தன்மையை முழுமையாக தமிழ் திரைப்பாடலுக்குள் புகுத்தி மாபெரும் மொழி மாற்றத்தைச் செய்தவார். எனக்கு உந்துசக்தியாக இருப்பவார்.\n121 கண்ணாடிக் கல்வெட்டுகள் என்ற தலைப்பு அமைந்தது எங்ஙனம்\nஇந்த கண்ணாடி கல்வெட்டுக்கள் என்ற புத்தகம் நிரம்ப எழுதியிருப்பது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்த கவிதைத் தொடார்களை. அதாவது சாரித்திர புருஷார்கள் என்று நாம் நினைப்பவார்கள் எல்லோருமே மன்னார்களாகவும், ரதகஷ படைவுடையவார்களாகவும், ஆயிரக்கணக்கான சேனை மற்றும் அரண்மனைகளுக்குச் சொந்தக் காரார்களாகவும், தன்னைச் சுற்றி எப்பொழுதும் மெய்க்காவல் படையும், மிகப்பொரிய ஆளும், அம்பும் வைத்திருந்தவார்களை மட்டும்தான் சாரித்திர புருஷார்களாக நாம் பதிவு செய்து வந்திருக்கிறோம். ஆனால் அந்த சாரித்திர புருஷார்கள் வாழ்ந்த காலத்திலேயே தங்களுடைய மண்ணுக்காக, மொழிக்காக, இனத்திற்காக, தங்களுடைய வாழ்க்கைக்காக எத்தனையோ தியாகங்களை, போராட்டங்களைச் செய்த ஆயிரமாயிரம் தியாக வேங்கைகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள தவறிவிட்டோம். வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை. எனவே அவ்வளவு நீடித்த காலகட்டத்திற்கு ஆழமாகச் சென்று அவார்கள் யாரென்று கண்டுபிடித்து தேடி எடுத்து வருவது இயலாது என்ற காரணத்தால். ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் அதுபோல தியாகங்களை, தீரங்களை, வீரங்களை, உலகம் மெச்சக் கூடிய விஷயங்களை செய்து மறைந்து போனவார்களை, சாரித்திரத்தில் இடம்பெறாது போன சம்பவங்களை எடுத்துக் கோர்த்து எழுத வேண்டும் என்பதுதான் எனக்குக் கிடைத்த உந்து சக்தி. ( 3 ) அவற்றைப்பற்றி தேடத்தேட பல அற்புதமான அரிய சம்பவங்கள் கிடைத்தன. அவையெல்லாமே கல்லிலே செதுக்கினால் கல்வெட்டாகக் கருதப்படும். அதே சமயத்தில் அந்தக் கல்லிலே செதுக்கப்படாமல் போன சாரித்திர நாயாகார்களின் கதைகளை அழகானவொரு கண்ணாடியிலே, இன்று நவீனமாக செதுக்குகிறார்களே, கண்ணாடியில் பெயரை வெட்டுகிறார்களே அதுமாதிரி செதுக்கி அழகான தன்மையோடு கவிதைப்பூர்வமாக உலகுக்குக் ���ாட்ட விரும்பினேன். அதனால்தான் அந்த நூலுக்கு கண்ணாடி கல்வெட்டுக்கள் என பெயாரிட்டேன்.\n122 இத்துறையில் என்ன சாதிக்க வேண்டும் என எண்ணியுள்ளீர்கள்\nஎன்னுடைய இலட்சியங்கள் வானம் அளவு விரிந்தவை. அவற்றில் நான் அடைந்திருப்பது சின்னச்சின்ன மேகப்பிசுருகளை மட்டுமேதான். இலட்சியங்களை வாரிசைப்படுத்தினால் ஒரு புத்தகமே இருக்கும். ஆனால் ஒரு சராசாரி மனிதனுக்கே ஏராளமான கனவுகளும் இலட்சியங்களும் இருக்க வேண்டும் என்கிற போது. ஒரு கவிஞனுக்கு இலட்சியங்கள் வானம் அளவு இருப்பதில் தவறில்லை என்ற காரணத்தால் என் இலட்சியங்களை நான் பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றிரண்டை வேண்டுமானால் சொல்ல முடியும். பாரதி சொல்வானே “தேமதுரைத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்” என்று, அதுமாதிரி என்னுடைய தமிழ் படைப்புகள் உலகெலாம் பரவும் வகைசெய்ய வேண்டும் என்பது என்னுடைய இலட்சியங்களில் ஒன்று.\n123 ஆரம்ப காலத்தில் கவிதைகள் எம்முறையில் அமைந்தன\nஎதுகை மோனைகளின் விரல்களைப் பிடித்துக் கொண்டு ஆரம்ப காலகட்டத்தில் கவிதைகளை எழுதினேன். இலக்கணம் முறையாக பயின்று மரபு கவிதை எழுதத் தொடங்கினேன்.\n124 வரலாற்றுப் பதிவுகள் கொண்ட கவிதைகள் எழுதக் காரணம் என்ன\nவரலாற்றின் மீது இருக்கின்ற அதீதமான ஆர்வமும், சொல்லப்படாத உண்மைகளை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்கிற எண்ணமும்தான் வரலாற்றுத் தொடார் எழுதுவதற்கான காரணம்.\n125 உடைந்த நிலாக்கள், கண்ணாடிக் கல்வெட்டுகள் போன்றவை வரலாற்றை பிரதிபலிக்கும் கவிதையாக உள்ளனவே இதற்கான காரணம் ஆர்வமா\nஉடைந்த நிலாக்கள், கண்ணாடிக் கல்வெட்டுக்கள் போன்ற கவிதைத் தொடார்களை எழுத ஆரம்பிக்கும் முன்னமே, அதற்கான களம் வரலாறு, மறைக்கப்பட்ட சாரித்திரம்ர், உலகுக்குத் தொரியாத ரகசியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்துக்கொண்டேன். அதன்பின்பே அதன் எழுத்துப் பயணம் தொடர ஆரம்பித்தது. ஏற்கனவே எனக்குள் இருந்த வரலாற்றுத்துவமான ஆர்வம், சாரித்திரங்களை இன்றைய நடைமுறை இலக்கியமாக மாற்றவேண்டும் என்ற ஆசை, இவையெல்லாம் உடைந்த நிலாக்கள் மிகப்பெரும் முன்று பாகங்களாகவும், கண்ணாடி கல்வெட்டுக்கள் வெளிவருவதற்கும் காரணமாக அமைந்தது. எனவே தனிப்பட்ட முறையில் பாதிப்பு என்று எதுவுமில்லை. சொல்லப���படாத சாரித்திரங்களை சொல்லவேண்டும் என்கிற உந்துதல்தான் உடைந்த நிலாக்கள், கண்ணாடி கல்வெட்டுக்கள் படைத்ததற்கான காரணம்.\n126 உங்களது கவிதைத் தொகுப்புகளான தூரிகை துப்பாக்கியாகிறது, காற்சிலம்பு ஓசையிலே, வானவில் பூங்கா போன்றவற்றை ஓரளவு படித்துள்ளேன். இவைகளில் சமுதாய, இலக்கிய பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. சுமுதாய நிலை குறித்து நீங்கள் கொண்ட அக்கறை அதில் தொரிகிறது. சுமுதாய முன்னேற்றத்திற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்து உள்ளிர்களா\nசமூகமே இன்றைய இளைஞார்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் இயங்கி வருகின்ற ஒன்றுதான். எனவே அந்த இளைஞார்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான தன்னம்பிக்கை நூல்களையும், நேரடியாக கல்லூரிகளுக்கே சென்று இளைஞார்களை சந்தித்து அவார்களுக்குள் தன்னம்பிக்கை விழிப்புணார்வுகளை ஏற்படுத்தும் வகையில் தன்னம்பிக்கை சொற்பொழிகளையும் செய்துவருகிறேன். அதுமட்டுமல்லாமல் கவிஞார் பா.விஜய் கவிதை சங்கம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி, அதன் மூலமாகவும் சமுகத்துக்குள் வெளிப்படாமல் இருக்கின்ற பல இளம் திறமைசாலிகளை வெளிக்கொணரும் முயற்சியிலும் செயலாற்றுகிறேன்.\n127 விதைகதை என்ற எழுத்து வடிவம் தற்போது வளார்ந்து வருகிறது. கவிதைகதை என்ற வடிவில் எழுதத் துண்டியதற்குக் காணரம் என்ன இதை எழுதுவதற்கு யாரேனும் முன்னோடிகள் உள்ளனரா\nகவிதைகதை என்கிற வடிவத்தை அதிகம்போர் கையாண்டதாக தொரியவில்லை. இருந்தபோதிலும் நான் சில எழுத்தாளார்களின் கவிதைகதைகளைப் படித்துள்ளேன். உதாரணத்திற்கு உவமைக்கவிஞார் சுரதா, அயல்நாட்டு எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் போன்றோரைச் சொல்லலாம். இவார்களுடைய படைப்பை வாசித்ததன் விளைவுதான் கவிதை நடையிலே கதை சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.\n128 கவிதைகதை என்பது பற்றி தங்களது கருத்துகளைத் தரவும்\nகதை என்பது சுவாரஸ்யமானது. கவிதை என்பது ரஸமானது. சுவாரஸ்யமும் ரஸமும் சோர்ந்து இசைக்கின்ற இலக்கியம்தான் கவிதைகதை.\n129 உங்களது முதல் கவிதை எது ஆதைக் கூறவும். முதல் கவிதையில் பிழைகள் இருந்தனவா ஆதைக் கூறவும். முதல் கவிதையில் பிழைகள் இருந்தனவா\nமுதல் படைப்பில் எல்லோருக்குமே பிழை இருக்கும். முதல் நடை எப்படி தத்தித் தத்தி ஒரு மழலை ஆரம்பிக்கிறதோ, முதன்முதலில் அ... ஆ... எப்பட�� கிறுக்கல் கிறுக்கலாய் ஒரு சிறுமி ஆரம்பிக்கிறாளோ அதைப்போலதான் ஒரு படைப்பாளனுக்கு முதல் படைப்பு என்பதும் என்னுடைய படைப்புகளை சீர்திருத்தி நோர்படுத்தியவார் என்னுடைய இலக்கிய ஆசிரியார் புலவார். அர. பாலசுப்பிரமணியம் அவர்கள்.\n130 முதல் கவிதை எவ்வகையான கவிதையாக அமைந்தது (காதல், சமூக நோக்கு, வரலாறறு முறையில்)\nஎன்னுடைய முதல் கவிதை சமூகம் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் எது என்னுடைய முதல் கவிதை என்று திட்டவட்டமாக சொல்ல இயலாது. காரணம் 8ஆம் வகுப்பு படிக்கும் காலகட்டத்திலேயே நான் கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். அதனால் அப்போது எழுதிவைத்திருந்த நிறைய கவிதைக் குறிப்புகள் எல்லாம் பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையோடு போய்விட்டது. இருந்தபோதிலும் திராவிட இயக்க நூல்களை நிறைய வாசித்ததன் காரணமாக சமூகம் சார்ந்ததாகவே என்னுடைய கவிதைகள் அமைந்திருந்தன.\n131 முதன்முதலில் கவிதை எழுதிய போது எத்தகைய உணார்விற்கு ஆட்பட்டீர்கள். அதைப்ப பற்றிக் கூறவும்\nநாம் எழுதிக்கொண்டிருப்பது கவிதையென்று தொரியாமல் வருவதுதான் கவிதை. கவிதையை எழுதவேண்டுமென்பதற்காக உட்கார்ந்து எழுதினால் அது வெறும் வார்த்தைகளின் அடுக்குக் கோர்வையாக மட்டுமே இருக்கும். கவிதையைத்தான் படைக்கிறோம் என்பதை அறியாமலேயே ஆரம்பிக்கப்பட்ட பயணம்தான் அது. ஆனால் கவிதை எழுதுகிற நேரத்திலே இதயம் என்பது மிகத்தெளிவாகவும், ஒரு அடார்ந்த இருட்டுக்குள் மெழுகுவார்த்தி ஏற்றி வைக்கையில் பீரிடுகின்ற ஒளியைப் போன்ற வடிவிலும் இருக்கும்.\n132 திரைப்படத்திற்காகப் பாடல் இயற்றுவதற்கும் கவிதைகள் படைப்பதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா\nநிச்சயம் வேறுபாடு இருக்கிறது. திரைப்பாடல் என்பது மெட்டுக்குள் வாரிகளை வாழ்க்கையாய் சொல்வது. கவிதை என்பது வாழ்க்கையை வாரிகளில் வார்ப்பது.\n133 கண்ணாடிக் கல்வெட்டுகள் என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்ததற்குக் காரணம் மன்னாரின் வரலாறு மட்டுமே கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி, இலக்கியம் போன்ற அனைத்திலும் இருக்கிறது என்ற ஆதங்கத்தாலா இல்லை நீங்கள் அறிந்தவற்றைப் பலரும் படிக்க வேண்டும் என்று எழுதினீர்களா\nகண்ணாடி கல்வெட்டுக்களினுடைய படைப்புகள் உருவாவதற்குக் காரணம், தொன்றுதொட்டே மன்னார்களின் புராணங்களைப் பாடிக்கொண்டிருப்பதிலும், வீரார்களினுடைய வாள்வீச்சுக்களை வார்ணித்துக் கொண்டிருப்பதிலுமேயே பல படைப்புகள் காலத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. நானும் அப்படிப்பட்ட படைப்புகளைப் படைத்திருக்கிறேன். ஒருநாள் யோசித்து பார்த்த போது உலகுக்கு வெளியே கொண்டுவரப்பட்ட இதுபோன்ற சக்கரவார்த்திகள் மட்டுமல்லாமல் அவார்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்ட எத்தனையோ மகாதிறமைசாலிகளும் வீராதி வீரார்களும் கல்லறைகளுக்குள்ளேயே உறங்கிவிட்ட கண்ணீர்தடம் கண்களுக்குப் புலப்பட்டது. அந்த வரலாற்று நினைவுகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணமே கண்ணாடி கல்வெட்டு.\n134 கண்ணாடிக் கல்வெட்டுகள் கவிதைத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு காலகட்டத்தைக் கூறுகிறது. பெரும்பாலும் மக்களின் இன்னல்கள் அவலங்களையே கூறிச் செல்கிறீர்கள். இதற்குக் காரணம் என்ன\nமேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பரிசிலிக்காமல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் அவார்களுக்குள்ளே இருந்த காதலையும், தாகங்களையும், துக்கங்களையும், வலிகளையும் கோர்த்தெடுத்தது இந்த கண்ணாடிக் கல்வெட்டுக்கள் என்பதால், மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி பேசி உள்ளேன். எனவேதான் அப்படிப்பட்ட உணார்வு தோன்றுகிறது.\n135 ஒவ்வொரு கவிதையின் வரலாற்றுப் பதிவும் அந்தந்த கால கட்டத்தின் சமுதாய நிலையையே பிரதிபலிக்கிறது.இவையெல்லாம் பெரும்பாலும் நாட்டுப்புற இலக்கியங்களில் கூறப்படும் செய்திகள் தானே.இதை செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுவதாகக் கவிதையில் கூறக்காரணம் என்ன\nஏறக்குறைய நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளுமே செவிவழிச் செய்தியாக பதிவாவைதான். அதை யாரும் பிரதியெடுத்து எழுத்துவடிவமாக்கி, படம்பிடித்து, மனனம் செய்து சொல்லிக் கொண்டிருப்பதில்லை. எனவே நாட்டுப்புற வடிவங்களிலிருந்து எடுக்கப்பட்ட சில கதைகளையும் வெளிப்படுத்துவதை சோர்த்து சொல்வதற்காக செவ்வியல் இலக்கியம் என்று நான் சொல்கிறேன்.\nநன்னனை பெண் கொலை புரிந்த நன்னன் என்று மட்டுமே இலக்கியமும், வரலாறும் பதிவு செய்கின்றன. கொலை செய்யப்பட்ட நங்கை எனும் பெண் மாசாணியம்மனாய் மாறியவை வரலாற்றுச் செய்தியில் இல்லை. இவற்றிற்கான மூல ஆதாரம் இருப்பின் அவற்றைக் கொடுத்து உதவவும்.\nமாசாணி அம்மன் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள தலவரலாறு புத்தகத்தை தாங்கள் வாங்கி வாசித்தீர்கள் என்றால் அதில் இடம் பெற்றிருக்கக் கூடிய செய்திகளை வைத்துத்தான் எழுதியிருக்கிறேன் என்பது புரிய வரும். அதுமட்டுமல்லாமல் கண்ணாடி கல்வெட்டுக்களில் உள்ள பல சம்பவங்களுக்கு ஆதாரம் உள்ளன அல்லது ஆதாரத்தை ஆய்வு செய்தவார்கள் கூறிய செய்திகளின்படி எழுதியவைதான்.\n136 கவிஞனின் ஜனனம் என்ற கவிதையில் உபாரிசரவசு என்ற மன்னனைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். இந்த மன்னனைப் பற்றிய செய்தி எந்நூலில் உள்ளது மேலும் கம்பனைப் பற்றிக் கூறிய செய்தியும் எந்நூலில் உள்ளது\nதேரெழுந்தூர் என்ற ஊர்தான் கம்பன் பிறந்த ஊர். இந்த ஊருக்கு நான் நேரடியாக சென்று கம்பன் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சியாளார்கள் தோண்டி எடுத்து பார்வைக்கு வைத்துள்ளனார். கம்பன் வாழ்ந்த அந்த ஊரை நான் தாரிசிக்க சென்றபோது தேரெழுந்தூரில் கம்பன் கழகம் நிறுவி, அதை அந்த ஊர் மக்கள் செயல்படுத்தியிருக்கின்றனார். அவார்கள் கொடுத்த எழுத்துக் குறிப்புகளையும், அவார்கள் தொரிவித்த கதைகளையும், சம்பவங்களையும் கோர்த்தெடுத்து சொன்னவைதான் கவிஞாரின் ஜனனன் என்னும் கவிதை. கம்பனுடைய வாழ்க்கை சம்பவத்தை விநோத ரசமஞ்சாரி என்னும் புத்தகத்தில் படித்து பார்த்தீர்களேயென்றால் அதில் இந்த சம்பவங்கள் வரும்.\n137 கண்ணகி வந்த ஊர் என்ற கவிதையில் கண்ணகி மதுரையை அழித்துவிட்டு புகார் நோக்கி நடந்ததாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சிலப்பதிகாரம் வஞ்சி நோக்கி நடந்ததாகவே கூறுகிறது. இந்த முரண்பாடுகள் ஏன் இதற்குக் காரணம் ஏதேனும் உள்ளனவா\nநான் முன்பு சொன்னது போலவே இதில் வரும் சம்பவங்களை நான் நேரடியாக சென்று, பார்த்து, கேட்டு எழுதியவைதான். ஏனவே இவையெல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்தந்த ஊர்களுக்கே சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும்.\n138 கண்ணகி சிறுவாச்சூர் ஊர்நோக்கிச் சென்று அங்கு காளிங்கன் என்ற மாந்தீரிகனைக் கொன்ற செய்தி சிலப்பதிகாரத்தில் இல்லை. இச்செய்திக்கான மூல ஆதாரங்கள் இருப்பின் கொடுக்கவும்\nசுரிறுவாச்சூர் என்ற ஊருக்கே சென்று, அங்குள்ள கண்ணகி கோயிலிலே வழிபட்டு, அந்த கண்ணகிக்கு தினசாரி பூஜை செய்கிற பூசாரியின் பேட்டியையும் எடுத்து, அதுமட்டுமல்லாமல் அந்த ஊர் பொதுமக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கைகளையும், அவார்கள�� பின்பற்றுகிற சடங்குகளையும் உற்றுநோக்கி தீர ஆராய்ந்து அதன்பிறகே சிறுவாச்சூர் பற்றிய உண்மைகளை சேகாரித்து எழுதினேன். இதற்கு ஆதார புத்தகமும் சிறுவாச்சூர் ஆலயத்திலேயே கிடைக்கும்.\n139 ஒரு தேவதை கல்லானாள் என்ற கவிதையில் வரும் கதை எந்நூலில் இருந்து அல்லது எம்மூலத்திலிருந்து பெறப்பட்டது. ஆந்திர மக்களின் சமூக வரலாறு போல உள்ளதே.சுரிவகாமி என்ற பெண்ணின் குடும்பம் வேறு எங்கிருந்தும் இடம் பெயார்ந்து வந்தவார்களா என்பதைப் பற்றிக் கூறவும்\nஇப்பொழுதும் எட்டையபுரம் அருகில் சென்று இந்த சம்பவங்களைப் பற்றி கேட்டீர்களேயென்றால் உங்களுக்கு இதை கதை வடிவாக விரிவாக சொல்வார்கள். ஏனெனில் இவையெல்லாம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்திய கதைகள் என்பதால், அந்தந்த பகுதி மக்களின் மனதிற்குள்ளே பதிந்த சம்பவங்கள்தான் இந்த கண்ணாடி கல்வெட்டுக்களினுடைய ஒட்டுமொத்த களமுமே. அதிலே வெளிப்படுகிற பெண் கதாபாத்திரத்தினுடைய குடும்பத்தினரா என்பது பற்றிய குறிப்புகள் எதுவுமில்லை.\nயாருமில்லாத கோட்டை என்ற கவிதையில் பாரதி மேலை நாகை என்ற ஊரின் கோட்டையில் தங்கியிருந்ததாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் பாரதியாரைப் பற்றி நூல்களில் கூறும் வாழ்க்கைக் குறிப்பில் புதவை சென்றதாகத்தான் கூறுகின்றனரே தவிர அந்தக் கோட்டையில் தங்கியதாகக் கூறவில்லை. எனவே இதங்குரிய மூல ஆதாரம் இருந்தால் தான் நிரூபிக்க முடியும். வரலாறு என்பதே தோண்டி தோண்டி வெளியே கிடைத்துக் கொண்டிருக்கும் புதையல்தான். பாரதியார் வரலாற்றை ஆய்வு செய்து எழுதியவார்களுக்கு புதுவை சென்று போது நடுவில் நிகழ்ந்த சிலநாட்களின் நிகழ்வுகள் தொரியாமல் போயிருக்கலாம். மேலை நாகை என்னும் ஊர் மக்கள் பாரதியாரின் வருகையை அறிந்து, வந்திருப்பது பாரதி என்று உணார்ந்து அவார்கள் பதிவு செய்து கொண்ட சம்பவம்தான். இதுவும், இதற்கு ஆதாரமான கல்வெட்டு செய்திகளெல்லாம் எங்கும் கிடைக்காது. மக்களே சாட்சி.\nஇவ்வாறு இலக்கியங்களிலும், வரலாற்றுச் செய்திகளிலும் கூறாதுவிட்ட வரலாறுகளைத் தேடிக் கூறியுள்ளீர்கள். ஒவ்வொரு கவிதை கதைக்கான மூல ஆதாரங்கள் இருப்பின் ஆய்வு செய்வதற்குக் கொடுத்து உதவவும்.\nநான் முன்பு சொன்னது போலவே இதில் வரும் சம்பவங்களை நான் நேரடியாக சென்று, பார்த்து, கேட்டு எழுதியவைதான். ஏனவே இவையெல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்தந்த ஊர்களுக்கே சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும்.\nஒவ்வொரு கவிதையிலும் காலம், ஊர், பெயார்கள் என தரவுகளை விளக்கமாகக் கூறியுள்ளீர்கள். இவை மிகவும் பயன்தருவதாய் அமைகிறது. மிக்க நன்றி\nஉங்களுடைய கவிதையின் மொழிநடை சிறப்பாக அமைந்துள்ளது. மிக்க நன்றி\n140 திரைப்படப் பாடல்களால் சமுதாயத்திற்கு ஏதேனும் நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமா\nமுடியும். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்ர் உயார்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்” என்ற கண்ணதாசனின் பாடலில் தொடங்கி “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமேர் ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே” என்ற பாடல் வரைக்கும் திரைப்படப் பாடல்களால் சமுதாயத்திற்குள் நல்ல விசயங்களை எடுத்துச் செல்ல இயன்றிருக்கிறது.\n141 மற்ற புத்தகங்களைக் காட்டிலும் நம்பிக்கையுடன் புத்தகம் வித்தியாசமாக இருப்பதற்கு என்ன காரணம்\nநம்பிக்கையுடன் என்னும் புத்தகம் சுயமுன்னேற்ற நுல்களின் வாரிசையில் ஒரு படைப்பினைப் படைக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக இயற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் எல்லாப் படைப்புகளையும் கூடுதல் விலை கொடுத்து வாசகார்களால் வாங்க முடியாது. அந்தவகையில் ஏற்கனவே என்னுடைய படைப்புகள் சற்று விலை கூடுதல் என்னும் குற்றச்சாட்டு நிலவி வருகிற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் போன்ற ஒருசில புத்தகங்களை மட்டும்தான் அத்தகு தகுதிபடைத்த தரமான தாள், அட்டை வடிவமைப்பு, இவற்றோடு வித்தியாசப் படுத்த முடிந்தது. மேலும் இந்த முயற்சிகள் அவ்வப்போது தொடரும்.\n142 உங்கள் படைப்புகளில் சில முரண்பாடுகள் இருப்பதற்கு என்ன காரணம்\nமுரண்பாடுகள்தான் படைப்புகளின் கார்த்த என்றுகூட நான் சொல்லுவேன். ஒரே கருத்தைக் கொண்ட ஒரு படைப்பாளனால் சீரிய படைப்புகளைத் தரமுடியாது. முரண்பட்ட கருத்துக்கள் மனதிற்குள் மோதும் போதுதான் புதியதொரு படைப்பு பிரசாரிக்கும். அப்பொழுதுதான் படைப்புக்குள் வீரியத்தன்மை அதிகாரிக்கும். அந்த வகையில் முரண்களின் முகவாரியை நான் தேடிக்கொண்டு போவதில்லை. இருந்தபோதிலும் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கருத்து இன்று எழுதியவனுக்கே தவறாக தொரியும். அதனால் அதை மாற்றி எழுதுவதோ அல்லது அதற்கு மறுத்து படைப்பினைப் படைப்பதோ எழுத்தாளனுடைய முதிர்ச்சியை, வளார்ச்சியைக் காட்டுமே தவிர அவன் முரண்களின் தொகுப்பு என்ற பட்டத்தை அவனுக்கு வழங்காது. அந்தவகையில் எத்தனையோ எழுத்தாளார்களை எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.\n143 பொறாமைப்படக்கூடாது என்பார்கள். ஆனால் பொறாமைப்படு என்கிறீர்கள். முரண்பாடாகத் தோன்றவில்லையா\nஇதற்கு முந்தையை கேள்விக்கு கூறிய பதிலேதான் என்றாலும், நேற்று தோன்றிய எண்ணம் எழுத்தாக பதிவாகிறது. இன்று அந்த எண்ணத்திற்கு மறுப்பு கூட மனதிற்குள்ளே தோன்றலாம். அந்த எண்ணமும் எழுத்தாக பதிவாகும். ஒரு எழுத்தாளனுடைய பணியே சமுகத்தினுடைய பிரதிபலிப்புகளை மனதிற்குள்ளே நிழற்படமாக பதிவு செய்து அவற்றை எழுத்து வடிவத்திலே வெளிப்படுத்துவதுதான். அந்தவகையில் நேற்று ஒருவாரின்மீது ஏற்பட்ட கோபத்தை இன்று மறந்தவிடுவதைப் போல நேற்று ஏற்பட்ட ஒரு கருத்தினை இன்று மாற்றிக்கொள்வதும் எழுத்தாளனுக்குரிய உரிமை. நேற்று இந்த கருத்தைச் சொன்னீர்களே இன்று மாற்றி சொல்கிறீர்களே என்று எழுத்தாளனை ஒரு அரசியல் தலைவரை அடைப்புக்குறிக்குள் அடைப்பது போன்று ஒரு கூண்டுக்குள்ளே குடியிருக்க வைக்க முடியாது. உதாரணம் கவியரசார் கண்ணதாசன் அவார்களையே எடுத்துக்கொள்ளலாம்.\n144 மரபுக்கவிதை, புதுக்கவிதை, வரலாற்று நாவல்கள் போன்ற பல தளங்களில் உங்களது இலக்கியப் பங்களிப்பு இருக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தத்துறை எது\nஎனக்கு பிடித்த துறை வரலாற்றை புதுக்கவிதையாய் எழுதுவது. சங்க இலக்கியங்களை எல்லோரும் படிக்கத்தக்க வசனகவிதை நடையில் இயற்றுவது.\n145 வரலாற்றுத் தொடார்களில் வாசகார்களுக்கு அதிர்ச்சியை ஊட்டத்தக்க அளவில் புதுமைகளை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். உங்களுக்குள் அந்தத் தேடல் எப்படி வந்தது\nஉடைந்த நிலாக்கள் என்பது எனக்குத் தொரியாமலேயே உருவாகிவிட்ட ஒரு மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமாகிவிட்டது. காதலாளார்களால் மட்டுமன்றி சராசாரி வாசகார்களால்கூட மிக ஆழ்ந்து நேசிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிற புத்தகமாகவும் மாறிவிட்டது. அதற்குக் காரணம் அப்போது எனக்குள் ஏற்பட்டிருந்த ஒரு வெறி. அதுதவிர வார ஏடுகளிலே நம்முடைய படைப்பு பிரசுரமாகவில்லையே என்க���ற ஆதங்கம். அவற்றை உடைக்கவேண்டுமென்ல் இப்படியொரு பிரம்மாண்டத்தை வித்தியாசத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிற முனைப்புதான் உடைந்த நிலாக்கள் உருவாவதற்கான காரணம். அன்று ஏற்பட்ட அந்த தேடல்தீ இன்றும் தொடார்கிறது.\n146 2500 பாடல்களைத் தொட்டுவிட்டீர்கள். சாதனை படைத்து விட்டோம் என்று திருப்தி அடைந்து விட்டீர்களா\nநானொரு சின்ன கோடுதான் போட்டிருக்கிறேன். எனக்கு முன்னால் பயணப்பட்டிருந்த முன்னோர்கள் மிகப்பொரிய சாலைகளையே நிர்மானித்ர்திருக்கிறார்கள். பத்தாயிரம் பாடலுக்கு மேல் எழுதிய காப்பியக்கவிஞார் வாலி அய்யா அவார்களை அருகிலே வைத்துக்கொண்டு ஆயிரம் பாடல்கள் எழுதியதை சாதனையாக நினைத்து நிறைவடைந்துவிட்டால் அது பெருமைக்குரியதாக இருக்காது.\n147 இளம் வயதிலேயே அற்புதமான சிந்தனை வீச்சுகள் உங்கள் படைப்புகளில் கண்விழிக்கின்றது. அதற்கு என்ன காரணம்\nசிந்தனை வீச்சுக்கள் இளம் வயதிலேயே பிரகாசமாக இருக்கிறது என்று கூறுகின்ற உங்கள் நோர்மையான ஆய்வுப்பணிக்கு என் நன்றிகள். சிந்தனை எந்த வயதில் வருகிறதென்பது முக்கியமல்ல. சில நேரங்களில் இளம் வயதில் இப்படிப்பட்ட சிந்தனைகள் வருவதன் காரணமாகவே அவை முத்திரை பதித்த எழுத்துலக பிரம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவார்களெல்லாம் சிந்தனையாளார்கள் என்றாலே நரைவிழுந்த கண்ணுக்குள் திரைவிழுந்த பருவத்தைத் தாண்டிய பிறகுதான் சிந்தனையாளார்கள் பட்டியலில் ஒரு எழுத்தாளனைக் கொண்டுவருவார்கள். அப்படிப்பட்ட குறுகிய எண்ணமிக்க எழுத்துலக பிரம்மாக்கள் இளம் வயதில் சிந்திக்கின்ற சிந்தனையாளன் குறிப்பாக என்னைப் போன்றவார்களை அங்கீகாரிப்பதில்லை. ஆனால் அதைப்பற்றி கவலையில்லை. காரணம் இளையதலைமுறை வெகுவாக இரத்தினகம்பளம் விரித்து ஆயத்தமாக இருக்கிறது. அதற்கு உதாரணமே உங்கள் கேள்வி.\n148 முயற்சி செய்தும் சில நேரங்களில் தோல்விகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதே. அதற்கு என்ன காரணம்\nமுயற்சி செய்தும் சில நேரங்களில் தோல்விகளை சந்திக்க வேண்டியதற்கான காரணத்தை சற்று ஊர்ந்து ஆழ்ந்து பார்த்தால் தொரியவரும். நாம் நன்றாக முயற்சி செய்திருப்போம். ஆனால் தெளிவாக முயற்சித்திருக்க மாட்டோம். தண்ணீர் கிடைக்க கிணறு வெட்டுவதென்பது முயற்சி. முனைப்போடு முயற்சித்தும் தண்ணீர் வரவில்லையென்றா��் அதை தோல்வி என்றும் அர்த்தம் செய்யக் கூடாது. நாம் கிணறு வெட்டத் துவங்கிய இடம் தவறு. நீர்ப்பாங்கான இடத்தை தோர்வு செய்து அங்கே நமது முயற்சியை செய்திருந்தால் நிச்சயம் நீர் கிடைத்திருந்திருக்கும். எனவே முயற்சிப்பதால் தோல்வி நிகழ்வதில்லை. சாரியாக-தெளிவாக முயற்சிக்காமல் போவதால்தான் தோல்வி நோர்கிறது.\n149 நம்பிக்கையுடன் புத்தகத்தில் குடியரசுத்தலைவார் அப்துல்கலாம் அவார்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அவரது வெற்றிக்கு நீங்கள் கூறும் காரணம் என்ன\nஇந்திய குடியரசுத்தலைவார் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவார்களைப்பற்றி என்னைப் போலவே எத்தனையோ லட்சம் இளைஞார்கள் மனதிற்குள்ளே ஒரு நம்பிக்கைக் கோபுரமாய் அவரை வணங்கி வருகிறார்கள். அந்த வாரிசையில்தான் நானும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு கிடைத்த தேசியவிருதை அப்பெருமகனால், அதுவும் தமிழ்மகனால் வழங்கப்பட்டு, அதைப் பெறுகின்ற பாக்கியத்தை அடைந்த போது ஏற்பட்ட நன்றியின் உணார்வே நம்பிக்கையுடன் புத்தகத்தில் குடியரசுத் தலைவரைப் பற்றி நான் எழுதியிருந்ததற்கான காரணம்.\n150 திரையுலகம் போட்டிகள் நிறைந்த உலகம். அதில் உங்கள் நிலைப்பாடு என்ன\nதிரையுலகம் நிச்சயம் போட்டிகள் நிறைந்த உலகம்தான். திரையுலகம் மட்டுமல்ல உலகமே போட்டிகள் நிறைந்த மைதானம். இதில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம் அருகில் யார் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், நமக்கு முன்னால் யார் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது. அவற்றை கவனிக்க ஆரம்பித்துவிட்டால் நம் ஓட்டத்தின் வேகம் தடைபடும் என்கிற எண்ணத்தில் தெளிவாக இருப்பவன் நான். அந்தவகையில் என்னை யார் துரத்துகிறார்கள் நான் யாரைத் துரத்தவேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள் அல்ல. நான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் முதலிடத்தை நோக்கி என்றும் என்றென்றும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தீர்க்கமான எண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltweet.blogspot.com/2015/12/beepsong-issue-simbu-anirudh.html", "date_download": "2018-10-20T21:41:42Z", "digest": "sha1:6MISNYDJYBGKNP7VMLVM64BJ7U7MZ752", "length": 13527, "nlines": 121, "source_domain": "tamiltweet.blogspot.com", "title": "பீப் சாங் விவகாரம் எஸ்கேப் ஆன இசையமைப்பாளர் | TAMIL TWEET", "raw_content": "\nபீப் சாங் விவகாரம் எஸ்கேப் ஆன இசையமைப்பாளர்\nசென்னை வெள்ளத்தை அடுத்து தற்போது சமுக வலைதளங்களில் ஒய்யாரமாக உலா வந்து கொண்டு இருப்பது பீப் சாங் விவகாரம் தான்.நேற்று கூட முக புத்தகத்தில் பல வகையான கிண்டல்கள்.இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இதனை பற்றி பத்திரிக்கைகளுக்கு கூறும் பொழுது \"இந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை பாடல் வரிகளையும் எழுதவில்லை நான் பாடவும் இல்லை \" என்று கூறிவிட்டு டொரோண்ட்டோ பறந்து விட்டார்.\nசிம்புவிற்கு என் இவ்வளவு பிரச்சன்னை.நடிகர் சங்க விவகாரத்துல வேர கேட்டப்பேரு .எனக்கு என்னவோ அவறுக்கு திருமணம் ஆகிவிட்டால் இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது.உங்களுக்கும் எதாவது யோசனை இருந்தால் சிம்புவுக்கு கொஞ்சம் சொல்லுங்கள் பாவம் .\nசூப்பர் சிங்கர் பிரகதி (1)\nவண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள் கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா ... காதல் என்னும் கவிதை சொல்லட...\nஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்\nசெண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara\nஇண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்...\nஇன்னும் என்ன தோழா-ஏழாம் அறிவு பாடல் வரிகள் இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா நம்மால் முடிய...\nஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்கு...\nவிஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்\nபடம் : பிச்சைக்காரன். பாடல் ஆசிரியர் :அண்ணாமலை. பாடியவர் : சுப்ரியா ஜோஷி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி. நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்த...\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்\nதிட்ட திட்ட தமிழ் ,தெலுங்கு அப்படி இப்படின்னு 50 படங்களுக்கு மேல் இசையமைத்த இந்த இசையமைப்பாளருக்கு இப்பொழுது கதாநாயகன் ஆசை வந்து தொல்லை பண்...\nதனுஷின் தங்க மகன் : என்ன சொல்ல பாடல் வரிகள்\nஎன்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல என்னெனவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள சின்ன சின்ன ஆச உள்ள திக்��ி திக...\nஇந்த தலைப்பில் நான் எழுத தொடங்குவதற்கு முன்னரே கூறிவிடுகிறேன் நான் ஒரு கமல் ரசிகன். கடந்த வாரம் இந்திய திரை ரசிகர்களின் ஏகோபித்த எதிர்...\nவிஜய் 60 சில தகவல்கள்\nபெயர் சூட்டப்படாத நம்ம தளபதி நடிக்கிற 60ஆவது படத்துக்கு டைரக்டரா தேர்வாகியிறுப்பவர் பரதன்.அதாங்க \"அழகிய தமிழ்மகன் \" படத்த டைரக்...\nவண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள் கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா ... காதல் என்னும் கவிதை சொல்லட...\nஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்\nசெண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara\nஇண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்...\nஇன்னும் என்ன தோழா-ஏழாம் அறிவு பாடல் வரிகள் இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா நம்மால் முடிய...\nஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்கு...\nவிஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்\nபடம் : பிச்சைக்காரன். பாடல் ஆசிரியர் :அண்ணாமலை. பாடியவர் : சுப்ரியா ஜோஷி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி. நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்த...\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்\nதிட்ட திட்ட தமிழ் ,தெலுங்கு அப்படி இப்படின்னு 50 படங்களுக்கு மேல் இசையமைத்த இந்த இசையமைப்பாளருக்கு இப்பொழுது கதாநாயகன் ஆசை வந்து தொல்லை பண்...\nதனுஷின் தங்க மகன் : என்ன சொல்ல பாடல் வரிகள்\nஎன்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல என்னெனவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள சின்ன சின்ன ஆச உள்ள திக்கி திக...\nஇந்த தலைப்பில் நான் எழுத தொடங்குவதற்கு முன்னரே கூறிவிடுகிறேன் நான் ஒரு கமல் ரசிகன். கடந்த வாரம் இந்திய திரை ரசிகர்களின் ஏகோபித்த எதிர்...\nவிஜய் 60 சில தகவல்கள்\nபெயர் சூட்டப்படாத நம்ம தளபதி நடிக்கிற 60ஆவது படத்துக்கு டைரக்டரா தேர்வாகியிறுப்பவர் பரதன்.அதாங்க \"அழகிய தமிழ்மகன் \" படத்த டைரக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-20T21:43:56Z", "digest": "sha1:CD7EO4N5QEMZSALQCURDZK3GMSUBTZOJ", "length": 3947, "nlines": 99, "source_domain": "vastushastram.com", "title": "பரங்கிப்பேட்டை Archives - Vastushastram", "raw_content": "\nஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்: இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலமும் இதுவே. இவருக்கு இங்கு கோவில் உள்ளது. பாபாஜியின் தந்தை சுவேதநாதய்யர் இதே ஊரிலுள்ள முத்துக்குமர சுவாமி கோவில் அர்ச்சகராகப் பணியாற்றினார். பரங்கிப்பேட்டை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மூலவர் : ஆதிமூலேஸ்வரர். உற்சவர் : சோமாஸ்கந்தர். அம்மன் : அமிர்தவல்லி. தல விருட்சம் : வில்வம், […]\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/175-212674", "date_download": "2018-10-20T22:13:42Z", "digest": "sha1:IQPVXEE7WFQ5CVW3HJBOLF6DJBLNGZ42", "length": 5677, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சமூக வலைத்தளங்களின் தடையால் 200 மில்லியன் இலாபம்", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nசமூக வலைத்தளங்களின் தடையால் 200 மில்லியன் இலாபம்\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்றைய தினம் ஜப்பானிலுள்ள இலங்கையர்களை சந்தித்த போதே இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில், தற்காலிகமாக நீக்கப்பட்ட போது நாளொன்றுக்கு இத்தனை ரூபா 200 மில்லியன் கிடைக்கும் போது இத்தகையதொரு செயற்பாடு நிரந்தரமாக்கப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் வளர்முக நாடான இலங்கையில் சமூக வலைத்தளங்களால் ஒருசில நன்மைகள் கிடைத்தாலும் 90% ஆனவை தீமையே. ஆகவே தேவையற்ற வலைத்தளங்களை நீக்குவது நாட்டுக்கு நன்மை பயக்கும் .\nசமூக வலைத்தளங்களின் தடையால் 200 மில்லியன் இலாபம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/tag/14-206/", "date_download": "2018-10-20T21:19:02Z", "digest": "sha1:RGYLJHMCRQBGGUFKYGUNRSH4TGA33UPX", "length": 7986, "nlines": 55, "source_domain": "rejovasan.com", "title": "14-206 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nசில வருடங்களுக்கொருமுறை நடப்பது தான்.\nபொருட்களை எல்லாம் கட்டிவைத்த காலி அறை முதல் நாளை நினைவுபடுத்துகிறது. புதிய இடமென்று அன்று வராத தூக்கம் இன்றும் என்னைத் தொல்லை செய்யாமல் தள்ளியே நிற்கிறது. வெகுகாலம் நடந்து முடிந்த போரொன்றில் திசைகள் தெரியாமல் தனித்து நிற்கும் களைத்துப் போன சாமுராய் ஒருவனின் கதை நினைவுக்கு வருகிறது.\nநான்கு சுவர்களும் உதடுகள் பிதுக்கிப் பார்க்கின்றன. ஜன்னல்கள் ஓலமிடுகின்றன. என் ஞாபகங்கள் மொத்தமும் பாலையின் வாசனை.\nஇதுகாறும் என் அந்தரங்களை மெளனமாக கவனித்துக் கொண்டிருந்த இவ்வீட்டில் அடுத்து குடி வரப்போகிறவர்களுக்கு ஏதேனும் தடையங்களை விட்டு விடுவேனோ என்கிற பயம் அடிவயிற்றில் அழுத்தியபடியே உள்ளது. உனக்காக எழுதிய கடிதங்களையும், கவிதைகளையும் இங்கேயே தவறவிட்டு விடுவேனோவென ஒவ்வொரு மூலைகளிலும் மீண்டும் மீண்டும் தேடித் திரிந்து உறுதி செய்து கொண்டிருக்கிறேன்.\nஇந்தமுறை அறையின் எந்தப்பக்கத்தையும் புகைப்படம் எடுக்கப் போவதில்லை. இன்னமும் கொஞ்ச நாட்களில் புதிய இடத்திற்குப் பழகிப் போய் இந்த அறையையும் நாட்களையும் வாசனையும் நிச்சயம் மறந்து போவேன். இதுகூட ஒரு பொழுதில் எனக்குப் பிடிக்கவே பிடிக்கதெனக் கருதிய புதிய அறைதான். இடங்களை விடுத்துப் பாதைகளையும் பயணங்களையும் விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும்.\nகொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடன் மேகம் மொத்தமும் உன் முகம் தேடிக் கிடந்த வீட்டின் முற்றத்தில் எப்பொழுதும் இனி இரவுகளின் நீலம் உதிர்ந்து கிடக்கட்டும். இலைகள் களைந்த மரங்களில் பனிப்பூக்கள் பூக்கட்டும். ஏனென்றே தெரியாமல் நள்ளிரவில் அலறும் வாகனங்களின் அபஸ்வரம் தொலைதூரத்தில் கேட்கும் இசையாகட்டும். எப்பொழுதாவது குளிர்கால உறக்கம் களைந்து என் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கும் அணில் எனைத் தேடாமல் இருக்கட்டும்.\nசாளரத்தின் கீற்று இடைவெளிகளில் இரவு முழுவதும் எனைத் தீண்டிப் பார்க்கும் வெண்ணிலவே … என் ராத்திரி நேரத்து பயங்களே .. உறக்கம் களைவதற்குக் கொஞ்சம் முன்பு வரும் அழகிய கனவுகளே …போய் வருகிறேன்.\nஇன்னொரு பைத்தியக்காரத்தனமான கடிதத்தை ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை எனது கடிதங்களுக்கு நீ பதிலளிக்க விரும்பினால், இன்றிலிருந்து இந்த முகவரியில் நான் இல்லை.\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Homo", "date_download": "2018-10-20T21:42:38Z", "digest": "sha1:EUXNDE326UBYWG3TQOVWCIIDOI7LDNIJ", "length": 7084, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Homo - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓமோ இனங்களின் ஒப்பீட்டு அட்டவணை\nகண்டுபிடிப்பு / பெயர் வெளியீடு\nதெனிசோவா ஓமினின் 0.04 அல்தாய் கிராய் 1 களம் 2010\nஓ. செப்பிரனென்சிசு 0.5 – 0.35 இத்தாலி 1,000 1 மண்டையோட்டு மூடி 1994/2003\nஓ. இரெக்டசு 1.8 – 0.2 ஆப்பிரிக்கா, யூரேசியா (சாவா, சீனா, இந்தியா, காக்கசசு) 1.8 m (5.9 ft) 60 kg (130 lb) 850 (முற்பகுதி) – 1,100 (பிற்பகுதி) பல 1891/1892\nஓ. எர்காசுட்டர் 1.9 – 1.4 கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா 1.9 m (6.2 ft) 700–850 பல 1975\nஓ. கோட்டன்சென்சிசு >2 – 0.6 தென் ஆப்பிரிக்கா 1.0 m (3.3 ft) 1 தனி 2010/2010\nஓ. சோர்சிக்கசு 1.8 சோர்சியா 600 4 தனி 1999/2002\nஓ. ரொடீசியென்சிசு 0.3 – 0.12 ��ாம்பியா 1,300 மிகக் குறைவு 1921\nஓ. ருடோல்பென்சிசு 1.9 கெனியா 1 மண்டையோடு 1972/1986\nஓ. சப்பியென்சு இடல்த்து 0.16 – 0.15 எத்தியோப்பியா 1,450 3 மண்டை எலும்புகள் 1997/2003\nஓ. சப்பியென்சு சப்பியென்சு (தற்கால மனிதர்கள்) 0.2 – தற்காலம் உலகம் முழுதும் 1.4–1.9 m (4.6–6.2 ft) 50–100 kg (110–220 lb) 1,000–1,850 இன்னும் வாழ்கின்றனர் —/1758\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2013, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/42488-dogs-in-switzerland-to-wear-shoes.html", "date_download": "2018-10-20T22:41:03Z", "digest": "sha1:KQHWMUA5G6ORWBTMVH4Z3QEBND4JWFVS", "length": 9207, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "சுவிட்சர்லாந்து நாய்களுக்கு ஷு அணியுங்கள் | Dogs in Switzerland to wear shoes", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்து நாய்களுக்கு ஷு அணியுங்கள்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வெப்ப அலைகளில் இருந்து நாய்களைக் காப்பாற்ற காலணிகளை அணிவிக்குமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காற்றில் வெப்ப அலைகள் தற்போது வீசி வருகிறது. இதனால் 1864க்கு பிறகு அதிக அளவிலான கோடைக் கால வெப்பம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'ஹாட் டாக் கேம்பைன்' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்திலுள்ள சூரிக் நகர் காவல் துறை தொடங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. குளிர் பிரதேசமான அந்நாட்டில், சென்ற ஜூலை மாதம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வறட்சி உண்டாகியுள்ளதாக, ஸ்விஸ் இன்ஃபோ இணையதளம் தெரிவிக்கிறது\n30 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது நிலத்தில் காலூன்றி நடக்கும் நாய்களுக்கு 50 - 55 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமாகத் தோன்றும் என்பதினால் காலணிகளை ��ணிவிக்குமாறு காவல் துறை கேட்டுகொண்டது. மேலும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசிலை திருட்டு வழக்கில் கைதான இயக்குநரின் அம்மா\nஇங்கிலாந்து பிஸியோவின் முகத்தை பதம் பார்த்த பென் ஸ்டோக்ஸ்\nயாஷிக்கா சொல்லும் சோம்பேறி யார்: பிக்பாஸ் பிரோமோ 3\nநண்பர்கள் தினம்: மனைவி அனுஷ்காவுக்கு வாழ்த்து சொன்ன கோலி\nதுபாயில் விலையுயர்ந்த ஷூ: ரூ.123 கோடி தான் விலை\nஸ்ரீதேவிக்கு கவுரவம்: சிலை நிறுவுகிறது சுவிட்சர்லாந்து\nபுரூஸ் லீ பட இயக்குனருடன் இணையும் அசோக் செல்வன்\nநாய், கொசு தொல்லை தாங்க முடியவில்லை- கதறும் லாலுபிரசாத் யாதவ்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஇந்தோனேசியாவைத் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nஐசிசி-ன் புதிய டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/92344-1987-cricket-world-cup-series---gentleman-to-commonman---part-2.html", "date_download": "2018-10-20T21:05:28Z", "digest": "sha1:N3TXZNV2XBLT5JWVYNIFKZWTNL2MJFRU", "length": 39976, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கடைசி ஓவர்களில் கலங்கிய இந்தியா! - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 2 | 1987 cricket world cup series - Gentleman to CommonMan - Part 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:42 (15/06/2017)\nகடைசி ஓவர்களில் கலங்கிய இந்தியா - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும் - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்\nஇன்றைக்கு இத்தனை கேமராக்கள், தேர்ட் அம்பயர், உடனடி அனாலிஸிஸ் என்று பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ள கிரிக்கெட்டின், இந்த மாற்றங்களுக்கான ஒரு புள்ளியாக அமைந்தது 1987 உலகக்கோப்பை. அதைப் பற்றிய ஒரு ரீவைண்ட்\nஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரண்டுமுறை மோதவேண்டும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகும். ஏ பிரிவில் நடந்த ஆட்டங்களில் பெரிய சர்ப்ரைஸ் என்று எதுவும் இல்லை. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சமபலம் வாய்ந்த அணிகள். நியூசிலாந்து இந்த இரண்டு அணிகளையும் விட பலம் குறைந்த அணி. ஜிம்பாப்வே மூன்றையும் விட பலம் குறைவு. ஜிம்பாப்வே அணிதான் விளையாடிய எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.\nநியூசிலாந்து, ஜிம்பாப்வேயுடன் மற்றும் வெற்றி பெற்று ஆறுதல் பட்டுக்கொண்டது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தங்களுக்கிடையேயான போட்டிகளில் ஆளுக்கு ஒரு வெற்றியைப் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவிற்கு முதலிடமும் ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாம் இடமும் கிடைத்தது.\n’பி’ பிரிவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மூன்றும் சமபலத்தில் இருந்தன. இலங்கை மட்டும் அவர்களோடு ஒப்பிட்டால் சுமாரான அணி. எனவேதான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. சென்றமுறை கோப்பையைத் தவறவிட்டதால் இந்தமுறை கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் இலங்கையை இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தானை ஒரு போட்டியிலும் மட்டும் வென்று டோர்ணமெண்டை விட்டு வெளியேறியது. இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள், இலங்கை இரண்டையும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. பாகிஸ்தானிடம் இரண்டு போட்டிகளிலும் தோற்று இரண்டாம் இடம் பெற்றது. பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகளிடம் ஒரு போட்டியில் மற்றும் தோற்று மீதமிருந்த ஐந்து போட்டிகளையும் வென்று முதலிடம் பிடித்தது.\nஇந்த லீக் பிரிவு ஆட்டங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் எதிர்பார்த்த முடிவுகளே கிடைத்தது. பெரிய அளவில் பரபரப்பான ஆட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் நான்கைந்து ஆட்டங்கள் மட்டுமே. மொத்த லீக் ஆட்டங்களிலும் சேர்ந்து மேற்கிந்திய தீவுகள��� அணி மட்டுமே ஒரே ஒரு முறை 300 ரன்களைக் கடந்தது. அதுகூட மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் விவியன் ரிச்சர்ட்ஸின் தனிப்பட்ட திறமையால். அவர் 183 ரன்களைக் குவித்தார்.\nஇரண்டு நாட்டிலும் இருந்த ஆடுகளங்கள் எல்லாமே பேட்டிங்கிற்கு சாதகமானவையே.ஆஸ்திரேலிய மைதானங்கள்போல் பரந்து விரிந்தவையும் அல்ல. ஒப்பீட்டளவில் சிறிய மைதானங்களே. பீல்டிங்கும் இப்போது இருப்பது போல எந்த அணியிலும் சிறப்பானதாக இல்லை. ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் மட்டும் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்கும். பளீரென்ற வெள்ளைச் சீருடையில் பீல்டிங் செய்ய இறங்கும் ஆட்டக்காரர்களில் பலர் மடிப்புக் கலையாமல்,துளி அழுக்குப்படாமல் ஆட்டம் முடிந்து வந்ததும் உண்டு.\nஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், இந்தியாவின் முகமது அசாருதீன், இலங்கையின் ரோஷன் மகனாமா, பாகிஸ்தானின் சலீம் மாலிக், மேற்கிந்திய தீவுகளின் ரோஜர் ஹார்பர் ஆகியோரே சிறந்த பீல்டர்களாக அப்போது அறியப்பட்டு இருந்தார்கள். இப்போதைய அணிகளின் பீல்டிங் தரத்துடன் 1987 அணிகளின் பீல்டிங் தரத்தை ஒப்பிட்டால் குறைந்தது 30 முதல் 40 ரன்கள் வரை அப்போதைய பீல்டர்கள் அதிகம் கொடுத்ததாகவே எடுத்துக் கொள்ளலாம். தங்கள் கைகளுக்கு பந்து வந்தால் மட்டுமே பீல்டிங் செய்ய வேண்டும் சில அங்குலம் தள்ளிப் போனாலும் குனிந்தோ,விழுந்தோ பிடிக்கக் கூடாது, அப்படிப் பிடித்தால் உங்கள் மண்டை ஆயிரம் சுக்கல்களாய் வெடித்துச் சிதறிவிடும் என ஏதோ ஒரு வேதாளம் சாபம் கொடுத்திருப்பது போலவே நடந்து கொள்வார்கள். தங்களைக் கடந்து போகும் பந்தை பழைய காதல் பாடல்களில் ஹீரோயினை ஸ்லோ மோஷனில் ஹீரோ துரத்திப் போவதைப் போலவே ஓடுவார்கள்.\n| 1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது எனலாம். |\nஅடுத்த உலக கோப்பையான 1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது எனலாம். பாயிண்ட் திசையில் நின்று ஒற்றை ஆளாக மேட்சுக்கு 30 ரன்கள் வரை எதிரணி எடுப்பதை அவர் தடுத்ததைப் பார்த்துதான் கிரிக்கெட் உலகமே சரியாக பீல்டிங் பண்ணாதவர் நல்ல பிளேயர் இல்லை என்ற எண்ணத்திற்கு வந்தது. அதற்கு முன் வரை, பிரபல ஆட்டக்காரர்கள் பீல்டிங் பிராக்டீஸ்க்கு வரு���தைக் கூட கௌரவக் குறைவாக எண்ணிய காலம் கூட உண்டு. எனவே நல்ல பேட்டிங் பிட்ச், சிறிய மைதானம், சராசரியான பீல்டிங், கம்ப்யூட்டரில் அனலைஸ் செய்து பேட்ஸ்மெனின் வீக்னெஸை கணித்து அதற்கு ஏற்ப பந்து வீசாத பவுலர்கள். இத்தனை அட்வாண்டேஜ் இருந்தும் 250ஐயே எல்லா அணிகளும் தங்களின் டார்கெட்டாக வைத்திருந்தன.\nகோவில்களில் யானை ஓரிருமாதக் குட்டியாக இருக்கும் போது சின்ன சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள். அப்போது அதனால் அதனால் விடுபட முடியாது. யானை நன்கு வளர்ந்த பின்னும் அதே சங்கிலியால்தான் கட்டி இருப்பார்கள். ஆனால் சங்கிலியில் இருந்து விடுபடும் முயற்சியை யானை கைவிட்டு இருக்கும். அந்தச் சங்கிலியில் இருந்து விடுபட அந்த மனத்தடையை உடைக்க வேண்டும்.\n1970களில் ஒரு நாள் கிரிக்கெட் ஆரம்பமானதில் இருந்து 200 ரன்கள் என்பது மரியாதைக்குரிய இலக்காக ஆட்டக்காரர்கள் மனதில் இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறு 80களின் மத்தியில் 250 ஆனது. ஸ்ரீகாந்த், கிரேட் பாட்ச் போன்ற ஆட்டக்காரர்கள் ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க ஆரம்பித்து, பின்னர் 96ல் ஜெயசூர்யா, கலுவித்தரன இணை துவக்கத்தில் அதிரடியாக ஆடி, 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் 300 ரன்கள் என்பது ஆட்டக்காரர்களுக்கு ஒரு மனத்தடையாகவே இருக்கிறது.\nலீக் முடிந்த நிலையில் முதல் அரை இறுதி ஆட்டம் பி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தானுக்கும் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியாவிற்கும் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. அடுத்த அரை இறுதி ஆட்டம் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்திருந்த இந்தியாவிற்கும் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்திருந்த இங்கிலாந்திற்கும் இடையே அப்போதைய பம்பாயில்.\nஇறுதிப்போட்டி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்தது. அரை இறுதிப் போட்டிகள் தொடங்கும் முன்னரே இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்று ஈடன் கார்டனில் மோதுவார்கள் என இரண்டு நாட்டினருமே எதிர்பார்த்திருந்தார்கள். கல்கத்தாவில் போட்டிக்கான டிக்கெட்டுகள் புயல் வேகத்தில் விற்றுத்தீர்ந்தன.\nமுதல் அரை இறுதி ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆலன் பார்டர் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 84ஆம் ஆண்டு வரை டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், கிரேக் சாப்பல், இயன் சாப்பல் என ஜாம்பவான்களுடன் இருந்து வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு அவர்கள் ஓய்வு பெற்றதும் சிக்கல் தொடங்கியது. ஆலன் பார்டர் மட்டும்தான் அந்த பழைய அணியில் அதிக நாள் ஆடியவர். மற்றவர்கள் எல்லாம் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுபவமுள்ளவர்கள். புது முகங்களால் ஆன அணியை பார்டர் வழிநடத்திக் கொண்டு இருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் பூன் மற்றும் மார்ஷ் ஓரளவு அனுபவமுள்ளவர்கள், ஸ்டீவ் வாவ், டீன் ஜோன்ஸ், ஓடோனில் என துடிப்பான இளைஞர்கள் அணியில் இருந்தார்கள். மெக்டர்மெட் மற்றும் ரீட் வேகப்பந்து வீச்சை கவனித்துக் கொண்டார்கள்.\nஆட்டம் பாகிஸ்தானில் நடப்பதாலும், இம்ரான்கான், மியாண்டாட், வாசிம் அக்ரம், அப்துல் காதிர் போன்ற பாகிஸ்தானின் ஆல் டைம் லெவன் எடுத்தால் அன்னபோஸ்டாக இடம் பெறுகிற பிளேயர்கள் இருந்ததாலும் பாகிஸ்தான் தான் ஜெயிப்பார்கள் என்று இந்தியாவே நம்பியது. போதாக்குறைக்கு சலிம் மாலிக், இஜாஸ் அகமது, ரமீஸ் ராஜா போன்ற கன்சிஸ்டெண்டான ஆட்டக்காரர்கள் வேறு.\nஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் கொடுக்க அந்த அணி 267 ரன்களை எடுத்தது. அப்போது குவித்தது என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் 250 தானே மக்கள் மனதில் இருக்கும் டார்கெட். பாகிஸ்தானின் இன்னிங்ஸ் தொடங்கியது. முப்பத்தெட்டு ரன்களுக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. களத்தில் மியாண்டாட் நிற்க இறங்கினார் கேப்டன் இம்ரான்கான். இந்த உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்திகள் வேறு வந்திருந்தது. இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக் கோட்டை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையில் அலன் பார்டர், இம்ரானின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை அளித்தார். இது இவரின் கடைசிப் போட்டியாக இருந்து விடுமோ என்று பலரும் பதைபதைத்தாலும், மியாண்டாட் இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் மெக்டர்மெட் தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் அணியை வெற்றிபெற வைத்தார். பாகிஸ்தானில் கலவரம் ஏற்படாத குறைதான்.\nஆனால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இங்கிலாந்தை ஜெயித்து விடலாம். நாம் ஏற்கனவே வென்றிருந்த ஆஸ்திரேலியாதான் பைனலுக்கு. எளிதில��� வென்று விடலாம் என மகிழ்ச்சியுடன் தூங்கப் போனார்கள் அடுத்த நாள் ஆட்டத்தைப் பற்றிய பெருங்கனவுகளோடு.\nஅடுத்த நாளும் வந்தது. இந்தியா டாஸ் ஜெயித்து பீல்டிங் கேட்டது. முதல் இரண்டு விக்கெட்டுகள் 80 ரன்களுக்குள் போக, கேப்டன் கேட்டிங் உள்ளே வந்து துவக்க ஆட்டக்காரர் கிரஹாம் கூச்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி ஸ்கோரை 200 வரை கொண்டு போனது. பின்னர் வந்த லாம்ப் ஆடி 254க்கு எண்ணிக்கையை கொண்டு சென்றார். எளிதான இலக்குதான்.\nகவாஸ்கர், ஸ்ரீகாந்த், சித்து, அசாருதீன் ,ரவி சாஸ்திரி, கபில்தேவ் என எல்லோருமே பார்மில் வேறு இருந்தார்கள். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வித்தை காட்ட முடியாத ஆடுகளம் வேறு. சுழற்பந்து வீச்சாளர் ஜான் எம்புரி இருந்தாலும் அவரை அனாயாசமாக ஆடுபவர்கள் நம் ஆட்டக்காரர்கள். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் 40 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. வெறும் 53 ரன்கள் தான் தேவை. 10 ஓவர்கள் 5 விக்கெட் கைவசம். இருந்தும் 219 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது இந்தியா. கடைசி 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. முதல் நாள் பாகிஸ்தான் சோகக்கடலில் மூழ்கியது என்றால் அடுத்த நாள் இந்தியா.\nஇந்த மேட்ச் என்றில்லை. இந்தியா 80களிலும் 90களிலும் ஆடிய பல மேட்சுகளில் கடைசி விக்கெட்டுகளை 15 ரன்னுக்கு 20 ரன்னுக்கு இழந்து தோற்றது உண்டு. கையில் இருக்கும் நகங்கள் எல்லாம் பத்தாமல் கால் விரல் நகங்களையும் கடிக்கும் அளவிற்கு டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் இந்திய கடைசி வரிசை ஆட்டக்காரர்கள். அதனால் தான் மகேந்திர சிங் தோனி கடைசி கட்டத்தில் மேட்சுகளை வெற்றிபெற்றுத்தருவதால் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத ஆளாக மாறியிருக்கிறார்.\nநிச்சயம் காதல் திருமணம்தான்.. ஆனா பொண்ணு..\" - கௌதம் கார்த்திக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் க���டி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=14494", "date_download": "2018-10-20T21:19:00Z", "digest": "sha1:BPMUPIOAIG6GDMJBDJ4B4FOT6HNHBIHT", "length": 25255, "nlines": 88, "source_domain": "battinaatham.net", "title": "தந்தை செல்வா அவர்கள் பேணிய மாண்புகள் ஒரு பார்வை! வே. தவராஜா Battinaatham", "raw_content": "\nதந்தை செல்வா அவர்கள் பேணிய மாண்புகள் ஒரு பார்வை\nதமிழினப் பற்றாளர்கள் நாளும் உச்சரிக்கும் மந்திரம்\nசத்தியம் நிறைந்தவர், சக்தி கொண்டவர், சரித்திரம் படைத்தவர்\nமுழு நாட்டுக்குமே பெருமைதேடிக் கொடுத்த பெருந்தகை\nநான்கு சகாப்தங்களாக தமிழினத்தை வழிநடத்திச் சென்ற பெரும்தலைவன்\nநம்மிடமிருந்து விடைபெற்று 40 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது 120 ஆவது அகவையில் நாம் அவரைத் தரிசிக்கிறோம்.\nதலைவன் என்றழைத்ததால் அங்கு சற்று இடைவெளியிலிருக்கும். தந்தையென்று போற்றினால் நெருக்கமிருக்கும். தன்னினத்தோடு நெருக்கமாய் வாழ்ந்தவர் என்பதனால் அனைத��துத் தமிழரும் ஏகோபித்த முறையில் தந்தையென்றழைத்துப் பெருமைகொண்டாடினார்கள்.\nஅகிம்சையின் உச்சிக்கே நம்மை அழைத்துச் சென்றார். நாட்டையே ஆட்டம்காண வைத்தார். ஆனால் அவர் மறைவிற்குப்பின் நமது அரசியல் பாதைமாறியது. எல்லாமே நடந்தது. ஆனால் இன்றோ எல்லாமே பூச்சியமானது நெருக்கடி நிறைந்த நிலையில் அவரை நினைந்து நிம்மதியடைவோம்\nதற்போதைய நமது அரசியல் நிலவரங்களை நோக்கும்போது நமது பெரியவர் தந்தை அவர்கள் தன்சொந்த வாழ்விலும், அவரது அரசியல் வாழ்விலும் அவர் கட்டிக்காத்த மாண்புகளை எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.\n கற்கும் காலத்தில் கடைப்பிடித்த ஒழுக்கம்\n ஆசானாய்ப் பணியாற்றியபோது ஆசிரியத்துவத்திற்கே இலக்கணம் வகுத்தது.\n சட்டத்துறையில் காத்துநின்ற சத்தியம்.\n அரசியல் வாழ்வில் போற்றிப் பேணிய மாண்புகள்.\nஇப்படி ஒவ்வொரு வாழ்வு நிலையிலும் அவர் வாழ்ந்த வாழ்வு நமக்குப் பெரும் படிப்பினையாகும். எனவே ஒவ்வொன்றாகப் பார்ப்பது இன்றைய காலத்திற்கு அவசியமாகின்றது.\nபள்ளிக்காலம் அது அனைவருக்கும் பொற்காலம். அந்தப் பருவத்தில் பதிவாகும் பண்புகள் எக்காலத்திற்கும் அவர்களை வழிநடத்தும். அப்படித்தான் தந்தையவர்களது பாடசாலை வாழ்க்கையும் அமைந்திருந்தது. அவர் பேணிய ஒழுக்க சீலங்களைக் கண்டு வியந்த அவரது ஆசான்கள் அவரை இப்படித்தான் வியந்து போற்றினார்கள்.\n“கெட்டிக்காரன் எதையும் பகுத்தறியும் கூர்மையான புத்தியுடையவன். கடினமாகப் படிப்பவன். நல்லொழுக்கம் பேணியவன். ஆழ்ந்து சிந்தித்து சுருக்கமாகப் பேசுபவன். நடைமுறைச் சாத்தியமான வழிகளைப் பின்பற்றி காரியம் சாதிக்கத் தெரிந்தவன்.”\nபோதித்தவர்கள் போற்றிப் பகிர்ந்த நற்சான்றுகள் தந்தையின் பிற்காலப் பெருவாழ்விற்குக் கட்டியம் கூறுபவைகளாக அமைந்தன.\nஆசிரிய வாழ்வில் அவரது அரும்பணிகள்\n1918களில் தந்தையவர்கள் ஆசிரியப் பணிக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்போதவர் விஞ்ஞானப் பட்டதாரி. கணிதமும், விஞ்ஞானமும் அவருக்கு மிகவும் பிடித்த பாடங்கள். கொழும்பு சென். தோமஸ் கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி ஆகிய புகழ்மிக்க கல்லூரிகளில் ஆசிரியப் பணி புரிந்தவர்.\nஅவர் அங்கு, ஆற்றிய ஆசிரியப் பணியின் சிறப்பை அவரிடம் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர் ஈ. டபிள்யு. அதிகாரம் அவர்கள். இவரொரு கல்விமான், தத்துவஞானி, சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றியவர். இலங்கைப் பிரம்மஞான சங்கத்தின் தலைவராக விளங்கியவர்.\nஇப்பேற்பட்ட பெருமகன் அவர்கள் தன் வாழ்க்கைச் சரித்திரத்தில் பகிர்ந்தவைகள் நமக்குப் பெருமை சேர்ப்பனவாகும்.\n“நான் வெஸ்லியில் படிக்கும்போது ஒரு கவர்ச்சிமிக்க ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் பெயர் சா.ஜே.வே. செல்வநாயகம். அவர் எனக்கு மிகவும் விருப்பமானவர். மாணவர்களுடன் பெரும் அன்பு நிறைந்தவர். கணிதம், விஞ்ஞானம் கற்பித்தார். சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்ற பேதம் பாராமல் அனைவரையும் ஒன்றாகவே நோக்கினார். நாட்டில் சகோதரத்துவத்தையும், நல்லெண்ணத்தையும் வளர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.”\nஅப்படி தந்தையவர்கள் ஆசான் பணியில் ஆற்றிய பங்கு அவரது அரசியல் வாழ்விலும் பளிச்சிட்டது.\nநியாயதுரந்தர் சேவையில் நிலைநாட்டிய நீதி\nதனது 26வது அகவையில் சட்டத்துறைக்குள் பிரவேசிக்கிறார். மிகவும் பேர்போன சட்டவல்லுனராக விளங்கிய காலப்பகுதி.\nஅப்போது மலைநாட்டைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தந்தையைச் சந்திக்கிறார். தனது வழக்கிலே ஆஜராகும்படி கேட்கிறார். வழக்கைப் படிக்க வேண்டும். கால அவகாசம் கேட்கிறார். இருவாரங்களின் பின் மீண்டும் சந்திக்கிறார்கள். தந்தையோ தன்னால் இவ்வழக்கில் தோன்ற முடியாதென்கிறார். பணம் கூடுதலாகத் தருகிறேன் என்று சொல்கிறார். அப்போதும் தன்னால் முடியாதென்று முற்றுப்புள்ளி வைக்கிறார். அவர் கூடவே இருந்தவர் பணம் கூடத் தருகிறார்தானே பேசுங்களேன் என்று சொல்கிறார். சிரித்துக்கொண்டே சொல்கிறார் பொய்வழக்கது, அப்படிப் பொய்யான வழக்குகளில் நான் ஆஜராகமாட்டேன்.\nஇப்படித்தான் காந்தியடிகளும் தன்னுடைய சட்டத்துறை வாழ்வில் சத்தியம் காத்தார். இதனால் ஈழத்துக் காந்தியென்று நமது தந்தையும் போற்றப்பட்டார்.\nநாடான்ற நம்மினம் நலிந்துபோன துயரம் கண்டு தனக்குள்ளே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர் நமது தந்தையவர்கள். நெஞ்சுக்குள் நெருப்பாயெரிந்த உணர்வு சந்தர்ப்பம் தேடியது. 1936 களில் அரசியலில் நாட்டம் கொண்டார். 1944 இல் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். 1947 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளராக காங்கேசன்துறை தொகுதியில் போட்��ியிட்டு வெற்றிபெற்றார். நாடாளுமன்றில் நமது தலைவன் ஒலிக்கத் தொடங்கினார்.\nதான் சாந்த கட்சி சோரம் போனதால் தானும் சோரம் போகாமல் 1949 இல் தமிழரக்கென்று தனிக்கட்சி கண்டார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியென்றும், மூவர்ணக் கொடியும், வீடும் அதன் சின்னமென்று அறிவித்தார்.\nஇங்கு அவர் காட்டிய மாண்புகள் பற்றிப் பார்ப்போம்.\nதேர்தல் காலங்களில் தன்னோடு போட்டியிடுபவர்களைத் திட்டித் தீர்ப்பது வழமையாகும். இப்படித்தான் தந்தையவர்களது மேடையிலும் திட்டித் தீர்க்கத் தொடங்கினார்கள். அப்போதெல்லாம் மேடையிலிருந்தவாறே அதனைக் கண்டித்து நிறுத்திவிடுவார்.\nஇப்படித்தான் செங்கலடியில் தந்தையவர்கள் கலந்து கொண்ட மேடையிலும் கே.டபிள்யு. தேவநாயகம் அவர்களைத் திட்டத் தொடங்கினார்கள். தந்தை அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அங்கு பேசியவர் அவர்கள் நம்மை அப்படித் தாக்குகிறார்களே என்றார். தந்தை “மெல்லிய தன் குரலில் அது அவர்கள், நாம் அதனைச் செய்யக்கூடாது” என்றார்.\nஒரு நாள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தந்தையைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களில் அமரர் எதிர்மன்னசிங்கம் அவர்களுமிருந்தார்கள். அப்போது தந்தையோடிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்மன்னசிங்கம் அவர்களை சாடிப்பேச முனைந்தார். அது கண்டு சீற்றமடைந்த தந்தையவர்;கள் அதனை நிறுத்தியதோடு அவ்வாறு செயற்பட முனைந்தவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டார்.\nமாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அவர் கடைப்பிடித்த அரசியல் மான்பு இன்று மிக, மிக அவசியமாகத் தோன்றுகிறது. தன்னுடைய கட்சித் தொண்டர்களை அவர் மதித்துப் போற்றினார்.\nஅமரர் இராசமாணிக்கம் ஐயா அவர்களைச் சந்திப்பதற்காகப் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து ஒரு கட்சித் தொண்டர் பாராளுமன்றம் வந்திருந்தார். கடதாசித் துண்டொன்றில் இராசமாணிக்கம் ஐயாவைச் சந்திக்க வேண்டும் என்று அங்கு சென்றவர் எழுதி அனுப்பினார்.\nசற்று நேரத்தில் அதே துண்டைக் கையில் ஏந்தியவாறு மெல்ல, மெல்ல தந்தையவர்கள் அங்கு சந்திக்க வந்தவரை நோக்கி வருகின்றார். அவரைக் கண்டதும் மிகவும் ஆச்சரியத்தோடு அங்கு வந்தவர் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டு தந்தையை நோக்கி ஓடினார்.\n“நான்தான் ஐயா இராசமாணிக்கம் ஐயாவைச் சந்த���க்க வந்தவர்” என்று சொன்னதும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் அவரது பேச்சையும் நீங்கள் கேட்கலாம் என்றதோடு அனுமதி சீட்டையும் கொடுத்து அழைத்துக் கொண்டு போனார்.\nஇவ்வாறு தொண்டனை மதிக்கும் தலைவனை இக்காலகட்டத்தில் காண்பதரிது அல்லவா இன்னுமொரு அரிய காட்சியை விபரிக்க விரும்புகிறேன்.\nஐயா இராசமாணிக்கம் அவர்கள் இயற்கை எய்திய சேதி கேட்டு தந்தையவர்கள் அதிர்ந்து போனார்கள். யாழ்ப்பாணத்திலிருந்தவாறே இரங்கல் செய்தியை விடுத்திருக்க முடியும். ஆனால் இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளன்று இராசமாணிக்கம் ஐயாவின் வீட்டிற்கு வருகை தந்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். அத்தோடு அவர் திரும்பி விடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அங்கேதான் அந்த ஆச்சியத்தைக் கண்டு அதிசயித்தோம்.\nஐயாவின் பூதவுடல் மயானத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் வண்டியொன்று வந்து நிற்கிறது. வண்டியின் கதவுகள் திறக்கப்படுகின்றன. தந்தை செல்வா இறங்குகிறார். ஊர்வலத்தில் வந்தவர்கள் எல்லோரும் “ஐயா” இறங்க வேண்டாம், நீங்கள் அப்படியே வண்டியில் வந்து மயானத்தில் இறங்குங்கள்” மழைவேறு பெய்துகொண்டிருந்தது என்று கெஞ்சிக் கேட்டார்கள். ஆனால் அவர் அதனை மறுதலித்து ஊர்வலத்தில் கலந்து மயானம் வரை நடந்து வந்தார்.\nதந்தை அவர்கள் நோய்ப்படுக்கையில் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் அப்போதைய தமது நாட்டின் பிரதமர் அவர்கள் விசாக் கட்டுப்பாடு எதுவுமின்றி நரம்பியல் நிபுணன் ராமமூர்த்தி அவர்களை வரவழைத்து தந்தைக்கு வைத்தியம் பார்த்தது தந்தையின் தலைமைத்துவப் பண்புக்கு கொடுக்கப்பட்ட பெரும் மரியாதையல்லவா.\nதந்தை அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலியுரை நிகழ்த்திய சகல இனங்களையும் சேர்ந்த தலைவர்கள் தந்தை அவர்களின் மாண்புகளை எடுத்துக்கூறியது இன்றும் நினைத்து பெருமைப்படத்தக்கவைகளாகும்.\nதந்தையவர்கள் காட்டிய அரசியல் மாண்புகள் போற்றத்தக்கவை மட்டுமல்ல கடைப்பிடிக்கப்பட வேண்டியவைகளும்கூட.\nஎப்போது இப்படியொரு தலைவனை நாங்கள் தரிசிப்போம். உங்கள் வரவிற்காக காத்துக்கிடக்கிறோம்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களி���த்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavijay.net/pavijay_interview.php?page=4", "date_download": "2018-10-20T21:58:10Z", "digest": "sha1:BOBPDGOS4H45ACTOOGLZR2YRGESO3SUS", "length": 57712, "nlines": 205, "source_domain": "pavijay.net", "title": "Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/db_connection.php on line 74", "raw_content": "\n151 உங்களுடைய படைப்புகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் ஆய்வுகளிலும் இடம்பெற்று வருகிறது. இதுபற்றி தங்களுடைய கருத்து என்ன\nஎன்னுடைய படைப்புகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் ஆய்வுகளிலும் இடம்பெற்று வருவது குறித்து மிகவும் பெருமையாகவே இருக்கிறது. இப்பெருமைக்கு நான் மட்டுமே காரணமல்ல. மதிப்பிற்குரிய பேராசிரியார் பாலா அய்யா அவார்கள், என்னுடைய சகோதரரைப் போன்ற பேராசிரியார் அருப்புக்கோட்டை இராமச்சந்திரன் அய்யா அவார்கள் போன்றோரது விசாலமான எண்ணக்கதிர்களாலும் இளைய தலைமுறையை முழுமையாக அங்கீகாரிக்க வேண்டும் என்கிற காழ்ப்புணார்ச்சியற்ற கவிதைப் பிரியத்தினாலும் விளைந்த விளைவே பல்கலைக் கழகங்களின் பாடங்களில் என்னுடைய படைப்புகளைப் பாடங்களாக்கியது. ஆக, இதுபோன்ற இதயத்தெளிவான சுத்தமான சுயநம்பிக்கை எண்ணங்கள் உள்ள பெருமகன்களால்தான் என்னுடைய படைப்புகள் மக்கள் மத்தியிலே பேசப்பட்டு வருகிறது. அதற்கு நன்றி.\n152 காற்சிலம்பு ஓசையிலே என்னும் கவிதைத் தொகுப்பு நூலினை எழுதத் தூண்டிய நிகழ்ச்சி ஏதேனும் உண்டா\nசிலம்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங் காப்பியங்களை வாசிக்கும் பொழுதெல்லாம், அதன் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் முழ்கியிருக்கிறேன். ஆழங்கள் நிறைந்த கருத்துச் செறிவுகளில் மெய்மறந்து சிலிர்த்திருக்கிறேன். அதைப்போன்ற ஒரு சமயத்தில்தான், ஏன் இதை வசன கவிதை வடிவில் இன்றைய இளைய தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதக் கூடாது ஏன்ற எண்ணம் தோன்றவே, சிலப்பதிகாரத்தில் உள்ள சிற்சில பகுதிகளை எளிய நடையில் வசன கவிதையாய் கொஞ்சம் கற்பனை கலந்து படைத்திருக்கிறேன்.\n153 ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை கவிதை வடிவில் எழுதக் காரணம் என்ன\nஉரைநடை என்பது வாசகார்களை கவரக் கூடியது. ஆனால் கவிதை என்பது வாசகார்களின் மனதின் ஆழத்தில் சென்று கல்வெட்டாய் பதியக் கூடியது. அந்தவகையில் ஐம்பெருங் காப்பியங்களை நான் வாசிக்கையில் எனது உணார்வின் சிறகுகள் விரிய ஆரம்பித்தது. நான் உணார்ந்தவைகளை கவிதை வடிவில் வாசகனுக்கு அளித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, வாசகனாய் உணார்ந்த உணார்வுகளையும், கவிஞனாய் விரிந்த கற்பனைகளையும் கோர்த்து நெய்ததே காற்சிலம்பு ஓசையிலே என்னும் கவிதைத் தொகுப்பு.\n154 இந்நூலில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலோ பாத்திரப் படைப்பிலோ ஏதேனும் புதமைகள் செய்துள்ளீர்களா ஆம் எனில் எப்படி\nகாற்சிலம்பு ஓசையிலே என்னும் கவிதைத் தொகுப்பில் நார் சாரித்திரக் கதையை ஆரம்பித்த விதமே வித்தியாசமானது. இக்காப்பியத்தில் கதை ஓட்டம் நடுப்பகுதியில் இருந்து முன்னோக்கி செல்லும். அந்த ஒரு புதுமையை இக்காப்பியத்தில் செய்ய முடிந்தது. மற்றபடி இன்றைய சமூக நடப்பிற்கு ஏற்ப படைப்பைப் படைத்ததால் பாத்திரங்களில் புதுமை ஏதும் செய்ய இயலாது. ஆனால் சில புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தினேன்.\n155 இந்நூலில் இளங்கோவின் சிலம்பினின்று புதிய சோர்க்கைகள் ஏதேனும் உண்டா ஆம் எனில் எப்படி\nசில காலகட்டங்களைத் தழுவி எழுதப்பெறுவது காப்பியங்கள் என்பதால் இன்றைய பகுத்தறிவாளார் பார்வையில் பார்க்கும் போது சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற பு+தசதுக்கம் போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கின்ற காரணத்தால், அவைபோன்றவற்றை படைப்பிலக்கியத்தின் உரிமையின் பெயாரில் சற்று மாற்றம் செய்திருக்கிறேன். மற்றபடி பாத்திர மாற்றங்கள் செய்யவில்லை.\n156 விவசாயி எனும் பாத்திரப் படைப்பின் நோக்கம் என்ன\nகாப்பியம் சுற்றிச்சுற்றி கோவலனையும் கண்ணகியையும் மாதவியையுமே தழுவிச் செல்லும் காரணத்தால் சில கூடுதல் கதாப்பாத்திரங்களை படைக்க வேண்டியதாயிற்று, அப்பொழுதுதான் படைப்பினுடைய வாசிப்பு சுவை கூடும். ஏனவே விவசாயி போன்ற பாத்திரங்கள் படைக்கப்பட���டன.\n157 மூலநூலான சிலப்பதிகாரத்தில் கோவலன்-கண்ணகியின் குடும்ப வாழ்வு பற்றி வெளிப்படையாக ஏதேனும் கூறவில்லை. ஆனால் தங்கள் நூலில் அவார்களின் காதல் வாழ்வை அப்பட்டமாகக் கூறக் காரணம் என்ன\nஎனக்கென்னவோ சிலப்பதிகாரத்தினுடைய சிறப்பம்சமே, கண்ணகியும் கோலவனும் வாழ்ந்த இறுதி நாட்களில் அவார்களுக்குள் இழையோடிய காதலும், பிரியப்போகிறோம் என்று தொரியாமல் அவார்களுக்குள் நிலவிய நேசமும்தான். எனவே அவற்றைப்பற்றி மிகத்தெளிவாக விளக்கமாகச் சொல்ல ஆசைப்பட்டேன். அதனால் கோவலன் கண்ணகிக்குள் இருந்த நெருக்கமான நிகழ்வுகளைக் கவிதைக்குள் படம்பிடித்தேன்.\n158 சிலப்பதிகாரத்தில் கண்ணகி பீடன்று என்று ஒரே ஒரு வார்த்தை மட்டுமே அவள் கூற்றாக வெளிப்படுமாறு இளங்கோ படைத்துள்ளார். ஆனால் காற்சிலம்பு ஓசையிலேயில் கண்ணகி, கண்ணகி-கோவலன் திருமணத்தன்றே இருவரும் கூடிப்பேசிக் கொள்வது போலவும் ஊடல் கொள்வது படைக்கக் காரணம் என்ன\nஎல்லாமே வாசகருடைய வாசிப்பு சுவையைக் கூட்ட வேண்டும் என்கிற காரணத்திற்காகத்தான். காப்பியத்தை இருக்கிற மாதிரியே புதுக்கவிதைத்துவமாக நடைமாற்றம் மட்டும் செய்துவிட்டால், பிறகு அந்தப் படைப்பிற்கும் இந்தப்படைப்பிற்கும் எந்தவித வித்தியாசமும் இருக்காது. எனவே கண்ணகியும் கோவலனும் முதல்முதலாக சந்தித்துக் கொள்கின்ற சந்திப்பை ஒரு காதல் உணார்வு கூடிய சந்திப்பாக சித்தாரித்தேன். அவார்களுக்குள் ஆரம்பத்திலேயே ஊடல் ஏற்படுவதைப்போல படைப்பதற்குக் காரணம், காதல் சார்ந்த வாழ்க்கையை ஆரம்பகட்டத்திலேயே அவார்கள் ஆரம்பித்தார்கள் என்பதை எடுத்துச்சொல்வதற்காகத்தான்.\n159 இப்புதுக்கவிதைக் காப்பியத்தை காப்பியங்களுக்குரிய மரபை விட்டு 24+24 என்று 48 தலைப்புகளில் அமைக்க உட்காரணம் என்ன\nபுதுக்கவிதை என்றாலே அது மரபை உடைக்கின்ற காரியம்தானே. எனவே புதுக்கவிதையில் இக்காப்பியத்தை படைக்கும் பொழுது மரபு சார்ந்த இலக்கணங்ர்களைப் பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. எனவே கதை ஓட்டத்திற்குத் தகுந்தமாதிரி, கவிதை ஓட்டத்திற்குத் தேவையானவாறு அத்தியாயங்களை வகுத்துக்கொண்டேன். இதில் 24, 24 என்று பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கணக்கிட்டுக்கொண்டு எழுத ஆரம்பிக்கவில்லை. அவை அதுவாகவே அமைந்ததுதான்.\n160 சிலப்பதிகாரக் கண்ணகி மங்கல மடந்தையாக வார்ணிக்கப்படுகிறாள். ஆனால் காற்சிலம்பு ஓசையிலே கண்ணகி துணிவு, தன்னம்பிக்கை, வலிமை, பரந்த உள்ளம், உலகியலறிவு, தன்முனைப்பு போன்ற பண்புகளைக் கொண்ட புரட்சிப் பெண்ணாகப் படைக்கக் காரணம் என்ன\nகண்ணகி என்ற கதாபாத்திரம் உலகளாவி பேசப்படக் காரணமே, மெல்லிய நீரோடை போன்று இருந்தவள் ஒருகட்டத்தில் தன்னுடைய கணவனுக்கு நோர்ந்த அநீதியை எதிர்த்து உலகமே வியக்கும் வண்ணம் ஒரு அரசவையையே கிடுகிடுக்கச் செய்த அந்த காட்சி அமைப்புதான். அப்பேற்பட்ட ஒரு மனமாற்றத்திற்கு வரப்போகிற ஒரு பெண் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்திலே தன்னம்பிக்கையும், துணிவும், உலக அறிவும் மிக்க ஒரு பெண்ணாக இருந்திருக்கலாம் என நான் கருதியதால் அவளை அறிமுகப் படுத்தியதிலேயிருந்தே அவ்வகைப் பாத்திரமாக நான் உருவகப்படுத்தினேன்.\n161 இதுபோன்ற இசைமிகு காப்பியங்களை இன்னும் யாக்க வேண்டும் என கவிஞார் வாலி அவார்கள் அணிந்துரையில் கூறியுள்ளார். அப்படியானால் இந்நூலை இசைவடிவில் வெளியீட்டுள்ளீர்களா\nகவிஞார் வாலி அவார்கள் சொன்னதற்கு அர்த்தம் அதுவல்ல.. இசைமிகு காவியம் என்றால் இனிமையான காவியம் என்று அவார் குறிப்பிட்டார். இதை இசைவடிவமாக கொண்டுவருகின்ற எண்ணம் இப்போது இல்லை.\n162 காப்பிய நூலான சிலப்பதிகாரத்திற்கு கலைஞார் மு. கருணாநிதி நாடக காப்பியம் என்றும், பாரதிதாசன் புரட்சிக் காப்பியம் என்றும் வெளியிட்டுள்ளனார். தங்களின் காற்சிலம்பு ஓசையிலே-க்கு பெயார்காரணம் என்ன\nகண்ணகி என்றதுமே நினைவுக்கு வருவது கோவலன் என்பதைவிட அவளுடைய காற்சிலம்புதான். எனவே கண்ணகி காவியத்திற்கு கவிதைத்துவமாக தலைப்பிட வேண்டுமென்று எண்ணியதுமே எனக்கு காற்சிலம்பு ஓசையிலே என்பதுதான் மனதிற்கு வந்தது. கண்ணகியின் கையிலிருந்து மதுரை அரசவையிலே விழுந்து உடைந்த அந்த காற்சிலம்பு ஓசை, இன்னும் எத்தனையோ எத்தனையோ கோடிக்கணக்கான பெண்களின் இதய அறைகளிலே ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதை பிரதிபலிக்கின்ற வகையிலும் காற்சிலம்பு ஓசையிலே என்ற பெயார் சூட்டப்பட்டது.\n163 அதிக அளவில் விற்ர்பனையான தங்ர்கள் கவிதைத் தொகுப்பு எது\nவரலாற்று சம்பவங்களை கவிதையாக்கும் வெளிவந்த உடைந்த நிலாக்கள் என்ற தொகுப்பு வாசகார்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், என் - இது ஆறாவது பதிப்பைத் தாண்டி��் சென்றுள்ளது.\n164 சில்மி‘ரியே போன்ற கவிதைத் தொகுப்புகளில் பாலுணார்வு மிகுந்து காணப்படுகிறது ஏன்\nசங்க இலக்கியங்களை உற்று நோக்கினீர்களென்றால் தங்களுக்கு உண்மை புலப்படும். ஏனெனில் சங்க இலக்கியங்களில் உள்ள அளவு கூட இன்றைய இலக்கியங்களில் பாலுணார்வு முழுமையாக சொல்லப்படவில்லை என்பதுதான் உண்மை.\n165 பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதாக அப்படைப்பு தோன்றவில்லையா\nபல்வேறு இலக்கிய நூல்களை படிக்காதவார்களின் பார்வையில் வேண்டுமானால் அப்படித் தோன்றலாம்.\n166 தங்கள் கவிதைகள் குறித்து வெளிவந்துள்ள திறனாய்வுகள் யாவை\nபல்வேறு ஆய்வு மாணவார்கள் என்னுடைய படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனார். சுமார் 30க்கும் மேற்பட்டவார்கள் எம்.பில் பட்டமும் மூன்று நபார்கள் டாக்டார் பட்டமும் பெற்றுள்ளனார்.\n167 தங்கள் இலக்கியப்படைப்பு ஏதேனும் பாரிசுகள், விருதுகள் பெற்ர்றுள்ளதா\nதிரையிசைப் பாடல்களும் ஒருவகையில் இலக்கியப் படைப்புதானே அந்த வகையில் என்னுடைய ஒவ்வொரு பு+க்களும் சொல்கிறதே என்ற பாடல் தேசிய விருதையும், மதுரை காமராஜார் பல்கலைக்கழகத்தில் பாடப் புத்தகத்தில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளது.\n168 சிற்றிதழ்களில் தங்களைக் குறித்த விமார்சனங்கள் ஏதேனும்\nபல்வேறு விமார்சனங்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற என்னுடைய 10 புத்தகங்கள் முத்தமிழ் அறிஞார் கலைஞார் அவார்களின் திருக்கரங்களால் வெளியிட்டது தொடார்பான செய்திகளும் பல்வேறு இதழ்களில் வெறிவந்தன.\n169 இணைய தளங்களில் தங்கள் படைப்புகள் இடம் பெற்றுள்ளனவா\nகுமுதம்.காம், விகடன்.காம், கலாட்டா.காம் போன்ற இணைய தளங்களில் என்னுடைய படைப்புகள் வெளிவந்துள்ளன.\n170 இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது உண்டா எத்தனை\nபள்ளிகள், கல்லூரிகள், சமூக நல அமைப்புகள் என பல்வேறு வகையிலும் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் கலந்துள்ளேன். தங்கள் கவிதைகளைக் கதை கூறும் விதமாகப் படைக்க ஏதேனும் சிறப்பு காரணம் உள்ளதா கதை என்பது சுவாரஸ்யமானது. கவிதை என்பது ரஸமானது. சுவாரஸ்யமும் ரஸமும் சோர்ந்து இசைக்கின்ற இலக்கியம்தான் கவிதைகதை. கவிதைகதை என்கிற வடிவத்தை அதிகம்போர் கையாண்டதாக தொரியவில்லை. இருந்தபோதிலும் நான் சில எழுத்தாளார்களின் கவிதைகதைகளைப் படித்துள்ளேன். உதாரணத்திற்கு உவமைக்கவிஞா��் சுரதா, அயல்நாட்டு எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் போன்றோரைச் சொல்லலாம். இவார்களுடைய படைப்பை வாசித்ததன் விளைவுதான் கவிதை நடையிலே கதை சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.\n171 இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது உண்டா எத்தனை\nபள்ளிகள், கல்லூரிகள், சமூக நல அமைப்புகள் என பல்வேறு வகையிலும் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் கலந்துள்ளேன். தங்கள் கவிதைகளைக் கதை கூறும் விதமாகப் படைக்க ஏதேனும் சிறப்பு காரணம் உள்ளதா கதை என்பது சுவாரஸ்யமானது. கவிதை என்பது ரஸமானது. சுவாரஸ்யமும் ரஸமும் சோர்ந்து இசைக்கின்ற இலக்கியம்தான் கவிதைகதை. கவிதைகதை என்கிற வடிவத்தை அதிகம்போர் கையாண்டதாக தொரியவில்லை. இருந்தபோதிலும் நான் சில எழுத்தாளார்களின் கவிதைகதைகளைப் படித்துள்ளேன். உதாரணத்திற்கு உவமைக்கவிஞார் சுரதா, அயல்நாட்டு எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் போன்றோரைச் சொல்லலாம். இவார்களுடைய படைப்பை வாசித்ததன் விளைவுதான் கவிதை நடையிலே கதை சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.\n172 பல ஆண்டுகளாகக் கவிதை எழுதுகிறீர்கள். திரைத்துறைக்கு வந்த பிறகுதான் கவிஞார் பா.விஜய் என்றால் எல்லோருக்கும் தொரிகிறது. இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nதிரைத்துறை என்பது ஒரு மாபெரும் ஊடகம். அந்த ஊடகம் ஏற்படுத்தும் பிரபலத் தன்மையைப் போல், வேறு எந்த ஊடகத்தாலும் ஏற்படுத்த முடியவதில்லை\n173 தங்களுக்குப் பிடித்தது தன்னிச்சையாகக் கவிதை எழுதுவதா சூழலுக்கும் மெட்டுக்கும் ஏற்றபடி பாடல் எழுதுவதா\nஎன் உணார்வுகள் எனக்குள்ளே எழுதிக்கொள்ளும் அழகான கிறுக்கல்கள்தான் கவிதை. ஆனால் இயக்குநார்களின் கதையை போக்கை அறிந்து, ஒரு காதாப்பாத்திரத்தின் உணார்வை உள்வாங்கிக் கொண்டு, இசையமைப்பாளார்களின் இசையின் அசைவுகளுக்கு ஏற்ப எழுதுவது திரைப்பாடல். கவிதை ஒரு கரையென்றால், திரைப்படப்பாடல் மறுகரை என் இலக்கிய நதியின் பயணத்திற்கு இரண்டும் முக்கியம். ஆதலால் இரண்டுமே பிடிக்கும்\n174 விதவைகள் திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்று கவிதைகளில் குறிப்பிடுகிறீர்கள். இத்தகு புரட்சிக் கருத்துக்கள் தாங்கள் விதைத்தவையா அல்லது யாரேனும் விதைத்தார்களா\nஎனக்குள் பல்வேறு அறிஞார்களும், கவிஞார்களும் விதைத்தக் கருத்துக்களை புதிய ���டிவத்தில் உங்களுக்குள் விதைத்திருக்கலாம் நான்.\n175 இன்றைய இளைஞார்களின் போக்கு குறித்த தங்கள் கருத்து\n25 வயதில் தொரியக் கூடியதை இன்றைய இளைஞார்கள் 15 வயதிலேயே தொரிந்து கொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் அவார்களை வளார்த்துள்ளது. அதனால் அவார்களின் பயணத்தின் நோக்கமும், பாதையின் திசையும் தெளிவாக தீர்மானிக்கும் திறன் படைத்தவார்களாகின்றனார்.\n176 அரசியல்வாதிகளைச் சாடும் விதமாகத் தங்கள் கவிதைகளைப் படைத்துள்ளீர்கள். இதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா\nஒவ்வொரு சராசாரி மனிதனின் நியாயமான கோபங்களை நான் கவிஞனாகி வெளிப்படுத்துகிறேன். இதில் தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை.\n177 தாங்கள் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் திகழ்கின்றீர்கள். இவற்றில் எது கடினமானது என்று கருதுகறீர்கள்\nமுயற்சிகள் தொடரும் பொழுது கடினம் என்று எதுவுமில்லை.\n178 தங்கள் எதிர்காலக் கவிதைகள் பற்றி\nகாலம் நமக்குள் புகுந்து செய்யும் இரசவாத மாற்றங்களை யாரும் அறிய முடியாது. என்னைச் செதுக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் படைப்பாய் பாரிணாமமடையும்.\n179 வளார்ந்து வரும் கவிஞார்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன\nஅதிகமாய் புத்தகங்களை வாசியுங்கள், ஆழமாய் வாழ்க்கையை நேசியுங்கள். புதிய சிந்தனைகள் ஊற்றெடுக்கும். வார்த்தைகள் வார்த்தைகளோடு விளையாடும். உங்கள் கவிதைகள் உங்களை அடையாளம் காட்டும்\n180 வரலாற்று கவிதை படைப்பதில் உண்மையுடன் உங்கள் கற்பனையும் இருக்கிறதே இது எந்த அளவுக்கு\nவரலாற்றை உள்ளது உள்ளபடியே எழுதிக்கொண்டிருந்தால், அது பாடநூலாகத்தான் மாறிவிடும். ஆதலால் வாசிப்பவார்களை சுவாரஸ்யப்படுத்துவதற்கும், கவித்துவமான எழுத்தினை வெளிப்படுத்துவதற்கும், கற்பனை கலக்கும் பொழுதுதான் சாத்தியமாகும். தங்கத்திலே செப்பு சோர்த்தபின்தான் நகை செய்ய முடியுமோ அதுமாதிரி வரலாற்றிலே சிறிது கற்பனை கலந்தால்தான் அதை கவிதையாகவோ காவியமாகவோ வடிக்க இயலும்.\n181 வரலாற்றுக் கதைகளை ஆய்வு செய்து கவிதை எழுதுவதற்கு நீங்கள் செய்த முயற்சிகள் என்னென்ன அதனால் ஏற்பட்ட இடையூறுகள் என்னென்ன\nஆரம்ப காலகட்டத்திலே நிறைய புத்தகங்கள் படிப்பதென்பதுதான் இதற்கு ஒரே வழி. அப்படி புத்தகங்களை வாங்குவதென்பது சிரமமாக இருந்தது. அதனால் பல நூலகங்களுக்கு ஏறியிறங்கி இப��படிப்பட்ட புத்தகங்களைத் தேடித்தேடி எடுத்து படித்துவந்தேன். பிறகு பின்னாளில் எங்கே புத்தகங்கள் கிடைக்குமென்பதும், அவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கனிந்தபிறகு அந்தந்த புத்தகங்களை மட்டம் வாங்கி படிக்க முடிந்தது. எனவே வாசித்தல், தொடார்ந்து வாசித்தல் என்பதே வரலாற்றில் மறைந்து கிடக்கின்ற பல சம்பவங்களை வெளிக்கொணார்ந்து கவிதைவடிவில் எழுதுவதற்குத் தேவையான அம்சம்.\n182 உடைந்த நிலாக்கள் என்ற கவிதைத் தொகுப்பிற்காக ஒவ்வொரு வரலாற்று தொகுப்பிலும் தோற்றுப்போன காதலை மட்டும் நீங்கள் தோர்ந்து எடுத்தமைக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா\nவரலாற்றில் பதிவாகியிருக்கிற, மக்கள் மத்தியிலே மறக்க முடியாமல் இருக்கின்ற காதல் கதைகளை, சம்பவங்களைத் தொகுத்தால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.\n183 உடைந்த நிலாக்கள் பாகம் 1ல் 17 கவிகைதள், பாகம் 2ல் 10 கவிதைகள். ஆனால் பாகம் 3ல் ரோமபுரியில் காதல் கவிதை என்ற ஒரு கவிதை தொகுப்பு மட்டும் காரணம் என்ன\nபிரத்யோகமாக தோற்றுப்போன காதலை மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நிர்பந்தித்துக் கொண்டு எழுத ஆரம்பிக்கவில்லை. தானாக அமைந்த ஒன்றுதான். நீண்ட நாட்களாகவே அயல்தேச மொழிப்படைப்பாளார்களின் படைப்பை தமிழில் மொழிபெயார்த்து புதுக்கவிதையாக வடிக்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. அதற்கான வாய்ப்பு மிகச்சாரியாக தேவி வார இதழிலே அத்தகைய எழுத்தோட்டத்தை எழுதுவதற்கான சந்தார்ப்பம் அமைந்தது. அதன்காரணமாக எல்லோருடைய உள்ளங்களையும் கவார்ந்த கிளியோபாட்டரா என்கிற உலகம் அறிந்த கதாப்பாத்திரத்தினுடைய வாழ்க்கை பின்னணியினை புதுக்கவிதையாய் தமிழில் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதற்கு இவ்வளவு நீண்ட கவிதையாக வடித்தால் மட்டுமே முடியும் என்கிற காரணத்தாலும், ஒரு நூல் முழுக்க ஒருகவிதையினையே சொல்லவேண்டியதாயிற்று.\n184 உடைந்த நிலாக்கள் பாகம் 2ல் 9வது கவிதை தொகுப்பான முகமது பின் காசிம் என்ற கவிதையில் காதல் தோல்வி இடம்பெறாமல் அரசனுக்கு நன்றி மறவாத மருமகனாகக் காட்டி இருக்கிறீர்கள் அதன் காரணம் என்ன\nஅதுவும் ஏறக்குறைய காதல் தோல்வி மாதிரிதானே. ஆகமொத்தத்தில் அவன் அரசனுக்கு நன்றிகாட்டிய மருமகனாக மட்டுமே இருந்திருக்கிறான்.\n185 அரசியல் தலைவார்களிடம் உங்களுக்குப் பற்று ��ருக்கிறதா\nஅசியல் தலைவார்களிடம் பற்று இருக்கிறது. அதுவும்ர் குறிப்பாக எனக்கு வித்தகக் கவிஞார் எனும் மாபெரும் விருதினை வழங்கி இலக்கிய உலகிலே பெரும் அந்தஸ்த்தைக் கொடுத்த முத்தமிழ் பேரறிஞார் தமிழக முதல்வார் கலைஞார் அவார்களின்மீது அதீத பற்று எப்பொழுதுமே உண்டு.\n186 உங்களுக்கு ஏற்பட்ட மொழி ஆர்வம் பற்றி விளக்குங்கள்\nஒவ்வொரு மொழியை பேசுகின்ற மனிதனுடைய நாடிநரம்புகளிலெல்லாம் அவனையும் அறியாமல் தாய்மொழிப்பற்றென்பது ஓடிக்கொண்டே இருக்கும். அதுபிற நாகாரிக கலப்புகளாலும், அந்நிய மொழி மோகங்களிலாலும் சற்றே தடைப்பட்டு கலப்படப்பட வாய்ப்புண்டு. அப்படி அல்லாத வகையில் மொழிப்பற்று என்பது எல்லா மனிதார்களுக்கும் உண்டு. அடிப்படையில் நானொரு கவிஞன், படைப்பாளி என்கிற காரணத்தால் இன்னும் சற்று தீவிர மொழிப்பற்று எனக்குள் ஏற்பட்டது.\n187 சமூகத்தார் பார்வையில் காதலும் காதலார்களும், காதலார்கள் பார்வையில் சமூகமும் எவ்வாறு உள்ளது\nசமூகத்தின் பார்வையில் காதல் ஒரு மனநோய். காதலார்களோ அம்மனநோயில் மாட்டிக்கொண்ட மருத்துவார்கள். காதலார்கள் பார்வையில் சமுகம் என்பது ஒரு மீன்வலை\n188 சிலம்பில் அரசியல், பண்பாடு, சமூக நிகழ்வுச் செய்திகளை சமகால வரலாற்றுப் பதிவு என்கின்றனார் அதுபற்றி தங்களின் கருத்து யாது\nஏறக்குறைய படைப்பிலக்கியத்தினுடைய அடிப்படையே சமகால பதிவுகளைச் செய்வதுதானே\n189 சிலம்பு சார்புவழி அல்லது பிற சார்பு இலக்கியங்கள் வாசித்துள்ளீர்களா\n190 அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியார்களின் இசைக்குறிப்புகள், பண்பாட்டுப் பதிவுகள் பற்றிய செய்திகள் தங்கள் நூலில் இடம் பெறாதது ஏன்\nஅவ்வளவு ஆழமாக பயணிக்க அவகாசம் இல்லாமையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=85812bbf10c1257a197448da6bcac2c7", "date_download": "2018-10-20T22:28:48Z", "digest": "sha1:OBFZNNMDMT4BR2WGLNK4AXHPFWOZN42W", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு ப��� பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால�� விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்ப��யல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிம���றல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=7", "date_download": "2018-10-20T22:24:58Z", "digest": "sha1:USDITZLAGBYDFHLWTPB3B6HDSGEFF3MK", "length": 6278, "nlines": 544, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nதீபாவளி பண்டிகைக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் பட்டாசு கொள்முதல் செய்வ�...more\nசிவகாசி பகுதியில் அதிகரித்து வரும் பட்டாசு கடைகள்\nசிவகாசி பகுதியில் அதிகரித்து வரும் பட்டாசு கடைகள், அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்\nதவறுதலாகக் கிடைத்த லட்சங்களைத் திருப்பியளித்த சிவகாசிப் பெண்\nஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக்கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த ப...more\nPRIDES 2018 - விளையாட்டுப் போட்டி\nசிவகாசி அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_679.html", "date_download": "2018-10-20T21:45:32Z", "digest": "sha1:D6CBIMZNS6MLKNCC22526OXY4T5AJK5M", "length": 4872, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்து விட்டதால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல்", "raw_content": "\nநிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்து விட்டதால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல்\nஅரபு நாடுகளில் ஒன்றான கத்தார் மீது அண்டை நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு, பக்ரைன் ஆகிய நாடுகள் திடீரென பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தன.\nஇந்த நாடுகளுக்கு ஈரான் எதிரியாக இருந்து வருகிறது. ஆனால், ஈரானுடன் கத்தார் நட்பு பாராட்டி வருகிறது. இதனால்தான் இந்த நாடுகள் கத்தாருக்கு தடை விதித்தன. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கத்தார் செயல்படுவதாகவும் அந்த நாடுகள் குற்றம்சாட்டின. தங்கள் மீதான தடையை விலக்கி கொள்ளும்படி கத்தார் வேண்டுகோள் விடுத்தது.\nஇந்த வி‌ஷயத்தில் கத்தாருக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச முயற்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவும் இரு தரப்பினரும் சமரசமாக செல்லும்படி அறிவுறுத்தியது.\nஇந்த நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகளும் கத்தாருக்கு 13 நிபந்தனைகளை விதித்தன. இவற்றை ஏற்றுக்கொண்டால் தடைகளை விலக்கி விடுவதாக அவர்கள் கூறினார்கள்.\nகத்தாரில் அரசு ஆதரவுடன் செயல்படும் அல் ஜசீரா டி.வி.யை மூட வேண்டும், ஈரானுடன் உள்ள நெருக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும், கத்தாரில் உள்ள துருக்கி ராணுவ முகாமை மூடவேண்டும் ஆகியவை முக்கிய நிபந்தனைகளாக இருந்தன.\nஇந்த நிபந்தனைகளை 10 நாட்களுக்குள் ஏற்றுக் கொண்டால் தடைகளை விலக்கிக்கொள்வதாக கூறியது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க கத்தார் இப்போது மறுத்துள்ளது. நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை அந்த நாடுகள் விதித்துள்ளன.\nஎனவே, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கத்தார் கூறி இருக்கிறது. நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்து விட்டதால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95-1321692.html", "date_download": "2018-10-20T22:14:11Z", "digest": "sha1:K3XPLTSISHFK54MRPRV5EQVXK36BKFBB", "length": 6626, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதிரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா தொடக்கம்\nBy செங்கல்பட்டு, | Published on : 28th April 2016 03:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெங்கல்பட்டை அடுத்த கல்வாய் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇந்த வசந்த விழா ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கி, மே 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் தொடக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து நாள்தோறும் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, மகாபாரதச் சொற்பொழிவு நடைபெறும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கட்டைக் கூத்து நடைபெறும்.\nதிருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் சிவமுத்து பாரதியார் மகாபாரத சொற்பொழிவையும், பா���கர் சின்ராஜ் மகாபாரத பாடல்களையும் பாடவுள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அம்பாள் யாகசேணி நாடக சபா குழுவினரின் கட்டை கூத்து நாடகமும் நடைபெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/oct/14/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3019738.html", "date_download": "2018-10-20T20:59:33Z", "digest": "sha1:Y5Z337LHTOJMFW3EOXDZLOXDI6ZBHLNG", "length": 6251, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நஞ்சநாடு அரசுப் பள்ளியில் வீரவணக்க நாள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nநஞ்சநாடு அரசுப் பள்ளியில் வீரவணக்க நாள்\nBy DIN | Published on : 14th October 2018 01:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமஞ்சூர் அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தல் காவல் நிலையத்தின் சார்பில் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nஇதற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஆய்வாளர் விவேகானந்த், உதவி ஆய்வாளர்கள் ராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், 10, 11, 12ஆம் வகுப்பில் காலாண்டுத் தேர்வில் முதலிடம் பிடித்த ஹர்ஷத், சினேகா, ஜெயஸ்ரீ ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, முதுநிலை ஆசிரியை நிர்மல்ராஜ் வரவேற்றார். என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2644324.html", "date_download": "2018-10-20T21:18:37Z", "digest": "sha1:FTF3VSAJPCIY5KILUK3UWHARFPQZ5I36", "length": 8402, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வரை மாற்ற வேண்டிய அவசியத்தை விளக்க வேண்டும்: ஜி.கே. வாசன்- Dinamani", "raw_content": "\nமுதல்வரை மாற்ற வேண்டிய அவசியத்தை விளக்க வேண்டும்: ஜி.கே. வாசன்\nBy DIN | Published on : 06th February 2017 02:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டிய அவசியத்தை அதிமுக விளக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.\nஇதுகுறித்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம் என்றாலும், 2 மாதங்களாக முதல்வராக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டிய அவசரம், அவசியம் என்ன என்பதை அதிமுக விளக்க வேண்டும்.\nஇது அக்கட்சியின் கடமை மட்டுமன்றி, மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இடைத்தேர்தலில் சசிகலாவை எதிர்த்து தமாகா போட்டியிடுமா இல்லையா என்பது குறித்து முறையாக தெரிவிக்கப்படும்.\nசசிகலா முதல்வரானால் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம் குறித்து உடனடியாக கூற எதுவுமில்லை. முறையாக தேர்தல் நடத்தி, வெற்றி பெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற 3-4 மாதங்கள் ஆகும்.\nதற்போது தமிழக அரசின் செயல்பாடு சுணக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் பாலாறு, முல்லை பெரியாறு, பவானி, காவிரி பிரச்னை போன்ற பல தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நடைபெற வேண்டும். மேலும் தள்ளிப்போடக் கூடாது.\nப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டிய விவகாரத்தை, மத்திய, மாநில அரசுகள் முறையாக கையாளவில்லை. 3-ஆவது நாளில்தான் முழுமையாக பணி தொடங்கியது. எண்ணெய் கழிவுகளை முழுமையாக விரைவில் அகற்ற வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39761", "date_download": "2018-10-20T21:52:23Z", "digest": "sha1:4YEFZTDKJKKOYHFBMX73WLRIJG4XIDOO", "length": 21296, "nlines": 83, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇது படம் அல்ல நிஜம்”...\nவிக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா\nவிக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலும் புதுடில்லியில் பேசியிருக்கிறார். புதிய அரசியல் யாப்பொன்று வரும் என்பதில் சம்பந்தனுக்கு நம்பிக்கையிருப்பின் பின்னர் எதற்காக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் பேச வேண்டும் சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் புதுடில்லி சென்ற குழுவில் சம்பந்தன் மட்டுமல்ல ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார். நீண்ட காலத்திற்கு பின்னர் டக்ளஸ் தேவானந்தா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இராஜதந்திரரீதியில் நோக்கினால் இது சம்பந்தனை பொறுத்தவரையில் ஒரு இராஜதந்திர பின்னடைவே. இதே வேளை, சம்பந்தன் புதுடில்லியில் தங்கியிருக்கின்ற போதே, மகிந்த ராஜபக்சவிற்கும் இந்தியா பெரும் வரவேற்பை வழங்கியிருக்கிறது. இதன் ராஜதந்திர பரிமாணம் தனியாக நோக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை பிறிதொரு பத்தியில் பார்ப்போம்.\nராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் ‘13 பிளஸ்’ தொடர்பில் பேசிய ஒருவர் அப்போது அது தொடர���பில் ராஜபக்சவுடன் பேசுவதற்கு சம்பந்தன் தயாராக இருக்கவில்லை ஆனால் ராஜபக்ச புதுடில்லியில் மோடியின் வரவேற்பில் திழைத்துக் கொண்டிருக்கும் போது, சம்பந்தனோ மோடியிடம் 13வதின் முழுமையான அமுலாக்கம் பற்றி பேசியிருக்கின்றார். உண்மையில் சம்பந்தன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது ஆதரவாளர்கள்தான் கூற வேண்டும். ஆனால் சம்பந்தன் இவ்வாறு, 13வது தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்ற போதுதான், வடக்கு மாகாண முதலமைச்சர், ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் மீது நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nஇதனை ஆழமாக பார்த்தால் உண்மையில் இந்த விடயம் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ், ஒரு மாகாண முதலமைச்சருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பானது. தன்னை பணிநீக்கம் செய்தது தவறு என்னும் அடிப்படையில் ஒரு மாகாண சபை அமைச்சரே இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் நோக்கினால் இது மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்விலுள்ள பலவீனங்களின் விளைவு. இதிலுள்ள சீரழிவு என்னவென்றால், மாகாண சபை முறைமையிலுள்ள பலவீனத்தை பயன்படுத்தியே, அதன் முதலமைச்சரான விக்கினேஸ்வரன் பழிவாங்கப்படுகிறார். மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக, ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வு முறைமையை நோக்கிப் பயணிக்க வேண்டிய சம்பந்தன் தரப்போ, தற்போது தங்களின் முழு ஆற்றலையும் விக்கினேஸ்வரனுக்கு எதிராக குவித்திருக்கிறது. இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் டெலோவும் ஆழ்ந்த மௌனத்தை கடைப்பிடித்துவருகிறது.\nஇதற்கிடையில் சம்பந்தன் புதுடில்லியில் வைத்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம், இலங்கை ஒரு பவுத்தநாடாக இருப்பது தொடர்பில் பிரச்சினையில்லை என்று கூறியதாக, டெக்கான் குரனிக்கல் என்னும் ஆங்கில பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு, மோடியுடனான சந்திப்பின் போது, உடன் இருந்த டக்களஸ் தேவானந்தா, அதனை ஆம் என்று உறுதிப்படுத்தியிருக்கின்றார். சம்பந்தனது கருத்துடன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட்டும், டெலோவும் உடன்படுகின்றனவா இது தொடர்பில் புளொட்டோ அல்லது டெலோவோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கருத்த���யும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஏன்\nசம்பந்தன் - சுமந்திரன் கூட்டு கூறிவருகின்ற புதிய அரசியல் யாப்பிற்கும், தற்போது விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளுக்கும் இடையில், ஒரு பிரிவிக்கவியலாத தொடர்புண்டு. அதாவது. விக்கினேஸ்வரன் அடுத்த தடவையும் முதலமைச்சராக இருப்பாராயின் அல்லது அரசியலில் தொடர்ந்தும் இருப்பாராயின், சம்பந்தனின் நடவடிக்கைக்கு விக்கினேஸ்வரன் ஒரு பலமான தடையாக இருப்பார். இந்த பின்னணியில்தான் எவ்வாறாவது விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கிலிருந்து தற்காலிகமாகவேனும் அகற்ற வேண்டும் என்பதில் ஒரு குழுவினர் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.\nவிக்கினேஸ்வரன் அன்மையில் தனக்கு முன்னாலுள்ள நான்கு தெரிவுகள் தொடர்பில் பேசியிருந்தார். ஆனால் அவ்வாறான தெரிவுகள் தொடர்பில் அவர் பேசியது பொருத்தமற்றது என்னும் அபிப்பிராயமும் உண்டு. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், விக்கினேஸ்வரனது நான்காவது தெரிவை சுமந்திரன் வரவேற்றிருந்தார். விக்கியின் நான்கு தெரிவுகளில் அமைதியாக வீட்டுக்குச் செல்வதும் கூட ஒரு தெரிவுதான் ஆனால் உண்மையில் விக்கியின் வீட்டுக்குச் செல்லுதல் என்னும் தெரிவைத்தானே சுமந்திரன் ஆதரித்திருக்க வேண்டும் ஆனால் சுமந்திரனோ அப்படிச் செய்யவில்லை – ஏன் அதற்கு மாறாக விக்கியின் நான்காவது தெரிவான ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கும் முடிவை சுமந்திரன் வரவேற்கிறார். விக்கினேஸ்வரன் அவ்வாறு செய்தால் அதனுடன் தானும் இணைந்துகொள்வதாக கூறுகின்றார். ஏன் அதற்கு மாறாக விக்கியின் நான்காவது தெரிவான ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கும் முடிவை சுமந்திரன் வரவேற்கிறார். விக்கினேஸ்வரன் அவ்வாறு செய்தால் அதனுடன் தானும் இணைந்துகொள்வதாக கூறுகின்றார். ஏன் ஏனெனில் சம்பந்தன் தரப்பின் உண்மையான விருப்பம் விக்கினேஸ்வரன் வடக்கின் முதலமைச்சராக இருக்கக் கூடாது என்பது மட்டும்தான். ஏனெனில் விக்கினேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக இருக்கும் போதுதான் அவரது கருத்துக்கள் தனித்து தெரிகின்றன. அனைத்துலக மட்டத்தில் கவனத்தை பெறுகிறது. அதற்கு மாறாக, அவர் வேறு எந்தவொரு கட்சியினதோ அல்லது பேரவை போன்ற ஒரு அமைப்பின் பெயரிலோ இயங்குவது சுமந்திரனை பொறுத்தவரையில் ஒரு பிரச��சினையல்ல, எனவே விக்கினேஸ்வரன் எங்கு வந்து அமர்ந்தால் தங்களுக்கு பிரச்சினை என்று கருதுகின்றார்களோ, அதுதான் விக்கினேஸ்வரனின் பலம். அதுவே இன்றைய சூழலில், புதிய கூட்டு ஒன்று தொடர்பில் சிந்திப்பவர்களின் பலமுமாகும். இந்த வகையில் நோக்கினால் விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுதல் என்பது வெறுமனே விக்கினேஸ்வரன் என்னும் தனிநபர் ஒருவரின் பிரச்சினையல்ல மாறாக தமிழ் மக்களின் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை ஒரு பெரும் அரசியல் சக்தியாக எவ்வாறு உருத்திரட்டிக் கொள்ள முடியும் என்று சிந்திப்பதும் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதும்தான், புதிய தலைமை ஒன்றை தேடுவோர் செய்ய வேண்டிய பணி.\nபுதிய தலைமை ஒன்றை தேடுவோர் முதலில் தங்களுக்குள் ஒரு ஜக்கிய வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த Nலைத்திட்டம் இரண்டு பிரதான இலக்குகளை கொண்டிருக்க வேண்டும். ஒன்று, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கூறிவரும் அரசியல் தீர்வு பொய்யானது, அது சொந்த மக்களை ஏமாற்றும் போலிப் பிரச்சார நோக்கம் கொண்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்று தேவை. இரண்டு, அந்த போலி பிரச்சாரங்களை முறியடிக்கும் ஒருவராக விக்கினேஸ்வரன் இருப்பதால்தான் அவர் இந்தளவு தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது, அவரை திட்டமிட்டு தமிழ் தேசிய அரசியல் அரங்கிலிருந்து அகற்ற முனைகின்றனர்.\nவடக்கின் அனைத்து மாவட்டங்கள் தோறும் எழுச்சியுரைகள் இடம்பெற வேண்டும். அதன் மூலம் முதலில் ஒரு சமூகமட்ட கருத்துருவாக்கம் நிகழ வேண்டும். அதன் பின்னர் வடக்கு தழுவிய வகையில் மக்கள் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்த விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் விவகாரமாக உருமாற்றலாம். இதில் கட்சி பேதங்கள், முந்தநாள் நடந்த சங்கதிகள் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் பயனற்றவை இன்றைக்கு தேவையான அரசியல் கோசம் - இன்றைய சூழலில் தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செய்துவரும் பிழையான சக்திகளை அகற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதில் தன்கு ஆர்வமில்லை என்று விக்கினேஸ்வரனே ஒதுங்கிக்கொள்வாராக இருந்தால், இது பற்றி விவாதிக்க ஒன்றுமிருக்காது.\nகேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா,...\nகடற்கரும்புலிகள் மேஜர் ந���நீதன் – கப்டன் தோழன்\nலெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன்\nமேஜர் திருமாறன் கப்டன் சின்னவன்\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/06/23/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-3/", "date_download": "2018-10-20T22:14:59Z", "digest": "sha1:5SNCNZKYEE6IRYVKUT7XGRMUG5M66VJP", "length": 16622, "nlines": 287, "source_domain": "nanjilnadan.com", "title": "எட்டுத் திக்கும் மதயானை…..2.0 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) →\nமண் செப்புப் போல சின்னக் கவலை,\nகுலுக்கை போலப் பெரிய கவலை.\nதுவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும் பூமி.\nநாற்றாக நடுவாரும் இல்லை, களையாக பறிப்பாரும் இல்லை.\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், பூலிங்கம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) →\n2 Responses to எட்டுத் திக்கும் மதயானை…..2.0\nநான் நாஞ்சிலாரின் தளத்தில் எந்த கமெண்ட்டையும் பதிக்கவில்லையே தவிர தீவிரமாக பதிவுகளைப்படித்து வருகிறேன்.\nகொஞ்சம் வெட்கமாக இருக்கிறது – இவ்வளவு எழுதியிருக்கிறார், எப்படி இவ்வளவு நாள் படிக்காமல் விட்டோம் என்று.\nஇன்று வெளியான ‘எ…ட்டுத்திக்கும் மதயானை’ பாகத்தில் குண்டக்கலில் பூவலிங்கம் என்ன வேலை தேடலாம் என்று யோசித்திக்கொண்டு இருக்கும் போது இருவர் போதையில் பேசிக்கொண்டு போவார்கள், சரிதான் ஆனால் நாஞ்சில் பாஷையில்…\n“எனக்க அப்பன் செத்தா பன்னிரண்டு லச்சம் வரும், அதுக்காக கிழவனை கொல்ல முடியாதுல்லா”\nநாஞ்சிலாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது கேட்க வேண்டும்\nமற்றபடி, இந்த நாவல் மட்டுமல்ல, மிதவை, தாலிச்சரண், மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்…பிரமித்துத்தான் போயிருக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/tag/general-page", "date_download": "2018-10-20T22:35:04Z", "digest": "sha1:AVFNAAUREW6SLE4WIAZYRPEQEPFNA2ZX", "length": 4726, "nlines": 68, "source_domain": "tamil.yourstory.com", "title": "தலைப்பு – இந்திய தொழில்முன்முயற்சிகள், தொழில்முனைவர்கள், தொழில் நிறுவனர்கள், கதைகள், செய்திகள், ஆதார வளங்கள், ஆய்வு, வணிக யோசனைகள், தயாரிப்பு, செயலி சீராய்வு, சிறு தொழில்��ள்", "raw_content": "\nதடைகளைத் தாண்டி தடகள போட்டியில் பதக்கம் வென்ற தஞ்சை விவசாயின் மகன்\nதஞ்சாவூரை சேர்ந்த விவசாயி மகன் பிரவீன் சித்திரவேல் அயல் கடல் தாண்டி ப்யூனோஸ் எயர்ஸில் நடந்த யூத் ஒலிம்பிக் தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 17 வயதான பிரவீன் கடந்த செவ்வாய் அன்று நடந்த ...\nரூ.33 கோடியில் துவங்கி ரூ.300 கோடியில் கையகப்படுத்தல்...\nமெட்ல் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா\nஇந்தியாவிற்கு இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்க சாஃப்ட்பேங்க் மாசயோஷி சன் அறிவிப்பு\nசாஃப்ட்பேங்க் செயல் அதிகாரி மாசயோஷி சன் மின்சாரம் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்த பிறகு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சோலார் அலையன்ஸ் உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாக மின்சார...\nஇந்தியாடவின் ‘MeToo’ இயக்கம் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்\nஇறுதியாய், பெருந்திரளாய் பொங்கி எழுந்த பெரும்கோபம் அடங்கி இறந்துவிடும், இந்தியாவின் #MeToo இயக்கம் துரதிருஷ்டவசமாக மற்றொரு செய்தி சுழற்சியாக மாறும். ஆனால், நிகழ்வுகள் கற்றுக்கொடுக்கும் பாடத்தை உணர...\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 19 யூனிகார்ன் நிறுவனர்கள்\n2018-ம் ஆண்டின் பார்க்ளேவின் ஹுரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிகர மதிப்புடைய யூனிகார்ன் நிறுவனர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடைய கூட்டு மதிப்பு 73,600 கோடி ரூப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rajkiran-act-in-bollywood/35816/", "date_download": "2018-10-20T21:04:59Z", "digest": "sha1:7N5FV3PXCDHJR75HDORZKVEJOX6H4NEE", "length": 5970, "nlines": 86, "source_domain": "www.cinereporters.com", "title": "ராஜ்கிரணுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பு - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nHome சற்றுமுன் ராஜ்கிரணுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பு\nராஜ்கிரணுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பு\nதமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ராஜ்கிரணும் ஒருவர். அவர் நடித்தாலே அந்த கதாபாத்திரத்துக்கு தனி கௌரவம் வந்துவிடும் என்பது உண்மை. தற்போது சண்டக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் ராஜ்கிரணுக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதுவும் அமீர்கானுடன் சேர்ந்து நடிக்க. பாலிவுட்டில் மகாபாரதம் கதையை ரூ.300 கோடி செலவில் தயாராக உள்ளது. அமீர்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில்தான் ராஜ்கிரணுக்கு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்பதால் ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்ற யோசனையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleஅமீர்கான் நடிக்கும் வித்தியாசமான திரைப்படம்\nNext articleபாஜக அரசை கிண்டல் செய்த ரம்யா\n‘லைக்’ சாதனை படைத்த விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்’ – இயக்குநர் கௌதம் மேனன்\nசபரிமலை விவகாரம் குறித்து கமல்ஹாசனின் பளீச் பதில்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டேட்\n‘மீ டூ’, ‘சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் அதிரடி\nஉலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘பேட்ட’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி\nவிஜய்யின் ‘சர்கார்’ டீசர்: புதிய சாதனை\n‘ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி’ வைரலாகும் ‘2.0’ படத்தின் பாடல்கள்\nபாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nசூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி\nகறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/373-when-women-reservation-bill-passed-in-parliament.html", "date_download": "2018-10-20T22:40:53Z", "digest": "sha1:3RUOUKMPHS562HECKQATZCXGUJK32YMU", "length": 16045, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... இந்த ஆண்டாவது நிறைவேறுமா? | When Women Reservation Bill Passed in Parliament?", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\n25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... இந்த ஆண்டாவது நிறைவேறுமா\nதிருச்சி அருகே நேற்று ஒரு பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்திருக்கிறார்... நாகாலாந்தில் இதுவரை ஒரு பெண் கூட எம்.எல்.ஏ- ஆனது இல்லையாம்... இந்தத் தருணத்தில் வழக்கம் போல், சம்பிரதாயமாக மகளிர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மகளிருக்கு சம உரிமை கொடுப்பதற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வருடங்களாக மகளிர் தினம் கொண்டாடினாலும், இந்தியாவில் 1996ல் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி தெரிந்துகொள்வோம்.\nஉள்ளாட்சி அமைப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று 1993ல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ஒரு படி உயர்ந்து. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது இருந்து இன்று வரை இதற்கான போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 'மகளிர் இட ஒதுக்கீடு மசோதா' 1996ம் ஆண்டு நாடாளுமன்ற அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் மத்தியில் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி செய்து வந்தது.\nஇதற்கு சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று இந்த மசோதா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதும், அதன் மீதான விவாதம் நடைபெற்றுவதுமாக இருந்து வந்ததே தவிர, நிறைவேற்றப்படவில்லை. பின்னர் 2008ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, 2010ல் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேறியது.\nமக்களவையை பொறுத்தவரை 1998 முதல் 2008 வரை 5 முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசப்பட்டுள்ளது. மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தும் எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்ததால் முடங்கிப்போனது.\n2005ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, எதிர்கட்சிகளுடன் இந்த மசோதா குறித்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் இடதுசாரி கட்சிக��், ராஷ்டீரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. ஆனால் லல்லுபிரசாத் யாதவ், முலாயம் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கைவிடப்பட்டது. இந்த கூட்டத்தில் தேசிய முற்போக்கு கூட்டணி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்த்தக்கது.\nதொடர்ந்து கிடப்பில் இந்த மசோதா, 2015ல் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு மக்களவையில் ஒருமுறை கூட விவாதிக்கப்படவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.\nஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தின் போது அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக நல மற்றும் பெண்கள் நல அமைப்புகள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்தியில் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.\nநாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், மகளிருக்கான இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெண்களுக்கு லோக்சபா மற்றும் சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். இட ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்ற மகளிருக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.\nபெண்கள் குடும்பத்தில், அரசின் முக்கியத்துறைகளில் மட்டுமல்லாமல் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் அரசியலில் முழுமையாக கால்பதிக்க உதவும். எனவே நாடாளுமன்ற மக்களவையில் கிடப்பில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வலியுறுத்த வேண்டும்.\n1996ம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் நாம் மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறோம். தலைவர்கள் பலரும் 'பெண்கள் மென்மேலும் முன்னேற்றம் காண வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர். வரும் ஆண்டுகளிலாவது மசோதா நிறைவேறுமா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nதேசிய சணல் நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nதொடர்கிறது சிலை சேத வன்முறை\nஹதியா திருமணம் செல்லும்:உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16906-.html", "date_download": "2018-10-20T22:43:46Z", "digest": "sha1:RZ3XDPGAWAOGKFJICMCQ4S3TYBXP7SJ3", "length": 7991, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "புவி காந்தப்புல சந்தேகங்களை தீர்க்குமா கி.மு காலத்து மண்பானை..? |", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nபுவி காந்தப்புல சந்தேகங்களை தீர்க்குமா கி.மு காலத்து மண்பானை..\nஇன்றைய பெத்லகேம் மற்றும் இஸ்ரேலை உள்ளடக்கி இருந்த ஒரு பேரரசு தான் ஜுடா பேரரசு (the Kingdom Judah). கி.மு 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பேரரசு பெரும் வல்லமை உடையதாய் விளங்கியது. இந்த காலத்தில் பயன்படுத்தப் பட்ட மட்பாண்டங்களைத் தான் இஸ்ரேல் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். ஜுடா பேரரசின் அரச முத்திரை பதிக்கப்பட்ட இந்த 67 மட்பாண்டங்களிலும், புவி காந்தப்புலத்தினை குறிப்பிடும் விதமாக அடையாளங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இதனை, archaeomagnetism தொழில்நுட்ப முறைக்கு உட்படுத்துவதன் மூலம் புவி காந்தப் புல அடர்த்தியில் ஏற்படும் மாற்றத்தினை கண்டறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதுவரை, உலகெங்��ும் எடுக்கப்பட்ட தொல்பொருட்களை ஆராய்ந்ததில் புவிகாந்தப் புலத்தின் அடர்த்தியானது மாறிக்கொண்டே வருவது நிரூபிக்கப் பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிஜய் ஹசாரே டிராபி: கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\n'லிஸ்ட்' - கூகுள் மேப்பின் புதிய அம்சம்\nரஷ்யாவுடன் தொடர்பு: டிரம்ப்பின் ஆலோசகர் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/crime/01/185400?ref=home-feed", "date_download": "2018-10-20T20:59:56Z", "digest": "sha1:SLJEQYJR4GZHOP6F36OADNHBPTXKMLEW", "length": 7381, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதிமன்றத்திற்கு வந்தவரின் பாதணிக்குள் கஞ்சா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீதிமன்றத்திற்கு வந்தவரின் பாதணிக்குள் கஞ்சா\nபாதணிகளில் கஞ்சா மற்றும் புகையிலை மறைத்து வைத்து பாணந்துறை நீ���ிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் நீதிமன்ற பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்றத்திற்கு வந்த நபர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை சோதனையிட்டுள்ளனர்.\nஅப்போது சந்தேக நபர் தனது பாதணிகளில் சூட்டுமான முறையில் மறைத்து 50 கிராம் கஞ்சா மற்றும் 150 கிராம் புகையிலையை எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரிடம் சிக்சி 6 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzukam-june-2014", "date_download": "2018-10-20T21:56:40Z", "digest": "sha1:46K4BTLSRVCUFQJ4IN5QZCPOA5I4IXV6", "length": 7906, "nlines": 197, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜுன் 2014", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜுன் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு எழுத்தாளர்: கோவி.லெனின்\nவிடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி\nபெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்\nகரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை எழுத்தாளர்: ஈரோடு சிவகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=39", "date_download": "2018-10-20T21:55:15Z", "digest": "sha1:LIPHHQF5CQSFZCLXQTRNJZ7QFE5A5J37", "length": 6825, "nlines": 546, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nசிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறைவடைந்தது\nசிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறைவடைந்தது: ஆலைகளுக்கு 2 மாதம் விடுமுறை - தொழிலாளர்களுக்கு 25 சதவீத...more\n8 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு\nஇந்த வருட பட்டாசு உற்பத்தியில் 25 சதவிகிதம் குறைவு, 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு ...\nடெல்லியில் பட்டாசு கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் திடீர் தடை: சிவகாசி பட்டாசு விற்பனையில் பல கோடி ரூபாய் இழப்பு\nடெல்லியில் பட்டாசு கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் திடீர் தடை: சிவகாசி பட்டாசு விற்பனையில் பல கோடி ரூப...more\nடெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019450.html", "date_download": "2018-10-20T22:18:37Z", "digest": "sha1:RIVGCGQBXCO4YSHHHGBJWW2UHSTOGJA3", "length": 7586, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் குவாரி அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nமணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nBy DIN | Published on : 13th October 2018 09:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபென்னாகரம் அருகே அனுமதியின்றி விவசாய நிலத்தில் தனியார் நிறுவனத்தின் மணல் குவாரி அமைப்பதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்குள்பட்ட பி.கோடுப்பட்டி பகுதியில் வசிக்கும் ராஜா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனியார் மணல் குவாரி அமைக்க அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதி மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். விவசாயத்துக்காக கிணற்றுப் பாசனத்தையே நம்பி வரும் நிலையில், விவசாய ந��லத்தில் தனியார் மணல் குவாரி அமைக்க, அனுமதியின்றி சோதனைக்காக இரவு நேரங்களில் மணல் எடுக்கப்படுகிறது. அவ்வாறு மணல் எடுப்பதால் கனிமவளம் பாதிக்கப்பட்டு, அருகிலுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணறுகள் வற்றிவிடும். மேலும், அனுமதியின்றி விவசாய நிலத்தில் மணல் எடுப்பதால், நீர்வளம் குறைந்து,விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக மாறும் நிலை ஏற்படும். எனவே, அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-99-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-2650007.html", "date_download": "2018-10-20T21:31:20Z", "digest": "sha1:MFH53J6VQ4KD6O5JHIBSKK6VJYSUG4SW", "length": 9899, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "சசிகலா சீராய்வு மனு 99 சதவீதம் தள்ளுபடி ஆகும்: ராம்ஜெத்மலானி- Dinamani", "raw_content": "\nசசிகலா சீராய்வு மனு 99 சதவீதம் தள்ளுபடி ஆகும்: ராம்ஜெத்மலானி\nBy DIN | Published on : 15th February 2017 11:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுது தில்லி: சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் அது 99 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதற்கே வாய்ப்பு இருப்பதாக என்று மூத்த வழக்குறைஞர் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.\nவருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.\nஇதுகுறித்து மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத் மலானி கூறியதாவது:\nசசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என்று அதிமுவைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇதற்கு சசிகலா வழக்கில் மேல் முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தில் எந்த வாய்ப்பும் இல்லை. சட்டத்தை தம்பிதுரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.\nசட்டப்படி யார் வேண்டுமானாலும் சசிகலா வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், அது 99 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதற்கே வாய்ப்பு இருக்கிறது. இதனால் எந்த பலனும் இல்லை என்று கூறினார்.\nசொத்து குவிப்பு வழக்கில் இப்படியொரு சூழ்நிலை உருவாகும் என்று சசிகலாவுக்கு முன்பே தெரிந்திருக்கும். அவர் முதல்வர் பதவியேற்க முயற்சி செய்ததால் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையை தவிர்த்திருக்கலாம்.\nமேலும், கட்சியில் பிளவு ஏற்பட்டு இருக்காது. எம்எல்ஏக்களை பிடித்து வைத்துக் கொண்டு ஒருவர் முதல்வராக பொறுப்பேற்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள். இந்த தீர்ப்பு அதிமுகவின் எதிர்காலத்தை சந்தேகத்துக்கு உரியதாக்கி விட்டது என்றார்.\nஅதிமுகவில் வேறு யாராவது ஒரு நல்ல தலைவர் முன்னிறுத்தப்பட்டால் கட்சி நிலைபெறும். கட்சியில் நேர்மையான தலைவரை முதல்வர் ஆக்க வேண்டும். இது அதிமுகவின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.\nஆளுநர் இனி வழக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பின்பு அவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2016/06/register-free-domains-tnpsc-science-question-and-answer-in.html", "date_download": "2018-10-20T22:28:03Z", "digest": "sha1:DRRNR7KWQLEMIHMJK5CCB55XQDWWJCNN", "length": 12918, "nlines": 262, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers TNPSC Science question and answer in tamil - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n1. மையப்புள்ளியிலிருந்து ஊசல்குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி\n2. வினாடி ஊசலின் அலைவு நேரம்\n5. 1 குதிரைத்திறன் (HP) என்பது\n9. கீழ்கண்டவற்றுள் எது மரபு சாரா ஆற்றல் மூலம்\n10. மின் விசிறியில் மின்னாற்றல்..........ஆற்றலாக மாறுகிறது\n மீண்டும் முயற்சி செய்ய read more questions\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்கள் நிரப்புவதற்கு, தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது....\n10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. அழுது அடியடைந்த அன்பர் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-10-20T22:08:06Z", "digest": "sha1:NTBCNQ74SC4AM5PGFR556AFJDOB7NVFN", "length": 17816, "nlines": 173, "source_domain": "yarlosai.com", "title": "இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராச�� பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / விளையாட்டு / IPL T20 - 2018 / இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மோதுகின்றன.#IPL2018 #KKRvSRH #KKR #SRH\n11-வது ஐ.பி.எல். போட்டி தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டமே எஞ்சி இருக்கிறது.\nடோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பது இன்று தெரியும்.\nகொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடை பெறும். ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஇதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது\nஐதராபாத் அணி 2-வது முறையாகவும், கொல்கத்தா அணி 3-வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.\nகுறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் சவால் தொடுக்கும் திறமையான அணி ஐதராபாத் ஆகும். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமே.\nஇந்தப் போட்டித் தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக வில்லியம்சன் உள்ளார். அவர் 8 அரை சதம் உள்பட 685 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு அவர் மிகப்பெரிய சவாலாக விளங்குவார்.\nஇது தவிர தவான் (437 ரன்), மனீஷ் பாண்டே (284 ரன்), யூசுப் பதான் (212 ரன்), சகீப்-அல்- ஹசன் (183 ரன், 13 விக்கெட்), ரஷீத்கான் (18 விக்கெட்), சித்தார்த் கபூல் (19 விக்கெட்), புவனேஸ்வர் குமார் (9 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.\nகொல்கத்தா அணியில் அதிக ரன் எடுத்த வீரர் கேப்டன் தினேஷ் கார்த்திக். அவர் 2 அரை சதம் உள்பட 490 ரன் எடுத்துள்ளார். இது தவிர கிறிஸ்லன் (443 ரன்), ராபின் உத்தப்பா (349 ரன்), சுனில்நரீன் (331 ரன், 16 விக்கெட்), ஆந்தரே ரஸ்சல் (313 ரன், 13 விக்கெட்), குல்தீப் யாதவ் (15 விக்கெட்), பியூஸ் சாவ்லா (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.\nஇந்த தொடரில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல்.லில் 14 போட்டியில் மோதியுள்ளன.\nஇதில் கொல்கத்தா-9, ஐதராபாத்-5ல் வெற்றி பெற்றுள்ளன.\nஇரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் வருமாறு:-\nஐதராபாத்: வில்லியம்சன் (கேப்டன்), தவான், கோஸ்சுவாமி, மனீஷ் பாண்டே, சகீப்-அல்-ஹசன், யூசுப்பதான், பிராத் வெயிட், ரஷீத்கான், புவனேஷ் வர்குமார், சித்தார்த்கவூல், சந்தீப் சர்மா.\nகொல்கத்தா: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரீன், உத்தப்பா, நிதிஷ்ரானா, ஆந்தரே ரஸ்சல், சுப்மன் ஹில், சீயர்லெஸ், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, கிருஷ்ணா.#IPL2018 #KKRvSRH #KKR #SRH\nPrevious தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து ஈழ நல்லூரில் குவிந்த உணர்வாளர்கள்- படங்கள்\nNext தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – பொதுநல மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் 28-ம் தேதி விசாரணை\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். ச��ய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/substrate", "date_download": "2018-10-20T21:06:58Z", "digest": "sha1:GB7K3ZLIA2K5GHXJ4J6XI2QSD4BC4XYI", "length": 5050, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "substrate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். நொதிப்பிகளால் செரிக்கக் கூடய உணவு; பற்றுப்பொருள்\nவேதியியல். அடி மூலக்கூறு, வினைவேதிமம்\nவேதிவினைக்கு உட்படப்போகின்ற வேதிப்பொருள் வினைவேதிமம் எனப்படுகிறது\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் substrate\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/10/blog-post.html", "date_download": "2018-10-20T21:12:01Z", "digest": "sha1:5VZLGNLMQUCICJLYLXXJSUUDLFCDA6BB", "length": 95000, "nlines": 451, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": \"நிலக்கிளி\" தந்த அ.பாலமனோகரன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.\" - நிலக்கிளி அ. பாலமனோகரன்.\nஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை நாம் இப்போது அவருடன் பகிர்ந்து கொள்வோம்.\nEsnips ஒலி வடிவில் கேட்க\nimeem Player ஒலி வடிவில்\nகானா.பிரபா: வணக்கம் திரு.பாலமனோகரன் அவர்களே\nமுதலில் தங்களின் இலக்கியப் பயணத்தின் தொடக்க காலம் குறித்து சொல்ல முடியுமா\nஅ.பாலமனோகரன்: என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்தான் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டேன். அப்போது பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 2 வருட பயிற்சி முடித்துவிட்டு மூதூருக்கு முதல் நியமனம் பெற்றுச் சென்றிருந்த நேரம். அங்கு யாரோ ஒருவருக்கு ஒரு சிறுகதை எழுதிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.\nஅந்தச் சிறுகதையை எழுதி என்னுடைய பெரிய வகுப்பு மாணவர் ஒருவரிடம் கொடுத்து \"இதை நல்ல எழுத்தில் எழுதித் தா\" என்று சொன்னேன். அம்மாணவர் கதையைப் படித்துப் பார்த்துவிட்டு \"இதை.. 'வ. அ.' அவர்களிடம் கொடுத்துப் பார்ப்போமே.... நல்ல கதையாக இருக்கிறதே\nமூதூரைச் சேர்ந்த வ. அ. இராசரத்தினம் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஆனால் எனக்கோ அவரை முன்பின் தெரியாது. அந்த மாணவரே, தான் சொன்னபடி அவரிடம் சென்று கதையைக் கொடுத்தார்.\nபின்னர் வ.அ எனக்கு தகவல் அனுப்பி, \"நான் உங்களைச் சந்திக்க வேண்டும்\" என்று அதில் குறிப்பிட்டிருந்தார். நானும் சென்று சந்தித்துப் பேசினேன்.\n\"நீங்கள் அனுப்பிய கதையின் நடை நன்றாக இருக்கிறது. ஆனால் இது சிறுகதை அல்ல. சிறு நாவல்\" என்றார்.\nஅந்தக் கதையில் பார்த்திபன் என்பன போன்ற பெயர்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருந்தேன். ஏனெனில் ஆனந்த விகடன், கல்கி போன்ற தமிழக இதழ்கள், அல்லது இலக்கியங்களை மட்டுமே அதிகம் படித்திருந்தபடியால், அந்த வகையில்தான் எங்கள் சிந்தனையும் இருந்தது போலும்.\nஅவர் என்னிடம் வேறு பல ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும், சில ஆங்கில நூல்களையும் தந்து, வாரந்தோறும் படித்துவரச் சொல்வார். சனி, ஞாயிற்றுக��கிழமைகளில் இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வோம்.\nதிரு. வ. அ. வின் அறிமுகத்துக்குப் பின்னர்தான் எங்கள் மண்ணையும், அங்கு வாழும் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும் ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினேன்.\nஅதற்கு முன்பும் கூட இதே ஈடுபாட்டுடன் இவற்றையெல்லாம் கவனித்து வந்திருந்தாலும்கூட, அவ்வாறு நான் கவனித்தவற்றை எல்லாம் எழுத்தில் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததில்லை. எனவே என்னை இந்த துறைக்கு அறிமுகப்படுத்தியவர் திருவாளர் வ. அ. அவர்கள்தான். அவர் இப்போது நம்மிடையே இல்லை.\nகானா.பிரபா: நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய படைப்புகள் அந்தக் காலகட்டத்தில் இருந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது அல்லவா...\nஅ.பாலமனோகரன்: வந்திருக்கிறது. அந்த நாட்களில் 'தினபதி'யில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு திட்டம் இருந்தது. அதற்கு வ. அ. அவர்களும் சில எழுத்தாளர்களை, கதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nஅந்த வகையிலே வ. அ 'தினபதி' யின் வாரப் பதிப்பான 'சிந்தாமணி' என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு. இராஜ அரியத்தினத்திற்கு எனது முதலாவது கதையை அனுப்பிய போது அது வெளியானது.\nஅதைத் தொடர்ந்து இராஜ அரியத்தினம் அவர்களுடான நெருக்கம் அதிகரித்தபோது, தொடர்ந்து 'சிந்தாமணி'யிலேயே வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஒரு கதை அல்லது சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன்.\nஇந்த வகையில்தான் என்னுடைய படைப்புகள் என் எழுத்துப் பயணத்தின் தொடக்க காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்தன.\nகானா.பிரபா: ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாற்றிலே 'நிலக்கிளி' என்ற உங்களுடைய நாவல், தவிர்க்க முடியாத ஒரு படைப்பாக விளங்கி வருகிறது. உங்களைக் கூட 'நிலக்கிளி' பாலமனோகரன் என்று பலர் அடைமொழியிட்டு அழைப்பார்கள். இந்த 'நிலக்கிளி' நாவல் எழுதியதற்கென பின்னணி ஏதாவது இருக்கிறதா\nஅ.பாலமனோகரன்: ஆமாம். பாலமனோகரனைவிட 'நிலக்கிளி' முக்கியமானதும், பிரபலமானதும் கூட. எனவே 'நிலக்கிளி' பாலமனோகரன் என்ற பெயரிலேயே நானும் இப்போது படைப்புகளை எழுதி வருகிறேன்.\nஇந்த 'நிலக்கிளி' நாவலுக்கு எழுதிய முன்னுரையிலேயே நான் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். வன்னி மண்ணையும் அதன் மக்களையும் மிக அதிகமாக காதலிப்பவன், நேசிப்பவன் நான்.\nஅப்படிப்பட்ட ஒரு நேசமும், அந்த மண்ணும் அந்த மக்களும் என்னுள் ஏற்படுத்திய பிரதிபலிப்புகளும், அந்த மண்ணின் அழகு மற்றும் மக்களின் குணாதிசயங்கள்தான் அந்த நாவலில் இடம்பிடித்துள்ளன.\n'நிலக்கிளி' என்ற பெயரை நான் அந்த நாவலுக்கு வைக்கக் காரணமே, அந்தமக்களும் ஒருவகையில் நிலக்கிளி போன்றவர்கள்தான்.\nஉயரப் பறக்க முடியாதவர்கள் அல்ல, உயரப் பறக்க விரும்பாதவர்கள் என்று சொல்லலாம். அந்த நாட்களைப் பொறுத்தவரையில்...\nஅப்படிப்பட்ட ஒரு பாத்திரப் படைப்புகளைக் கொண்ட நாவல் அது.\nமுக்கியமாக நான் அனுபவித்த அந்தக் காட்டு வாழ்க்கை, வயல், என்னுடைய ஊர், சூழல், அங்கு வாழும் மக்கள், எல்லாம் அந்த நாவலில் இடம்பிடித்துள்ளன.\nசில பாத்திரங்கள்.... அவர்கள் உண்மையிலேயே கதாபாத்திரங்களாக வரக்கூடியவர்கள்தான். தண்ணிமுறிப்பு என்ற கிராமத்திலே ராஜசிங்கம் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் கோணாமலையர். என்னும் பாத்திரத்தில் வருகின்றார். அவர் வாழ்ந்த வாழ்க்கையும் இந்நாவலில் உள்ளது. அவருக்கு மகன்கள் இருந்தார்கள். அவர்களுடன் நானும் காட்டிலே வேட்டைக்கு போவதுண்டு.\nஇப்படி அந்த உண்மையான நிஜமான இடங்களை வைத்து, சிலரை 'மொடல்' (Model) பாத்திரமாகக் கொண்டு இந்தப் படைப்பைக் கொடுத்தேன்.\nஅப்போது பத்துப் பதினைந்து சிறுகதைகள் மட்டுமே நான் எழுதியிருப்பேன். 'நிலக்கிளி' தான் எழுதிய முதலாவது நாவல். இதை வீரகேசரியில் பிரசுத்தனர். இதுதான் 'நிலக்கிளி' வெளியீடு கண்ட கதை.\nகானா.பிரபா: வீரகேசரியில் தொடராக வெளிவந்து, பின்னர் வீரகேசரி பிரசுரமாக வந்த ஒரு நாவல் தானே இது\nஅ.பாலமனோகரன்: இல்லை. நேரடியாகவே வீரகேசரி பிரசுரமாக வந்தது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஒருவகையில் நன்மை செய்திருக்கிறது எனலாம்.\nஅதாவது தமிழகத்தில் வெளி வந்த தமிழ்ப் பத்திரிகைகளை அக்காலத்தில் நிறுத்தியிருந்தார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதற்காக வீரகேசரி மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து 50 அறுபது நாவல்களுக்கு மேல் வெளியிட்டிருப்பார்கள்.\nஅந்தத் திட்டத்தின் மூலமாக அறிமுகமான எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முக்கியமாக என்னைப் பொறுத்தவரையில் வீரகேசரியின் அனுசரணையும் ஒத்துழைப்பும்தான் எழுத்துத் துறையில் நான் பிரவேசிக்கவும், என்னுடைய படைப்புகள் மக்களைச் சென்றடைவும் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் வீரசேகரிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nகானா.பிரபா: நீங்கள் குறிப்பிடுவதுபோல அன்றைய காலகட்டத்தில் வீரசேகரி பிரசுரம் தொடர்ச்சியாக பல நாவல்களையும் பல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இவ்வேளையில் ஒரு தகவலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறோம். 'நிலக்கிளி' என்ற இந்த நாவலையும், செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' நாவலையும் படமாக்க வேண்டுமென்று ஒரு முனைப்போடு தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திராவிடம் கொடுத்த போது, 'நிலக்கிளி' கதையில் வரக்கூடிய 'பதஞ்சலி' கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு ஒரு நடிகையை தென்னிந்தியாவிலேயே அப்போது தேட முடியாது என்று சொல்லி, 'வாடைக்காற்று' நாவலைப் படமாக்குமாறு சொல்லியிருந்தாராம். இது சுவையான தகவல், இல்லையா\nஅ.பாலமனோகரன்: இது சுவையான தகவல்தான். யாரோ என்னிடம் முன்பு ஒருமுறை இதைச் சொல்லியிருக்கிறார்கள். இது எந்தளவு உண்மை அல்லது பொய் என்பது அப்போது தெரியவில்லை. பின்னர் ஒரு நல்ல இடத்திலிருந்து தம்பியய்யா தேவதாஸ் அவர்கள் இதைப்பற்றி எங்கோ குறிப்பிட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.\nகானா.பிரபா: ஆமாம். தம்பியய்யா தேவதாசுடைய 'ஈழத்து தமிழ்ச் சினிமாவின் வரலாறு' என்ற நூலிலே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் 'நிலக்கிளி'க்கும் அதில் வரும் பதஞ்சலி பாத்திரத்திற்கும் ஒரு தனித்துவத்தை அன்றே கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி அல்லவா\nகானா.பிரபா: நீங்கள் குறிப்பிட்டதுபோல வீரகேசரி பிரசுரம் மூலமாக 'நிலக்கிளி' வெளியானது. தொடர்ந்து 'குமாரபுரம்' என்ற இன்னொரு நாவலும் உங்களுடைய படைப்பாக வெளியாகியிருந்தது அல்லவா\nஅ.பாலமனோகரன்: ஆமாம். 'குமாரபுரம்' என்றொரு நாவல், அதைத் தொடர்ந்து 'கனவுகள் கலைந்தபோது' என்ற நாவலும் வீரகேசரி ஸ்தாபனத்தால்தான் வெளியீடு செய்யப்பட்டது.\nகானா.பிரபா: தொடர்ந்து உங்களுடைய படைப்புகளாக, அதாவது நூல் வடிவில் வந்த படைப்புகளாக எவற்றைச் சொல்வீர்கள்\nஅ.பாலமனோகரன்: 'நிலக்கிளி', 'குமாரபுரம்' எழுதிய காலத்திலேயே எனது ஊரிலே, தண்ணீரூற்று கிராமத்துக்கு அருகிலே உள்ள வற்றாப்பளையிலே உள்ள அருணா செல்லத்துரை என்பவர் அப்போது இலங்கை வானொலியில் இருந்தார். அவர் மூலமாக என்னுடைய சிறுகதைகளில் பெரும்பாலானவற்றை பின்பு வானொலி நாடகமாக்குவதுண்டு.\nஜோர்ஜ் சந்திரசேகரன், வாசகர் போன்றவர்கள் அந்த நாடகங்களை மிக அற்புதமாக உருவாக்கினார்கள்.\nஅத்தோடு 'வீக் எண்ட்' என்ற ஆங்கில வாராந்திர ஞாயிறு பத்திரிகையிலும் என்னுடைய கதைகள் ஆங்கிலத்தில் பிரசுரமாயின. எல்லா கதைகளுமே வன்னி மண்ணையும் மக்களையும் பிரதிபலிப்பனவாகத்தான் இருந்தன.\nகானா.பிரபா: அன்றைய காலகட்டத்தில் - அதாவது நீங்கள் வன்னி மண்ணிலே இருந்த காலகட்டத்திலே - வன்னி மண்ணிலே இருந்து எழுதக்கூடியவர்களாக உங்களால் குறிப்பிட்டு யாரையெல்லாம் சொல்ல முடியும்\nஅ.பாலமனோகரன்: முதலாவதாக நான் குறிப்பிட வேண்டியவர் முல்லைமணி சுப்பிரமணியம். இவர் முள்ளியவளையைச் சேர்ந்தவர்.\nஇவர் ஒரு ஆசிரியர். இவர் அண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார் என்று கேள்விப்பட்டேன். தற்போது வவுனியாவில் இருக்கிறார். அடுத்து, கலாநிதி க. நா. சுப்பிரமணிய ஐயர். இவர் தன்னுடைய எம். ஏ. பட்டத்துக்கு நாவல்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.\nகானா.பிரபா: அதாவது இலங்கையில் எழுதப்பட்டிருந்த தமிழ் இலக்கிய நாவல்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்.\nஅ.பாலமனோகரன்: ஆமாம். அவர் முள்ளியவளையைச் சேர்ந்தவர். வித்தியானந்தா கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகம் சென்ற பெருமைக்குரியவர். நான் முன்பே குறிப்பிட்ட அருணா செல்லத்துரை. அவரும் இப்போது நிறைய நூல்களை வெளியிட்டுள்ளார்.\nநான் குறிப்பிட வேண்டிய மற்றொரு எழுத்தாளர் கவிஞர் முல்லையூரான் என்றழைக்கப்படும் ஒருவர். அவரும் வற்றாப்பளையைச் சேர்ந்தவர். டென்மார்க்கிலே இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் இப்போது நம்மிடையே இல்லை.\nஏனைய எழுத்தாளர்கள் என்று சொன்னால், பொன் புத்திசிகாமணி என்று வட்டுவாகல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இது முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு போகும் வழியிலே உள்ள அழகான கிராமம். அவரும் நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளார் இப்போது ஜேர்மனியில் வசிக்கிறார். க. ந. இரத்தினசபாபதி மணிவண்ணன் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். அவரும் இப்போது நம் மத்தியில் இல்லை. 'காற்றில் மிதக்கும் சருகுகள்' என்ற அவருடைய நூல் ஒன்று வீரகேசரி பிரசுரம் மூலமாக வெளி���ந்தது.\nமெட்ராஸ் மெயில் என்று ஒரு எழுத்தாளர் உள்ளார். அவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். அரியான் பொய்கை செல்லத்துரை, முள்ளியவளையில் வாழ்பவர். அடுத்து ஊத்தங்கரையான். தணணீரூற்றிலே ஊறிப் பாய்கின்ற நல்ல கேணி ஒன்று உண்டு. அதன் அருகிலே ஊத்தங்கரை பிள்ளையார் கோவில் இருக்கும். இந்த ஊத்தங்கரை என்பதை தனக்குப் பெயராகச் சூட்டிக்கொண்டு எழுதியவர். என்னுடைய மாணவர் என்று கூட சொல்லலாம். ஐங்கரலிங்கம் என்பது அவர் பெயர். அடுத்து தாமரைச் செல்வி. இவர் நான்கைந்து வருடங்கள் முன்புதான் எனக்கு அறிமுகமானார்.\nநான் யாழ்ப்பாண கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேதான் நவாலியைச் சேர்ந்த அப்பச்சி மகாலிங்கம் வித்தியானந்த கல்லூரியில் பணியாற்றினார். அவர் நல்ல எழுத்தாளர், நாடக ஆசிரியர். அவர் வித்தியானந்தா கல்லூரியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த பத்து ஆண்டுகளும் அவர் என்னுடைய வீட்டிலேயே தான் வாழ்ந்தார். நான் இளைஞனாக இருந்த அந்தச் சமயத்தில் அவரிடம் நிறைய புத்தகங்கள் பெற்று படித்திருக்கிறேன். அவரும் என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு அடக்கமான எழுத்தாளர்.\nஅவருடைய ஒரு நாவல் கூட வீரகேசரி பிரசுரமாக வெளிவந்துள்ளது.முக்கியமாக கலைமகளில் 'ராமனுக்கு தோணியோட்டிய வம்சம்' என்ற அவருடைய கதை ஒன்று வந்தது. நல்ல எழுத்தாளர், நல்ல மனிதர். அவரும் இப்போது நம்மிடையே இல்லை.\nகானா.பிரபா: வீரகேசரி பிரசுரமாக வந்த உங்களது நாவல்களை அறிந்தோம். அதை தவிர உங்களுடைய படைப்புகள் எழுத்துருவில் பதிப்பாக வந்துள்ளனவா\nஅ.பாலமனோகரன்: 'வண்ணக்கனவுகள்' என்ற பெயரிலே ஒரு நாவல். அது வீரசேகரி பிரசுரத்திற்காக நான் அளித்தபோது, அவர்கள் அதை 'மித்திரன்' இதழில் பிரசுரித்துவிட்டு பிறகுதான் புத்தகமாகப் போடுவோம் என்று கூறினர். அது மித்திரனில் வெளியானது.\n'வட்டம்பூ' என்றொரு நாவல். 'அப்பால்தமிழ்' (www.appaaltamil.com) இணையத்தளத்தில் தொடர்கதையாக வந்தது.அந்த நாவலும்கூட 'நிலக்கிளி'யை ஒத்ததுதான். 'நிலக்கிளி' வன்னி பிரதேசத்தைக் கொண்டு அமைந்தது என்றால், 'வட்டம்பூ' ஆண்டாங்குளம் என்ற கிராமத்தைக் கொண்டு அமைந்தது. இது நாயாறு, குமளமுனை காட்டுப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள பழையகாலத்து பனைகள் உள்ள ஒரு குக்கிராமம்.\nஅங்கு வாழும் ஒரு முதி���வருக்கு குழுமாடு சவாலாக வருகிறது. அவர் எருமை, பசுக்கள் என்று நிறைய வைத்திருப்பவர். மற்ற விலங்குகளைவிட குழுமாடு மிகவும் பயங்கரமானது என்பது பலருக்குத் தெரியும்.அதை எப்படி அவர் அடக்கி வென்றார் என்ற கதையைச் சொல்கையில், இந்த குழுமாடு பிடிக்கின்ற முறைகளையும், அதற்குப் பயன்படும் வார்க்கயிறு ஆகியவை குறித்தும், கூறியுள்ளேன்.\nஅங்குள்ள காட்டு வாழ்க்கையை மிகவும் அனுபவித்து வாழ்ந்தவன் நான். அதை ஒரு படைப்பிலே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.\nஅந்தக் காலக்கட்டத்திலேதான் இளைஞர்களும் மாணவர்களும் தங்களுக்கென்று ஒரு அமைப்பை அமைத்து அரசியலில் பிரவேசிக்கின்ற ஒரு காலமாக இருந்தது.\nபாராளுமன்ற பிரிதிநிதிகளின் போக்கில் அதிருப்தி ஏற்பட்டு அல்லது வேறு வகையான ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்றனர். அந்தக் காலகட்டத்தில் குமளமுனையிலே ஒரு மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவருடைய வாழ்க்கை கூட என்னை மிகவும் பாதித்தது. அவர் இப்போது இல்லை.\nஒரு தேர்தலின் பின்னர் தென்னமரவடி கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து குமளமுனையிலே வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.\nஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், தேர்தலில் தோற்றவர்கள் கொழும்பில் உள்ள தமிழர்களையும், இலங்கையில் உள்ள மற்ற தமிழர்களையும் தாக்கி தமது கோபத்தை தீர்த்துக் கொள்வது வழக்கம். அதனால் கலவரங்கள் ஏற்படும். இதைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதை.\nஇப்படியொரு கதைக் களமிருப்பதை வீரகேசரி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இதை விரும்பவில்லை.\nஅப்போது முல்லையூரான் அந்தக் கதையைப் படித்தார். 'இந்தியாவுக்குப் போய் இந்தக் கதையை எழுதுங்கள்' என்று அவர் சொன்னார்.\nநானும் இந்தியாவுக்குச் சென்று இக்கதையை எழுதி உடனே வெளியிட வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றேன். இத்தனைக்கும் கதைக்கான குறிப்புகள் எதையுமே கையில் எடுத்துச் செல்லவில்லை. இந்தியாவில் எனக்கு வசதியான இடம் கூட கிடையாது.\nஇந்தியாவில் ஒரு மட்டையை மடியில் வைத்து தரையில் அமர்ந்தபடி எழுதுவார்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அப்படி தரையில் அமர்ந்தபடி இரண்டு நாட்களில் அந்த நாவலை எழுதி முடித்துவிட்டேன். அந்த சுவாரசியமான அனுபவம் பற்றி நிறைய சொல்லலாம். கதையை முடித்து 'நர்மதா' ராமலிங்கம் அவர்களிடம் எட���த்துச் சென்றேன். அது திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலம்.\n\"இப்போது எங்களுடைய இலக்கிய முயற்சிகளுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. என்னால் இந்தக் கதையைப் படித்துக்கூட பார்க்க முடியாது\" என்பதுபோல நர்மதா ராமலிங்கம் சொன்னார். நான் அவரிடம் சொன்னேன், \"இலங்கையிலிருந்து இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, இரண்டு நாட்களுக்குள் இக்கதையை எழுதி முடித்துள்ளேன். நீங்கள் ஒருமுறை படித்துப் பாருங்கள். நான் காலையில் வந்து வாங்கிச செல்கிறேன்\" என்று சொல்லி விடைபெற்றேன்.\nகாலையில் சென்றபோது அவர் என்னை மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார். வீட்டுக்குள் அழைத்துச் சென்று காலை உணவு அளித்து, தான் ஒரு பண்புக்காக, நாகரிகத்துக்காக அந்தக் கதையில் இரண்டு பக்கங்கள் படிக்கலாம் என்ற எண்ணத்தில் எடுத்துப் படித்தால், அதன் பிறகு கதையை வைக்க முடியவில்லை என்றும் முழுமையாகப் படித்ததாகவும் சொன்னார்.\n\"இந்தக் கதை ஒரு 'உலகளாவிய கருத்து' (யூனிவர்சல் தீம்) ஆக இருக்கிறது. எனினும் என்னால் வெளியிட முடியாத சூழ்நிலை\" என்று கூறிவிட்டார்.\nபிறகு எப்படியோ இந்தியாவில் சோமபுத்தக நிலையத்தினர் மூலமாக ‘நந்தாவதி' என்ற பெயரில் இக்கதை வெளியானது.\n'வட்டம்பூ' என்றால் மக்கள் வாங்கமாட்டார்கள் என்று கூறிவிட்டனர். இப்படித்தான் 'நிலக்கிளி'க்குக் கூட வீரகேசரி பிரசுரத்தார் பெயரை மாற்றுப்படி கூறினர். நான் மறுத்துவிட்டேன். பிரசுரிப்பதாக இருந்தால் 'நிலக்கிளி' என்ற பெயரில் வெளியிடுங்கள், இல்லையென்றால் பிரசுரிக்கத் தேவையில்லை என்று கூறிவிட்டேன்.\nநல்லவேளையாக முதல் நாவலிலேயே என்னுடைய விருப்பத்தில் தீவிரமாக இருந்தபடியால் நிலக்கிளி என்ற பெயர் வந்தது. இல்லையெனில் அந்நாவல் பதஞ்சலி என்ற பெயரில் கூட வந்திருக்கக்கூடும். நிலக்கிளி என்ற பெயரை எல்லோரும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று கருதினர். வெட்டுக்கிளி, நீலக்கிளி என்றெல்லாம் பலர் பலவிதமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் சுவையான அனுபவங்கள்.\nஇதைத் தொடர்ந்து 1984ல் டென்மார்க் வந்துவிட்டேன். இங்கு டென்மார்க் வந்த பிறகு 'தாய்வழி தாகங்கள்' என்றொரு நாவல் எழுதி அதை சென்னையில் வெளியிட்டேன்.\nஇங்கே டென்மார்க்கிலே எனது டெனிஷ் தமிழ் அகராதியை பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு ���ெரிய வெளியீட்டு நிறுவனம் தங்களது பதினோராவது பிறமொழி அகராதியாக வெளியிட்டனர்.\nஅவர்களே ஐந்து மாதங்கள் கழித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய பத்துப் பதினைந்து சிறுகதைகளை இங்குள்ள இரண்டு பிரபலபமான எழுத்தாளர்கள் மொழிபெயர்த்து அச்சிறுகதைத் தொகுதியை 'நாவல் மரம்' என்ற பெயரில் வெளியிட்டனர். அந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற கதைகள் அனைத்துமே என் மண்ணையும் மக்களையும் பற்றியதுதான்.\nஇதேபோல் 'தீப தோரணம்' என்ற பெயரில் என்னுடைய சிறுகதைகளில் பதினொரு கதைகளைத் தேர்ந்தெடுத்து நானே வெளியிட்டேன். அதற்கு இலங்கையில் எனக்கு சாகித்ய மண்டபப் பரிசும் கிடைத்தது. இதற்கிடையே 'நிலக்கிளி' நாவலும் மல்லிகைப் பந்தலின் வெளியீடாக, இரண்டாவது பதிப்பாக மூன்று - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது.\nஏன் இவ்வாறு வெளியிட நேர்ந்தது என்றால், வீரகேரி நாவல்களுக்கும் புத்தகங்களுக்கும் அவர்கள் பயன்படுத்துவது வெறும் நியூஸ் பிரிண்ட் தாள்தான். அது நீண்ட காலம் நிலைத்து இருக்காது. எனவே 'நிலக்கிளி' நாவல் நாளடைவில் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில், பயத்தில் நான் 'மல்லிகை' ஜீவா அவர்களுடன் பேசி, அவர் மூலமாக இரண்டாம் பதிப்பாக வெளியிட்டேன்.\nகானா.பிரபா: எழுத்துத்துறை தவிர ஓவியம், மொழிபெயர்ப்புத் துறையிலும் தடம் பதித்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு பற்றிச் சொல்லும்போது டெனிஷ் மொழியில் வெளி வந்துள்ள பல ஆக்கக்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து\nஅ.பாலமனோகரன்: டெனிஷ் மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழியாக்கம் செய்திருந்திருக்கிறேன். ஆனால் இவை எல்லாவற்றையும்விட என்னுடைய வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாக கலாநிதி குணசிங்கம் அவர்கள் தன்னுடைய கலாநிதி பட்டத்துக்காக எழுதிய 'தமிழ் தேசியவாதம்' என்ற நூலை தமிழாக்கம் செய்கின்ற வாய்ப்பு கிடைத்ததைச் சொல்ல வேண்டும்.\nகாரணம், எங்களுடைய வரலாற்றுக்குரிய சான்றுகள் பல அந்நூலில் உள்ளன. கலாநிதி குணசிங்கம் என்னிடம் அடிக்கடி சொல்வார், \"இலங்கைத் தமிழர்களுடைய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களைக் குறிக்கின்ற நூல்கள்தான் இதுவரை வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை ஒரே நூலில் முழுமையாகவும் தகுந்த ஆதாரங்களுடன் சான்றுகளுடனும் சொல்கின்ற ஒரு ஆக்கம் நம்மிடையே இல்லை. அதை நான் கட்டாயம் உருவாக்க வேண்டும்\" என்பார்.\nஇதை ஒருவித தியாக உணர்வுடன், தாகத்துடன் அவர் செய்து கொண்டிருந்தார். அவருக்கு சிறு உதவியாக என்னால் இருக்க முடிந்ததைப் பெரிய காரியமாக நினைக்கிறேன்.\nகானா.பிரபா: இத்தகைய பெரிய பணிக்காக நீங்கள் செலவழிக்கும் நேரம் என்பதும் கூட மிக அதிகமாகேவ இருந்திருக்கும் அல்லவா\nஅ.பாலமனோகரன்: உண்மைதான். நான் முறையான பட்டப் படிப்பு பெற்றவன் அல்ல. என்னுடைய அதிகபட்ச படிப்பு என்று பார்த்தால் ஆங்கில ஆசிரியராகப் பட்டம் பெற்றதுதான். அதைவிட இங்கே டென்மார்க்கில் டெக்னிக்கல் அஸிஸ்டென்ற் எனப்படும் கட்டிடத்துறையில் தொழில்நுட்பவியலாளருக்கான மூன்று வருடப் படிப்பை முடித்திருக்கிறேன்.\nஎன்னுடைய ஐம்பதாவது வயதில் அந்தப் பட்டப்படிப்பை முடித்தேன்.\nஎன்னுடைய ஒரே ஆசை என்னவென்றால், என் தாய்நாட்டுக்குப் போகவேண்டும். அங்கு எவ்வளவோ கட்டிடங்கள் எழுப்பப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கலாம் என்பதற்காகவே படித்தேன்.\nகானா.பிரபா: ஓவியத்திலும் நீங்கள் கைதேர்ந்த கலைஞராக இருக்கிறீர்களே... எப்படி\nஅ.பாலமனோகரன்: டென்மார்க்கில் என் ஓவியங்களை டெனிஷ் மக்கள் ஓரளவு விரும்பிப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். சிலர் தங்களுடைய வீடுகளிலும் அவற்றை வைத்துள்ளனர். ஆனால் எங்கள் மக்கள் மத்தியில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்றால், நான் ஓவியம் வரைவேன் என்பது எம் மக்களுக்குத் தெரியவந்தது என்றால் அதற்காக நான் திரு. கி.பி. அரவிந்தன் அவர்களுக்குதான் நன்றி சொல் வேண்டும். 'அப்பால் தமிழ்' தளத்தில் ஓவியக்கூடம் என்று ஒரு பகுதியை ஆரம்பித்து அதிலே என்னுடைய ஓவியங்களை மட்டுமல்ல ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் அளித்தார். அதிலே என்னுடைய ஓவியங்களும் உள்ளன.\nநான் ஒன்றும் முறையாக ஓவியம் கற்றுக் கொள்ளவில்லை. சுயமாகத்தான் வரையத் தொடங்கினேன். இப்போதும் அதில் ஈடுபட்டு வருகிறேன். சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல இவ்வாறு நான் சுயமாக கற்றுக் கொண்டது நல்ல விஷயமாகவே இருக்கிறது.\n( அ.பாலமனோகரனால் 1994 இல் வரையப்பட்ட \"காட்டுக் கோழிகளின் சண்டை\", இது Amateur Art Scene வெளியிடும் PAINT சஞ்சிகையில் வெளிவந்தது)\nகானா.பிரபா: உங்களது இளம் பருவ காலம் குறித்து\nஅ.ப���லமனோகரன்: என்னுடைய தாயார் தான் எனக்கு சிறு வயதில் ஆசிரியையாக இருந்தவர். மூன்றாம் வகுப்பு மட்டும் தண்ணீற்று சைவ பாடசாலையில் படித்தேன். அங்குதான் என் தாயார் பணியாற்றினார். அவரை பெரியம்மா வாத்தியார் என்று சொல்வார்கள். அதன் பிறகு உடுவில் மகளிர் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள், அதன் பிறகு யாழ்ப்பாணம் கல்லூரியில் படித்தேன்.\nமிக சின்ன வயதிலேயே என்னை என் தாயார் பெரிய வகுப்பு மாணவர்கள் ஓவியம் வரையும்போது அங்கு அழைத்துச் சென்று அவர்களுடன் ஓவியம் வரைய விடுவார்.\nஅதன் காரணமாகவோ என்னவோ ஓவியம் பழகிவிட்டது. எழுத்துத் துறையில் ஒரு ஓவியரின் கண்ணோட்டத்துடன் சில விஷயங்களைப் பார்க்கும்போது அது எங்களுடைய எழுத்துக்கு அழகும் மெருகும் சேர்ப்பதை என்னால் உணர முடிகிறது.\nகானா.பிரபா: வன்னி மண் மாந்தர்கள், அதாவது உங்கள் காலட்டத்திலேயே வாழ்ந்தவர்கள் பின்னர் கதை மாந்தர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்றைய காலக்கட்டடத்தில் வன்னி மண்ணின் முக்கியத்துவம் கருதி நமது தேசிய போராட்டம் கருதி - அதாவது வன்னி மண்ணில் இருந்துகொண்டு பலர் கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கு முன்னர் - அதாவது 90-களுக்குமுன்னர் வன்னி மண்ணிலிருந்து அதிகமான படைப்பிலக்கியங்கள் வெளிவராமல் இருந்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா\nஅ.பாலமனோகரன்: எங்களுடைய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்துக்குப் பிறகு வன்னியில் ஒரு புது வெள்ளம் அல்லது புது ரத்தம் பாய்ந்தது போன்ற நிலைமை ஏற்பட்டது. 84ஆம் ஆண்டு டென்மார்க் வந்து, அதன் பிறகு பத்து வருடங்களுக்குப் பின்னர் முதன்முதலாக அங்கு சென்றபோது, வன்னி மண்ணையும் சரி, மக்களையும் சரி முன்பிருந்த வகையில் நான் காணவில்லை.\nகுறிப்பாக அங்கு வாழ்ந்த இளைஞர்கள் மிகவும் வலிமையான சில தன்மைகளைப் பெற்றிருந்தனர். அதாவது சூழல் பிரச்சனையாகும்போது - சூழல் வாழ்க்கைக்கு இலகுவாக இல்லாத வேளையில் தாவரங்களும் சரி, மனிதர்களும் சரி, அந்த சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. அதாவது இயற்கை அவர்களை மாற வைத்திருந்தது.\nநான் அங்கு சென்ற வேளையில் இந்திய ராணுவம் அங்கிருந்தபோது நடந்த போர்களால் யாவுமே வெகுவாகப் பாதிக்கப்பட்டிரு��்ததைப் பார்க்க முடிந்தது. காயம்பட்ட மாந்தர்களையும் மரங்களையும் செடிகளையும்தான் பார்க்க முடிந்தது.\nஇருந்தாலும் காலையில் இருள் பரந்த நேரத்திலே கற்கள் நிறைந்த அந்த வீதியிலே . ஒரு ஒற்றையடிப் பாதைமூலமாகத்தான் சைக்கிளில் போவார்கள். இளைஞர்களும் யுவதிகளும் அந்தக் காலை நேரத்திலே சைக்கிளில் செல்வார்கள். அப்போதுதான் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. அவர்கள் அந்த நேரத்திலும் சிரித்துப் பேசிக் குதூகலத்துடன் சென்றார்கள்.\nநான் பார்த்தது ஒரு புது சந்ததி. வன்னி மண்ணிலே ஒரு புதிய சந்ததி, வலிமையான சந்ததி உருவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.\nஅதன் பிறகு ஓவியத்துறை தொடர்பாக நான் அங்கு சென்று சில இடங்களை சென்று பார்த்ததுண்டு. அங்கு பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இலக்கியத் துறையிலும் கால்பதித்து தங்களுக்கென தனி முத்திரை பதித்து, மிகவும் யதார்த்தமான இலக்கியதைப் படைத்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.\nஅந்த படைப்புகள் எல்லாம் வெளியே வந்துள்ளனவா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.\nஅங்கே உள்ள ஓவியர்கள், திறமை உள்ளவர்களின் பல படைப்புகள் நம்மை வந்து அடையவில்லை. இதுபற்றி அரவிந்தன் அவரிகளிடமும் கூறியுள்ளேன். அத்தகைய படைப்புகளை நாம் எடுக்க வேண்டும்.\nஅவற்றுக்கென தனியாக ஒரு ஓவியக்கூடத்தை - தமிழீழ ஓவியக்கூடம் என்ற பெயரில் உருவாக்க வேண்டும். அந்தப் படைப்புகளுக்கென ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வெளியே இருக்கின்ற நம்மவர்களுக்கு நம் மண்ணைச் சேர்ந்த திறமைசாலிகளின் படைப்புகள் வெளியே வரவேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கிறது.\nஆர்ட் கேலரி என்று சொல்கின்ற இணையத்தளங்களில் சென்று பார்த்தால் நம்முடைய சகோதர இனமாகிய எத்தனையோ சிங்கள ஓவியர்களின் எத்தனையோ படைப்புகள் இடம்பெற்றுள்ளன.\nதமிழ் ஈழத்தில், எங்களுடைய மண்ணில் அத்தகைய திறமை இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட படைப்புகளை இணையத்தளத்தில் கொண்டு வருவதும் சிரமமான பணியல்ல. இந்தப் பணியைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. வன்னி மண் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது என்பேன்.\nகானா.பிரபா: நிறைவாக ஒரு கேள்வி, உங்களுடைய பார்வையிலே ஓர் இலக்கியப் படைப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர��கள்\nஅ.பாலமனோகரன்: இலக்கியம் குறித்து இந்தக்கட்டத்தில் பெரிதாகப் பேசும் அளவு எனக்கு அதுகுறித்த ஆழ்ந்த புலமை இல்லை என்பேன்.\nஎனினும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு மெசேஜ், அதாவது ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.\nஅதாவது வாசி, யோசி, நேசி என்பேன்.\n அவ்வாறு வாசிக்கும்போது ஒரு செய்தியை வாசகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு படைப்பானது அமைய வேண்டும் என்பது என் கருத்து.\nஒரு விஷயத்தை சிந்தித்து, அதை எழுதி, அதன் வழியாக பிறரை நேசிக்கச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையை வளர்க்க வேண்டும்.\nஇந்த உலகத்திலே எந்தத் துறையாக இருப்பினும், அதில் வெற்றிகரமாக முன்னேறியிருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் ஒரு குழு முயற்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.\nகுறிப்பாக வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் வாழும் இளம் தலைமுறையினரின் திறமைகளை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட வினாக்களை, பிரச்னைகளை, விஷயங்களை நம்முடைய படைப்புகளில் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்.\nநம்முடைய படைப்பு ஏதாவது ஒருவகையில் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்ளுக்கும், இந்த உலகுக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். கதையளவில் இத்தகைய அம்சங்கள் இருக்க வேண்டும்தான். ஆனால் அதைவிட இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொண்டு வருவது முக்கியம் என்றும், அதை நம் படைப்புகள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.\nபுகைப்படங்கள் உதவி: அப்பால் தமிழ்\nஓவியம்: பாலமனோகரனின் பிரத்தியோகத் தளம்\nபடைப்பாளிகளின் வாழ்வியில் அனுபவப் பகிர்வுகளை அவர்களின் குரலிலேயே பதிவு செய்து ஒலி ஆவணப்படுத்த வேண்டும் என்ற என் தொடர் முயற்சியின் பிரகாரம் திரு.அ.பாலமனோகரன் அவர்களை இப்பேட்டியைக் கண்டிருந்தேன். இப்பேட்டி ஒலி வடிவில் தமிழ்நாதம் இணையத்தளத்திலும், எழுத்து வடிவில் அப்பால் தமிழ் இணையத் தளத்திலும் வந்திருந்தது. இம்முயற்சியில் உறுதுணை புரிந்த என் சக பயணிகளுக்கு என் மேலான நன்றிகள் உரித்தாகுக.\nஅ. பால மனோகரனின் பிரத்தியோகத் தளம் சென்று தரிசிக்க\n\"அப்பால் தமிழ் இணையத்தில் தொடராக ���ரும்\nநான் நிலக்கிளி குமாரபுரம் என்ற இரு நாவல்களையும் வாசித்தேன். இரு நாவல்களிலும் நம் மண்ணின் மனம் நிறைந்து இருந்தது. மீண்டும் ஒரு முறை மீள் வாசிப்பு செய்ய உங்கள் தொடுப்புகள் உதவியாக இருக்கும்.\nபிரபா ஒரு வேண்டுகோள் நிலக்கிளி குமாரபுரம் நாவல்களை அப்பால் தமிழிலும் திரு. பாலமனோகரனின் தளத்திலும் கண்டேன் அவற்றை pdf வடிவில் மாற்றமுடியாதா மாற்றினால் இலகுவாக வாசிக்கலாம். தற்போது ஈபுக் என்ற வடிவம் பிரபல்யம் அடைந்து வருகின்றபொழுது ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக்ங்களும் ஈ வடிவில் இருப்பது எமக்கு பெருமைதானே மாற்றினால் இலகுவாக வாசிக்கலாம். தற்போது ஈபுக் என்ற வடிவம் பிரபல்யம் அடைந்து வருகின்றபொழுது ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக்ங்களும் ஈ வடிவில் இருப்பது எமக்கு பெருமைதானே\nநிலக்கிளி, குமாரபுரம் என்பவை நம்மூர் வாழ்வியல் அனுபவங்களைக் கதை மாந்தரூடாகக் கொண்டு வந்த படைப்புக்கள். நிலக்கிளி நாவல் படமாக்கப்பட்டிருந்தால் முல்லைத்தீவுப் பிரதேசத்தின் நல்லதோர் பிரதேசப் பதிவாக ஆவணப் படமாக அமைந்திருக்கும் என்று ஒரு ஈழத்துக் கலைஞர் ஒருவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போது ஆதங்கப்பட்டார்.\nஈ புக் குறித்த தங்கள் கோரிக்கையை நான் சம்பந்தப்படவர்களுக்கு எடுத்துச் செல்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.\nமுக்கியமான ஒரு கலைஞனின் நிறைவான செவ்வி. முயற்சியில் உடனிருந்தோர்க்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.\nவந்தியத்தேவனின் வேண்டுகோளை நானும் வழிமொழிகின்றேன்.\nநீங்கள் மறக்கப்படாமல் இருப்பதற்குக் காரணமானதே வன்னிமண் மீதான உங்கள் நேசிப்பே. அந்த மண்ணையும் மக்களையும் அனுபவித்த தன்மையில் சொல்கின்றேன், 'நிலக்கிளி' எனும் உவமைப்பெயர் முற்றிலும் சரியானதே.\nஅ.பாலமனோகரனது படைப்புக்கள் பேசப்பட்ட அளவிற்கு அவரின் எழுத்துலகப் பின்புலம் பலருக்குத் தெரியாமல் இருந்தது ( குறிப்பாக ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு)\nதகுந்த காலமும் நேரமும் வாய்த்ததால் அவரின் எண்ணவோட்டத்தினை இயன்றளவுக்கு முழுமையாக்கியிருக்கின்றேன்.\nஅடுத்தது அவரின் கனவு அல்லது எமது தேவையாக முன் நிற்கும் \"ஈழத்தவர்க்கு ஓர் ஓவிய, புகைப்படத் தளம்\" என்பதை நனவாக்கும் முயற்சியிலும் இறங்கவிருக்கின்றோம். அதற்கு உங்க��ைப் போன்ற அன்பர்களின் துணையும் நிச்சயம் இருக்கும் என்று எண்ணுகின்றேன்.\nவன்னி மண்ணினை அழகுணர்ச்சியோடு அவர் பதிவாக்கியதில், இயல்பாக அவருக்குள் இருந்த ஓவியனும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது என்று நினைக்கின்றேன்.\nஆற்றொழுக்குப் போல் அலட்டல் இல்லா அழகான பேட்டி;அர்த்தமான கேள்விகளும் ஆழமான பதில் களும்; நல்ல படைப்பாளிக்குப் படிப்பை விட நல்ல பார்வை தேவை என்பது இவரைப் பார்க்கப் புரிகிறது.\nஇவர் கதைப் புலங்களில் என் காலும் பட்டுள்ளது என்பது என்னைச் சிலிர்க்கவைக்கிறது.அந்த வன்னி மண் ,வாழ்க்கை முறை இலகுவில் மறக்கமுடியாதவை.\nஇவர் குறிப்பிட்ட பொன். புத்திசிகாமணி அண்ணருடன் கூடிப் பழகியவன்..நான்\nநிலக்கிளி மறக்கமுடியாதது.அதில் அன்றைய மண்வீடுகள் கட்டும் முறை பற்றிய விளக்கம் ஆச்சரியப்பட வைத்த செய்தி...பின் இதே செய்தியை என் பேத்தியார் மூலம் கேட்டபோது உணர்ந்தேன்.\nமீண்டும் படிக்க இணைப்புகளுக்கு நன்றி...\nபேட்டியை வாசித்து/கேட்டு தங்கள் கருத்தை அறியத் தந்ததில் மிக்க மகிழ்ச்சி, கூடவே அந்தக் கதாபாத்திரத்தை நீங்களும் தரிசித்திருக்கின்றீர்கள் என்பதை அறியும் போது இன்னும் மகிழ்வாக இருக்கின்றது.\nஅ.பாலமனோகரன் போல தன்னடக்கமாகத் தம் செயலிலும் படைப்பிலும் மட்டும் வல்லமை படைக்கும் நம்மவர் சிலரும் இருக்கத் தான் செய்கிறார்கள்.\nபிரபா, எனது அபிமான ஒரு ஈழத்து எழுத்தாளர் பாலமனோகரனைச் செவ்வி கண்டு அதனை எழுத்திலும் தந்தமைக்கு மிக்க நன்றிகள். இவரது நிலக்கிளி நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த போது வெளிவந்த நாளன்றே வாசித்து முடித்து மகிழ்ந்தவன். மிகவும் அருமையான புதினம். வீரகேசரியின் இரண்டாவது பிரசுரமாக இது வெளிவந்ததாக நினைப்பு. இவரைப் பற்றி அண்மையில் தான் கே. எஸ். பாலச்சந்திரன் விக்கிபீடியாவில் ஒரு கட்டுரை எழுதினார். இப்பொழுது முழுமையாக அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.\nவருகைக்கு நன்றிகள் பெயரிலி மற்றும் சிறீ அண்ணா\nஇப்பேட்டி கடந்த மார்ச்சில் எடுத்திருந்தேன், தட்டச்சுச் சிக்கலால் தாமதமாகி விட்டது. தொடர்ந்து இதுவரை கண்ட ஈழத்துக் கலைஞர்கள்,படைப்பளிகள் ஆரம்ப கால மாணவர் போராட்டங்களில் பங்கு கொண்டோரின் பேட்டிகளையும் தரவிருக்கின்றேன்.\nநிலக்கிளி நாவலை பிளமிங்டன் பிரமிட் மளிகைக் கடையில் வாங்கலாம். இரண்டாம் பதிப்பாக மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கின்றது.\nஇன்று தான் வாசிக்கமுடிஞ்சுது அருமை :)) [Exam]\nகாட்டுக்கோழி சண்டைபிடிக்கும் படம் மிக அழகாயிருக்கிறது எங்கதான்\nடிசே தமிழன்/ DJ said...\nபகிர்தலுக்கு நன்றி பிரபா. ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகளின் அறிமுகம் பரவலாகச் செய்யப்படவேண்டும்; அவசியமானதும் கூட.\nஇன்று தான் வாசிக்கமுடிஞ்சுது அருமை :)) [Exam]காட்டுக்கோழி சண்டைபிடிக்கும் படம் மிக அழகாயிருக்கிறது எங்கதான்\nவாசித்துக் கருத்தெழுதியமைக்கு நன்றி மாயா, தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாது ;))\n//டிசே தமிழன்/ DJ said...\nபகிர்தலுக்கு நன்றி பிரபா. ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகளின் அறிமுகம் பரவலாகச் செய்யப்படவேண்டும்; அவசியமானதும் கூட.//\nஉண்மை தான் டிசே, என்னால் ஆன சிறு துளிப்பங்களிப்பே இது.\nதொடர்ந்து வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்வதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் ஆங்கிலத்திலும் மறுமொழி இடலாம்.\nதமிழில் எழுத விரும்பினால் கீழ் காணும் லிங்க் செல்லுங்கள்.\n''நிலக்கிளி'' அ.பாலமனோகரனின் ''நிலக்கிளி'' புத்தக அறிமுக விழா வவுனியாவில் இடம் பெற்ற போது. கந்தையா சிறிகணேசன் (விரிவுரையாளர்,நாடக கலைஞன்) எனக்கும் ஒரு அழைப்புதலை தந்தார்.\nஅவ் விழாவில் கலந்து கொண்ட போது. நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன்.\n குறிப்பிட்ட இடத்தில் தனது வாழ்க்கையை பழகி கொண்ட கிளி. ஒர குறிப்பிட்ட துரத்திற்க்கு அப்பால் செல்ல மாட்டாது(தெரியாது) குறிப்பிட்ட உயரத்திற்க்கு மேல் பறக்க விரும்பாத கிளிதான். நிலக்கிளி.\nஅந்த வகையில் அமைந்த பாத்திரம்தான் அந்த பெண் பாத்திரம்.\nஇவ்விடயம் எல்லாம் அவ் விழாவில் அறிந்து கொண்ட விடயங்கள். அன்று எம்முடன் (பாலமனோகரன் ) உரையாடிய நிமிடங்கள் இன்னும் நினைவில். அவருக்கும் இந்த பதிவை தந்த உங்களக்கும் வாழ்த்துக்கள்.\nவாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்,\nகந்தையா சிறீகணேசன், எங்களூரவர், ஒருவகையில் உறவினர். வவுனியாவில் இப்படியான இலக்கியச் சந்திப்புக்களை அவர் ஏற்பாடு செய்து வருவதை அறிவேன்.\nநிலக்கிளி என்ற நாவல் தலைப்பை மாற்றக்கூடாது என்ற பாலமனோகரனின் வைராக்கியமே அதன் சிறப்புக்குச் சான்று பகிரும்.\nபிரபா வணக்கம், இந்த நாவல் பற்றி முன���னர் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது இதை வாசித்த பின் நினைக்கும் போது நாம் எங்கே நிற்கிறோம் என்பது தெரிகிறது. பிரபா இதை நீங்கள் இலங்கை வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரிக்க முயற்சி எடுத்தால் என்னைப்போல் தெரியாதவர்கள் நிறைய பயன் அடைவார்கள். முய்ற்சி பலனலிக்க காத்து இருக்கிறேன்.\nஅ.பாலமனோகரன் போன்று இன்னும் பல நல்ல படைப்பாளிகளை நம் ஈழமண் கண்டுள்ளது நீங்கள் அறிவீர்கள். தொடர்ச்சியாக இவர்கள் குறித்த மீள் அறிமுகத்தை அடுத்த தலைமுறைக்காக வழங்கி வருகின்றேன்.\nவீரகேசரி பிரசுரமாக வந்த படைப்பை அவர்கள் மீண்டும் பிரசுரிப்பார்களா தெரியவில்லை, ஆனாலும் நான் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுப் பார்க்கின்றேன்/\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பி���ந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168234/news/168234.html", "date_download": "2018-10-20T21:25:27Z", "digest": "sha1:ZFTPSWZRX2GD3LGH64DDY33WDUL44VTT", "length": 15076, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூட்டுவலியில் முடங்கிப்போக வேண்டாமே..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎலும்புகள்தான் நமது உடலின் அஸ்திவாரம். நமது உடலை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் கட்டுமானமும் எலும்புகள்தான். உடல் சீராக இயங்கவேண்டும் என்றால் அதற்கு எலும்புகள் ஒத்துழைக்கவேண்டும். உடல் மற்றும் மூட்டுகளின் இயக்கத்திற்கு எலும்புகள் நெம்புகோல்கள் போன்று உதவுகின்றன. ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் எலும்புகள் அவசியம்.\nஉடலில் இருக்கும் தாதுக்கள், கொழுப்பு, அமிலங்களின் சமநிலைக்கும் எலும்புகள் சிறந்த முறையில் பங்காற்றுகின்றன. மனித உடல் முறையான முழு வடிவத்தை பெறவும் எலும்புகள் தேவை. உடல் இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அரிய உறுப்புகளை பெட்டகம் போல் பாதுகாக்கும் பொறுப்பும் எலும்புகளுக்கு உண்டு. மூளையை மண்டை ஓடும், இதயத்தை நல்லி எலும்புக்கூடும் பாதுகாப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nஉடல் முழுக்க உள்ள எலும்புகளை சில வகைகளாக பிரிக்கலாம். நீண்ட எலும்புகள் (தொடை எலும்பு, மேல்கை எலும்பு போன்றவை), குறுகிய எலும்புகள் (மணிக்கட்டு மற்றும் பாதத்தில் உள்ளவை), தட்டையான எலும்புகள் (தோள்பட்டை மற்றும் மண்டைஓட்டில் உள்ளவை), சீர் அல்லாத எலும்புகள் (முதுகெலும்பு மற்றும் கீழ்த்தாடையில் உள்ளவை), சீசமாய்டு எலும்புகள் (தசைகளில் ஊடுருவி இணைப்பவை), குருத்தெலும்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nகுருத்தெலும்பு என்பது மூட்டுகளின் இயக்கத்திற்கு மிக அவசியமானது. நமது உடல் எடையை தாங்கிக்கொண்டு- நாம் எதையாவது தூக்கிக்கொண்டு நடந்தால் அதையும் சேர்த்து சுமந்துகொண்டு- நமத��� மூட்டுகள் பாதிக்காத அளவுக்கு பாதுகாக்கிறது. நாம் நடக்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும் மூட்டுகளின் இயல்பான இயக்கத்திற்கும் இது உதவுகிறது. வேகமான செயல்பாடுகளின்போது மூட்டுகளின் அதிர்வைத் தாங்கும் ‘ஷாக் அப்சர்பெர்’ போன்றும் செயல்படுகிறது. மூட்டுகளில் எலும்புகளில் உராய்வதை தடுத்து, மூட்டுகள் மென்மையாக இயங்கவும் குருத்தெலும்புகள் துணைபுரிகின்றன.\nகுருத்தெலும்புகள் ரப்பர் போன்று மென்மையானது. நெகிழத்தக்கது. இவை ‘கான்றோசைட்’ என்னும் செல்களால் ஆனவை. அற்புத சக்தி நிறைந்த இந்த செல்கள், குருத்தெலும்பு சேதமடையும்போது ஓரளவு அதனை சரிசெய்யும். ஆனாலும் அதிகப்படியான செயல்பாட்டாலும், வேறு சில தொந்தரவுகளாலும் குருத்தெலும்புகள் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.\nமூட்டுகளுக்கு அதிர்ச்சியை தரும் செயல்கள், விபத்துகள், மூட்டு களுக்கு மிக அதிக வேலைகளை கொடுத்தல், வயதாகுவதால் ஏற்படும் மூட்டுத் தேய்மானம், சில வகை நோய்களால் மூட்டுகள் விரைப்படைந்து செயல்குறைதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பாரம்பரிய வாத நோய்.. போன்ற பல்வேறு காரணங்களால் குருத்தெலும்புகள் பாதிக்கப்படுகின்றன. பாதிப்பு ஏற்படும்போது மூட்டு வலி, மூட்டு விரைப்பு, வீக்கம், மூட்டிலிருந்து சத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.\nகுருத்தெலும்புக்கு ரத்த ஓட்டம் கிடையாது. அதனால், அதில் பாதிப்புகள் ஏற்படும்போது அறிகுறிகளை கண்டறிந்து முறையான சிகிச்சைகளை உடனே மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு உடலை முடக்கும் நிலை உருவாகிவிடும். இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடும்.\nகுருத்தெலும்பு சிகிச்சையில் நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ‘கான்ட்ரோன்’ எனப்படும் செல் மீள் உருவாக்க சிகிச்சை குறிப்பிடத்தக்கது. இது அவரது குருத்தெலும்பு செல்களையே பிரித்தெடுத்து, ஆய்வு கூடத்திற்கு அனுப்பி, அந்த செல்களை இனப்பெருக்கம் செய்யவைத்து, அதை பழுதடைந்த குருத்தெலும்பு பகுதியில் செலுத்துவதாகும். இயற்கையான குருத்தெலும்பு செல்களை உடலில் இருந்து எடுத்து- அதற்குரிய ஆய்வகத்தில் வளர்த்து- பாதிக்கப்பட்ட ��டத்தில் செலுத்தும் இந்த முறை, குருத்தெலும்பு சிகிச்சையில் உலக அளவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகும்.\nஎலும்பு சிகிச்சை துறை வேகமாக வளர்ந்து, எத்தகைய குறை பாடுகளையும் சரி செய்திட முடியும் என்ற நிலையில் இருந்தாலும், எலும்புகள் பலவீனமாகாத, பாதிப்படையாத வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேற்கொள்வது நல்லது. எலும்பு பலத்தோடு ஆரோக்கிய வாழ்க்கை வாழவிரும்புகிறவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்.\nஇதற்காக ஜிம்மிற்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் முக்கால் மணிநேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் போதும். ஜாக்கிங், சிட் அப்ஸ் போன்றவைகளும் செய்யலாம். வீடு அல்லது அலுவலக மாடிப்படிகளில் தினமும் அரை மணிநேரம் ஏறி இறங்கும் பயிற்சியை செய்தாலும் போதும். உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ வாரத்தில் மூன்று நாட்கள் மைதானத்தில் இறங்கி உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டை குறைந்தது ஒரு மணி நேரம் விளையாடுங்கள்.\nஅது எந்த விளையாட்டாகவும் இருக்கலாம். வியர்க்கும் அளவுக்கு விளையாடும்போது தசையும், எலும்பும் பலமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அதிக உடல் எடை எலும்புகளுக்கு சுமையாகிவிடும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/11/cannibal-holocaust.html", "date_download": "2018-10-20T22:28:56Z", "digest": "sha1:MPM32H2RHJSYXREI7VWLTF6F2QNI4VA2", "length": 20172, "nlines": 239, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: Cannibal Holocaust – பிணம்தின்னும் மனிதர்கள்", "raw_content": "\nCannibal Holocaust – பிணம்தின்னும் மனிதர்கள்\nCannibal என்றால் தம் இனத்தை தானே கொன்று உண்ணும் விலங்கினம் என்று அர்த்தம் சொல்கிறத�� இணையம். அதாவது, இங்கே சக மனிதர்களையே கொன்று தின்னும் மனிதர்கள். So called காட்டுவாசிகள். கூகுளில் Cannibal movies என்று டைப்படித்து தேடினால் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அந்த லிஸ்டில் அதிமுக்கியமான ஒரு படம்தான் இந்த Cannibal Holocaust.\nஒரு இயக்குனர், அவனுடைய காதலி, இரண்டு கேமரா மேன்கள் ஆகிய நான்கு பேர் கொண்ட ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கும் குழு காட்டுவாசிகளைப் பற்றி படம் எடுப்பதற்காக அமேசான் காடுகளை நோக்கி பயணிக்கிறது. போனவர்கள் இரண்டு மாதங்களாகியும் திரும்பாததால், ஒரு பேராசிரியர் தலைமையிலான குழு அங்கே அனுப்பப்படுகிறது. பேராசிரியர் குழு, ஒரு காட்டுவாசியை பிணைக்கைதியாக பிடித்து அவன் உதவியுடன் காட்டுவாசிகள் வாழும் இடத்திற்கு செல்கின்றனர். ஆரம்பத்தில் இவர்களை நம்பாமல் பயந்து பயந்து பழகும் காட்டுவாசியினர், ஒரு எதிர்குழு காட்டுவாசிகளுடனான சண்டையில் பேராசிரியர் குழுவின் உதவி கிடைக்க, அவர்களை நம்பத்தொடங்குகின்றனர். காட்டுவாசிகள் இவர்களை விருந்தினர் போல உபசரிக்கும் அதே சமயத்தில் பேராசிரியர் இறந்துபோன படக்குழுவினரின் எலும்புக்கூடுகளை காண நேரிடுகிறது. அப்படியென்றால் அவர்களிடம் இருந்த கேமரா...\nஆழ்ந்த யோசனைக்குப்பின் ஒரு முடிவெடுக்கும் பேராசிரியர் தன்னிடம் இருக்கும் ட்ரான்ஸிஸ்டரை காட்டுவாசிகளிடம் கொடுத்து அவர்களிடம் இருக்கும் படக்குழுவினரின் டேப்பை கைப்பற்றுகிறார். இனி அந்த வீடியோ டேப்பில்...\nபடக்குழுவினர் நால்வரும் ஒரு உதவியாளருடன் காட்டுக்குள் நுழைகின்றனர். சிறிது தூரம் கடந்ததுமே, பாம்பு கடித்து உதவியாளர் இறந்துவிட, நால்வர் மட்டும் வேறு வழியின்றி பயணத்தை தொடர்கின்றனர். ஒரு காட்டுவாசியை பின்தொடர்ந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு செல்பவர்கள், தங்களின் டாகுமென்டரியின் ரியாலிட்டிக்காக காட்டுவாசி மக்கள் பலரையும் தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்கின்றனர். இது மட்டுமில்லாமல், ஒரு காட்டுவாசி பெண்ணை குழுவாக வன்புணர்கின்றனர். இவர்களை பழி வாங்கும்பொருட்டு காட்டுவாசி கும்பல் இவர்களை விரட்டுகிறார்கள். இவர்களில் ஒருவன் காட்டுவாசி கும்பலிடம் சிக்கிக்கொள்ள அவனை காப்பாற்றுவதை விட்டுவிட்டு அவனைக் கொல்வதையும் படம் பிடிக்கிறார்கள். அடுத்து இயக்குனரின் காதலி, காட்டுவாசிகளிடம் சிக்க, வேறென்ன... கேங் ரேப்தான். அதையும் படம் பிடித்து தொலைக்கிறான் ஒருவன். கடைசியில் படம் பிடித்தவனும் காட்டுவாசிகளுக்கு இரையாக, அவர்களுடைய இந்த டாகுமென்டரி நிறைவடைகிறது.\nமேலே குறிப்பிட்ட இரண்டு வன்புணர்வு காட்சிகள் தவிர இன்னொரு பாலுறவு காட்சியும் உண்டு. இதுதவிர காட்டுவாசி ஒருவன் தனக்கு துரோகம் செய்யும் மனைவியை அவர்களின் பாரம்பரிய முறைப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொள்ளும் காட்சி ஒன்றும் உண்டு. கர்ப்பிணி பெண் ஒருவரை நிற்க வைத்து பிரசவம் பார்த்து குழந்தை பிறந்த அடுத்த நொடியே அதை மண்ணில் போட்டு புதைக்கும் கொடூர காட்சியும் உண்டு. நிறைய மிருகங்களை கொலை செய்வதாக காட்டுகிறார்கள். அதிலும் ஆமை ஒன்றை துடிக்கத்துடிக்க கொள்ளும் காட்சி ரொம்ப மோசம். இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு வன்முறைக்காட்சி, செங்குத்தாக நட்டுவைக்கப்பட்டிருக்கும் ஒரு ஈட்டியில் காட்டுவாசி பெண் ஒருத்தியின் ஆசன வாயை நுழைத்து ஈட்டியை வாய் வழியாக வெளியே எடுக்கிறார்கள். பார்க்க படம்.\nஒவ்வொரு முறை வன்முறை காட்சி நடக்கும்போதும் பேக்ரவுண்டில் கேட்கும் “உர்ர்ர்ர்ர்ர்... டூ.........ம்ம்ம்ம்... டூ...... டூ.... ம்ம்ம்ம்...” இசை செம.\nநாகரிக மக்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் காட்டுவாசிகளை விட அநாகரிகமாக நடந்துக்கொள்கிறார்கள் என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்துகிறது. 1980ல் வெளியான இந்தப்படம், வெளிவந்த பத்து நாட்களில் தடை செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக சுமார் பத்து மடங்கு லாபம் பார்த்துவிட்டது.\nஇந்தப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு இதில் நடித்த நடிகர்கள் யாரும் மீடியா முன் தோன்றக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார் இயக்குனர். அதாவது, அவர்கள் நிஜமாகவே இறந்துபோனதாக காட்டி படத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துவதே அவரது நோக்கம். ஆனால், விஷயம் போலீஸ், கேஸ், கைது என்று விவகாரமாகிவிட, வேறு வழியில்லாமல் நடிகர்களை மீடியா முன் தோன்ற வைத்திருக்கிறார்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:30:00 வயாகரா... ச்சே... வகையறா: Cannibal, உலக சினிமா\nபடம் பார்த்ததில்லை, சாதாரமாக கணிபல் பற்றிய படங்களில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை, ஆனால் உங்கள் விமர்சனம் பார்த்த பின் படம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் வருகிறது.\nபடம் அடிநாதமாக கூறும் கான்செப்ட் கவர்கிறது. ஹாலிவூட் படங்களின் சிறப்பியல்பு அவ்வப்போது வெளிவரும் அமெரிக்கர்கள் மீதான சுய விமர்சனங்களே, அவதார் படமும் அந்த வகையை சார்ந்ததே, (ஆஸ்கரில் பெரிதாக கண்டுகொள்ளப்படாது போனமைக்கு அதுவும் ஒரு காரணம்).\nடைரக்டர் பாலாகிட்ட அசிஸ்டன்ட்டா சேர ஆசையா எப்பப்பாரு ராத்திரில பேய்க்கதை சொல்லி எதுக்குயா பீதிய கெளப்புற..\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nநானும் இந்தப் படம் பார்க்கிறேன்.\nநான் பதிவெழுத வந்த ஆரம்ப காலத்தில் இப் படம் பற்றி எழுதியிருக்கிறேன்.\nஅத்தோடு இந்த கனிபல் மனிதர்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கேன்.\nநேரம் இருந்தால் சும்மா பாருங்க்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகின்றது\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nHamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஇது படமா இல்ல கொலைதாண்டவமா\nஉண்மையில் இது போன்ற படங்களை நான் பார்ப்பதில்லை. இருந்தாலும் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி.\nடாகுமெண்டரி-ன்னு சொல்லி சினிமாக் காமிச்சிருக்காங்க...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடப்பாவமே வாசிக்கவே நெஞ்சம் பதறுதே இப்பிடியுமா...\nஎப்போதும் சாப்பிட உட்காரும்போது தான் இந்த படம் போடுவாங்க...\nஇந்த வார கடைசி இந்த படம் பாக்குறேன்\nநண்பரே நான் இதுவரை பார்த்த படங்களிலேயே மிகவும் கொடூரமான படம் இதுதான். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அநியாயத்துக்கு பீதியை கிளப்பும். மிகுந்த நெஞ்சுரம் கொண்டவர்கள் மட்டுமே இதனை பார்க்க முடியும். இது குறித்து நான் எழுதிய பதிவு.\nஇதே மாதிரி தற்போது வந்துள்ள படம் Wrong Turn 4 பார்த்து விட்டீர்களா\nஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டு...\nபிரபா ஒயின்ஷாப் – 28112011\nபாலை – தமிழனின் (ஒரிஜினல்) பெருமை\nஅறப்பளீஸ்வரர் கோவிலும் ஆகாய கங்கையும்...\nபோதி தர்மர் – தி ஒரிஜினல் வெர்ஷன்\nபிரபா ஒயின்ஷாப் – 21112011\nவித்தகன் – பார்த்திபன் வளைத்த கன்\nபிரபா ஒயின்ஷாப் – 14112011\nநித்யா – சிறுகதை முயற்சி\nCannibal Holocaust – பிணம்தின்னும் மனிதர்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 07112011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2013/08/blog-post_27.html", "date_download": "2018-10-20T22:29:06Z", "digest": "sha1:SDVGTYOXUAOQWYHH235NTQA3UPQA6RHY", "length": 12952, "nlines": 199, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பதிவர் சந்த��ப்பு: சில கேள்விகளும் பதில்களும்", "raw_content": "\nபதிவர் சந்திப்பு: சில கேள்விகளும் பதில்களும்\nசென்னையில், வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி (01.09.2013) பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அதுகுறித்த ஒரு கேள்வி – பதில் பகுதி. (புதியவர்களுக்கானது).\nபதிவர் சந்திப்பு எங்கே, எப்போது நடைபெறுகிறது \n01.09.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை சென்னை, வடபழனி கமலா திரையரங்கத்திற்கு அருகிலுள்ள இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெறுகிறது.\nவலைப்பதிவர்கள், ஃபேஸ்புக் பயனாளர்கள், ட்விட்டர்கள், ப்ளஸ்ஸர்கள், வேறு ஏதேனும் சமூக வலைத்தளம் விட்டுப் போயிருந்தால் அதனுடைய பயனாளர்கள், வாசகர்கள். சுருங்கச் சொல்வதென்றால் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.\nபதிவர் சந்திப்பில் அப்படி என்னதான் நடக்கும் \nவழக்கம் போல, பதிவர்கள் சுய அறிமுகப்படலம். சிறப்பு விருந்தினர்களின் (எழுத்தாளர்கள் திரு.பாமரன் மற்றும் திரு.கண்மணி குணசேகரன்) உரை. சில புத்தக வெளியீடுகள். நிறைய அரட்டை.\nமொட்டைத் தலையும் முழங்காலும் – சேட்டைக்காரன்\nஇதழில் எழுதிய கவிதைகள் – சதீஸ் சங்கவி\nவெற்றிக் கோடு – மோகன்குமார்\nஅவன் ஆண் தேவதை – யாமிதாஷா\nநிச்சயமாக. சைவம், அசைவம் இரண்டும் கொண்ட மதிய உணவு உண்டு. அதுபோக இடையிடையே டீ, சூஸ் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், உணவு ஏற்பாட்டிற்காக முன்பே வருகையை உறுதிப்படுத்திவிடுவது நல்லது.\nவரவேற்புக் குழுவில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், அஞ்சா சிங்கம் செல்வின், காணாமல் போன கனவுகள் ராஜி, தென்றல் சசிகலா, ஆரூர் மூனா செந்தில் ஆகியோரில் யாராவது ஒருவரிடம் மெயில் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.\nமொத்தம் எத்தனை பேர் வருவார்கள் \nஇதுவரையில் கிட்டத்தட்ட 250 பேர் தங்களுடைய வருகையை உறுதி செய்திருப்பதாக தகவல். இன்னமும் கூடலாம். வருகையை உறுதி செய்தவர்கள் லிஸ்ட்.\nஇதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது \nவிருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான பணம் வசூலாகும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் பணத்தில் ஏதேனும் நற்செயல்கள் செய்யலாம் என்பது திட்டம்.\nபதிவர் சந்திப்பை யார் ஏற்பாடு செய்கிறார்கள் \nஇதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று இயங்���ுகிறது. அதன் விவரங்களை இந்த சுட்டியில் காணலாம். இதுபோன்ற சந்திப்புகளால் அவர்களுக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை.\nலாபம், நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை, இது நம் உணர்வு, ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம்.\nபுதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே \nஇருக்கலாம். அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.\nஎல்லாம் சரி, சும்மா பதிவு போட்டா ஆச்சா \nமன்னிச்சிக்கோங்க பாஸ். இதோ உங்களுக்கான அழைப்பிதழ்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 10:44:00 வயாகரா... ச்சே... வகையறா: 2013, bloggers, chennai, meet, tamil, தமிழ்ப்பதிவர்கள், பதிவர் வட்டம், பதிவுலகம், மாநாடு\nஇந்த பதிவர் சந்திப்புக்கும் போன தடவை எந்த பிரச்சினையையும் கிளப்ப வேண்டாம் என்று சம்மந்தபட்டவர்களை \"மனிதாபிமானத்துடன் \" கேட்டு கொள்கின்றோம்\n அனைவரும் அறிந்திட ஆவனச் செய்தீர்\nஅனைத்து தகவல்களும் உள்ளடக்கிய கேள்வி பதில் தொகுப்பு நல்லாருக்கு\nபதிவர் சந்திப்பு: சில கேள்விகளும் பதில்களும்\nகடையேழு வள்ளல்கள் – பாரி\n“கஞ்சிக்கு செத்த பய” ஷாருக்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36658-thirumavalavan-said-about-ambedkar-memorial-day.html", "date_download": "2018-10-20T20:54:48Z", "digest": "sha1:6PDSFOC4V7FXALUNTRLFV5GVZEOUNOOP", "length": 10033, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அம்பேத்கர் நினைவு நாளுக்கு ஏன் அரசு விளம்பரம் செய்யவில்லை? திருமாவளவன் | Thirumavalavan said about Ambedkar Memorial Day", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்க���ுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nஅம்பேத்கர் நினைவு நாளுக்கு ஏன் அரசு விளம்பரம் செய்யவில்லை\nஆண்டுதோறும் அம்பேத்கர் நினைவு நாளை அனுசரிக்கும் தமிழக அரசு, இந்த ஆண்டு ஏன் விளம்பரம் கூட செய்யவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.\nஅம்பேத்கரின் 61ஆம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்‌படுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்‌. அதேபோ‌ல மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். இதுதவிர அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில், பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த‌ திருமாவளவன், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அமைச்சர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள் இந்த ஆண்டு ஏன் விளம்பரம் கூட செய்யவில்லை என அரசு விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் விஷால் வேட்புமனு திட்டமிட்டே நிராகரிப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nசசி கபூருக்கு பதில் வேறுமுகம்: மன்னிப்பு கோரியது பிபிசி\nஇலங்கை வீரர்கள் அசத்தல்: டிரா ஆனது 3-வது டெஸ்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைக்கலாமே' 8 வழிச்சலை வழக்கில் நீதிமன்றம் காட்டம்\nநிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலை'' - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா \nதனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்\nமுதல்வர் மீதான ஊழல் புகார் - தீர்ப்பு ஒத்திவைப்பு\nநக்கீரன் கோபால் கைது அதிகார வரம்பு மீறல்: தொல்.திருமாவளவன்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உ���்தரவுக்கு இடைக்காலத் தடை\nRelated Tags : Thirumavalavan , Ambedkar , Memorial Day , TNGovt , அம்பேத்கர் , நினைவு நாள் , விடுதலை சிறுத்தைகள் , திருமாவளவன் , தமிழக அரசு\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசசி கபூருக்கு பதில் வேறுமுகம்: மன்னிப்பு கோரியது பிபிசி\nஇலங்கை வீரர்கள் அசத்தல்: டிரா ஆனது 3-வது டெஸ்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/05/", "date_download": "2018-10-20T21:17:48Z", "digest": "sha1:G5D7JLWXDYAFOCEE3KW3OK6JFCTN2UUW", "length": 29399, "nlines": 318, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: May 2009", "raw_content": "\nஎன்ன ஒரு தமிழ் வார்த்தை\nசொன்னது சுரேகா.. வகை கண்ணீர் 9 மறுமொழிகள்\nகோரைப்பல்லை வச்சு ஒரு இழுப்பு இழுத்துப்பாத்தேன்...\nஅந்தக்காஞ்சு போன மாமிசம் ஜவ்வு மாதிரி வந்ததே தவிர சாப்புட முடியும்னு தோணலை\nஎன்னடா இது இப்படி ரெண்டு நாளா எங்க தேடியும் சரியான ஆகாரமே கிடைக்கலையேன்னு கவலையா இருந்தது.\nஅப்படியே பொடி நடையா நடந்தேன். காட்டுக்குள்ள இருக்குற ஒத்தையடிப்பாதைல அந்தக்கிளவி கூடையத்தூக்கிக்கிட்டு போச்சு...கையில ஒரு பெரிய கம்பு இருந்தது.\nகூடையில ஏதாவது திங்கிற சாமானாத்தான் இருக்கும். ஆனா எப்படி எடுக்குறது.. கிளவியை அடிச்சுச்சாப்பிடும் அளவுக்கு நமக்கு பலமில்ல\nகிளவிக்குத்தெரியாம அதை பின் தொடர்ந்தா ஏதாவது சிக்குதான்னு பாக்கலாம்.\nஅந்தக்கிளவி ஏதோ மொணகிக்கிட்டே போயிட்டிருந்தது.\nமரங்கள் அடர்த்தி கொறஞ்சு..ஒரு மண்ரோடு தென்பட்டுச்சு ஆஹா ...கிளவி அதுல இல்ல ஏறிப்போகப்போகுது...நமக்கு வேற ஏதாவது கிடைக்குதா பாப்போம்னு நினைச்சுக்கிட்டே திரும்பறதுக்குள்ள கிளவி என்னைப்பாத்துருச்சு....வீச்சுன்னு கத்திக்கிட்டே கம்பைத்தூக்கி என்மேல வீச, எகிறி ஓடினேன் ஒரு ஓட்டம்...பொசுக்குன்னு ஒரு பெரிய மரத்துக்குப்பின���னாடி போய் ஒளிஞ்சுக்கிட்டேன்.\nஅய்யய்யோ....யாராவது இருக்கீகளா...நரி...நரின்னு கிளவி கத்த...ஒரு ஆள் ஒடியாந்தான்.\nஎம்பின்னாடி ஒரு நரி வந்துச்சு\nசரி..அதான் காட்டுக்குள்ள நெறயா திரியுதே..ஒண்ணும் செய்யாது போ இந்தா கம்பு...\nகிளவி கொஞ்ச தூரம் போனாள்..நான் ஒரு மேட்டுப்பகுதி மரத்தடியில் நின்னுக்கிட்டேன். அவ கூடைல அப்புடி என்னதான் இருக்குன்னு பாத்துடணும்\nபோனவள் கொஞ்சம் நடமாட்டம் நிறஞ்ச எடமாப்பாத்து..ஒரு மரத்தடில உக்காந்தாள். கூடையை இறக்கினாள். அதுக்குள்ளேயிருந்து ஒரு சாக்கை எடுத்து விரிச்சா மறுபடியும் கூடைக்குள்ளேருந்து வட்ட வட்டமா ஒரு திண்பண்டத்தை எடுத்தா...நடுவுல ஒரு ஓட்டை இருந்தது. அதை எடுத்து அடுக்கினா...நான் மெதுவா இன்னும் கொஞ்சம் கிட்டக்க போனேன்.. எதிர் வரிசைல மரமா இருந்ததால, நான் இருக்குறது தெரியாது... மறுபடியும் கூடைக்குள்ளேருந்து வட்ட வட்டமா ஒரு திண்பண்டத்தை எடுத்தா...நடுவுல ஒரு ஓட்டை இருந்தது. அதை எடுத்து அடுக்கினா...நான் மெதுவா இன்னும் கொஞ்சம் கிட்டக்க போனேன்.. எதிர் வரிசைல மரமா இருந்ததால, நான் இருக்குறது தெரியாது...\n ரெண்டு மூணுபேர் வாங்க ஆரம்பிச்சாங்க... வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க..எனக்கு எச்சி ஊற ஆரம்பிச்சுருச்சு வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க..எனக்கு எச்சி ஊற ஆரம்பிச்சுருச்சு என்னய கம்பை வீசி துரத்தின இல்லை என்னய கம்பை வீசி துரத்தின இல்லை இரு...உங்கிட்டேயிருந்து வடைய லாவுறேன். ம்ம்...எப்புடி எடுக்குறது \nயோசிச்சுக்கிட்டே கிளவியைப்பாத்துக்கிட்டிருக்கும்போதே... அவ உக்காந்திருந்த மரத்து மேலேருந்து ஒரு காக்கா 'சொர்ர்' றுன்னு பறந்து வந்து ஒரு வடைய லாவிக்கிட்டு பறந்தது. கிளவி கத்தி களேபரம் பண்ணி...கம்பை மறுபடியும் வீச...திருட்டுப்பய காக்கா..நிமிசமா தப்பிச்சுருச்சு..\nஆஹா..இந்தக்காக்காயால நம்ப பொழப்பு போச்சே...இனும கெளவி இன்னும் உஷாராயிருமே..ன்னு நினைச்சுக்கிட்டுருக்கும்போதே...காக்கா கிளவிக்கு எதிர்த்திசையில் பறந்துவந்து காட்டுக்குள்ள பூந்துடுச்சு...சரியா நான் ஒளிஞ்சிருந்த மரத்து மேல வந்து உக்கார, அடிச்சுதுரா யோகம்..\nநம்பளைத்தான் தந்திரத்துக்கு அடையாளமா சொல்வாய்ங்களேன்னு ,பட்டுன்னு...ஒரு யோசனை தோண..\n ன்னுது. வாய்ல வடை வச்சிருந்ததுல சரியா பேச்சு வரலை\nவேற எதுவுமே பேசாம நேரா மேட்ட��ுக்கு வந்துட்டேன்.\nஆமா..நீ..நல்லா பாடுவியாமே..ஒரு பாட்டுப்பாடேன்.. ரொம்ப சந்தோசப்படுவேன்.\nகொஞ்சம்கூட யோசிக்காம...வாயை அகலமாத்திறந்தது. அது வாயிலேருந்து சத்தம்வந்ததையே நான் பாக்கலை..வடை என்னை நோக்கி கீழ வந்துக்கிட்டிருந்தது.\n'சொத்' ன்னு வடை விழ..அப்பதான் அதை கிட்டக்க பாத்தேன். நல்ல அழகா வட்டமா , மொத்தமா இருந்தது கிட்டக்க போய் மோந்து பாத்துட்டு வாசனையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே..காக்கா...\nசரி..சரி..நான் சாப்பிடலை...வா..வந்து எடுத்துக்கிட்டு போ \nநான் சொன்ன மறுவிநாடி கீழ பறந்து வந்தது.\nநானும் ஒரு வினாடி கூட தாமதிக்கலை கீழ என் உயரத்துக்கு வந்தபோதே ஒரே அடி...\nஅது தடுமாறுறதுக்குள்ள...அடுத்த அடி...காக்க சொத்துன்னு காலடில விழுந்தது. என்னமோ சொல்ல வந்தது. ரெண்டு ரெக்கயையும் பிச்சு, சாவகாசமா தின்னேன்.\nஎன்ன பண்றது...ஒண்ணுமில்லாததுக்கு காக்காவாவது கிடைச்சதே...வடைய எவன் திம்பான் \nசொன்னது சுரேகா.. வகை கதை 17 மறுமொழிகள்\nஉண்மையிலேயே உங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என்று தெரிந்தால்\nவாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று நம் முகவரியையும் , பெயரையும் சரி பார்த்து 17A புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு. மையிட்டுக்கொண்டு....49 (O) என்று சொல்லுங்கள்\nஅவரே அதை பூர்த்தி செய்வார்...காரணமாக...நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்..எழுதப்படும்..\nநான் 49 (O) தான் போடப்போகிறேன்..காரணமாக , புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை நீக்கியது பொறுக்காமல் -என்று சொல்லப்போகிறேன்.\nவிபரம் அறிய தயவு செய்து இதையும் படியுங்கள்.\nசொன்னது சுரேகா.. வகை அவலம் , நடப்பு 8 மறுமொழிகள்\nநியூட்டனின் 3ம் விதி - அட \nதமிழில் , பழிவாங்கும் கதைகளில்,அடிதடியை விட்டால் வேறு ஒன்றுமே திரைக்கதையாக இல்லையா என்று அடிக்கடி நாங்கள் விவாதித்துக்கொள்வோம்.\nஅதில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்ய வந்துள்ளது நியூட்டனின் 3ம் விதி\nஎஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு சிறந்த படம் அமைந்தது அவர் செய்த புண்ணியம்\nமுழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி, ஒரு திருப்தியான படத்திற்கு அடிகோலியிருக்கிறார் இயக்குநர் தாய்முத்துச்செல்வன்\nகுரு(எஸ் ஜே சூர்யா) , ஈகிள் டிவி காம்பியரான ப்ரியாவை(ஷாயாலி பாகத்) க்காதலிக்கிறான். ஒரு சில கலாட்டாக்களுக்குப்பிறகு காதல் கைகூடி திரு��ணம் செய்யலாமென்று முடிவெடுத்த தினத்தன்று ஓரிரு சம்பவங்களுக்குப்பிறகு...ப்ரியா தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.\nஏன் என்று அவன் அலையத்தேவையே இல்லாமல், ஒரு ஆதாரத்தை ப்ரியா விட்டுச்செல்கிறாள்.\nஅடுத்த ஆண்டு அவள் இறந்த அதே நாளில், காலை 10 மணிக்கு , குரு பிரம்மாண்டமான மீடியா சாம்ராஜ்ய மன்னன் ஈகிள் டிவியின் ஜேப்பி(ராஜீவ் கிருஷ்ணா)க்கு ஒரு போன் செய்கிறான் இன்று பகல் சரியாக 12 மணிக்கு உன்னைக்கொல்கிறேன் என்று \nஅதை முதலில் நம்பாத ஜேப்பியை நம்பவைக்க, அடுத்த 3 நிமிடங்களுக்கு சேனல்களை நிறுத்திக்காட்டுகிறான். ஜேப்பி போலீஸின் உதவியை நாட,\nஅவர்கள் செல் நம்பர் மூலம் ஆளைக் கண்டுபிடிக்க, அது ஜேப்பியின் சின்னவீடான தாரிகாவை அடைகிறது. போலீஸ் விபரம் தெரியாமல் அவள் மீது கைவைக்க, விஷயம் குரு மூலமாக மீடியாவுக்குப்போய் மானம்\nஜேப்பியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்கும் குரு , அவனது அலுவலக பாத்ரூமிற்கு வரச்சொல்லி அங்கும் ஒரு விளையாட்டு காட்டி - முழுமையாக பயமுறுத்துகிறான். பின்னர் தனியாக ஒரு ஏரியாவுக்கு\nவரச்சொல்லி, அங்கு போக்குக்காட்டி அவனைவிட்டு ஒரு காரை எடுக்கச்சொல்ல, ஜேப்பிக்கு திக் என்கிறது. ஏனெனில் அது அவனது கள்ளப்பணம் வைத்திருக்கும் கார். அதை எடுத்துக்கொண்டு கோயம்பேடு\nபஸ்டாண்டுக்கு வரச்சொல்கிறான். அங்கு -குருவைத்தாக்க -தேவா (யுகேந்திரன் ) என்ற ரவுடியின் ஆட்களையும் ஜேப்பி வரவழைத்திருக்க, அதைக்கண்டுபிடித்து, அவர்களுக்கு தர்ம அடி வாங்கிக்கொடுத்து, அதிலிருந்து ஜேப்பியை\nகாப்பாற்றுவதுபோல் நடித்து, தன்னைப்பற்றி ஒரு பெரிய பயத்தை உருவாக்கி தப்புகிறான்.\nஆனால் பஸ்டாண்டில் , வருமான வரி அதிகாரிகள் காரில் உள்ள கள்ளப்பணத்தை கைப்பற்றுகிறார்கள்.\nஇப்படியே ஒவ்வொன்றாகச்செய்து ஜேப்பியின் எல்லா கருப்புப்பக்கங்களையும் வெளிக்கொண்டுவந்து , அலற அடிக்க, தன்னை மிரட்டுவது யார் என்றே தெரியாமல் ஜேப்பி தடுமாற, தேவா மூலம் ஐடியா கிடைக்க , குரு ,ஜேப்பி கையில் சிக்கி சின்னாபின்னமாகி, கடைசியில் 12 மணிக்கு ஜேப்பியைக் கொன்றானா இல்லையா என்பதுதான் கதை..\nஒரு சில லாஜிக் மீறல்களை நீக்கிவிட்டுப்பார்த்தால், காட்சிகளை வீணாக்காததற்கு டைரக்டருக்கு ஒரு பெரிய பூங்கொத்து\nசூர்யாவும் மிகவும் அடக்கி வாசித்து, கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்ச்சியை மிகவும் அற்புதமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.\nபோலிசாக வரும் தலைவாசல் விஜய் \" Sir This is my phone \" என்பது மிகச்சரியான யதார்த்தம்\nயுகேந்திரன் , தேவா என்ற ரௌடியாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். யார் இதைச்செய்திருக்க முடியும் என்று அவரை விட்டு விளக்க வைத்திருப்பது மிகச்சரியான காட்சி 'அவன் இந்த ஒரு நாளுக்காக 365 நாள் வேலை பாத்திருக்கான் ' என்று உணர்ந்து சொல்லும்போது அவருக்கே கைதட்டல் விழுகிறது.\nமற்றபடி எல்லாக்கதாபாத்திரங்களும் தன் பங்களிப்பை சீராக வழங்கி தமிழுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைத்தந்திருக்கிறார்கள்.\nஹீரோவை விட்டு ஒரு சண்டைகூடப்போடச்சொல்லாமல், ஆனால் வில்லனுக்கு அடி மேல் அடி விழ வைத்திருக்கிறார்கள்.\nகடைசிக்காட்சியில் மட்டும்தான் எஸ் ஜே சூர்யா 1 நிமிடம் சண்டை போடுகிறார். மற்றபடி எல்லாமே புத்திசாலித்தனமான காட்சிகள்தான்.\nநியூட்டனின் மூன்றாம் விதியில் - அட போட வைத்திருக்கிறார் இயக்குநர்\nசொன்னது சுரேகா.. வகை சினிமா 16 மறுமொழிகள்\nநியூட்டனின் 3ம் விதி - அட \nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2014/", "date_download": "2018-10-20T21:15:39Z", "digest": "sha1:2C3B3WAFHSAIO23ICCLKKYRNK3YWNWPQ", "length": 30439, "nlines": 257, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 2014", "raw_content": "\n வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில்.. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை...\nநீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ஏன் அதிகரிக்கவில்லை\nஎன் நினைவு சரி என்றால்... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி, 7 ஆண்டுகளுக்கு முன்னால், மருத்துவ மாணவர்கள் போராடினார்கள்..\nஅதுவே போகட்டும்.. எனக்கு ஒரு சந்தேகம்..\nஎஞ்சினியர்கள்தான்..எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு\nசட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு \nஎத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன\nஇதைத்தான் நம்ம ஊரில் ..\nபோறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க \nஎனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nசென்னை அரசு மருத்துவமனையிலேயே பொதுமக்களிடம் கனிவாகப் பேசும் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன்.. நண்பர் மருத்துவர் புருனோ பற்றியும் அவரது துறை சார்ந்த நிபுணத்துவம் பற்றியும் அவர் துறையின் மேலதிகாரிகள் அவர் அளவுக்கு திறமையான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியில் இல்லை என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.\nதமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இன்னும் 20 முதல் 50 ரூபாய் வரை ஆலோசனைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nநோய்ப் பரிசோதனைக் கூடங்களில்... இரண்டு வகை\nஒன்று.. பரிசோதனைக்கு டெக்னீஷியன்கள் மட்டும் கொண்டு இயங்கும்\nஇன்னொன்றில்.. பரிசோதனை மருத்துவர் (Pathologist) கொண்டு இயங்கும்.\nமுதலாவதில்தான், பெரிய தவறுகளுக்கான சாத்தியங்கள் அதிகம்.\nஇரண்டாவதில் ... தவறுகளுக்கான சாத்தியம் குறைவு.\nசென்னையின் பிர��ான பகுதியில் ஒரு பரிசோதனை நிலையம் நடத்திவரும் ஒரு பேத்தாலஜி மருத்துவர் தனது மேலாண்மைத் திறனை வளர்த்துக்கொள்ள என்னை அணுகினார்.\nஅவர் முதலில் தன் கொள்கையாகச் சொன்ன ஒரே விஷயம்...\n”நான் மற்ற மருத்துவர்களின் பரிந்துரையால்தான் அதிக சோதனை நடத்தமுடியும். ஆனால், அவர்களுக்கு நான் கட்டிங் கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள்.\nஆனால், நான் எந்த டாக்டருக்கும், நோயாளியின் பரிசோதனைக்காக கட்டிங் கொடுப்பதில்லை என்று உறுதியாக இருக்கிறேன். எந்த டாக்டர் கட்டிங் வாங்காமல் எங்களைப் பரிந்துரை செய்கிறார்களோ அந்த ஆர்டர் போதும். ”\nடாக்டர்களுக்குக் கட்டிங் கொடுப்பதை விட, நேரடியாக பொதுமக்களிடம் , பரிசோதனைக்குச் சரியான தொகையை வசூலிப்பதுதான் தனக்கு தர்மம் என்று உறுதியாகச் செயல்படுகிறார்.\nஅவருக்கு ஆலோசகனாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.\nஆனால், இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தாலே போதும்...\nதவறானவர்களைக் குறைகண்டு பூதாகரப்படுத்துவது ஒருவிதம் என்றாலும்... சரியானவர்களை நிறைய அடையாளம் காட்டுவதுதான் நேர்மறைச் சிந்தனையாக உணர்கிறேன்.\nசொன்னது சுரேகா.. வகை நடப்பு 1 மறுமொழிகள்\nஇன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை\nநாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பேசியில், எதிர்முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nமொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு\n எனக்கு…. னு ஆரம்பிக்கும்போது ,\nடாக்டருக்கு ஒரு போன் ���ந்து பேச ஆரம்பிக்கிறாரு மொக்கச்சாமியும் காத்திருந்தாரு\nமறுபடியும் டாக்டருக்குப் போன்… அவர் பேசுறாரு முடிக்கிறாரு\nமீண்டும் டாக்டருக்கு போன்…அவரும் மொக்கச்சாமியைப்பாத்துக்கிட்டே போன் பேசி முடிக்க… மொக்கச்சாமி எழுந்திருக்கிறாரு\n வந்தீங்க ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னாரு\n வெளில போய் உங்களுக்கு போன் பண்றேன் அப்பதான் நான் சொல்லவந்ததை முழுசா சொல்லமுடியும்போலன்னாரு\nநம்மிடையேயும், டாக்டர் மாதிரி ஆட்கள் நிறையபேர் இருக்கோம் எல்லாரும் நமக்கு முன்னால் இருக்கும் ஆட்களை விட, போனில் பேசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.\nநாலு நண்பர்கள் ஒரு இடத்தில் சந்திச்சுக்கிட்டா, அவர்களுக்குள் பேசிக்கிறதை விட, அவர்களுக்கு வரும் செல் அழைப்புகளில் பேசுறதுதான் அதிகம்\nசெல்போன் நாம கண்டுபிடிச்ச கருவி அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை அதை மனசில் வச்சுக்கிட்டு அந்தப் பொருளை நாம் பயன்படுத்தத்தொடங்கணும்\nஎல்லா இடங்களிலும் அலறுகிற மாதிரி ஒரு பாட்டை அழைப்புமணியா வச்சுக்கக்கூடாது. குறிப்பா மருத்துவமனைக்குள்ள அமைதியா இருக்கும்போது திடீர்னு ‘அடிடா அவளை..ஒதைடா அவளை’ னா கடுப்பாகும். சத்தம் வராத சைலண்ட் மோடில், வைப்ரேஷன் எனப்படும் உதறும் நிலையில் வச்சிருந்தா , அழைப்பு வருவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாரையும் தொந்தரவு பண்ணாது.\nயாராவது உங்களிடம் நேராகப் பேசிக்கிட்டிருக்கும்போது, உங்கள் போனை நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு உங்களைப்பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இவர் நம்ப பேச்சை கவனிக்கலை என்று எண்ணவைக்கும். நேராக ஒருவரிடம் பேசும்போது, போனை பையில் வைத்துக்கொள்வதுதான் நலம்.\nகாலர் ட்யூன் எனப்படும், உங்களை அழைத்தால் , அழைப்பவருக்குக் கேட்கும் பாடல் வைப்பது ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கப்படுறதில்லை நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க ஆனால் கேட்பது எதிராளி இது , தனக்குப்பிடித்த உணவை, அடுத்தவர் வாயில் திணிப்பதற்குச்சமம்தான். அப்படியே அது நல்ல பாட்டா இருந்தாலும், அதை யாராலும் முழுசா கேட்கமுடியாது டயலர் ட்யூன்ங்கிறது செல்பேசி நி���ுவனங்கள் நம்மகிட்ட காசு பிடுங்க ஏற்படுத்திய யுக்தி\n அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்காம கட் செய்யுறாங்க அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ வேற எதாவது பிரச்னையோ என்று மனசைப்போட்டு உழட்டிக்கிட்டு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு போன் செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுதான் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விஷயம். ஒருவர் உங்கள் அழைப்பை நிராகரிச்சா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அவருக்கு அழைக்காமல் இருக்கலாம். அல்லது நீங்கள் ப்ரீயா இருக்கும்போது அழைக்கவும் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுதான் நல்ல பழக்கம்\nமிகப்பெரிய, பிரபலமான மனிதர்களின் தொடர்பு கிடைச்சா, அவர்களின் எண்களை வைத்துக்கொண்டிருக்கும்போது கவனம் அதிகம் வேணும். நாம் சும்மா இருக்கும்போது அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது. ஏதாவது தகவல் இருந்தால் மட்டுமே கூப்பிடணும். அவர் வேலையில் இருக்கார் என்று தெரிஞ்சால் அதற்கேற்றார்போல் பேச்சை கட் செய்யனும். அதுதான் உண்மையிலேயே அவர்களது நட்பை பலப்படுத்தும்.\nமுக்கியமானவர்களுக்கு அழைப்பதற்குமுன்னால், அவர்களை அழைக்கலாமா னு ஒரு குறுஞ்செய்து அனுப்பிட்டு காத்திருந்தால், உங்கள் இந்த நல்ல செயலுக்காகவே அவரே உடனடியா உஙகளைக்கூப்பிட்டு பேசிடுவார்\nநாம் முக்கிய வேலையில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கும்போதும் யார் அழைத்தாலும் எடுக்காதீங்க பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க அதேபோல், மிஸ்டு கால் விடுவது ஒரு மிகப்பெரிய தவறு\nஒரு செல்போன் பேச்சு வாக்குவாதமா மாறும்போது, நீங்க இருக்கும் இடத்தை கவனிச்சுப்பாத்துக்குங்க ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பேசிக்கிட்டு குடும்ப விவகாரங்களை சத்தமா பேசுறது, கேக்குறவங்களுக்கு சுவாரஸ்யமான கிசுகிசு அல்லது உங்களைப்பற்றின அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியா மாறிடும்.\nஅதேமாதிரி, ‘அந்த பச்சை பீரோவில் மேல்தட்டுல நகையெல்லாம் வச்சிருக்கல்ல, அங்கதான் இந்த ப்ரீமியம் ஸ்லிப்பும் வச்சிருக்கேன்.\nநாளைக்கு மத்தியானம் குடும்பத்தோட ஊருக்குப்போறேன் மாப்ள வரதுக்கு நாலு நாளாகும் வந்தவுடனே பேசலாம்’னு பொது இடங்கள்ல பேசறது, திருடுறவங்களுக்கு செலவில்லாம நீங்க கொடுக்குற க்ளூ\nஇத்தனைக்கும் மேல, செல்பேசியில் பதிஞ்சு வச்சிருக்கும் எல்லா எண்களையும் ஒரு நோட்டில் எழுதிவைக்கலாம். கம்ப்யூட்டரில் போனை இணைச்சு எண்களை ஏத்தி வச்சுக்கலாம். இது இரண்டில் எது செய்யாமல் விட்டாலும், செல்பேசி தொலைஞ்சு போனாலோ, பழுதா போனாலோ மொத்தமா எல்லா எண்களையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கவேண்டியதுதான்.\nபொது இடங்களில் கேமரா செல்லில் படங்கள் எடுப்பதை தவிர்க்கணும். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அதேபோல், நம் வீட்டுப்பெண்களின் படங்களை செல்பேசியில் வைத்திருப்பது அவ்வளவு நல்லதில்லை. நம்ம செல்தானே என்று நினைப்போம். ப்ளூடூத் மூலமாகவும், பழுது பார்க்கும் இடத்திலும் அந்தப்படங்கள் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம்.\nஒரு நாளில், அதிக நேரத்தை செல்பேசுவதில் செலவழிப்பதை தவிர்க்கணும். மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் முழுக்க, செல்பேசி பயன்படுத்தாம இருக்கலாம்.\nஒருவரிடம் பேசுறதுக்கு முன்னால், என்னென்ன பேசப்ப்போறோம்னு குறிப்பெடுத்துவச்சுக்கலாம். அதுமட்டும் பேசிட்டு முடிச்சுக்கலாம். இது உங்கள் நேரத்தையும், அடுத்தவுங்க நேரத்தையும் சேமிக்கும். குறிப்பிட்ட இடங்களில் போன் வந்தாலும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. கோவில்கள், மேடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ,கல்லூரிகள் இங்கெல்லாம் செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தவே கூடாது.\nநண்பர்களிடம் வெட்டிப்பேச்சு பேச , உங்கள் இருவருக்கும் உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பேசுறதுதான் அந்த வெட்டிப்பேச்சைக்கூட சுவையா வச்சிருக்கும்.\nசெல்பேசிங்கிற ஒரு அற்புதமான கருவியை நல்லபடியா பயன்படுத்தினா, வாழ்நாள் முழுக்க நட்பு , உறவுகளை தொலைக்காமல் பேசலாம்\nசொன்னது சுரேகா.. வகை தத்துவம் மாதிரி , நடப்பு , மீள்பதிவு 7 மறுமொழிகள்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:38:10Z", "digest": "sha1:34CSRIALJWYU346I3I3T6Q6KHQFNYU4P", "length": 2718, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கரும்புச் சாறு கீர் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகரும்புச் சாறு – 5 கப்,\nபாசுமதி அரிசி – 1 கப்\n• அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற விடவும்.\n• குக்கரில் கரும்புச் சாறு, அரிசியை சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.\n• கரும்புச் சாறு கீர், சிறிது ஆறிய பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-20T21:36:21Z", "digest": "sha1:DBYKPCWELQ4RQ4KAH42O4KJOPXITZUIZ", "length": 14591, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "குணரத்ன வானவேடிக்கை! கடைசி பந்தில் திரில்! அஸி தொடரை கைப்பற்���ியது இலங்கை | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / குணரத்ன வானவேடிக்கை கடைசி பந்தில் திரில் அஸி தொடரை கைப்பற்றியது இலங்கை\n அஸி தொடரை கைப்பற்றியது இலங்கை\nஅவுஸ்திலேியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றிப்பெற்றது.\nஇதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியுள்ளது.\nGeelong மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டி20 போட்டியில் ந���ணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.\nஅதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது.\nஅதிகபட்சமாக அவுஸ்திரேலிய வீரர் Henriques இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் குலசேகர நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nகடைசி ஓவரை வீசிய குலசேகர மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனினும், இலங்கை வீரர்கள் பல கேட்ச்களை தவறவிட்டது பந்துவீச்சாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.\nஇதனையடுத்து 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி, கடைசியில் குணரத்னாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.\nகடைசி பந்தில் இலங்கை வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில் குணரத்ன பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை வீழத்தி டி20 தொடரை கைப்பற்றியது.\nஇலங்கை தரப்பில குணரத்ன ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் குவித்தார். அவுஸ்திரேலிய தரப்பில் Tye மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nPrevious புது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\nNext சாப்பிட்ட பின்பு இதை மட்டும் பன்னீடாதீங்க\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/tag/tamil-kavithaigal/", "date_download": "2018-10-20T21:48:32Z", "digest": "sha1:UNADKCTRBSZ3C6VUAH227JKSFUPSY3RL", "length": 8477, "nlines": 141, "source_domain": "rejovasan.com", "title": "tamil Kavithaigal | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nஉன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்\nஒரு கவிதை எழுதும் நேரத்தில்\nநீ மறையவும் நான் தேய்வதும்\nநான் துரத்திட நீ ஓடவும்\nஅவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில் ….\nஇரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது\nஉன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …\nமுத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்\nகாலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …\nகொடும் நஞ்சைப் போல ..\nயார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ\nஎன்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …\nவார்த்தைகளின் சுரப்பிகள் அவைகள் ..\nகனவில் பேசும் வார்த்தைகள் …\nமௌனப் பனி மட்டும் …\nஏழு வேறு பெயர்கள் ..\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/06d18c45db/tamil-nadu-transgender-people-who-look-back-", "date_download": "2018-10-20T22:34:28Z", "digest": "sha1:UIS2QUP34ODZF7RSAZ7ZFAGXL4GQH3DV", "length": 11484, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த திருநங்கைகள்!", "raw_content": "\nதமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த திருநங்கைகள்\n2015- பல மாற்றங்களுக்கு நம்மை பழக்கிய ஆண்டு. முத்தப்போராட்டம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படத்தை மாற்றிய பலர் என பல புரட்சிகள் சத்தமே இல்லாமல் நடந்தேறின. திருநங்கைகளுடன் கரம் கோர்த்து, இயல்பாக உரையாட ஆரம்பித்திருக்கிறோம். அவர்களின் வியத்தகு வெற்றிகளை நாமும் கொண்டாடியிருக்கிறோம். அவர்களுடைய வெற்றிகளை கொண்டாட நம்மை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கைகள் சிலரை நினைவுகூர்தல், நலம் தானே...\nசென்னையில் ‘சிப் ஹோம்’ (SIPHOME) என்றொரு ஆசிரமம் நடத்திக் கொண்டிருக்கும், வாழ்வின் பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட, 66 வயதான திருநங்கை நூரி அம்மாள். சிப்ஹோம் மூலமாக வீடில்லாத குழந்தைகள் மற்றும் ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பரமாரித்து வருகிறார் இவர். நிரந்தர முகவரி இல்லாத அவருடைய ஆசிரமத்தை, முன்னேற்றும் நோக்கோடு, ஆசிரமத்திற்காக கட்டிடம் கட்ட நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்.\n“எங்கள் தோல்விக்கு சமூகம் தான் காரணம் என்று திருநங்கைகள் சொல்லக் கூடாது. இந்த சமுதாயத்தில் ஏராளமான அன்புக் கொட்டிக் கிடக்கிறது. அதை புரிந்துக் கொள்ள வேண்டும்”, என்பது நூரி அம்மாவின் அன்பு மொழி\nநூரி அம்மாவின் 'சிப் ஹோம்' பக்கம்\nநூரி அம்மா பற்றிய விரிவான கட்டுரைக்கு இங்கே சொடுக்குக\nஇந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர். கோவையைச் சேர்ந்த பத்மினி, நடனம், நடிப்பு, எழுத்து என பல திறன்கள் பெற்றவர். தற்போது, லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பத்மினி, கோவையில் தன் கணவர் மற்றும் குழந்தையோடு இன்புற்றிருக்கிறார்.\n“திருநங்கைகளுக்கு, கல்வி மிக அவசியமான ஒன்று. கல்வியோடு சேர்த்து, நம் திறமைகளையும் நாம் ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகம் நமக்கு மரியாதை செலுத்தும்படி வாழ்ந்துக் காட்ட வேண்டும்” - என்பது பத்மினியின் நம்பிக்கை வாசகம்.\nபத்மினி பிரகாஷ் பற்றிய கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குக\nஇந்தியாவின் காவல் துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டரான ப்ரித்திக்காவிற்கு பூர்வீகம் சேலம். பல இன்னல்களுக்கு மத்தியிலும் கணினியில் தன் இளநிலைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வமாய் இருந்த ப்ரித்திகாவிற்கு, காவல் துறையில் பணி நெடுங்கால கனவு. அது நனவான போது, ப்ரித்திக்கா மட்டுமல்லாமல், அந்த வெற்றியை தமிழகமே கொண்டாடியது.\n“திருநங்கைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு நிச்சயம் தேவை. முறையான கல்வியும், பெற்றோரின் அரவணைப்பும் முன்னேற்றத்தின் பாதையில் எங்களை செலுத்தும்” என்பது இவரது கூற்று.\nப்ரித்திக்காவின் நேர்காணல் கட்டுரைக்கு இங்கே சொடுக்குக\nஒட்டன்சத்திரத்தை சேர்ந்த குணவதி, பெற்றோரின் ஆதரவோடு, ஆங்கில இலக்கியத்திலும், சமூக பணியிலும் முதுநிலை பட்டம் பெற்றவர். 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு துறையில் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டார்.\nஏளனங்களுக்கு ஆளாவதில் இருந்து குணவதியும் தப்பவில்லை. இருப்பினும், தன் இலக்கை நோக்கிய பயணத்தின் தீவிரம், ஏளனங்களை எல்லாம் கண்டுக்கொள்ளச் செய்வதில்லை. “ஆசிரியராவது என் கனவு, லட்சியம். அதை கண்டிப்பாக நான் அடைவேன்” என்ற முடிவோடு பயணிக்கிறார்.\nபொறியியல் பட்டப்படிப்பில் சேர அண்ணா பல்கலைகழக கவுன்சிலிங் மூலம் தேர்ச்சி பெற்றிருக்கும் முதல் திருநங்கை க்ரேஸ் பானு. பெற்றோர்களால் கைவிடப்பட்ட பானு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட டிப்ளமோ படிப்பில் 94 சதவீதம் பெற்றிருந்தாலுமே, அவருக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காதது வருத்தம் தான்.\nபல சமூக சிக்கல்களுக்கு எதிராகவும், வாழ்வுரிமைகளுக்காவும் குரல் கொடுப்பவர். புரட்சி, போராட்டத்திற்கு எல்லாம் சளைக்க மாட்டார். பொறியியல் படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற இவருக்கு வாழ்த்துக்கள்\nவெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.\nதமிழ் வெப் சீரிஸ்: வெள்ளித் திரைக்கு வெளியே ஒரு பிரம்மாண்ட படைப்புலகம்\nசென்னை மாணவர்களின் ’ஜெய் ஹிந்த்’ சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தும் நாசா\n‘நூல்’ சொல்லும் பாடம்: சிறார்களை புத்தகம் வாசிக்க வைக்கும் பொறியாளர் ஜோடி\n’பயணம் வாழ்க்கையை எளிமை ஆக்கிவிடும்’- மூகாம்பிகா ரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-12-20", "date_download": "2018-10-20T21:51:15Z", "digest": "sha1:LD2FNZZMHJBV36N6D7CQHXRKRMEPT4GC", "length": 13272, "nlines": 156, "source_domain": "www.cineulagam.com", "title": "20 Dec 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசர்கார் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nநகைச்சுவை ந��ிகர் வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- அழகான தம்பதியின் புகைப்படம் இதோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nதாங்கிக்கொள்ள முடியாத சோகம்... மகனின் பிறந்தநாளில் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை\nஇந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது சர்கார், தெறி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nசர்க்கார் டீசருக்கு ஃபர்ஸ்ட் லைக் கொடுத்தது இவர் தானாம் அது நீங்க தான் - ஆதாரத்துடன் இதோ\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nடிடி விவாகரத்திற்கு இதுதான் காரணம், கீர்த்தி சுரேஸை கலாய்க்கும் நெட்டிசன்கள் - டாப் செய்திகள்\nதமிழ்ராக்கர்ஸ் தான் சிறந்த வேலைக்காரன்: இயக்குனர் மோகன்ராஜா\nநேரில் ஆஜராக விஷாலுக்கு கோர்ட் உத்தரவு\nஒரே படத்தில் 10 வருடம் நடிக்கவிருக்கும் அமீர்கான்\nநான் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன், ஆனால்... காதல் பற்றி ஓவியா கூறிய பதில்\nவிஜய்யின் மெர்சல் VFX காட்சிகள் உருவான விதம் - வீடியோ\nஉங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்\nஸ்பெஷல் பார்ட்டிக்கு தயாராகும் சமந்தா\nஒரே படத்திற்காக ஒன்று கூடிய கத்தி, விவேகம் வில்லன்கள்\nஅருவி அதிதி பாலன் சூப்பர் ஸ்டாரிடம் வைத்த கோரிக்கை\nபிரபல நடிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த அஜித் யார் அந்த அதிர்ஷ்டசாலி - போட்டோ உள்ளே\nகுழந்தைகள் விரும்பும் சங்கு சக்கரம் படத்தின் உலலா டாரு டமாரு பாடல்\nபல வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் மோதும் சூர்யா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமனைவி கொலை வழக்கில் இந்தியா மோஸ்ட் வாண்டட் தயாரிப்பாளர் கைது\nசந்தானம் மகனை அன்று காட்டியது ஏன் சிம்பு சந்தானம் மகனிடம் கொடுத்த வாக்கு- பல தகவல்கள் இதோ\nவிசுவாசத்தை தொடர்ந்து தமன்னா படத்திற்கு இசையமைக்கும் யுவன்\nபிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 நாயகிகள் இவர்கள்தானாம்\nசங்கு சக்கரம் படத்தின் கலக்கல் சிங்கிள் ட்ராக் இதோ\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடியின் விவாகரத்திற்கு இந்த சம்பவம் தான் காரணமா\nஜெயிலுக்கு சென்ற ஜிப்ரான், அவரே கூறிய தகவல்\nராதிகாவின் சித்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்- 2ம் பாகம் இல்லை இது வேற\nவிஜய் சாரே ஒன்றும் சொல்லவில்லை- சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறுகிறார் சந்தானம், வீடியோவுடன்\nஜெயலலிதா வீடியோ குறித்து பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nசந்தானத்திடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது இது தான் சக்க போடு போடு ராஜா Expectation\nவிக்ரம் பற்றி அவரது மனைவியிடமே தவறாக கூறிய பிரபல நடிகர்- அவரே கூறிய தகவல்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்திற்கு இதுதான் காரணமா\nஉலகம் முழுவதும் தமிழில் முதல் நாள் வசூலில் கலக்கிய 10 மாஸ் படங்களின் விவரம்\nபாராட்டுக்களை வாங்கிய அருவி படம் காப்பியடிக்கப்பட்டதா புதிய சர்ச்சை - இயக்குனர் சொல்லும் உண்மை\nஅடுத்த 10 வருடத்திற்கு ஒரே படம் தான், பிரமாண்ட கதையை கையில் எடுக்கும் அமீர் கான்\nதானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர்\nலட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் முழு வீடியோ\nஅப்செட் ஆக்கிய கீர்த்தி, அதிர்ச்சியாக்கிய அனு இமானுவேல் கவர்ச்சி உடை- புகைப்படங்கள் உள்ளே\nஅறம், தீரன் என வெற்றிப்படங்களின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இன்று 5 மணிக்கு தரும் ஸ்பெஷல்\n மிரட்டிய பாகமதி டீசர் இதோ\nசிவகார்த்திகேயன் அஜித்தை மட்டும் இவ்வளவு நம்ப இதுதான் காரணமாம்\nமருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ- முதன்முறையாக வெளியானது\nநயன்தாரா போல் திரிஷாவுக்கு இதில் வெற்றி கிடைக்குமா\nஅஜித் சார் வில்லன், விஜய் சார் கியூட்- பிரபல நடிகரின் ஹாட் டாக்\nஎங்களுக்கு இதுவே போதும் தல என கொண்டாடும் ரசிகர்கள்- என்ன விஷயம் தெரியுமா\nஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினி பாடுகிறார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2018/06/16123943/1001233/Orea-Desam-District-News.vpf", "date_download": "2018-10-20T22:26:23Z", "digest": "sha1:F2STL7A6YRB6SOWP7UYPW6UW5KZBORIA", "length": 8241, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் - 16.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 16.06.2018 நாடு முழவதும் வாரந்தோறும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்கள், ஆகியவற்றின் தொகுப்பு சுவைபட நேர்த்தியாக ஒரு மணி நேர தொகுப்பில் தரப்படுகிறது.\nநாடு முழவதும் வாரந்தோறும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்கள், ஆகியவற்றின் தொகுப்பு சுவைபட நேர்த்தியாக ஒரு மணி நேர தொகுப்பில் தரப்படுகிறது.\nஏழரை - 09.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 22.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 16.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரே தேசம் - 20.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 13.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 06.10.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 29.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் த���குப்பு.\nஒரே தேசம் - 15.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109570-vaiko-congrats-handicapped-persons.html", "date_download": "2018-10-20T21:38:34Z", "digest": "sha1:IUFAGSHO5U7SDKSMXRNCQPBMIVY46V7X", "length": 20844, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை..! வைகோ கண்டனம் | VAIKO congrats Handicapped persons", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:30 (02/12/2017)\nமாற்றுத்திறனாளிகள் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை..\nமாற்றுத் திறனாளிகளுக்கான சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் உள்ளது கண்டனத்துக்குரியது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.\nஉலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'உலகில் பல்வேறு அக புற சூழ்நிலைகளின் காரணங்களால் ஊனம் ஏற்பட்டு சமுதாயத்தின் எல்லா நிலையிலும் வாழ்வுரிமைக்காக போராடிக்கொண்டு வருகிறார்கள் மாற்றுத் திறனாளிகள். வேதனையிலே சுழன்று கொடிய இருண்ட வாழ்வில் விடியலை எதிர்பார்க்கும் மாற்றுத் திறனாளிகள் அதிகார வர்க்கத்தினரால் அலைக்கழிக்கப்பட்டு, அவமதிப்புக்கு உள்ளாகிறார்கள். காக்க வேண்டிய அரசின் கரங்களோ உரிமைகளைத் தர மறுக்கின்றது.\nமாற்றுத் திறனாளிகள் கேட்பது பிச்சை அல்ல, உரிமை. அவர்களின் உரிமைகளை அரசு தர மறுத்தபோது மனம் தளராமல் நீதிமன்றங்களின் கதவைத் தட்டி தீர்ப்பைப் பெற்றார்கள். மாற்றுத் திறனாளிகளால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்று தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் உள்ளது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு. உலகப் பொதுமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ஊனங்களை அங்கீகரித்து கல்வி, வேலைவாய்ப்பு, வன்கொடுமை உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளின் 21 வகையான பிரச்னைகளைச் சீராய்வுசெய்து கடந்த டிசம்பர் 28, 2016-ம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றிய பின்பும், தமிழக அரசு அதை ஏற்று நடைமுறைப்படுத்தாமல் உள்ளது கண்டனத்துக்குரியது.\nஎனவே, உடனடியாக இச்சட்டத்தை அமல்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் ஆணையம் அமைத்திட வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளி ஹலன் கெல்லர், என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடினும் சிலவற்றை செய்ய முடியும் என்று சொன்னார். அதற்கேற்ப தமிழ்நாட்டில் பிறந்த சாதனைத் தமிழன் மாரியப்பன் பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றுத்தந்துள்ளார். என்னுடைய தலைமையில் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றத்தை உருவாக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருவதுடன், திருப்பதி தேவஸ்தான பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாகவும் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்துவருகிறேன். நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதித்துள்ளேன்.\nகாலத்தால் கைவிடப்பட்டவர்களாக நிம்மதி வேண்டி சாய்வதற்கு தோள்களைத் தேடும் மாற்றுத் திறனாளிகளே நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். முன்னேற்றப் பாதையில் தடைக்கற்களாக இருக்கும் அதிகாரவர்க்கத்தின் மன ஊனத்தை உடைத்தெறியும் காலம் விரைவில் வரும். இன்று இருக்கும் நிலை நாளை இருக்காது. 2018-ம் ஆண்டு நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ உலக மாற்றுத் திறனாளிகள் (03.12.2017) நாளில் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-10-20T21:52:19Z", "digest": "sha1:BNSNDHXLHNW7VVPLD57I7VFCM3OQXQSV", "length": 8457, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ரோமேனிய மன்னர் மைக்கேல் காலமானார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nரோமேனிய மன்னர் மைக்கேல் காலமானார்\nரோமேனிய மன்னர் மைக்கேல் காலமானார்\nரோமேனியாவின் மன்னராக ஆட்சி புரிந்துவந்தவரும் பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் உறவினருமான மைக்கேல் (Michael I) தனது 96ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புற்றுநோயால் அவதியுற்றுவந்த இவர், சுவிற்சர்லாந்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இயற்கை எய்தியதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.\nரோமேனியாவில் மன்னராட்சி கம்பியூனிஸ்ட் அரசாங்கத்தால் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னராக, 1927ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டுவரையும் இதன் பின்னர், 1940ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரையும் இரண்டு தடவைகள் மன்னராக இவர் இருந்துள்ளார்.\nபிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் மைத்துனரான இவர், ரோமேனியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு ரோமேனியாவிலிருந்து வெளியேறி மேற்கத்தேய நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரிலிருந்து சிமோனா ஹெலப் விலகல்\nமுதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ரோமேனியாவின் சிமோனா ஹெலப், பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரிலிருந்\nபுளோரிடாவில் மைக்கேல் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணனத்தில் ஏற்பட்ட மைக்கேல் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து\n2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் 2வது திருமணம்\nமகாராணி எலிசபெத் இன் இரண்டாவது மகனான இளவரசர் அண்ட்ரூவின் மகள் இளவரசி யுஜின் இன் திருமணம் ஒக்டோபர் 12\nரோமானியாவுடன் இணைக்குமாறு மொல்டோவா மக்கள் அமைதிப் பேரணி\nரோமான்யா நாட்டுடன் தங்கள் நாட்டினை இணைக்குமாறு கோரி ஆயிரக்கணக்கான மொல்டோவா மக்கள் ஒன்றுகூடி அந்நாட்ட\nஅரச எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் ரோமானிய பொலிஸார் மோதல்\nரோமானியாவில் நாடளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸார் மோதலில் ஈ\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சு��ந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=61&sr=posts&sid=2ae83447ccde265694b24d193ead1da0", "date_download": "2018-10-20T22:19:30Z", "digest": "sha1:5WKM7RLLMO43JDKP6VUC354GWDL6BS62", "length": 2560, "nlines": 60, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஎன் பெயர் இந்து நான் ஆன்லைன் வேலை செய்து சம்பாரித்து வருகிறேன். நீங்களும் சம்பாரியுங்கள்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-Health-Medicine-Tamil-Books-Online?page=8", "date_download": "2018-10-20T21:28:13Z", "digest": "sha1:PNIQ3MQDSVCQ7QEGYAH4JMCFA4MFMBSF", "length": 8066, "nlines": 339, "source_domain": "nammabooks.com", "title": "Health & Medicine", "raw_content": "\nஉன்னை வெல்வேன் நீரிழிவே e-book - Unnai Velvel e-book\nஇந்த \"உன்னை வெல்வேன் நீரிழிவே\" புத்தகம் , நீரிழிவு வியாதியைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அனைவர..\nஉயிருள்ள இயற்கை உணவுகள் - Uyirula Iyarkai Unavugal\nமருந்தின்றி நோய் வென்று வாழ நீரிழிவு அலர்ஜி, ஆஸ்துமா, இருமல், சளி, சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்..\nஉயிருள்ள இயற்கை உணவுகள் - Uyirulla Iyarkai Unavugal\nபுகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி ..\nஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக..\nஉள்ளங்கையில் உடல் நலம்-Ullankaiyil Udal Nalam\nஉடலில் ஒரு வலி வந்தவுடனேயே உயிர் பயம் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறோம். அப்பா, அம்மாவுக்கு ஏதாவதொன்றால..\nஎச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் - HIV And AIDS\nஎடைப் பயிற்சி நல்ல உடற்பயிற்சி - Edai Payirchi Nalla Udarpayirchi\nஎடைப்பயிற்சி பற்றிய இச்சிறு நூலை நான் தமிழ் மக்களுக்கு வரைந்து வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியுறுக..\nஎடையை குறைக்கும் பேலியோ டயட்\nஎடையை குறைக்கும் பேலியோ டயட்\nஎன்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்-Endrum Elamai\nஒவ்வொரு மனிதனும் தனக்கு வந்த நோயினை மூலிகைகளின் உதவி கொண்டு எவ்வாறு தானே நோயை நீக்கி பயனடையலாம் எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://v24s.blogspot.com/2013/05/", "date_download": "2018-10-20T22:29:37Z", "digest": "sha1:VJ6OYLTVFJLDMM4VIXMKEWLX475K5TTW", "length": 27462, "nlines": 261, "source_domain": "v24s.blogspot.com", "title": "V24s Guys : May 2013", "raw_content": "\n97.29 சதவீத தேர்ச்சி விகிதம் : விருதுநகரை வீழ்த்தி குமரி முதலிடம்\nநாகர்கோவில்: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்ச்சி விகித அடிப்படையில் 97.29 சதவீத தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. வழக்கமாக முதலிடம் வகிக்கும் விருதுநகர் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் 32 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விபரம்:\nபத்தாம் வகுப்பு தேர்வில் வரலாறு காணாத தேர்ச்சி 2013\nசென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடத்தில் 9 பேரும், இரண்டாம் இடத்தை 52 பேரும், 3ம் இடத்தை 137 பேரும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1978-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி என்ற முறை மாற்றப்பட்டு பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.\nபத்தாம் வகுப்புதான் பள்ளி இறுதித் தேர்வாக உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை பொருத்தவரை மாநில பாட திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி என்று 4 கல்வி வாரியங்கள் செயல்பட்டு வந்தன. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தமிழை முதன்மை பாடமாக கொண்டு படித்தனர். அவர்கள் எல்லாருமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்துவந்தனர்.\nமேற்கண்ட கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் இடையே வேறுபாடு ஏற்படுகிறது என்று பெற்றோர் கருதினர். அதனால் சமச்சீர் கல்வி முறை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தமிழகத்தில் 4 கல்வி வாரியங்களும் கலைக்கப்பட்டு பொதுக்கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது. மேலும், சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடர்கிறது.\nகடந்த 1978 முதல் கடந்த ஆண்டு வரையும், அதற்கு முன்பும் எஸ்எஸ்எல்ச��� அல்லது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை அதிக மாணவர்கள் பிடித்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு முதல் 3 இடங்களை 198 பேர் பிடித்துள்ளனர். அவர்களில் 9 பேர் 500க்கு 498 மதிப்பெண்களும், 52 பேர் 497 மதிப்பெண்களும், 137 பேர் 496 மதிப்பெண்களும் பெற்று சாதித்துள்ளனர்.\nஇது தவிர மற்ற பாடவாரியாக பார்க்கும்போது 50 பேர் தமிழ் பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 13 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.\nகணக்கு பாடத்தில் 29,905 பேரும், அறிவியல் பாடத்தில் 38,154 பேரும் சமூக அறிவியல் 19,680 பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு முதல் 3 இடங்களையோ, பாட வாரியாக சென்டம் எடுத்ததோ இல்லை. தேர்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகளின் இந்த சாதனை கல்வியாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது 9 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்\n10ஆம் வகுப்பு தேர்வில் 9 பேர் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். முதலிடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் : அனுஷா(கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை), தீப்தி(பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை), காயத்ரி(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), மர்சியா ஷெரீன்(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), பொன் சிவசங்கரி(இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு), சாருமதி(சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்), சோனியா(எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி), ஸ்ரீதுர்கா(வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்), வினுஷா(ஆக்சிலியம் பள்ளி, வேலூர்). முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\n52 பேர் மாநில அளவில் 2வது இடம்\n52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளனர்.\n2வது இடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் :\n*சிந்தியா வித்யாவிகாஸ் மெட்ரிக், திருச்செங்கோடு\n*சிந்து செயின்ட் ஜோசப் மெட்ரிக், சிப்காட், ஓசூர்\n*சிவசாந்தி சுமன் சன்பீம் மெட்ரிக் பள்ளி, வேலூர்\n*ஸ்ரீமதி சாகர் வித்யபவன், பெருந்துறை\n*சுந்தர சுப்ரமணியன் ஸ்ரீ சங்கரா வித்யாலயா, புதுச்சேரி\n*சுரேகா காமராஜர் மெட்ரிக் பள்ளி, பொம்மை குட���டை மேடு, நாமக்கல்\n*தரணி ஸ்ரீ சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி, தேனி\n*விக்னேஷ் எஸ்.வி.எம் மெட்ரிக், குருசாமி பாளையம், நாமக்கல்\n*விக்னேஷ்வர் மால்கோ வித்யா மெட்ரிக் பள்ளி, மேட்டூர் அணை\n*விஜய பிரபு நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை\n*விஜி வித்யா விகாஸ் பள்ளி, திருச்செங்கோடு\n*வினோதினி பொன்மலர் தாகூர் மெட்ரிக் பள்ளி, தேவியாகுறிச்சி, சேலம்\n*யசோதா அவ்வை மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு.\n*பவித்ரா செயின்ட் மேரிஸ் பள்ளி, கடலூர்\n*பிரபாகரன் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி\n*ராஜேஸ்வரி வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை\n*சாய் பிரகாஷ் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்\n*சஞ்சய் குமார் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி\n*சதீஷ் குமார் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்\n*சத்யவாணி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்\n*சவிதா ஸ்ரீ பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி, குருசாமி பாளையம், நாமக்கல்\n*ஷண்மதி நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை\n*ஷெர்லின் பொன் ஜெபா ஹில்டன் மெட்ரிக், பழைய குற்றாலம்\n*ஆர்த்தி எஸ்.டி. ஈடன் பள்ளி, வடலூர்\n*அனிதா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்\n*தீபா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்\n*தேவி பிரியா டி.டி.ஏ., பள்ளி, சூளைமேடு, சென்னை\n*தேவி ஸ்ரீ அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்\n*தனஸ்ரீ ஆக்சிலியம் பள்ளி, வேலூர்\n*தீபனா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்\n*திவ்ய பிரபா பாரதி மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி, சேலம்\n*துவாரகா சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை\n*துர்கா நீலன் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி\n*துர்கா தேவி ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் பள்ளி, சிங்கிபுரம், சேலம்\n*ஈஸ்வரி டி.எஸ். மெட்ரிக் பள்ளி திருச்சி\n*பாத்திமா சமீம் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்\n*பிரனிலா ஜோசப் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்\n*காயத்ரி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி, துறையூர்\n*ஹேமா சுருதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்\n*கார்த்திக் அமலோற்பவம் மெட்ரிக் பள்ளி, புதுச்சேரி\n*கவுசாகி வேலம்மாள் பள்ளி, முகப்பேர்\n*கவுசல்யா ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி, பாளையம், நாமக்கல்\n*கிங்ஸ்டன் செயின்ட் இக்னேசியஸ் பள்ளி, குலமாணிக்கம், அரியலூர்\n*கிருபா சங்கர் பா. வித்யா பவன் பள்ளி, தாளப்பட்டி, கரூர்\n*கவுசாமி ஈவான்ஸ் பள்ளி, நாகர்கோவில்\n*லோகேஷ் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, ஆம்பூர்\n*மணிமொழி ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு\n*மோகனப்பிரியா வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி கீரனூர், நாமக்கல்\n*முரளி கிருஷ்ணன் இ.எச்.கே.என்., பள்ளி, பாளையம், ஈரோடு\n*நிலா செயிட் ஜோசப் ஆப் கிளூனி பள்ளி, நெய்வேலி\n*பவித்ரா கொங்கு வேளாளர் பள்ளி, சென்னிமலை\n*பவித்ரா ஜி.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை.\n137 பேர் மாநில அளவில் 3வது இடம்\n137 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளனர்.\n10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி\nஇந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 86%ம் மாணவர்களும், 92%ம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nகுமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம்\n10ஆம் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.29% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 95.42% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.36% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.\n100/100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்\nகணித பாடத்தில் 29,905 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 38,154 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19,860 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nபத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது.\nமாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக\nஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு ��ளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35135-vishal-s-irumbu-thirai-first-look-release-tomorrow.html", "date_download": "2018-10-20T22:22:57Z", "digest": "sha1:FGPNJSQ5BCJOKKRFPANWUMAN3RWYTHYY", "length": 8845, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ் | vishal's irumbu thirai first look release tomorrow", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\n‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்\n‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸாகிறது.\nமித்ரன் சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. இதில் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். துப்பாக்கி முனையில் விஷால் விளையாட்டாக அர்ஜூனை மிரட்டும் புகைப்படம் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் விஷால் வெளியிட்டிருந்தார்.இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் இப் படத்தைத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇந்தப் படம், ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் ஃபர்ஸ்ட் லுக், நாளை ரிலீஸாக இருக்கிறது. அடுத்த மாதம் இசை வெளீயிட்டு விழா நடைபெற உள்ள இத்திரைப்படம் வரும் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கல்லூரிக்கு அபராதம்\nஇன ரீதியான சோதனை நிறுத்தப்பட வேண்டும்: சந்தோஷ் நாராயணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசண்டக்கோழி 2 – ஒரு திரைப் பார்வை\n“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம்\n’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் \nமீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்\nஇரு வேடங்களில் நயன்தாரா - ‘ஐரா’ ஸ்பெஷல்\n“என்னைபோல விஜய்சேதுபதி வலியை சுமக்கக்கூடாது” - விட்டுக் கொடுத்த விஷால்\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கல்லூரிக்கு அபராதம்\nஇன ரீதியான சோதனை நிறுத்தப்பட வேண்டும்: சந்தோஷ் நாராயணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzIyNQ==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-!-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-20T22:06:17Z", "digest": "sha1:TDO65O2CYBEV7UGSVE3H4WRIGSMF4YAQ", "length": 6107, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "துப்பாக்கி முனையில் வாக்குப்பெட்டி பறிமுதல்..! மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » விகடன்\nதுப்பாக்கி முனையில் வாக்குப்பெட்டி பறிமுதல்.. மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை\nமேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான மறுவாக்குப் பதிவின்போது உள்ளே புகுந்த கும்பல் துப்பாக்கி முனையில் ஓட்டுப்பெட்டியை எடுத்துச் சென்றது.\nமேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ம் தேதி திங்கள்கிழமையன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அதில் 10 பேர்வரை கொல்லப்பட்டனர். 50 பேர்வரை காயமடைந்தனர்.\nஅதையடுத்து, 568 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இன்று 568 வாக்குச்சாவடிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, மால்டா மாவட்டத்தின் ரட்வா பகுதியிலுள்ள 76-ம் வாக்குச் வாவடிக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கி முனையில் வாக்குப்பெட்டியை எடுத்துச் சென்றது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nகஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி\n'தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை'\n61 பேர் பலியான பஞ்சாப் ரயில் விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு\nமேலும் பல பெண்கள் வருவதாக வந்த தகவலால் பரபரப்பு சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது: உளவுத்துறை, அதிரடிப்படை போலீஸ் குவிப்பு\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் பேச்சு\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5013", "date_download": "2018-10-20T21:47:17Z", "digest": "sha1:NKRGDLTZY6TDSNCQY74DY23LOPHTEFO4", "length": 11698, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் : விஸ்கான்சினில் ஹிலாரி, டிரம்ப் அதிர்ச்சி தோல்வி | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் : விஸ்கான்சினில் ஹிலாரி, டிரம்ப் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் : விஸ்கான்சினில் ஹிலாரி, டிரம்ப் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் முடிவுகளில் முன்னணி வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவரும் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளில் பலரும் போட்டியிடுகின்றனர்.\nஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்தாலும், அடுத்ததாகவுள்ள டெட் குரூஸ் அவரை வேகமாக நெருங்கி வருகிறார். இதனால், டிரம்புக்கு நெருக்கடி ஏற்படும் என கருதப்படுகிறது.\nஇந்த நிலையில், வெளியாகியுள்ள விஸ்கான்சின் மாகாண தேர்தல் முடிவுகளில் டொனால்ட் டிரம்பை பின்னுக்குத் தள்ளி டெட் குரூஸ் வெற்றி பெற்றார். குருஸுக்கு 48 வீத வாக்குகளும், டிரம்புக்கு 34 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. அதுபோல, 43வீத வாக்குகள் பெற்ற�� அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார் ஹிலாரி. அவரைப் பின்பற்றிவரும் பெர்னி சாண்டர்ஸ் 56 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.\nகடந்த சில வாரங்களில் ஹிலாரியை எதிர்த்து அவருக்கு கிடைத்துள்ள 6 ஆவது வெற்றியாகும். அடுத்து நடைபெறும் தேர்தல்களில், இந்த நிலை நீடித்தால் ஜனாதிபதி வேட்பாளர் ஆவது உறுதி எனும் நம்பிக்கையில் சாண்டர்ஸ் உள்ளார்.\nடிரம்ப்புக்கு தற்போது 740 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது. அவரை வேகமாக நெருங்கி வரும் குருஸுக்கு 514 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது.\nஇந்த மாத இறுதிக்குள் முதல்கட்ட தேர்தல் முடிவுக்கு வந்துவிடும். எனவே, குரூஸ் முன்னேறி வருவதைத் தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு தேவைப்படும் 1,237 உறுப்பினர் வாக்குகள் டிரம்ப்புக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஆனால், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி என டிரம்ப் உறுதியாக நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா விஸ்கான்சின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி\n“இலங்கை இளைஞனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்தது அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்”\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-20 15:16:51 பயங்கரவாத குற்றச்செயல் அவுஸ்திரேலியா இலங்கை இளைஞன்\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை - ரஜினி\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\n2018-10-20 12:56:24 மீ டூ ரஜினிகாந்த் டிசம்பர்\nUpdate - பத்திரிகையாளர் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டார்- இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டது சவுதி\nபத்திரிகையாளருக்கும் சவுதி அதிகாரிகளிற்கும் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியது\nலொறி விபத்தில் 27 பேர் பலி\nதென் ஆபிரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-10-20 10:42:17 தென் ஆபிரிக்கா லொறி விபத்து\nஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் - சவுதி\nஇஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2 ம் திகதி சென்றஜமா���் கசோக்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.\n2018-10-20 12:14:09 சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/sports?page=225", "date_download": "2018-10-20T22:16:30Z", "digest": "sha1:X76MEXSMG7THRJW3VDYFO3XEPY6YH6HD", "length": 9705, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nஅகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம் ; சமுக வலைத்தளங்களில் வரவேற்பு\nஅகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கான மெய்வலுனர் போட்டி கண்டி போகம்பரையில் இடம்பெற்றது.\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎட்டு வருடங்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைமைக்கு இந்தியா பச்சைக்கொடி\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள தொடரில் டி.ஆர்.எஸ். முறையை ஒத்திகை அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.\nஅகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம் ; சமுக வலைத்தளங்களில் வரவேற்பு\nஅகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கான மெய்வலுனர் போட்டி கண்டி போகம்பரையில் இடம்பெற்றது.\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎட்டு வருடங்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைமைக்கு இந்தியா பச்சைக்கொடி\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள தொடரில் டி.ஆர்.எஸ். முறையை ஒத்திகை அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய கிர...\nமுரண்பாடுகளுக்கு மத்தியில் 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nஇலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் 17 வீரர்கள் இன்று கைச்சாத்திட்டுள்ளனர்.\nஇலங்கை ஏ அணியின் தலைவராக மிலிந்த சிறிவர்தன\nஇலங்கை ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவில்லியம்ஸன் சதம் : இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது நியுஸிலாந்து (வீடியோ இணைப்பு)\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வில்லியம்ஸன் சதம் அடிக்க, நியுஸிலாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெ...\nசங்காவின் தலைமையில் களமிறங்கும் மஹேல\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெ...\nமெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nஇலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்....\nஇந்தியா, நியுஸிலாந்து மோதும் இரண்டாவது போட்டி இன்று\nஇந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டெல்லி பெரோஷா கொட்லா மைதானத்தில் இடம்பெறவு...\nவிராட் கோஹ்லியின் காதலி யார் ; சர்ச்சையை பரப்பியுள்ள சம்பவம்\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பிவண்டியிலுள்ள பாடசாலையொன்றின் பரீட்சை வினாத்தாளில் “விராட் கோஹ்லியின் காதலி யா...\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/free-services/numerology/", "date_download": "2018-10-20T21:18:21Z", "digest": "sha1:AIJLRYQAT65XRGI2K677HN2E7TVU63T5", "length": 11269, "nlines": 341, "source_domain": "www.yourastrology.co.in", "title": "எண் கணிதம்", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nகாணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க – திருக்கோகர்ணமலை.\nதிருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம்.\nபிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர்.\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஇலவச ஜாதக கட்டம் *****\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nராசி & இலக்கண பலன்\nஅரசாங்கப் பணி தடையின்றி கிடைக்க\nகலைத் துறையில் வெற்றி பெற......\nதொழில் மேன்மை, லாபம் பெருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-15-06-2018/", "date_download": "2018-10-20T21:35:19Z", "digest": "sha1:DX3XANL4RI42X7EC3WNQX3QEGAQGZ327", "length": 18283, "nlines": 193, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய ராசி பலன் (15-06-2018)", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஇன்றைய ராசி பலன் (15-06-2018)\nஇன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் மிகுந்திருக்கும். எதிர்ப்புகள் விலகும். கடன் சுமை குறையும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். கொடுக்கல் வ���ங்கலில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் பொருளாதார சூழ்நிலை சுமாராக இருக்கும். உறவுகள் மேம்படும். ஆன்மிக சிந்தனை இறையருள் தரும். போக்குவரத்து அலைச்சல் மிகுந்திருக்கும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். விருந்தினர் வருகை குடும்ப மகிழ்ச்சி பெருகும்.\nஇன்று பொருளாதார சூழ்நிலை மத்திமமாக இருக்கும். எதிரிகளை வெல்லுதல் இறையருள், நீண்ட கால கடன் சுமை குறையும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய ஈடுபாடு இருக்கும். செல்வாக்கு பெருகும்.\nஇன்று உங்கள் வாக்கு வன்மை பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கண் சம்பந்தப்பட்ட சிறு பிரச்னைகள், உபாதை இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் போட்டிகளில் வெற்றி, என நற்பலன்கள் இருக்கும். எதிர்பாராத செலவு சிரமம் தரும்.\nஇன்று உங்கள் பொருளாதா சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். செய்யும் தொழிலில் முழு ஈடுபாடு காட்டுவீர்கள். சுகபோஜனம், நிம்மதியான துாக்கம் என சுகசெளக்யம் இருக்கும். சுபகாரிய முயற்சிகள் முன்னேற்றம் பெறும்.\nஇன்று உங்கள் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவைப்படும். உறவுகள் மேம்படும். தேவையற்ற விஷயத்திற்கு பயப்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உத்தமம். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும்.\nஇன்று பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். உறவினர்கள் ஒன்று கூடும் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். சுகசெளக்யம் மிகுந்திருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமப்படுத்தும்.\nஇன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகள் பாராட்டு பெறும். அரசு காரியம் அனுகூலமாகும். ஆன்மிக ஈடுபாடு இறை சிந்தனை நற்பலன்கள் தரும்.\nஇன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுபிட்சமாக இருக்கும். இரக்கம், தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை வரும். புத்திசாலித்தனமான உங்கள் செயல்பாடு பாராட்டு பெறும்.\nஇன்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு கூடும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னெச்சரிக்கை தேவை. செய்யும் தொழிலில் கடின உழைப்பு, போட்டி சிரமம் தரும்.\nஇன்று உங்களுக்கு சுபச்செலவுகள் மிகுந்திருக்கும். குடும்பத்துடன் உல்லாசப்பயணம், கோயிலுக்கு செல்லுதல் என மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பயண அலைச்சல் சிரமம் தரும். முன் கோபத்தை தவிர்ப்பது நலம். சூழ்நிலையை அனுசரிப்பது உத்தமம்.\nஇன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சிரமமாக இருக்கும். எதிர்ப்பு, போட்டிகளை சமாளித்து விடுவீர்கள். யாருக்கும் ஜாமின் பொறுப்பு ஏற்க வேண்டாம். சிக்கல் வரும். நல்லது செய்யப்போய் கெடுதலாக முடியும். சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.\nPrevious மரண தண்டனையில் இருந்து தப்பிய கர்ப்பிணி பசு\nNext நாளை ஈதுல் பித்ர் பெருநாள் தினமாக அறிவிப்பு\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/941acdbe25/kurusetra17-technology-festival-for-students-", "date_download": "2018-10-20T22:34:13Z", "digest": "sha1:S6YG3SFT3CYQJWN462JAZOLHFAYNOGSZ", "length": 7228, "nlines": 84, "source_domain": "tamil.yourstory.com", "title": "குருஷேத்ரா’17- மாணவர்களுக்கான தொழில்நுட்ப விழா!", "raw_content": "\nகுருஷேத்ரா’17- மாணவர்களுக்கான தொழில்நுட்ப விழா\nகிண்டி பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்ப குழுமம் நடத்தும் குருஷேத்ரா ’17 - தொழில்நுட்ப மேலாண்மை விழா, இரண்டாவது நாள், பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. புகைப்படங்களின் பிந்தைய செயலாக்கம், தொழில்முறை பட்டறைகளான ஐபிஎம் நிறுவனத்தின் இயந்திர கற்றல், சைகைகள் மூலம் கட்டுப்படுத்தும் எந்திர அறிவியல் போன்ற பயிற்சி பட்டறைகளில் மாணவர்கள் ஆர்வமோடு கலந்துக் கொண்டனர்.\nமேலும், இரு சிறப்பு விருந்தினர் உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடியில் 2001 முதல் 2011 வரை இயக்குனராக பணிபுரிந்த எம்.எஸ்.ஆனந்த் உரையாற்றினார். கார்த்திகேயன் விஜயகுமார், நான்கு மில்லியன் மாணவர்கள் பயன்படுத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்டர்ன்ஷிப் வலைத்தளமான ட்வென்ட்டி19ன் (Twenty19), இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான கார்த்திகேயன் விஜயகுமார் சிறப்புரையாற்றினார்.\nகாட் ஸ்பீடு (God speed), ரோபோ வார்ஸ் (Robo Wars), நெட்வொர்க் கீக் (Network Geek), நின்ஜா கோடிங் (Ninja Coding), டிசிஎஸ் இன்னோவேட் (TCS Innovate), அல்கட்ராஸ் (Alcatraz), ஹேக்கத்தான் (Hackathon) போன்ற போட்டிகளும் மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.\nஅடுத்து முக்கிய சிறப்பம்சமான கே விருதுகள். மற்ற விருதுகளைப் போல் அல்லாமல் சமூகத்தின் உண்மையான கதாநாயகர்களை அடையாளப்படுத்துகிறது. கே விருதுகள். மற்ற விருதுகளைப் போல் அல்லாமல் சமூகத்தின் உண்மையான கதாநாயகர்களை அடையாளப்படுத்துகிறது. கே விருதுகள் பின்வரும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது:\n* சாந்தி செளந்தராஜன் - இந்திய தடகள வீராங்கனை, இவர் சர்வதேச போட்டிகளில் 12 பதக்கங்களும், 50 பதக்கங்களை தமிழகத்துக்காகவும் வாங்கி குவித்துள்ளார்.\n* சாஜி தாமஸ் - மாற்றுத்திறனாளியான இவர் 14 லட்ச ரூபாய் மதிப்பிலான விமானத்தை உருவாக்கியுள்ளார்.\n* ஶ்ரீராம் மற்றும் சுந்தரம் - தையல் இலை மூலம் தட்டு மற்றும் குவளைகளைச் செய்து தொழில் புரிகின்றனர்.\n* சுபிக் பாண்டியன் - தண்ணீர் கேன்களை பயன்படுத்தி கழிப்பிட வசதிகளை உர��வாக்கிய எட்டாம் வகுப்பு மாணவர்.\n* ஆர்த்தி - ஏழாம் வகுப்பு மாணவி, செங்கற்களை அடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளார்.\nசாதனையாளர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தின் முதல்வர் டாக்டர். பி. நாராயணசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தார்.\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?author=77-elayathambi", "date_download": "2018-10-20T21:48:08Z", "digest": "sha1:O5WU3LF6HNMKYF4MNYT565MGTTKAZEV7", "length": 31707, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "elayathambi | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் - அம்பலப்படுத்தினார் கோட்டா\nஅதிகாரப் பகிர்வே அபிவிருத்தியை அர்த்தப்படுத்தும் - மோதலை தடுக்கும்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாத்திரம் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதா\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசபரிமலை ஆலயத்திலிருந்து இன்றும் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇளவரசர் ஹரியை அரவணைத்த அவுஸ்ரேலிய பெண் பூரிப்பில் கண்கலங்கினார்\nபொதுச் சுவரில் கிறுக்கிய பிரித்தானிய மற்றும் கனேடிய சுற்றுலாப் பயணிகள் கைது\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\n6 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் வீரர்\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nஜாஸ் மேதையை இழந்து இசை உலகு தவிக்கிறது\nதென்னாபிரிக்க ஜாஸ் இசையுலகின் தந்தை என அறியப்படும் மாபெரும் இசைக் கலைஞனும், நிற வெறிக்கெதிரான போராளியுமான ஹியூ மசெக்கெலா (Hugh Ramopolo Masekela) காலமானார். புற்று நோய்க்கு இலக்காகி இருந்த 78 வயதினரான மசெக்கெலா இன்று ஜொகனஸ்பேர்க்கில் காலம... More\nஇந்துத் தீவிரவாதத்தை பா.ஜ.க தூண்டுகிறது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்.\nஇந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இந்துத்துவ மேலாதிக்கத்தை முதன்மைப் படுத்துவதாக ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான, மனித உரிமைகள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் அங்... More\nபலஸ்தீன அகதிகளுக்கு அமெரிக்கா செய்ய மறுத்ததை, பெல்ஜியம் செய்கிறது.\nபலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியாக 19 மில்லியன் யூரோக்களை வழங்க பெல்ஜியம் முன் வந்துள்ளது. பலஸ்தீனத்திற்கான நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில் அதைப் பதிலீடு செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது. UNRWA என்ற பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்க... More\nவடகொரிய தென் கொரிய இணக்கப்பாடுகளும், அமெரிக்காவின் குழப்பமும்\nதென் கொரிய���வில் இடம்பெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில், முரண்படும் வட கொரியாவும் தென் கொரியாவும் ஆச்சரியமூட்டும் சில இணக்கப்பாடுகளை எட்டியுள்ளன. சர்ச்சைகள் நிறைந்த கொரிய தீபகற்பத்தின் இரு கொரிய நாடுகளும், ஒரு கொடியின் கீழ் அணிவகுக்க ஒப்... More\nகவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்\nஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சைக்குரிய உரைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தும் வலுவடைந்து வருகின்றன. வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என வலியுறுத்தும் போராட்டமொன்று நேற்று மதுரை... More\nஉலக சாதனையை உருவாக்கியது, கொழும்பு றோயல் கல்லூரி\nகொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களின் உலக சாதனையை கின்னஸ் உலக சாதனை முகாமைத்துவம் உறுதி செய்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான வோட்டர் ரொக்கெற்றுகளை (Water Rockets) ஒரே நேரத்தில் அனுப்பி உலக சாதனை ஒன்றை கொழும்பு றோயல் கல்லூரி கடந்த ஆண்டு பதிவு செய்த... More\nஅரச திருமணத்தில் அழையா விருந்தாளிகளாகும் பிச்சைக்காரர்கள்\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண நாளில் வீடற்ற நடைபாதைவாசிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு வருவதாக தெரிய வருகிறது. எதிர்வரும் மே மாதம் 19 ஆம் அரச திருமணம் நடைபெறவிருக்கும் வின்சர் நகரசபைப் பகுதியிலுள்ள வீடற்றவர்களே இந்த ஆர்ப... More\nபெனாசிர் பூட்டோவின் கொலைக்கு தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது\nபத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2007 டிசம்பர் 27 அன்று கொல்லப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலைக்கு, தலிபான் அமைப்பு உரிமைகோரி இருக்கிறது. நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) பாகிஸ்தானில் வெளியான குறித்த அமைப்பின் நூலில் இத்தகவ... More\nலசந்தவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் – மங்கள சமரவீர\nஇலங்கையின் புகழ் பூத்த பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும், நீதியின் முன் கொண்டுவரும் கடப்பாடு இன்றைய அரசுக்கு இருப்பதாக, ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர... More\nபிறந்த ஆண்டை மாற்றுகிறார் கிம் யொங்- உன்\nஇருமொழி கொண்ட இலங்கையில் தனிச் சிங்களச் சட்டத்தை தோற்றுவித்த S.W.R.D. பண்டார நாயக்கவி��் பிறந்த நாளில் தான், உலகின் பலத்த சர்ச்சைக்குரிய வட கொரிய அதிபர் கிம் யொங்க்- உன்னும் பிறந்துள்ளார். அவரின் பிறந்த நாள் இன்றாகும். ஆனால் அவரின் பிறந்த ஆண... More\nநடிகர் சங்க துணைத்தலைவர் பதவி ராஜினாமாவை நான் வாபஸ் வாங்கியது ஏன்\nதமிழகத்தின் கே.கே.நகர் இடைத் தேர்தலில், நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட முன் வந்ததும், அவரின் மனு ராஜினாமா செய்யப்பட்டதும், அரசியல் மட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட, சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்திய விளைவுகளே மிகச் சுவாரஷ்யமானவையாக... More\nகௌரவக் கொலையாளிகளுக்கு தமிழகத்தில் மரணதண்டனை\nதமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் கொலைக்கான தீர்ப்பு இன்று திருப்பூர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. தனது மகளை சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் இளைஞனான சங்கரைக் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் கைதாகிய மணமகளின் தந்தை, தாய், ... More\nட்ரம்பின் முடிவால் பற்றி எரியும் ஜெருசலம்\nஉலகளாவிய விமர்சனங்களுக்கு நடுவே, டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலை நகராக ஜெருசலத்தை அறிவித்ததை அடுத்து, ஜெருசலம், ரமெல்லா, மேற்குக் கரை மற்றும் காசா எல்லைப்புறம் ஆகிய பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன. பலஸ்தீன நகரங்களில் பணிப் புறக்கணிப்பிற்... More\nமோடியிடம் நீதி கேட்கும் விஷால்\nஇம்மாதம் 21 ஆம் திகதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகரின் குழப்பங்கள் இன்னும் தீராதிருக்கிறது. சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்பை பல குழறுபடிகளின் பின்னர் தேர்தல் அலுவல... More\nஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nசிம்பாப்வேயின் தலை நகரை நோக்கி கனரக இராணுவ வாகனங்கள் முன்னேறிச் செல்வதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன. ஆட்சியில் இருக்கும் ரொபேர்ட் முகாபேக்கும் இராணுவத் தரப்பிற்கும் இடையே எழுந்துள்ள முறுகல் நிலையில் உச்சக் கட்ட நடவடிக்கையாக இது அமையலாம் எ... More\nM2 அதிவேக நெடுஞ்சாலையில் தீ விபத்து\nவைக்கோல் ஏற்றிவந்த பார ஊர்தி தீ விபத்திற்குள்ளானதை அடுத்து M2 அதிவேக நெடுஞ்சாலையின் ஓர் பகுதி மூடப்பட்டுள்ளது. கென்ற் பகுதியை அண்மித்த நெடுஞ்சாலையில் தீப் பற்றிக்கொண்ட பார ஊர்தி 26 தொன் வைக்கோலை ஏற்றி வந்திருக்கிறது. குறித்த பகுதில் பெருமள... More\nகிம் யொங்க் உன் ஒரு பைத்தியக்காரன் – பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர்\nபிரித்தானியாவிற்கான தொடர் அச்சுறுத்தலை வட கொரியா தருவதாக பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலாளரான ஹவின் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அதிபர் கிம் யொங்க் உன் என்ற பைத்தியக்காரன் எம் நாட்டின் மீதான பாரிய அச்சுறுத்தலாக விள... More\nமனித – விலங்கு முரண்பாடும் – யானைகளின் இந்திய நரகமும்\nசரணாலயம் (Sanctuary – Asia) என்ற பெயரிலான ஆசிய இதழ் இவ்வாண்டுக்கான சர்வதேசப் ஒளிப்படப் போட்டியின் விருது பெற்ற நிழற்படங்களை வெளியிட்டுள்ளது. முதலாம் இடத்தைப் பெற்றிருக்கும் தீயிடப்பட்ட நிலையில் ஒடும் இரண்டு யானைகளின் ஒளிப்படம், இணையத் தள... More\nசீன விஜயத்தில், ட்ரம்பிற்கு ட்வீட்டர் கை கொடுக்குமா\nஆசிய நாடுகளுக்கான பன்னிரெண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம், தனது துணைவியாருடன் இன்று சீனா சென்றுள்ளார். சீனத் தலை நகர் பீஜிங்க் சென்றுள்ள டொனால்ட் டரம், சீனாவின் சமூக வலைத் தளங்களின் மீதான தணிக்கையின் மீது மூக... More\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபயங்கரவாத செயற்பாடு: ஆஸி. வீரரின் சகோதரருக்கு தொடர்பு\nஇலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன்\nயுத்தக் குற்றம்: இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது: சிவாஜிலிங்கம்\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கொடூர கணவன்\nகாதலனுடன் செல்ல அடம்பிடித்த திருமணமான பெண்: பொலிஸாருக்கு அதிர்ச்சி\n15 வயது சிறுவனுக்கு 60 வயது மூதாட்டியைத் திருமணம் செய்து வைக்க முயற்சி\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்��ு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nமுதலீட்டு வாய்ப்பு குறித்து பிரித்தானிய முதலீட்டாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க விளக்கம்\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nஆசிய- பசுபிக் WTTx உச்சி மாநாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/china-plans-to-increase-FDI", "date_download": "2018-10-20T21:31:39Z", "digest": "sha1:M6D2BJLN75YXAN6OOWMVERV24LCZ7YF2", "length": 13416, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": " அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பணியில் சீனா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsParkavi's blogஅன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பணியில் சீனா\nஅன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பணியில் சீனா\nஅமெரிக்காவால் வர்த்தகப் போர் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nதலைநகர் பெய்ஜிங்கில் உலக பொருளாதார பேரவையின் நிறுவனர் க்ளௌஸ் ஷ்வாப் , சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தப் போர் மற்றும் உலகளாவிய வர்த்தக போட்டியை எதிர்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nகடந்தாண்டு சுவிட்சர்ல��ந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவை கூட்டத்தில் அதிபர் ஸீ ஜின்பிங் உரை நிகழ்த்தியிருந்தார். அந்த உரையில், சுதந்திரமாக வர்த்தகம் மேள்கொள்வதிலும், முதலீட்டாளர்களை பாதுகாப்பதிலும் சீனா சிறந்த நாடாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, சீனாவிற்கு தற்போது ஷ்வாப் வருகை தந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபார வெற்றி\nவேட்டைக்காரர்களுக்கு மரண பீதியை கொடுத்த சக யானைகள்\nவாகனம் மோதி பெண் மயில் உயிரிழப்பு\nமுதல்முறையாக கும்பகோணத்தில் பிரம்மாண்டமாக ரத யாத்திரை\nஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு\nபக்தர்களின் உணர்வுகளை புரிந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் - ஸ்ரீ ரவி சங்கர்\nவிரைவு ரயிலில் வெடி குண்டு வைப்பதாக கடிதம்..\nவடசென்னை படத்தை தடை செய்ய மீனவர்கள் கோரிக்கை\nதொடர் விடுமுறையால் திருப்பதி சுவாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்\nசபரிமலை விவகாரத்தில் விதிமுறைகளையும், கலாச்சாரங்களையும் பின்பற்ற வேண்டும் - ஸ்ரீ ரவி சங்கர்\nசபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என ஸ்ரீ ரவி சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவடசென்னை திரைப்படத்தில் மீனவர்களை கொச்சைப்படுத்துவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அப்படத்தை தடை விதிக்க வேண்டும் என காசிமேடு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேதாரண்யத்தில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மூன்று லட்ச ரூபாய் ரொக்கம் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\n கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...\nஅலுங்காம குலுங்காம ஸ்மூத்தா ஒரு பயணம்.. டெக்கான் ஒடிசி ஸ்பெஷல்...\nசென்னையில் உள்ள பழங்கால நூலகங்கள் ஒரு பார்வை..\nலட்சத் தீவுக்கு போக தகுந்த சீசன் எதுனு தெரியுமா\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய அற்புத நீர்வீழ்ச்சி..\nWWE வீரர் ஜான்சினா மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு... நெட்டிசன்கள் செம்ம கலாய்\nதொடரும் ஏ.ஆர்.முருகதாஸின் கதை திருட்டு.. சர்���்சையில் சிக்கிய விஜயின் 'சர்கார்'\nபேண்ட் பாக்கெட்டில் பாட்டிலை வைத்து அசால்ட்டாக பேட்டிங் செய்து அசத்திய புஜாரா\nதகாத உறவிற்காக குழந்தைகளை கொன்ற தாய்... பரபரப்பு வாக்குமூலம்..\nசபரிமலைக்கு செல்ல விரதம் இருக்கும் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167672/news/167672.html", "date_download": "2018-10-20T21:24:19Z", "digest": "sha1:DGF7HNPTTAOSJPCXS55X4SPXXYFKBQL6", "length": 7310, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வளவனூர் அருகே இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nவளவனூர் அருகே இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது..\nசேலம் வி.ஐ.பி. நகரை சேர்ந்த 38 வயதுடைய பெண், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே ராம்பாக்கம் காலனியில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்திருந்தார். இரவு இவர் அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார்.\nஅப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ், வினோத்குமார், பாபு, பிரித்விராஜ், ரஜினிசுமன் ஆகியோர் பின்தொடர்ந்து சென்றனர். அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தனர்.\nபின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாச படத்தை காண்பித்து இதனை ‘வாட்ஸ்-அப்’ பில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர். மேலும் அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்து மறைவான இடத்துக்கு குண்டுகட்டாக தூக்கிச்சென்றனர். அங்கு அவரை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇதையடுத்து செல்போனில் எடுத்த ஆபாச படங்களை தினேஷின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த பிரபாகரமூர்த்தி (26) ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், வளவனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆபாச படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட பிரபாகரமூர்த்தியை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.\nஇளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 5 பேரை தேடி வந்தனர். அவர்களில் தினேஷ் (19), வினோத்குமார் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் தலைமறைவாக உள்ள பிரித்விராஜ், ரஜினி சுமன், பாபு ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத���தி உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/09/strangers-on-train.html", "date_download": "2018-10-20T22:32:04Z", "digest": "sha1:JECJRNSECOBZCPUPULZPWHBDWMNOBXWA", "length": 24614, "nlines": 256, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: முரண் – Strangers on a Train", "raw_content": "\nஇப்படி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை தனிமையில் சந்திக்கிறீர்கள். ஒருவேளை அங்கே நீங்கள் அவரை காரணமே இல்லாமல் கொலை செய்தால் கொலை செய்தது நீங்கள்தான் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும். மோட்டிவேஷனே இல்லாமல் கொலை செய்தால் நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற ஒன்லைனை எப்போதோ ஒரு சிறுகதையில் படித்ததாக ஞாபகம். (அநேகமாக சுஜாதா எழுதியது). கற்றது தமிழ் படத்தில் கூட இப்படியொரு கருத்து சொல்லப்பட்டிருக்கும். அதுதான் இந்தப்படத்தின் உயிர்நாடி.\nடென்னிஸ் வீரர் கய். அவருடைய மனைவி ஒரு... எப்படி சொல்வது... கமல்மொழியில் லோலாயி. மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று காதலியை கரம்பிடிக்க நினைக்கிறார் கய். ஆனால் அவரது மனைவி அவருக்கு விவாகரத்து தருவதாக இல்லை. இப்போது அவருக்கு மனைவியை கொல்லனும் போல இருக்கு.\nபுருனோ ஒரு அதிபுத்திசாலி. ரசனைக்காரன். அதிகம் பேசுவான். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே அவனது தந்தையை பிடிக்காது. பிடிக்காதென்றால் தந்தையை கொன்றுவிட வேண்டும் என்னுமளவிற்கு ஒரு வெறி.\n“முரண்” கொண்ட, முன்பின் அறிமுகமில்லாத இவர்கள் ஒரு ரயில்பயணத்தில் சந்திக்கிறார்கள். (Strangers on a Train). டென்னிஸ் வீரனிடம் ரசிகனாக அறிமுகமாகும் புருனோ, கய்யின் விருப்பம் இல்லாமலே அவனது பர்சனல் விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்கிறான். ஒரு கட்டத்தில் உனக்கு உன் மனைவியும் எனக்கு என் தந்தையும் கொல்லப்பட வேண்டும். நாமிருவர் கொலையை பரிமாறிக்கொண்டால் சட்டத���தின் பிடியிலிருந்து தப்பலாம் என்று கய்யிடம் கூறுகிறான். அவன் செவிசாய்ப்பதாக இல்லை.\nபிறிதொரு நாளில் கய்யின் மனைவியை பின்தொடர்ந்து செல்லும் புருனோ, ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் வைத்து அவளை கொலையும் செய்கிறான். பதிலுக்கு கய் தனது தந்தையை கொல்ல வேண்டுமென்பது அவன் எதிர்பார்ப்பு. கய் போலீசிடம் செல்ல நினைத்தும் முடியவில்லை, ஏனென்றால் அனைவரின் சந்தேகமும் அவன்மீதுதான். தொடர்ந்து புருனோ தனது தந்தையை கொல்லும்படி தொல்லை கொடுக்க கய் என்ன முடிவெடுத்தான், இறுதியில் யார் சட்டத்தின் பிடியில் சிக்கினார்கள் என்பதே மீதிக்கதை.\n70 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் இந்த அளவிற்கு பிரமிக்க வைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு காட்சியில் டென்னிஸ் போட்டியையும், சிகரெட் லைட்டரையும் வைத்து நம்மை சீட் நுனிக்கு வர வைக்கிறார். அந்தகாலத்துப் படம் என்பதால் செல்போன், டிவி என்று எதையும் படத்தில் காண முடியவில்லை. அதிகபட்ச விஞ்ஞானம் ரயிலும் தரைவழி தொலைபேசியும் தான்.\nஇவர்தான் படத்தின் ஹீரோயின். நம்மூர் எம்.என்.ராஜம் மாதிரி. இப்போது உயிரோடு இருந்திருந்தால் 89 வயது இருக்கும். 89 வயது கிழவியைப் போய் ஏன் சைட்டடிப்பானேன்.\nஇதன் இயக்குனர் ஹிட்ச்காக் உலக சினிமாவிற்கு ஒரு உன்னதமானவர். மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ் என்று பெயரெடுத்தவர். தம் சினிமாக்களில் பல வித்தியாசமான ஷாட்டுகளையும் இன்னபிற புதுமைகளையும் புகுத்தியவர். கிட்டத்தட்ட 80 படங்களை இயக்கியிருக்கிறார். 1960ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் உலகப்புகழ் வாய்ந்தது. மேலே பார்க்கும் புகைப்படம் அவரது புதுமையான முயற்சிகளில் ஒன்று.\nஇதுதான் தமிழில் முரண் என்பது உளவுத்துறை செய்தி. (வில்லன் சேரனா... பிரசன்னாவா...). ஆனால் வழக்கம் போல இயக்குனர் இது தழுவல் மட்டுமே, படத்தின் ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறோம் என்று டக்கால்டி விட்டிருக்கிறார். (இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மாசமா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி). ஹிட்ச்காக்கை போலவே சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தால் இது ஹிட் படம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nசமீபத்தில் எழுதியது: வாகை சூட வா\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran ���திர்த்த நேரம் 07:30:00 வயாகரா... ச்சே... வகையறா: உலக சினிமா\nநல்லாத்தான் இருக்கு ஸ்டோரி, முரண் வரட்டும் பாப்போம். இன்னொரு தெய்வதிருமகளா இல்லாட்டி சரி தான்..\nமாப்ள என்னய்யா நீர் இம்புட்டு பழைய படத்துக்கு விமர்சனம் பன்றீர்ன்னு பாத்தா...பழையன பார்த்து புது படம் எடுத்திருக்காங்கன்னு சொல்றீரா...ரைட்டு பாப்போம்....விமர்சனம் அருமை நன்றி\nஆரூர் முனா செந்திலு said...\nஅண்ணே வணக்கம், ஒரு அவசர வேலையாக சொந்த ஊர் செல்ல வேண்டியிருந்தது, அதான் பிரியாணியை பதிவிடலை, இந்த பதிவின் மூலம் முரண் படித்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது, எல்லா ஒட்டும் போட்டாச்சு அண்ணே\nஅட ரொம்ப நல்லா இருக்கே ...எனக்கும் ஹிட்ச் காக் படங்கள் சில ரொம்ப பிடிக்கும். ஏதோ ஒரு படத்துல\nகாக்காயா வச்சே பயம் காட்டிருப்பாரு மனுஷன்.\nநான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்\nமுரண் வெற்றிபெறுமா இல்லையான்னு தெரியல... ஆனா நீங்க சொன்னத்தோட படத்தோட கதை சான்ஸே இல்ல.. செமயா இருக்கு\n///@ஆரூர் முனா செந்திலு said...\nஅண்ணே வணக்கம், ஒரு அவசர வேலையாக சொந்த ஊர் செல்ல வேண்டியிருந்தது, அதான் பிரியாணியை பதிவிடலை, இந்த பதிவின் மூலம் முரண் படித்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது, எல்லா ஒட்டும் போட்டாச்சு அண்ணே\nஉங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா \nபிரபா பதிவு பட்டைய கிளப்புது , இங்கு நான் ஒன்றை குறிப்பிட்டே ஆகணும் கண்டிப்பாக பிரபாவுக்கு என்னை விட வயது குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனா உங்களுடைய எழுத்துக்கள் மிகவும் தெளிவாக , பிழை இல்லாமல் , நேர்த்தியாக உள்ளது . really great .\nவாழ்த்துக்கள் பிரபா . .\nபிரபாகரன்... மோட்டிவ் இல்லாமல் கொல்வது பற்றி சுஜாதா எழுதியது எதையும் ஒரு முறை என்ற நாவல். ஹிட்ச்காக்கின் வெர்டிகோ என் பேவரைட். நன்றாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.\nஏம்பா..இதையெல்லாம் டிக்கட் ரிசர்வ் பண்றதுக்கு முன்னாடி சொல்லக்கூடாதாப்பா\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\n70 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படத்தின் கதையிலும் கை வைக்கிறாங்களா\nஆனாலும் எமக்காக இப் படத்தினைப் பார்த்து, விமர்சனம் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி பாஸ்.\nபல ஆண்டுகளுக்கு முன்னரே அசாத்தியமான படைப்புக்களை ஹாலிவூட் திரையுலகம் வழங்கத் தொடங்கி விட்டது என்பதற்கு இப் படமு��் சான்று.\nவாகை சூடவா இன்று மாலையுடன் இணையப் பக்கம் சில நேரம் தான் வர முடியும்,\nஇந்த விமர்சனம் நீட்டாகவும் அருமையாகவும் இருக்கிறது, அந்த முரணும் இந்த முரணும் ஒன்றான்னு இன்னைக்கு தெரிஞ்சுடும், பார்ப்போம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மாசமா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி//\nபிரபாகரன், தழுவல் சினிமாவை எடுக்கும் இயக்குனர்களுக்கு நீங்கள்தான் பெரிய வில்லின் என்று நினைக்கிறேன். இப்படி எல்லாப் படங்களின் வேரையும் தேடி எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லுவதால் கோடம்பாக்கத்தின் கோபம் உங்கள் மேல் வராமல் இருந்தால் சரி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅநேகமாக நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும்போது நான் திரையரங்கில் வாகை சூட வா பார்த்துக்கொண்டிருப்பேன். அடுத்த பதிவு அதுதான்.//\nபழைய கள்ள எடுத்து புது கிளாஸ்-ல ஊத்தி தரப்போறாங்களா\nஅருமையான விமர்சனம். இந்த படத்தின் டவுன்லோட் லிங்க் இருந்தால் எனக்கு அனுப்பி விடவும்.\nஅழகாய் சொல்லியுள்ளீர்கள் ..முரண் படம் வெளி வந்த பிறகு தெரியும் ..எந்த அளவு காபி பேஸ்ட் செய்துள்ளார்கள் என்று )))))\nநானும் உங்களுக்கு 93 வயசோன்னு நினைத்தேன்...தழுவல் சினிமா...வாசிக்கிற வரை...\nவாகை சூட வா விமர்சனத்துக்கு வெய்ட்டிங்...\nரொம்பவும் முக்கி முக்கி படம் எடுத்ததுபோல, சொந்தமாக \"நானே சிந்திச்சேன்\" பாணியில் சீன் போடும் நம்ம ஊர் இயக்குனர்கள் எப்போதுதான் திருந்துவார்கள் அடக்கருமம், அந்தப்படம் ஓடினாலாவது விமர்சனங்கள் குறையும் (உ.தா- கோ, கஜினி, தெய்வத்திருமகள்). ஆனால் பெரும்பாலானவை ஊத்திக்கொள்கின்றன (உ.தா- யோகி). இதையெல்லாம் உண்மையான படைப்பை எடுத்தவன் பார்த்தால் எப்படி இருக்கும். ரத்தக்கண்ணீர் வராது அவனுக்கு\nநான் stangers on a train, பல ஆண்டுகளுக்கு முன் அதன் இரண்டாவது ரன்னில் பார்த்திருக் கிறேன்.அதைஎ(கெ)டுத்திருக்காங்களா\nநன்பா முரண் திரைப்படத்தின் திரைகதை நல்லா தான் இருக்கு...Books எழுதும் போது retold by----,தமிழில்----,மொழிபெயர்ப்பு--- என்று போடுவது மாதிரி இந்த மாதிரி திரைப்படத்துக்கும் போட வேண்டும் நன்பா...சொந்தமா யோசிச்ச மாதிரி சீன் போட்ற டைரக்டர்ஸ் இங்க அதிகம் நன்பா...(காப்புரிமை சட்டத்தின்படி கைது செய்ய முடியுமா\n//இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மா���மா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி// ha ha ha . Enjoyed your way of writing very much in this post.Gud job\nஏழாம் அறிவு – இசையா..\nபிரபா ஒயின்ஷாப் – 26092011\nINCEPTION – நுட்பமான கிரியேட்டிவிட்டி\nமூணு குவாட்டர் மார்பியஸும் பிராப்ள பதிவர்களும்\nகேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்\nபிரபா ஒயின்ஷாப் – 19092011\nParanormal Activity – நீங்கள் தூங்கும்போது...\nபிரபா ஒயின்ஷாப் – 12092011\nGrotesque – சாடிஸத்தின் உச்சம்\nபிரபா ஒயின்ஷாப் – 06092011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samayalkurippu.com/", "date_download": "2018-10-20T21:54:33Z", "digest": "sha1:UPAAPLN2OT3FGJJEYVQL7IXJPEYXVWSN", "length": 15479, "nlines": 126, "source_domain": "www.samayalkurippu.com", "title": " பூம்பருப்பு சுண்டல் poom paruppu sundal , வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி varagarisi ulundu kanji , பாம்பே காஜா bombay kaja sweet , பிரெட் பக்கோடா bread pakora , இனிப்பு முள்ளு முறுக்கு sweet mullu murukku , சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு ragi sweet puttu recipe , வெஜிடபிள் அவல் உப்புமா vegetable aval upma , ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் strawberry sandesh , தக்காளி தோசை thakkali dosai , சத்தான சிவப்பு அரிசி பொங்கல் sigappu arisi pongal , நட்ஸ் பனீர் பர்ஃபி nuts paneer burfi recipe , சோயா பருப்பு வடை soya parippu vada , மாம்பழ அல்வா mango halwa , பருப்பு கீரை வடை paruppu keerai vadai , சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் sakkaravalli kilangu payasam , வரகரிசி கஞ்சி varagu arisi kanji , பிரெட் குலாப் ஜாமுன் bread gulab jamun , முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு mulai kattiya godhumai puttu tamil , பிரெட் பஜ்ஜி bread bajji , ராகி ஆலு பரோட்டா ragi aloo paratha , பாசி பருப்பு பாயசம் pasi paruppu payasam , ஓமப்பொடி omapodi recipe , பாதாம் முந்திரி மிட்டாய் kadalai mittai with cashew , முள்ளங்கி பரோத்தா radish paratha , செட்டிநாடு மீன் குழம்பு chettinad meen kulambu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nபிரெட் பக்கோடா | Bread pakora\nஇனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku\nதக்காளி மசாலா | Tomato masala\nதேவையான பொருள்கள்தக்காளி - 6 பெரிய வெங்காயம் - 2 நெய் - 4 ஸ்பூன் மல்லிஇலை - 1 கப்உப்பு - தேவையா��� அளவுமிளகாய்த் தூள் ...\nதக்காளி மசாலா | Tomato masala\nஉருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku\nசிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதக்காளி மசாலா | Tomato masala\nஉருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku\nசிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nசெட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval\nதேவையான பொருள்கள் நண்டு - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10பொடியாக நறுக்கிய தக்காளி - 1இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - ...\nசெட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nசெட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையான பொருட்கள்:வஞ்சிரம் மீன் –அரை கிலோநறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் ...\nதேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100 கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் ...\nதேவையான பொருட்கள்மட்டன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய் - 10தனியா - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் ...\nவாயில் பே���ட்டவுடன் கரையும் சுவையான நெய் முறுக்கு | Deepavali Murukku in Tamil | Samayal in Tamil\nலைப் ஸ்டைல் | குழந்தை வளர்ப்பு\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rangasthalam-gets-good-collection-tamil-nadu-052903.html", "date_download": "2018-10-20T21:35:53Z", "digest": "sha1:D3JD7D4B6GZZGZWLZ5IIPRB5SMIRMNFC", "length": 11144, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ட்ரைக்கில் தமிழ் சினிமா... வசூலில் பின்னியெ��ுத்த ரங்கஸ்தலம்! | Rangasthalam gets good collection in Tamil Nadu - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ட்ரைக்கில் தமிழ் சினிமா... வசூலில் பின்னியெடுத்த ரங்கஸ்தலம்\nஸ்ட்ரைக்கில் தமிழ் சினிமா... வசூலில் பின்னியெடுத்த ரங்கஸ்தலம்\nதமிழ் சினிமா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புதுப்பட வெளியீடுகள் எதுவுமில்லாமல் தொடர் ஸ்ட்ரைக்கில் உள்ளது.\nசினிமா துறையில் ஒரு முழுமையான சீர்த்திருத்தம் வராமல் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெறுவதாக இல்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஷால்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய சீஸன் என்பது கோடை காலம்தான். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தினமான இந்த சீஸனில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பெரிய பொழுதுபோக்கு சினிமாதான். சுமார் படங்கள் கூட பெரிய அளவு கல்லா கட்டும்.\nஆனால் இந்த சீஸனிலோ, ஸ்ட்ரைக் காரணமாக தமிழ் சினிமாவே ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர்களும் டல்லடித்துக் காணப்படுகின்றன. எப்போதாவது சில ஆங்கிலப் படங்கள் வெளியாவதோடு சரி.\nஇந்த சூழலில்தான் இரண்டு தெலுங்குப் படங்கள் இந்த வாரம் வெளியாகி, தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவை ரங்கஸ்தலம் மற்றும் பாகி 2.\nஇவற்றில் ராம் சரண் தேஜா - சமந்தா நடித்த படம் ரங்கஸ்தலம். இந்தப் படம் சென்னையில் மட்டுமே மூன்று நாட்களில் ரூ 70 லட்சத்தை வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ 1 கோடி ஆகியிருக்கும் என்கிறார்கள். ஒரு நேரடி தெலுங்குப் படத்துக்கு இது பெரிய வசூல் ஆகும்.\nபாகி 2 படத்துக்கும் ஓரளவு நல்ல வசூல் கிடைத்துள்ளது. ஈஸ்டர் விடுமுறை மற்றும் வார இறுதி என்பதால் இந்தப் படங்கள் வசூல் குவித்துள்ளன. இது பல தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை கடுப்பாக்கியுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோ��ிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30202", "date_download": "2018-10-20T21:04:25Z", "digest": "sha1:42X5OVYC5FTGZ5UOWWN4A5HWIBK3CNVC", "length": 15643, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்", "raw_content": "\nதேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்\nஇன்றைக்கு உங்கள் தளத்தில் இரு கதைகள் வாசித்தேன். இரு கலைஞர்கள் மற்றும் தேவதை. யதேச்சையாகத் தேர்வு செய்து வாசித்ததுதான். ஆனால் வாசித்தபிறகுதான் இரு கதைகளுமே ஒரே மாதிரியான உத்தியில் எழுதப்பட்டு இருப்பதை அறிந்து என்னை வியந்து கொண்டேன். இரு கலைஞர்களில் முதல் கலைஞரை முதல் வார்த்தையிலேயே அடையாளம் கண்டு விட்டாலும், இரண்டாவது கலைஞர் முதலில் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தேன். ஆனால் என் அனுமானம் பொய்யாகி, அவர் யாரென்று அறிந்து பரபரப்பாக வாசிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகளை வச்சுருக்கிறவனால அப்படி சாதாரணமா அழுதிர முடியாது என்று கருணாகர் சொல்லுவது எழுதுபனுக்கு இருக்கிற ஆதாரமான பிரச்சினைதானா எதையும் புனைவுத்தன்மையோடே அணுகும் அவனுக்குத் தன் உணர்வுகளின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திடும் வாய்ப்பு அற்றுப் போகிறதா எதையும் புனைவுத்தன்மையோடே அணுகும் அவனுக்குத் தன் உணர்வுகளின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திடும் வாய்ப்பு அற்றுப் போகிறதா மேலும் யுவராஜ் அழுதது கள்ளத்தனம் கொண்டுதான் என்று கூறப்படுகையில் – இதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை – தனக்குள் கள்ளத்தனம் இல்லை என்று நம்பும் யுவர���ஜுக்கு அதிச்சி ஏற்படுவது, அவரது அஹங்காரம் இன்னும் அழியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது\nஎளிமையான நடையில் சொல்லப்பட்ட கனமான கதை இது. வாசித்து விட்டு சற்று நேரம் இது பற்றி யோசித்தபடியே அமர்ந்திருந்தேன். இரு கலைஞர்கள் என்ற தலைப்புக் கூடப் பொருள் மிகப் பொதிந்ததாயிருந்தது. இரு கலைஞர்கள், இரு வேறு துறையைச் சார்ந்தவர்கள், ஒரே சூழலுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது புரிந்தது. இந்த வேறுபாட்டுக்கு அவர்களது வயது வேறுபாட்டையும், நம்பிக்கைகளையும், கருணாகர் கண்ட கனவையும் (அல்லது அது நிஜம்தானா) கணக்கில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.\nதேவதை என்ற கதையை சுவையான வரலாற்றுக் குறிப்புகளைப் போல வாசித்து முடித்தேன். அபாச்சாவின் கதறலுக்கும், அவரை அந்தத இடம் வரை கொண்டு வந்ததே நான்தான் என்று புன்னகைக்கும் மேரிக்கும் அஹம்காரமே காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் இரண்டு கதைகளிலுமே கதைகளின் சில பாத்திரங்கள் தாங்கள் அஹம்காரம் அற்றவர்களாக எண்ணியிருப்பதே ஒரு மெல்லிய அஹம்காரத்துக்கு காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவதையின் அபாச்சாக் கிழவர் யாரென்பதை பாதிக்கதையில்தான் உணர்ந்தேன். இத்தனைக் குறிப்புகளும், வரலாற்றுச் செய்திகளும், நைஜீரியப் பழங்குடியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பற்றிய விபரங்களும் பொதிக்கப்பட்டுக் கதை பின்னப்பட்டிருப்பினும் உண்மை அபாச்சாக் கிழவரைப் போலவே ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கின்றது.\nஊமைச் செந்நாய் கதையனுபவம் பற்றி நீங்களும் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் உரையாடிக் கொண்டதை வாசித்தது பரவசமான அனுபவமாக இருந்தது. பல அடுக்குகளாகப் பிரிந்து புதுப்புது பரிமாணங்களைக் காட்டிக் கொண்டேயிருந்த அக்கதையில் இறுதி முடிவுக்கும் முன்பே சில முடிவுகள் தாமாகவே நிகழ்வதைக் கண்டேன். அதிலும் கூடச் செந்நாயின் அஹம்காரம்தானே அவனை அம்முடிவை எடுக்கத் தூண்டுகிறது இப்படிப் பொதுமைப் படுத்துவது சரியா என்பது எனக்குத் தெரியவில்லை.\nவாசித்த கதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதிலும் சுகம், படைப்பாளியிடம் அவை பற்றி உரையாடித் தன் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ள விழைவது. இந்த வாய்ப்பை அளிக்கிற உங்களுக்கு நன்றி.\nஏழெட்டு வருடம் முன்பு ஓர் ���டுபாடு வந்தது. உண்மை மனிதர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டு எழுத. முதல் கதை காந்தியைப்பற்றியது. அது இன்னும் கைப்பிரதியாகவே இருக்கிறது. அதன்பின் பல கதைகள்.\nஇக்கதைகளில் அந்த ஆளுமைகள் புனைவாகவே வெளிப்படுகிறார்கள், அவர்களாக அல்ல. அந்த ஆளுமையைப்பற்றிய என் மனப்பதிவே அது. அதற்கான ஒரு சிறு தூண்டுதல் எங்கோ எனக்குக் கிடைத்திருக்கக் கூடும்.\nஇவை வாழ்க்கையில் நிகழ்ந்தவை. இவற்றினூடாக நான் ஒரு பயணம் செய்திருக்கிறேன். அதுதான் கதையின் வடிவத்தை உருவாக்குகிறது. ஆனால் வாசகன் இன்னொரு பயணம் செய்யக்கூடாதென்றில்லை. ஆகவே என் பயணத்தைப் பூடகமாகவே வைத்திருக்கிறேன்\nTags: இரு கலைஞர்கள், தேவதை.\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 20\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி...\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 28\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயம��கன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/810", "date_download": "2018-10-20T21:53:27Z", "digest": "sha1:FZB2LQMIKDQT2WSVDKFDAUKDRD3MTITA", "length": 97145, "nlines": 269, "source_domain": "www.jeyamohan.in", "title": "தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்", "raw_content": "\n« பொருளியல் விபத்து:மேலும் கடிதங்கள்\nதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்\nஅரசியல், மதம், வாசகர் கடிதம்\nஉங்களின் இந்தியப் பயணத்தின் போது இரண்டு மின்னஞ்சல் அனுப்பினேன் இத்துடன் உங்கள் கருத்துக்களை பற்றிய ஞானியின் எதிர்வினை கட்டுரையை அனுப்பியுள்ளேன்.உங்களின் இணைய தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.\nஜெயமோகன் தன் இணையதளத்தில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதில்\nஎழுதும் போது ‘திராவிட சமயம்’ ஆசிரியர் தெய்வநாயகம் அவர்களோடு\nஎன்னையும் தொடர்புபடுத்தி சிலவற்றை எழுதுகிறார். ஒருவரைப் பற்றி எழுதும் விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் விமர்சனம் என்பது மரியாதைக் குறைவாகவோ அவதூறு கிளப்புவதாகவோ இருப்பது எந்த வகையிலும் எனக்கு உடன்பாடில்லை. வழக்கமாக என்னைப் பற்றி நண்பர் எழுதும் விமர்சனத்திற்கு நான் பதில் எழுதுவதில்லை. ஆனால் அவதூறுக்கு நான் பதில் எழுதாமல்\nஇருக்க முடியாது. அதுவும் தன் சவாலுக்கு எவரும் பதில் தரலாம் என்கிறார்.\nஜெயமோகன். சவால் விடுவது ஒரு சண்டியருக்கு பொருத்தமாக இருக்கலாம். எப்பொழுதும் மரியாதையோடு என்னால் மதிக்கப்படுகிற நண்பர் ஜெயமோகன் இப்படிச் சவால் விடுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. விமர்சனம் எழுதட்டும், அது இலக்கியத்தையோ, மெய்யியல் முதலியவற்றையோ அது வளர்ப்பதாக\nஇருக்கட்டும். பிறரைத் தாக்கும் நோக்கத்தோடு, அவதூறு படுத்தும்\nநோக்கத்தோடு அதனால் தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு ஒருவர் எழுதுவது இலக்கியம் முதலியவற்றை வளர்ப்பதற்கு பதிலாக மனித உறவை, மனிதர்களை நாசப்படுத்துவதாகவே இருக்க முடியும். ஒருவகையில் இதுவும் மனித உரிமை மீறல். ஒரு எழுத்தாளர் இதைச் செய்யக் கூடாது.\nஆசிரியர் என என்னை மதித்து ஜெயமோகன் பல சமயங்களில்\nஎழுதியிருக்கிறார். சில நூல்களை ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி\nஆகியவர்களோடு எனக்கும் சேர்த்து காணிக்கையாக்கி இர��க்கிறார். இது\nகுறித்தெல்லாம் நான் என்றும் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. எண்பதுகளின் தொடக்கத்தில் அவரும், நானும் நெருக்கமாகப் பழகி இருக்கிறோம். அவருடைய சில படைப்புகளை ‘நிகழ்’ இதழில் நான் வெளியிட்டு இருக்கின்றேன். இதற்காகவும் நான் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரது படைப்புகளும், சிந்தனைகளும் தமிழ்ச் சூழலில் பரவலாக வேண்டும் என்பதைத்தவிர எனக்கு வேறு நோக்கம் எதுவுமில்லை. அவரது ‘வி~;ணுபுரம்’ இ ‘பின்தொடரும் நிழலின் குரல்’ ஆகிய நாவல்கள் பற்றியும் சிறப்பாகவே எழுதி இருக்கிறேன். அவரை இந்துத்துவவாதி என்று நண்பர்கள் இகழ்ந்து உரைத்தபோது நான் அதை மறுத்து இருக்கிறேன். ‘பின்தொடரும் நிழலின் குரலில்’ மார்க்சியர் பற்றி அவர் தந்த விமர்சனங்களை நான் ஏற்றிருக்கிறேன்.\nஇறுதியாக ‘கொற்றவை’ நாவல் குறித்து தமிழ்நேயம் இரண்டு இதழ்களில் நண்பர்களின் கட்டுரைகளை விரிவாக வெளியிட்டு இருக்கிறேன். சிலப்பதிகாரத்தின் மீது எனக்கு பெரிதும் மரியாதை உண்டு. இளங்கோவின் குரலோடு இன்னும் பலரது குரலும் சிலம்பு கதையை பல முனைகளில் விரித்துச் செல்வதை நான் வரவேற்கிறேன். இனித் தமிழ்ப் பேராசிரியர் என்று தம்மைக் கருதிக் கொள்வோர், நண்பர் ஜெயமோகனின் கொற்றவையைப் படிக்காமல் இருக்க முடியாது என்றும் எழுதினேன்.\nஇவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் ஜெயமோகன்\nஎன்னைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்பது அன்று. அவரது வளர்ச்சியை நான் பெரிதும் வரவேற்கிறேன். சுந்தர ராமசாமி முதலிய பெரியவர்களை அவர் தொடக்க காலத்திலிருந்தே தொடர்ந்து கடந்து வளர்ந்து வருகிறார் என்பதும் என் மதிப்பீடு. இவற்றையெல்லாம் சொல்லி என்னைத் தாக்க வேண்டாம் என்று அவரிடம் நான் முறையிட மாட்டேன். என்னைப் பற்றியல்லாமல் வேறு எவரைப்\nபற்றியும் அவர்களை இழிவுபடுத்தும் முறையில் (அ) அவதூறு கிளப்பும்\nமுறையில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதுதான் என் நோக்கம்.\nஇப்படி அவதூறு கிளப்புவதில் ஜெயமோகனின் தன்முனைப்பு மட்டுமல்ல. ஆணவமும் வெளிப்படுகிறது. தன்முனைப்பைக் கூட நான் மதிக்கிறேன். ஒருவரின் ஆணவம் அருவருப்பாகத்தான் இருக்கிறது.\nஅடுத்து இனி, அவரது சில கருத்துக்களுக்கு சுருக்கமாகப் பதில்\nதரவேண்டும். அறிஞர். தெய்வநாயகம் என் மரியாதைக்குரிய ��ண்பர்.\nஇந்துத்துவத்தோடு பல ஆண்டுகளாக அவர் போராடுகிறார். ஜெயேந்திரரையும் அவரைச் சார்ந்த பிராமணரையும் அவர் கடுமையாகச் சாடுகிறார். விவாதத்திற்கு அழைக்கிறார். அவரது வருணாசிரம எதிர்ப்பு எனக்கு பெரும்அளவு உடன்பாடு.\nஅவரது போராட்டத்தோடு உடன் வரவேண்டியவர்களில் பெரும்பான்மையோர் வரவில்லை. இதுகுறித்து எனக்கு வருத்தம் உண்டு. முதன்மையாக அவரது போராட்ட உணர்வை நான் பெரிதும் மதிப்பதோடு இதற்காக அவரோடு ஒத்துழைக்கவே விரும்புகிறேன். அவரது நடைமுறைகள் சிலவற்றோடு எனக்கு உடன்பாடு இல்லை. இதுபற்றி அவரும் அறிவார். இப்படி வாதிற்கு அழைத்து பிராமணீயத்தை அழிக்கமுடியாது. பிராமணீயத்தோடு, பிராமணர் அல்லாதோரும்\nஒத்துச் செயல்படுகிறார்கள். வெறும் கருத்தியல் தளத்தில் மட்டும் அதை எதிர்த்து போராடுவது போதாது. இப்படியும் அவரோடு பேசுகிறேன்.\nஅறிஞர். தெய்வநாயகம் தோமாவழிக் கிறித்துவம் பற்றி மிகுந்த\nஈடுபாட்டோடு பேசுகிறார். வள்ளுவத்தினுள்ளும் சைவ, ணவத்தினுள்ளும் இன்னும் இந்திய தத்துவம் சிலவற்றினுள்ளும் தோமாவழிக் கிறித்துவம் பற்றி மிகுந்த நம்பிக்கையோடு எழுதுகிறார். இக்கருத்து எனக்கு உடன்பாடு இல்லை.\nதாமஸ் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம். இதற்கான வரலாற்று ஆதாரங்கள் நம்பத் தகுந்த முறையில் இல்லை. அன்றியும் திருக்குறள் முதலியவற்றின் எழுச்சிக்கு தாமஸ் முனிவர்தான் ஒரே காரணம் என்பதும் போதுமானதென தோன்றவில்லை. அதேசமயம் ஐரோப்பிய கிறித்துவத்தின் ஆதிக்க உணர்வு குறித்து தெய்வநாயகம் கூர்மையாகச் சாடுகிறார். தோமாவழிக் கிறித்துவத்தில் ஆதிக்கத்தை அவர் பார்க்கவில்லை. அண்மைக்காலத்தில் இயேசுவின் கொள்கைகளுக்குள் தனியுடைமை எதிர்ப்பை தெய்வநாயகம் முன்நிறுத்துகிறார்.\nமதம் என்பதையும், சமயம் என்பதையும் கூட இப்பொழுது வேறுபடுத்திப்\nபேசுகிறார். மேலும் ஒன்று, பெரியார், அம்பேத்கர் ஆகியவர்களின் நாத்திகத்தை வரவேற்கிறார். சமணம், பௌத்தம் ஆகியவற்றின் நாத்திக கருத்தியலோடு தனக்குள்ள உடன்பாட்டையும் வேறு சில கூறுகளில் அவர்களோடு தனக்குள்ள மாறுபாட்டையும் எடுத்துரைக்கிறார். தொடக்ககால கிறித்துவத்தின் பொதுமைக் கூறுகளை பாராட்டுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையைச் சாடுகிறார். தான் இந்துவாக பிறந்ததையும், பின்னர் கிறித்த��வத்துக்கு மாறியதையும் பின்னர் சில\nஅனுபவங்களோடு திருச்சபையை விட்டு வெளியேறியதையும், தற்பொழுது மதச்சார்பு என தனக்கு எதுவும் இல்லை என்று பேசுகிறார். இவற்றையெல்லாம் தந்திரங்கள் என்று என்னால் கருதமுடியவில்லை.\nஎனினும் இயேசு தேவகுமாரன் சிலுவையில் தன்னை பலியிட்டுக்\nகொண்டார். மீண்டும் உயிர்த்தெழுந்தார். மனித பாவங்களுக்கு கழுவாய் தேடினார். இப்படி இயேசுவின் வாழ்வை முழுமையாக அவர் நம்புகிறார். அதுமட்டுமல்ல இயேசு சார்ந்த இந்த பிம்பத்தை அவர் வள்ளுவத்தினுள்ளும் சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் உள்ளும் காண்கிறார். இதுபற்றி மிக அழுத்தமாக பேசுகிறார். சிவஞானபோதம் இதற்கு ஆதாரம் என்கிறார். இவ்வகை கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இயேசு மனித சமூகத்தின் மேன்மைக்காக உயிர்த்தியாகம் செய்தார் என்பது வரலாறு இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் இயேசுவைப் பற்றிய இவ்வகையான பிம்பம் எனக்கு உடன்பாடு.\nஇயேசு மட்டுமல்லாமல் வரலாற்றுக் காலம் முழுவதும் மனித சமூகத்தின் மேன்மைக்காகத் தியாகம் செய்து கொண்டவர்களை இவ்வகை பிம்பத்தினுள் காணமுடியும்\nஇந்திய ஞானமரபு குறித்து ஜெயமோகன் விரிவாக எழுதுகிறார். இந்திய\nஞானமரபை இந்து ஞான மரபு என்று அவர் சுருக்கிப் பார்க்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன். இந்திய ஞானமரபுக்குள் மகாவீரர், புத்தர் என்று பலரைத்தொகுக்க முடியும். சாங்கிய முதலிய தரிசனங்களையும் உள்ளடக்க முடியும். சார்வாகமும் இந்திய மரபில் ஆற்றல்மிக்க ஒரு கூறு. வேதம் சார்ந்த வைதீக மரபினுள்ளும் வைதீகத்தை சாடும் கருத்தியலுக்கும் இடமுண்டு. இவ்வகைப் போக்கு முதலியவற்றை மறுத்து இந்திய ஞான மரபு என்பதை வேதங்களுக்குள் மட்டும் வைத்துக் காண்பதற்கு அறவே இடமில்லை . இவ்வகையான இந்திய ஞானமரபினுள் திராவிடர்க்கு ஃ தமிழர்களுக்கு ஒரு\nஇடத்தை எவரும் மறுக்க வேண்டியதும் இல்லை. பார்ப்பணியம் என்பதனுள்ளும் இடதுசாரிப் பார்ப்பணியம் என்றும் பேசுவதற்கு இடமுண்டு. இந்துமதம் என்பதும் ஒன்றை மற்றது மறுப்பதான எத்தனையோ கூறுகளோடுதான் இயங்குகிறது.இப்படி எல்லாம் கருதும் என்னை இந்திய ஞானமரபுக்கு எதிரில் நிறுத்தி வைத்துப்பார்க்க வேண்டியதில்லை\nஇனித் தமிழ் மெய்யியல் பற்றி சிலவற்றை இங்கு நான் சொல்ல வேண்டும். தமிழ் மெய்யியலின் பல்லாயிரமாண்டு தொன்மை குறித்துப் பேசுகிறேன்.குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து நம்பிக்கையோடு இதுவரை நான் பேசியது இல்லை. குமரிக்கண்டம் என்பது ஒரு ஐதீகம் என்று கொற்றவையிலும் ஜெயமோகன் எழுதுகிறார். தமிழரின் தொன்மையை இரண்டாயிரமாண்டு கால வரலாற்றோடு சுருக்கிப் பார்க்க முடியாது. ஹரப்பா\nநாகரிகத்தோடு தமிழ் மரபை, தமிழர் வரலாற்றை இணைத்துப் பார்க்க முடியும். இந்திய நாகரிகம் என்று சொல்லப்படுவதன் மேலடுக்கு ஆரியம் என்றே வைத்துக் கொண்டாலும் அடித்தளம் முழுவதும் திராவிட நாகரிகம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஹரப்பா நாகரிகம் மேற்கிலுள்ள நாகரிகங்களோடு உறவு கொண்டிருந்தது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. (இயேசுநாதரைக் கூட\nதிராவிடர் என்றே தெய்வநாயகம் குறிப்பிடுவதை நான் மறுக்கவில்லை. மற்றபடி அவர் தரும் ஆதாரங்கள் பற்றி நான் நம்பிக்கையோடு பேசமுடியாது. காரணம் அவை பற்றிய படிப்பறிவு எனக்குக் குறைவு. நம்பிக்கை மட்டுமே வைத்துக் கொண்டு பேசுவது தகாது என்பது பற்றிய உணர்வும் எனக்கு உண்டு).\nமேலும் ஒன்று. ஆரியர் வருகை, சமஸ்கிருத உருவாக்கம் பற்றிய\nஆய்வுகள் இன்னும் தொடர்வதாகவே நான் அறிகிறேன். சமஸ்கிருத\nஉருவாக்கத்தினுள் தமிழருக்கும் பங்கு உண்டு. சமஸ்கிருதம் பற்றி, அதன் பல்லாயிரமாண்டு தொன்மைப் பற்றி, சரஸ்வதி நாகரிகம் பற்றி இந்துத்துவ வாதிகள் விடாப்பிடியாகச் செய்யும் கதை அளப்புகளோடு எனக்கு மரியாதை இல்லை. வேதங்களினுள்ளும் பிற்காலத்தில் செருகப்பட்டதுதான் புரு~ சூக்தம் என்று அம்பேத்கர் ஆராய்ந்து உரைப்பது எனக்கு உடன்பாடு. ஆரியர் என்பது ஒரு இனமா இல்லையா என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்லமுடியாது. இவை பற்றியெல்லாம் நண்பர் ஜெயமோகனுக்கு உறுதியான\nகருத்துக்கள் உண்டு என்றால் நான் மேலும் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்.\n‘இந்தியா’ என்று பேசுவதிலும் உள்ள பொருத்தப்பாடு பற்றி இங்கு\nபேசவேண்டுவதில்லை. இந்தியா என்பது ஆங்கிலேயர் தம் தேவைக்காக\nஉருவாக்கிய கருத்து. இது யார் யாருக்கோ உடன்பாடாக இருக்கலாம். வேறு பெயர் என்று சொல்வதற்கு இல்லாததால் நானும் இப்படிக் குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு முறையும் மேற்கோளை பயன்படுத்துவதற்கும் இல்லை. தமிழ் மெய்யியல், தமிழ் வரலாறு, தமிழரின் தொன்மை பற்றியெ���்லாம் எனக்கு பெருமளவில் நம்பிக்கை உண்டு. என்னைத் தமிழன் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். இந்தியன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. தமிழகத்தில்\nதமிழர் என்றும் தமிழின் தொன்மை என்றும் பேசுகிற தமிழ் அறிஞர் பெருமக்களை ன் மதிக்கிறேன். அவர்களோடு எனக்கு முரண்பாடு இல்லை (கருத்து வேறுபாடு குறித்து எப்பொழுதும் ஆய்வுக்கு இடமுண்டு). ஜெயமோகன் இப்படித் தன்னை சொல்லிக்கொள்ள மாட்டார். ஜெயமோகனின் சார்பு குறித்து எனக்கு\nஉறுதியாக எதுவும் தெரியாது. அவருக்கு இந்துத்துவ சார்பு இல்லை என்று இப்பொழுதும் நம்புகிறேன். ஆனால் இது பற்றி அவர் வெளிப்படையாக பேசுவதை எதிர்பார்க்கிறேன்.\nஅறிஞர் சாத்தூர்சேகரனின் ‘சமஸ்கிருதம் மொழி இல்லை’ என்ற\nகட்டுரையை தமிழ் நேயத்தில் வெளியிட்டேன். அதனாலேயே அவருடன் நான்\nமுற்றிலும் உடன்படுகிறேன் என்று எவரும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சமஸ்கிருதம் என்பது ஒரு மொழிதான் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் சமஸ்கிருதத்திற்குச் சொல்லப்படும் தெய்வத்தன்மை எனக்கு அருவருப்பாகத் தோன்றுகிறது. சமஸ்கிருதம் எப்படி உருவாயிற்று என்ற வரலாறு பற்றி அறிஞர் தெய்வநாயகமும், சாத்தூர்சேகரனும், வேறு சிலரும் சில வரலாறுகளை டுத்துரைக்கின்றனர். ஆங்கிலேயருக்கு சமஸ்கிருதம் உவப்பாகத்தான் இருந்தது. அவர்களுக்கு தமிழ், இனம்காட்டப்படவில்லை. ஆதிக்கங்கள் எத்தனையோ வகைகளில் வெளிப்படையாகவோ, மறைவாகவோ செயல்படுகின்றன. இன்றைக்கும் இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு நிகரான மரியாதை தமிழுக்குஇல்லை. தமிழருக்கு இல்லை.\nசெம்மொழி என்று இன்றுதான் பேசுகிறோம். செம்மொழி என்பதை வைத்து அரசியல்வாதிகள் என்னவெல்லாமோ தம் தேவைக்கு ஒத்தவாறு செய்வார்கள். தமிழின் தொன்மை நாகரிகம் குறித்து குறைந்த அளவுக்குக் கூட இதுவரை ஆய்வுகள் இல்லை. இந்தியா என்று அறியப்படும் எல்லைக்கு வெளியே தொன்மைக் காலம் தொட்டே தமிழ் பரவித்தான் இருந்தது.\nஇறுதியாக ஒன்று பணத்திற்காகவோ, வேறு ஆதாயங்களுக்காகவோ,\nநானும் எஸ்.வி.ஆர் முதலிய நண்பர்களும் செயல்படுகிறோம் என்று ஜெயமோகன் சொல்லுவது மிகமிக கொச்சைத்தனமான அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. தெய்வநாயகம் அவர்கள் கூட்டிய தமிழ் சமயம் பற்றிய கருத்தரங்கிற்கு நான் செல்லவில்லை. தமிழ் ஆன்மீகம் என்பதில் எனக்கும் அவருக்கும்கூட கருத்து வேறுபாடு உண்டு. தமிழ் ஆன்மீகம் பற்றி நான்\nநம்பிக்கையோடு பேசுவேன். அவர் கூறும் தமிழ் ஆன்மவியல் எனக்கு உடன்பாடு இல்லை. ஆதிக்கத்தை உள்வாங்கியது மதம் என்றும், சமயம் என்பதனுள் ஆதிக்கத்திற்கு இடமில்லை என்றும் அவர் கூறுவதை நான் மறுக்கவில்லை. இயேசுவின் மீது அவர் வைத்துள்ள முற்றான நம்பிக்கைக்காக அவரை நான் குறைத்துப் பேசமாட்டேன். இப்படி எந்த மனிதனுக்குள்ளும் தனக்குள்ளிருந்து கலைந்து கொள்ளமுடியாத சில உணர்வுகள் நம்பிக்கைகள் இருக்க முடியும். அவருடைய அறிவு எல்லைக்குள் இன்னும் தட்டுப்படாத உணர்வுகளை புரிந்து\nகொண்டு அவரால் களைய முடியவில்லை என்பதற்காக எவரையும் இகழ முடியாது. இயேசுவைப் பற்றி ஒருவர் முற்றாக நம்புவது கூட பாவம் என்றும் சொல்வதற்கு இடமில்லை.\nநண்பர் ஜெயமோகனுக்கு நான் எந்த அறிவுரையும் சொல்லமுடியாது. மனித விடுதலையின் சார்பில் அவர் பேசுகிறார், செயல்படுகிறார்\nஎன்று அவரால் சொல்ல முடியும் என்றால் அது எனக்குப் போதுமானது.\nஉலகமயமாதல் என்ற ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கும் மனித தரமற்ற\nமனிதர்கள் மத்தியில் நாம் ‘பிடில்’ வாசிக்க முடியாது. ஜெயமோகனுக்கு நான் தரும் பதில் இதுவே முதலாவதாகவும் இறுதியாகவும் இருக்கட்டும்.\nமேலும் சில நண்பர் சாத்தூர்சேகரன் அவர்களின் கட்டுரை பற்றி தம்\nகருத்துக்களை எழுதுமாறு சொல்லியல் ஆய்வில் மிகுந்த ஈடுபாடு உடைய சில தமிழ் அறிஞர்களுக்கும் வேறு பலருக்கும் மடல்கள் எழுதியிருந்தேன். நண்பர் ஜோதி பிரகாசம் உட்பட சிலர் பதில் எழுதினார்கள். (நான் மதிக்கும் தமிழறிஞர் எவரும் பதில் எழுதவில்லை). நண்பர்களின் மடல்களுக்கு தன் சார்பிலான பதிலை விரிவாக சாத்தூர்சேகரன் எழுதியிருக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக மேலும்\nசில கட்டுரைகளை தமிழ்நேயத்துக்கு எழுதுவதாகக் கூறியிருக்கிறார்.\nசாத்தூர்சேகரன் அவர்களின் கருத்துக்கள் குறித்து நண்பர்கள் எழுதிய\nமடல்களையும் அவற்றுக்கு சாத்தூர்சேகரன் அளித்த பதில்களையும் பிறிதொருசமயம் நான் வெளியிடலாம். சமஸ்கிருதத்தின் மீது எனக்கு வெறுப்பு இல்லை. சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற மணவாளன் அவர்கள் சமஸ்கிருதத்தை ஆழமாகக் கற்றால்தான் தமிழிலிருந்து அவர்கள் எவ்வளவு எடுத்துக்கொண்டார்கள் என்பது புரியும் என்றார். மகான் அரவிந்தர் அவர்களின் ஆவணக்காப்பகத்தில் உள்ள அவரது குறிப்பேடுகள் முதலியவற்றை கவிஞர் இரா. மீனாட்சி அவர்களின் ஒத்துழைப்போடு ஆய்வுசெய்த நண்பர் சேதுபதி அவர்கள்\nஅண்மையில் பெ.தூரன் அவர்களின் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் வாசித்தக்கட்டுரையில் வேதங்களைப் பற்றிய தனது ஆய்வில் தெளிவுபடாத சில உண்மைகளை அறிந்துகொள்ள பாரதி மூலம் தான் அறிந்து கொண்ட தமிழ்நூல்கள் பெரிதும் பயன்பட்டன என்று அரவிந்தர் தாம் கைப்பட எழுதிய குறிப்புக்களை மேற்க்கோள் காட்டி பேசினார்.\nஆதிக்கவாதிகள் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தி தமிழுக்குச்செய்த தீங்குகளை எந்தநாளும் மறக்கஇயலாது.சமஸ்கிருதத்துக்கு மையஅரசு செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழுக்குக் கிடைத்தால் தமிழுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிட்டும் என\nதமிழ்ச்சமயம் பற்றிய கருத்தரங்கில் தெய்வநாயகம் அவர்கள் முன்வைத்தக் கட்டுரைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும் திராவிட சமயம் 2008 ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு இதழ்களில் வெளிவந்த தெய்வநாயகம் அவர்களின் விரிவான கட்டுரைகளை படித்த நிலையில் அவருக்கு நான் 24 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பி இருக்கிறேன். அக்கட்டுரைக் குறித்து தெய்வநாயகம் அவர்களின் கருத்து என்னவாக இருக்கும் என்று இதுவரை\nஎனக்குத் தெரியாது. வழக்கமாக மாறறு க் கருத்துக்களை தன் இதழில் அவர் வெளியிடுவதில்லை. கருத்தரங்குகளிலும் தன் கருத்தை நிலைநிறுத்தும் நோக்கில் திரும்பத் திரும்ப பேசுவார் என்பதுவும் எனக்குத் தெரியும்.\nஇறுதியாக ஒன்று, அவரவர் கருத்தோடு இருந்து விடுவதுதான் நாகரிகம். அதற்கு பதில் சொல்லித்தான் தீரவேண்டும் என்பது அநாகரிகம்தான்.\nஅன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஞானி அவர்களுக்கு,\nதங்கள் குறிப்பின் முதல் வரிகள் என்னை நெகிழச்செய்தன, இன்றும் என்னை நீங்கள் உங்கள் மாணவராக எண்ணுகிறீர்கள் என்பது அதில் தெரிகிறது. அது என் நல்லூழ். எப்போதும் ஆசிரியனுடனான உறவு மாணவனுக்கு விலகுவதில்லை. என் தரப்பில் உங்கள் மனதை புண்படுத்தும் ஏதாவது சொல் வெலியாகியிருந்தால் மன்னிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்களை அவதூறு செய்யும் நோக்கம் ஏதும் எனக்கு இல்லை. என் கட்டுரையிலும் சரி, அதன் பின் வந்த கடிதத்த���க்கு பதில் அளிக்கையிலும் சரி ,இதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்கள் தனிப்பட்ட நேர்மையும் அர்ப்பணிப்பும் என் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை. உங்களையும் குமரிமைந்தனையும் பற்றிக் குறிப்பிடும்போது உங்களை பணத்தால் அல்ல, உங்கள் கருத்துக்கள் மீது உங்களுக்கிருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தியே உள்ளே இழுப்பார்கள் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையில், உங்கள் மனம் உவகை கொள்ளும் வகையில் தங்கள் தரப்பை உங்களிடம் முன்வைத்துவிட்டு அவர்கள் மேடையில் உங்களை ஏற்றுவார்கள்.\nஐயா, உங்கள் கடிதமே அதற்குச் சிறந்த ஆவணம். தெய்வநாயகம் அவர்கள் தமிழர் பண்பாடு, திராவிட மதம் பற்றி என்னென்ன சொல்கிறார், அவற்றில் உங்களுக்கு இருக்கும் உடன்பாடு என்ன என்பதைப்பற்றியெல்லாம் சொல்கிறீர்கள். அவருக்கு கிறித்தம மத அமைப்புகளுடன் தொடர்பில்லை என்று அவர் சொன்னதையே சொல்கிறீர்கள். அவரது கிறித்தவ மத நம்பிக்கை அவரது தனிப்பட்ட விஷயம் என்கிறீர்கள். இது உங்களுக்கு அளிக்கப்பட்ட சித்திரம்.\nதெய்வநாயகம் அவர்களின் நூல்களில் அவர் சொல்வதென்ன என்பதை மிக வெளிப்படையாகவே நான் எடுத்து எழுதியிருக்கிறேன். தயவுசெய்து அவற்றையும் படித்துப் பாருங்கள். அவர் உங்களிடம் சொன்னவை அல்ல அவை. அவர் கிறித்தவச¨பைகள் அனைத்தாலும் முன்னிறுத்தப்படுவதை அவரது மாநாடுகள் மலர்கள் அனைத்திலும் தெளிவாகவே காணலாம். கிறித்தவம் அவரது அந்தரங்க மதநம்பிக்கை மட்டும் அல்ல. அவர் ஒரு எளிய தனிமனிதருமல்ல. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும் புள்ளிகளை பங்கெடுக்க வைத்தும், அனைத்து கிறித்தவ சபைகளையும் பங்கெடுக்கச் செய்தும், பலகோடி ரூபாய்செலவில் அவர் நடத்திய மாபெரும் மாநாடுகளே தெள்ளத்தெளிவாக அதற்குச் சான்று.\nதெய்வநாயகம் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் மனச்சித்திரம் உங்களில் அவரால் உருவாக்கப்பட்டது. ஆனால் அது உங்களை பிரம்மாண்டமான சர்வதேசச் சதி ஒன்றின் பகுதியாக ஆக்குகிறது. எந்த தமிழ்த்தொன்மை மற்றும் மாண்புக்காக நீங்கள் குரலெழுப்புகிறீர்களோ அதற்கு அழிவை அளிப்பது அது.\nஆம், உங்கள் தீவிர நம்பிக்கைகளையே உங்களை சுரண்டுவதற்கான கருவிகளாக பயன்படுத்துவார்கள் என்றே நான் சொன்னேன். அதுவே நடந்திருக்கிறது\nஇனி என்னைப்பற்றி. நீங்கள் எப்போதும் என்னைப்பற்றி புரிந்துகொண்டவர் என்பதே என் எண்ணம். ஆயினும் உங்கள் கடிதத்தில் கேட்டிருக்கும் கேள்விகளை உங்கள் நண்பர்களுக்காக மீண்டும் எதிர்கொள்கிறேன்.\n1. நான் இந்துத்துவ அரசியலை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அடிப்படையில் பன்மைத்தன்மைகொண்டதும் ,உரையாடல்தன்மை கொண்டதுமான தத்துவ-மெய்ஞான மரபாகவே நான் இந்து ஞான மரபைக் காண்கிறேன். அதாவது இந்து ஞானமரபு ஓர் அமைப்பு அல்ல, அது ஒரு ஞானக்களன்.\nஆனால் இந்துத்துவ அரசியல் என்பது அந்த பன்மையை அழித்து இந்து மரபு சார்ந்து ஒற்றைப்படையான நம்பிக்கை-குறியீட்டு அமைப்பு ஒன்றை நிறுவவும் அதைக்கொண்டு ஒரு அரசியல் கோட்பாட்டை புனையவும் முயல்கிறது. அது இந்து ஞானமரபை அழிக்கக்கூடியது. இந்துத்துவ அரசியலுக்கு மாற்றாக இந்து மெய்ஞானமரபை நிறுத்துவதே உண்மையான இந்துத்துவ எதிர்ப்பாக இருக்க முடியும். விஷ்ணுபுரம் முதல் நான் அதையே செய்து வருகிறேன் என்பதை அறிவீர்கள். அதுவே சாத்தியமும் கூட.\nமாறாக, இங்குள்ள முற்போக்கினர் இந்துத்துவம் மீது கொண்ட காழ்ப்பால் பல்லாயிரம் வருட மரபும் மாபெரும் தத்துவ, இலக்கிய, கலைச்செல்வமும் கொண்ட இந்துஞானமரபை முழுமையாகவே நிராகரிக்கவும் அதை அழிக்கவும் தொடைதட்டுகிறார்கள். ஒற்றைப்படையான வாதங்களால் அதை இழிவுசெய்கிறார்கள். ஒன்றை எதிர்ப்பதற்கு அதை வசைபாடினால் போதும் என்பது ஒரு பெரியாரிய நம்பிக்கை. அதை உங்களைப்போன்று சமூகஇயங்கியல் கற்ற மார்க்ஸியர்களும் இன்று ஏற்றுக்கொண்டு வருகிறீர்கள்.\nஇந்துத்துவ எதிர்ப்பை இந்து எதிர்பாக்குவது வழியாக வெல்லமுடியாத ஒரு போராக அதை மாற்றிவிட்டிருக்கிறார்கள். இந்து மரபை வசைபாடி, அவமதித்து ,எள்ளிநகையாடி ,அநீதியான குற்றச்சாட்டுகளை சுமத்திப் பிரச்சாரம் செய்து, அதில் ஈடுபாடுகொண்ட கோடானுகோடி மக்களை நமது அரைகுறை அறிவுஜீவிகள் இந்து அடிப்படைவாதம் நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅறிவுஜீவிகளிடமுள்ள இந்த வெறுப்பையும் வன்மத்தையும் இந்துமரபை, தமிழ்மரபை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் சக்திகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. தமிழர்களின் அனைத்து பண்பாட்டு தனித்தன்மையும் ஒரு ‘pagan’ மூடநம்பிக்கை என்று நம்பும் ஒரு மதவெறி அமைப்பு உங்களைப்போன்ற தமிழியர்களை உங்கள் இந்துஞான எதிர்ப்பின் பெயராலேயே தங்கள் சார்பில் திரட்டிக்கொள்ள முடியும். இன்று இங்குள்ள தமிழியர்கள், பெரியாரியர்கள், முற்போக்கினரில் பெரும்பகுதியினர் அறிந்தோ அறியாமலோ இவ்வாறு கைப்பாவைகளாக ஆகும் வாய்ப்பே அதிகம். என் ஆதங்கம் அச்சம் அந்த தளத்தில்தான்.\nஅனைத்துக்கும் மேலாக வடவர் எதிர்ப்பு, சம்ஸ்கிருத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என எதிர்மறை நோக்குடன் உருவாக்கபப்டும் எச்சிந்தனைகளையும் நான் நலம் பயப்பனவாக நினைக்கவில்லை. இம்மாதிரி எந்த எதிர்ம்றைச் சிந்தனையும் கடைசியில் சமூகப்பிரிவினைக்கும் வன்முறைக்கும்தான் நம்மைக் கொண்டுசெல்கிறது.\n2. தமிழர்களின் தொன்மை, இந்திய பண்பாட்டிலும் ஞானமரபிலும் தமிழகத்துக்கு உள்ள பங்களிப்பு இன்னும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு வலுவாகவே உண்டு. குமரிக்கண்டத்தை நான் நிரூபிக்கப்பட்ட உண்மையாக எண்ணவில்லை. ஆனால் இந்தியத் தொன்மங்கள் அனைத்தையும் வைத்து பார்க்கும்போது ஒரு வலுவான சாத்தியக்கூறு அது என்றே எண்ணுகிறேன். இந்தியப்பண்பாட்டில் தமிழர்களின் கொடை வேதகாலம் முதல் தொடங்குகிறது. அதன் அடிப்படைக் கட்டுமானத்திலேயே தமிழர் மெய்யியலும் பண்பாடும் உள்ளது. இதையெல்லாம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.சாமவேதத்தை ஆராய்ந்த நடராஜகுருவே அதைச் சொல்லியிருக்கிறார். பலர் பேசியிருக்கிறார்கள்.\nஇந்தவிஷயங்களை அறிவார்ந்த தளத்தில் முன்வைத்துப் பேசவேண்டும். அதற்கான கடும் உழைப்பும் பரந்துபட்ட நோக்கும் இன்று தேவை. ஆனால் இன்று நடப்பதென்ன ஆய்வு என்றால் ஏதோ தன் மூளையில் தோன்றும் கொப்புளங்கள் என்று நம்பும் ஒரு சிறு கூட்டம் நவீன ஆய்வுலகில் என்ன நடக்கிறது, ஒன்றை மெய்ப்பிக்கவும் பொய்ப்பிக்கவும் தேவையான முறைமை என்ன, என்ற போதமே இல்லாமல் கைக்குக் கிடைத்த சொற்களுக்கு விருப்பப்படி பொருள்கொள்ளும் அசட்டு சொல்லாராய்ச்சியையே செய்து கொண்டிருக்கிறது. அதை ஏதோ ஆய்வு என்று சொல்லி முன்னிறுத்துவதன் மூலமாக உண்மையான ஆராய்ச்சியே நிகழாமல் நின்றுவிட்டிருக்கிறது. ஆய்வுக்குள் கூட சாதிக்காழ்ப்புகளையே அளவீடாகக் கொள்கிறார்கள்.\nஇந்த ஆய்வாளர்கள் எந்த விதமான உலகப்பிரக்ஞையும் இல்லாமல் உலகத்தையே தமிழர்கள்தான் உருவாக்கினார்கள் என்றும் உலக மொழிகளே தமிழிலிருந்து ���ருவானவையே என்றும் கூச்சலிட்டு ஆய்வு என்பதையே கேலிக்கூத்தாக்கி விட்டிருக்கிறார்கள். தமிழர் தொன்மை சார்ந்த எதையுமே பேசினால் விஷயமறிந்தவர்கள் எல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும் நிலை உருவாகி விட்டிருக்கிறது.\nஐயா, சாத்தூர் சேகரனின் நூலை எல்லாம் நீங்கள் ஒர் ஆய்வாக நினைப்பீர்கள் என்றால் என்ன சொல்வது வருந்துகிறேன், மிக மிக வருந்தி வெட்குகிறேன், அவ்வளவுதான்.\n3. இந்தியா பற்றிய உங்கள் கருத்து என்னை வருத்தம் கொள்ளச்செய்கிறது. இந்தியா ஆங்கிலேயரின் சிருஷ்டி என்றால் அதில் என்ன பிழை ஆம், அரசியல் இந்தியா ஆங்கிலேயரின் ஆக்கமே. அது ஒரு வரலாற்று நிகழ்வு. எல்லா நவீன தேசங்களும் அப்படி வரலாற்றின் வழியாக உருவாகி வந்தவைதான். அப்படி வரலாற்றில் உருவாகி வருவதுதான் உண்மையான நவீனதேசியம்.\nஇந்த நவீன தேசியத்தை மேலும் நவீன தேசியமாக ஆக்கலாம். இன்னும் பன்மைத்துவம் கொண்டதாக ஆக்கலாம். இன்னும் நெகிழ்வான கட்டமைப்புக்கு கொண்டுவரலாம். அந்த கனவு எதுவும் சிறந்ததே.\nஇந்தியாவெங்கும் மக்கள் பரவலாக்கம் தொன்மையான காலம் முதல் நடந்து வருகிறது. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் இந்திய நிலப்பகுதிகளில் நடந்த தொடர்போர்கள் மூலம் இந்தியாவில் மக்கள்ப்பரிமாற்றம் விரைவாகியது. இன்றைய இந்திய நிலத்தில் மிக மலைசார்ந்த பகுதிகள் தவிர பிற பகுதிகள் எதிலும் மொழி, இனம், பண்பாடு சார்ந்த ஒரேவகை மக்கள் இல்லை.\nபிரிட்டிஷ் ஆட்சியின் நிலையான ஆட்சி உருவாகி,போக்குவரத்து விரைவாகி, வாழ்க்கை வாய்ப்புகள் பெருகியபோது இந்த மக்கள் பரிமாற்றம் உச்சம் கொண்டது. எந்த ஒரு இந்தியனையும் எடுத்து அவரது முன்னோரின் ஊரென்ன என்று கேட்டால் ஓர் இடப்பெயர்வின் கதை இருக்கும். இந்த நிலப்பரப்பில் இவ்வாறு பரவியிருநத மக்களுக்கு ஆங்கிலேயரின் இன, மொழி,மத அடையாளமில்லாத ஒரு நவீன நிர்வாக அரசு நம்பிக்கை ஊட்டியது. அவ்வாறு மெல்லமெல்ல உருவானதே நவீன இந்திய தேசியம்.\nஅந்த தேசிய உருவகத்தை அடுத்த கட்டத்துக்கொண்டுசென்று, நவீன குடியரசுத்தன்மையை இணைத்து, அதன் பன்மைத்தன்மைக்கு அடிபப்டை உறுதியை அளித்து, இன்றைய இந்தியா உருவகிக்கப்பட்டுள்ளது. அதன் சிற்பிகளான காந்தி, நேரு ,அம்பேத்கர் ஆகியோருக்கு இந்தியர் கடமைப்பட்டுள்ளனர்.\nஇந்த நவீன இந்திய தேசியத்துக்கு மாற்றாக ம���வாத தேசியம் ஒன்றை முன்வைக்கிறார்கள் இந்துத்துவர். அதேபோல மொழிவாத தேசியத்தை உங்களைப்போன்றவர்கள் முன்வைக்கிறீர்கள். இரண்டுமே பழமைவாதத்தில் ஊன்றியவை. அடையாள அரசியல் சார்ந்தவை. வெறுப்பில் இருந்து முளைப்பவை.\nஐயா, நீங்கள் இந்திய தேசியத்தை நிராகரித்து முன்வைப்பது எதை தெரியுமா மனக்குறுகல் மிக்க, வெறுக்கத்தக்க மொழிவெறி– ·பாசிச தேசியம் ஒன்றை. அதை விட அனைத்து இந்துக்களையும் பௌத்தர்களையும் சமணர்களையும் தன்னுள் அடக்க என்ணும் இந்து தேசியம் எவ்வளவோ மேலானது, விரிந்தது.\nநாமக்கல்லில் சில மாதங்கள் முன்பு பொ.வேல்சாமி – பெருமாள்முருகன் ஏற்பாட்டில் நடந்த பதினெண்கீழ்க்கணக்கு ஆய்வுக் கருத்தரங்கில் நான் உங்களைச் சந்தித்தேன். அப்போது நீங்கள் உங்கள் தமிழியக்க நண்பர்களுடன் வந்திருந்தீர்கள். தமிழ்ச்சுவடிகள் குறித்துஉங்களிடம் நான் விவாதித்துக் கொண்டிருந்தபோது உங்களை அழைத்து வந்த கோவை நண்பர் ஆவேசத்துடன் ”தமிழை அழிச்சவனே இங்க உள்ள தமிழனல்லாத கும்பல்தான்… தெலுங்கனும் கன்னடனும் சௌராஷ்டிரனுமா இங்க குடியேறி தமிழ நாசம் பண்ணுறாங்க” என்று பேச நான் அதன் பின் ஒன்றுமே பேச இல்லாமல் விலகிக்கொண்டேன் என்பதை நினைவுறுவீர்கள் அல்லவா\nஅவர் சொல்லவந்தது நானும் பொ.வேல்சாமியும் சொன்ன சில எளிய மாற்றுக் கருத்துக்களை மறுக்க தமிழறிஞர் பொ.வேல்சாமியின் முன்னோர் தமிழ்நாட்டுக்கு வந்து 300 வருடமாகிறது. தொல்காலம் முதல் எங்கள் முன்னோர் வாழ்ந்த நிலம் இப்போது தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது. ஆனால் வெறுப்புக்கு ஏது அளவு\nநீங்கள் சொல்லும் தமிழ்தேசம் அமைந்தால் அடுத்த கணமே யார் தமிழர் என்ற கணக்கெடுப்பு தொடங்கும். அந்த தேசத்தின் முதல் பலியாடுகளாக முஸ்லீம்கள்தான் இருப்பார்கள். அதன்பின் நூற்றாண்டுகளாக இங்கே குடியேறி வாழ்ந்து இந்த நாட்டின் ஆலயங்களை ஏரிகளை பேரிலக்கியங்களை எல்லாம் படைத்த தெலுங்கு, கன்னட, சௌராஷ்டிர மக்கள் இரண்டாம் குடிமக்களாக அடையாளப்படுத்தபப்டுவார்கள். அருந்ததியரும் நரிக்குறவர்களும் வேட்டையாடப்படுவார்கள். உங்களைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள் அதற்குச் சான்று.\nஐயா, உண்மையிலேயே அப்படி ஒரு பிரிவினை நடந்தால் எத்தனை கோடி தமிழர்கள் இந்தியாவெங்கிலும் இருந்து இங்கே வரவேண்டியிருக்கும் தெரியு���ா இங்கிருப்பவர்களில் கால்பங்கு இந்தியா முழுக்க வாழ்கிறார்கள். வேரூன்றி வெற்றி பெற்று வாழ்கிறார்கள். அது தமிழனின் விடாப்பிடியான உழைப்பின் விளைவு. அனைத்தையும் உதறி அவர்கள் இங்கே வரவேண்டும். இங்கே நூற்றாண்டுகளாக வேரூன்றியவர்களை நீங்கள் அங்கே துரத்துவீர்கள், இல்லையா இங்கிருப்பவர்களில் கால்பங்கு இந்தியா முழுக்க வாழ்கிறார்கள். வேரூன்றி வெற்றி பெற்று வாழ்கிறார்கள். அது தமிழனின் விடாப்பிடியான உழைப்பின் விளைவு. அனைத்தையும் உதறி அவர்கள் இங்கே வரவேண்டும். இங்கே நூற்றாண்டுகளாக வேரூன்றியவர்களை நீங்கள் அங்கே துரத்துவீர்கள், இல்லையா பிரிவினைகளின் ரத்தத்தை நாம் உலகமெங்கும் வேண்டுமளவு கண்டுகொண்டிருக்கிறோமே பிரிவினைகளின் ரத்தத்தை நாம் உலகமெங்கும் வேண்டுமளவு கண்டுகொண்டிருக்கிறோமே\nமனித வெறுப்பில் ஊறி ,அதிகார பித்தேறி ஃபாசிசப்பிரிவினைவாதம் பேசும் இக்குரல்கள்தான் ஆப்ரிக்காவில் ரத்த ஆற்றை ஓடவிட்டுக் கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களை உள்நாட்டு யுத்தத்தின் விளைவான பஞ்சங்களில் பசித்து சாக விட்டுக்கொண்டிருக்கின்றன. உங்களைப்போன்ற அறிவுஜீவிகள்தான் ·பாசிசத்துக்கு அடிப்படைகளை உருவாக்கி தருகிறீர்கள். விளைவுகளில் நீங்களும் உங்கள் வாரிசுகளும் சிக்க மாட்டீர்கள் என்பதை வரலாறு மீண்டும் காட்டுகிறது. சாவதற்கு வரலாறு வேறு ‘பிராய்லர்’ களைத்தான் வளர்க்கிறது\nபெரும் மனிதாபிமானியாக நான் அறிந்த ஞானி வேறு. ·பாசிசத்துக்கு அஸ்திவாரம் கட்ட அமர்ந்திருக்கும் ஞானி வேறு. மனிதர்களுக்குள் என்னென்னவோ மாற்றங்கள். ஆனால் நம்மால் நாம் நேசித்த மனிதர்களை எப்போதுமே நேசிக்கத்தான் முடிகிறது\nநண்பர் முத்துக்குமார் மூலம் என் எதிர்வினையை பெற்றவுடன் மிகுந்த அக்கறையோடு பதில் எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி உங்களுக்கும் எனக்கும் இடையிலான அன்பு என்றைக்கும் ஒரே தன்மையுடன் நிலவும் என்பதில் எனக்குச் சிறிதளவும் ஐயமில்லை.\nஉங்கள் மடலும் இதை மெய்ப்பிக்கிறது.\nவியக்கத்தக்க முறையில் உங்கள் கருத்தும் என்கருத்தும் சில தளங்களில் ஒன்றாகவே இருக்கின்றன. இந்துத்துவ எதிர்ப்புணர்வில் உங்களோடு முற்றாக நான் உடன்படுகிறேன். நீங்கள் இந்து ஞான மரபு என்கிறீர்கள். இதை நான் இந்திய ஞான மரபு என்று எடுத்துக் கொள்வ��ோடு, உங்களோடு நான் முற்றாக உடன்படுகிறேன். இந்திய ஞான மரபில் ஊறிய எவரும் பாசிஸ்ட் ஆக மாறவே முடியாது. உங்களோடு நான் பழகிய காலத்தில் இருந்த அதே மனிதனாகத்தான் இன்றும் வாழ்கிறேன். இடைக்காலத்தில் நான் உங்களை ஒரு போதும் ஐயுற்றதில்லை. ஆனால் என்னை எப்படி நீங்கள் பாசிஸ்ட் என்று\nநினைக்க நேர்ந்தது என்பது எனக்குப் புரியவில்லை. இடைக்காலத்தில் நான் தமிழியம் – தமிழ்த்தேசியம் குறித்து எழுதிய எந்தக் கட்டுரையையும் நீங்கள் படிக்கவில்லை என்றுதான்\nநாமக்கல்லில் மதிய உணவுக்குப்பிறகு மண்டபத்திற்கு திரும்பி வரும் வழியில் ஒரு நண்பர் உங்களோடு கத்திப்பேசி முடித்த சமயத்தில்தான் உங்களிடம் நான் வந்து சேர்ந்தேன். பிறகுதான் செய்தி அறிந்தேன். உங்களிடம் கத்திப் பேசியவர் க.ப. இராமசாமி என்ற பெரியவர்தான் என்று நினைக்கிறேன். அவரது வெறித்தனமான பேச்சையோ,\nகருத்தையோ நான் ஒருபோதும் மதித்ததில்லை. பாவாணர் பெயர் சொல்லிக்கொண்டு இப்படி வம்பும், வழக்கும் செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். அவர்களோடு எனக்கு ஒட்டும்\nஇன்னுமொன்று பெரியாரியக்கத்தை சார்ந்த பலர் வெறித்தனமாக பார்ப்பனீய எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பில் அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள். தமிழ்த்தேசியம் என்ற அரசியலில் இணைந்து இருக்கிற பெரும்பாலனவர் இத்தகையவர். இவர்களுக்கு\nமார்க்சியத்தோடு உறவில்லை. நான் மார்க்சியன் என்பதால் இவர்களும் என்னோடு நெருக்கமாக இருப்பதில்லை. தமிழ் உணர்வாளர் என்ற முறையில் இவர்கள் கூட்டத்தோடு நானும் இருக்கிறேன் என்பதைத் தவிர எங்களுக்குள் ஒத்தஉணர்வு இல்லை. பெரியாரியம்\nபோதாது என்பதை விடாப்பிடியாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். சமதர்மம் என்ற மையத்தில் பெரியாரியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்தால் மட்டுமே தமிழ்ச் சூழலில் மனித விடுதலைக்கு வழி திறக்கும், என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nபெரியாரியம் சிலரிடம் வெளிப்படும் பாசிச உணர்வை நான் ஒரு போதும் ஏற்கவில்லை. கட்சி மார்க்சியரோடும் எனக்குள்ள மாறுபாட்டை நீங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன். இது குறித்து நான் உங்களுக்கு இங்கு விளக்க வேண்டியதில்லை.\nநவீன இந்திய தேசம் என்று பேசுகிறீர்கள். இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பை ஒரு தேசமாக இராணுவம் முதலிய சக்திகளைக் கொண்���ு தம் வசதிக்காக ஏற்படுத்தியவர் ஆங்கிலேயர் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். இந்தியா ஒரு தேசம் இல்லை. இந்தியா ஒரு துணைக்கண்டம். இதன் எல்லைக்குள் தேசிய இனம் பல வாழ்கின்றன.\nஇந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்வதாக ஒரு உண்மையான கூட்டாட்சி அமையவில்லை. எவ்வளவு நல்ல எண்ணத்தோடு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என்றே வைத்துக்கொண்டாலும்\nமொழி சார்ந்த தேசிய இனங்கள் பலவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பை அரசியல்வாதிகள்\n2020ல் இந்தியா ஒரு வல்லரசாகவோ நவீன தேசிய அரசாகவோ மக்கள் நல நோக்கில் உருவாகும் என்பதற்கான ஆதாரம் என்று சொல்வதற்கு இன்று எதுவும் இல்லை. கா~;மீரை இந்தியா தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள முடியாது. அதுபோல் கிழக்கு மாநிலங்கள் சிலவற்றையும் இராணுவத்தை வைத்து இந்தியா தனக்குள் இணைத்துக்\nகொள்ளவும் முடியாது. மாநிலங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் குறையப் போவதில்லை. இந்துத்துவத்தின் மதவாத அரசியல் இந்திய மக்களை மேலும் மேலும் நாசமாக்கும். அமெரிக்கா முதலிய மேற்கத்தியருக்கு சேவை செய்யும் முறையில் உருவாகிற\nஇந்தியா, எண்பது விழுக்காடு உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்தியாவாகத்தான் இருக்கமுடியும். இப்படி உருவாகிற இந்தியா மீது எனக்கு எந்த வகையிலும் நம்பிக்கை இல்லை. நீங்கள் நம்புகிற நவீன இந்திய தேசியம் என்ற கருத்து பெரும்பாலான இந்திய மக்களுக்கு எதிரான, இந்திய மக்களை நாசமாக்குகிற கருத்தென்றே, நான் நம்புகிறேன்.\nஇதுகுறித்து நீங்கள்தான் உங்களையே ஆய்வுசெய்து கொள்ள ண்டும். இப்படி ஒரு கருத்து உங்களுக்குள் எப்படி உருவாகிற்று என்பதும் எனக்குப் புரியவில்லை. உங்கள் கருத்து ஆதிக்கவாதிகளுக்கு சாதகமான கருத்தாகத்தான் இருக்கமுடியும். இதுபற்றி நமக்கிடையில் பேசுவதற்கு எதுவும் இல்லை.\nஇந்திய ஞான மரபு என்றும் நவீன இந்திய தேசியம் என்றும் நீங்கள் சொல்லும் இரு வேறு கருத்தியலுக்கு இடையில் என்ன உறவு இருக்க முடியும் என்பதும் எனக்குப் புரியவில்லை.\nஇனி, தெய்வநாயகம் பற்றி நான் குறிப்பிட வேண்டும். அவர் கூட்டும்\nகருத்தரங்குகளுக்கு என்னை அவர் விடாப்பிடியாக அழைத்தபோதும் நான் போகவில்லை. போகாததற்கு என் உடல்நலக் குறைவு, வசதிக்குறைவு என்பதுகூட காரண���ில்லை. அவரது நூல்கள் சிலவற்றை நானும் படித்திருக்கிறேன். விடாப்பிடியாக அவரோடு நான் பேசுகிறேன்.\nஒரு பத்தாண்டுகளுக்கிடையில் அவரது நிலைப்பாட்டில் தொடர்ந்து மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. அவரை முற்றாக நம்புகிற ஒரு கூட்டத்தோடுதான் அவர் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக என்னால் ஒருபோதும் இருக்க முடியாது. அவரது வசதிகளும் வாய்ப்புகளும் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. உலக அளவில் அவர் எவரோடெல்லாம் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதுவும் எனக்குத் தெரியாது. இப்படி\nநான் சொல்லும் பொழுது அவருக்கு எதிராக நான் பேசுகிறேன் என்று நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். அவருக்கும் எனக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவரது வருண எதிர்ப்பு என்ற கருத்தில் அவரோடு எனக்கு உடன்பாடு உண்டு. தமிழகத்தில் அந்தணர் வரலாறு என்ற நூல் வெளிவந்த போது, அந்த நூலின் பொய்மைகளை மறுப்பதில் அவரோடு நான் உடன்பாடு கொண்டிருந்தேன். தமிழ் ஆன்மீகம் என்று நான் பேசுகிறேன். தமிழ் ஆன்மவியல் என்று அவர் பேசுகிறார். நிய+யார்க்கில் அவர் ஏற்பாடு செய்த மாநாட்டின் கருப்பொருள், ஏசுவின் இறப்பிற்குப் பின்னர் – போப்பின் தலைமையில் திருச்சபை உருவாக்கப்பட்டதற்கு முன்னரான இடைக்காலத்தில் நிலவிய ‘தொடக்ககாலக் கிறித்துவம்’ குறித்தது என நான் அறிகிறேன். ‘எங்கல்ஸ்’ தொடக்ககாலக் கிறித்துவம் பற்றி எழுதும் பொழுது, பொதுவுடைமைச் சமூகத்திற்கு அதுவொரு முன்மாதிரி என்று எழுதியிருக்கிறார். தெய்வநாயகம் அவர்களுக்கும் இக்கருத்து உடன்பாடு. ஏசுநாதர் முன்வைத்த பொதுமைச் சமூகக்கூறுகளை அழித்துத்தான் திருச்சபை தனக்கான\nஆதிக்கத்தை ஏற்படுத்தியது என்பது அவரும் ஒப்புக்கொள்கிற கருத்து. அண்மைக் காலத்தில் தெய்வநாயக இக்கருத்தில் ஊன்றி நிற்பதாக அறிகிறேன். இவ்வகையிலும் அவரோடு நான் உடன்படுகிறேன். மற்றபடி, ஏசு என்ற படிமத்தை அவர் சைவத்தினுள்ளும், வைணவத்தினுள்ளும் காண்பதாகச் சொல்லுவது எனக்கு உடன்பாடில்லை. மற்றபடி ஒரு\nஇந்துத்துவவாதி போல அவரும் ஓர் ஆதிக்கவாதிதான் என்று என்னால் கருதமுடியவில்லை. அவருக்கோ இன்னொருவருக்கோ நான் வசப்பட்டு விடமாட்டேன். எனது நிலைப்பாட்டில் நான் தெளிவாகவும் உறு��ியாகவும் இருக்கிறேன். நான் ஒரு ஏமாளி என்பது போல நீங்கள்\nகருதுவது எனக்கு வருத்தமாகவும் சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது. இந்துத்துவத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தில் முனைந்திருக்கும் ஒருவர் தெய்வநாயகம் நோக்கித் தன்\nபார்வையை செலுத்த வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். இலக்கியம், மெய்யியல் முதலிய களங்களில் உங்கள் ஆற்றல் மிக்க பணியை பெரிதாக மதிக்கிறேன். பார்வை இன்மை காரணமாக இருபது ஆண்டுகளுக்கிடையில் எவ்வளவோ நான் இழந்து விட்டேன்.\nநண்பர்கள் மூலமே சிலவற்றை அறிந்து கொள்ள, பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.\nநான் நலத்தோடு இருக்கிறேன். உங்கள் துணைவியார், குழந்தைகள் நலம் பெரிதும் விரும்புகிறேன். எல்லோருக்கும் என் அன்பும் வணக்கமும்.\nதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nதீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்\nTags: அரசியல், ஞானி, மதம், வாசகர் கடிதம்\nநமது எஜமானர்கள் » எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] தோமா கிறித்தவம்- ஞானி தாமஸ் -குமரிமைந்தன் தமிழர்களுக்குச் சிந்திக்கத்தெரிந்த தாமஸ் […]\n[…] தோமா கிறித்தவம்- ஞானி தாமஸ் -குமரிமைந்தன் தமிழர்களுக்குச் சிந்திக்கத்தெரிந்த தாமஸ் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 2\nஅருகர்களின் பாதை 20 - தரங்கா, கும்பாரியா\nதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013\nமுன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி ��ொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/25562-.html", "date_download": "2018-10-20T22:39:08Z", "digest": "sha1:UKQSRTVISE4AZ37DQSA6S4GVIZVWGGIZ", "length": 12600, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "மண்ணை காப்பாத்தணும்... செய்வீங்களா? |", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாய்கறி, கடலை மிட்டாய்ல ஆரம்பிச்சு கசாப்பு கடை வரை பளபள, வழுவழுன்னு இருக்கற பிளாஸ்டிக் கவரத்தான் நாம எல்லாத்துக்கும் யூஸ் பண்றோம். கையேந்தி பவன்ல கூட சுத்தம் சுகாதாரம்னு உளறி பிளாஸ்டிக்கை நம்ம தலைல கட்டிட்டாங்க. இன்னைக்கு நாம காலைல இருந்து நைட் வரை பிளாஸ்டிக்காலான பொருளை உபயோகிக்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாதுங்கறது உண்மை. எல்லா விஷயத்துலயும் வேகம் வேணும்ன்னு நெனைக்கற நமக்கு, கோடானு கோடி வருஷம் பழமையான பூமியை அழிவோட விளிம்புல நிறுத்த ஜஸ்ட் 60+ வருஷம் தான் ஆச்சு. ஆமாங்க பிளாஸ்டிக்கை நாம 1950களில் தான் யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். 2015ஆம் ஆண்டு வரை மொத்தமா 830 கோடி டன் (1 டன் = 1000 கிலோ) பிளாஸ்டிக்கை உற்பத்தி செஞ்ச நாம, மொத்த உற்பத்தியில் பாதியை கடந்த 13 ஆண்டுகள்ல தான் செஞ்சோம். அதுல, 630 கோடி டன் பிளாஸ்டிக்... குப்பைதாங்க பிளாஸ்டிக்கை நாம 1950களில் தான் யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். 2015ஆம் ஆண்டு வரை ம���த்தமா 830 கோடி டன் (1 டன் = 1000 கிலோ) பிளாஸ்டிக்கை உற்பத்தி செஞ்ச நாம, மொத்த உற்பத்தியில் பாதியை கடந்த 13 ஆண்டுகள்ல தான் செஞ்சோம். அதுல, 630 கோடி டன் பிளாஸ்டிக்... குப்பைதாங்க இதுல வெறும் 9% தான் மறுசுழற்சி (recycle) செஞ்சுருக்கோம், 12% எரியூட்டப்பட்டது... மீதமுள்ள 79% குப்பையா நம்ம மண்ணுல. இதே ரேஞ்சுல போனா 2050 க்குள்ள 1200 கோடி டன் கழிவுகளை நாம உரமாக்க முயற்சி செஞ்சுருப்போம். ஆனா, வருத்தமான விஷயம் என்னன்னா சில நூறு வருஷம் ஆனாலும் இதுங்க மக்காம நம்ம குழந்தைகளுக்கு விஷமா மாறும். அது எப்படி இதுல வெறும் 9% தான் மறுசுழற்சி (recycle) செஞ்சுருக்கோம், 12% எரியூட்டப்பட்டது... மீதமுள்ள 79% குப்பையா நம்ம மண்ணுல. இதே ரேஞ்சுல போனா 2050 க்குள்ள 1200 கோடி டன் கழிவுகளை நாம உரமாக்க முயற்சி செஞ்சுருப்போம். ஆனா, வருத்தமான விஷயம் என்னன்னா சில நூறு வருஷம் ஆனாலும் இதுங்க மக்காம நம்ம குழந்தைகளுக்கு விஷமா மாறும். அது எப்படி கடல்ல சேர்ற ஒரு பிளாஸ்டிக் கப் மக்க 400 வருஷம், குழந்தைகளுக்கான டயபர் 450 வருஷம், மீன் பிடிக்குற தூண்டில் நரம்பு 600 வருஷமும் பிடிக்கும். இது கடல்ல கடல்ல சேர்ற ஒரு பிளாஸ்டிக் கப் மக்க 400 வருஷம், குழந்தைகளுக்கான டயபர் 450 வருஷம், மீன் பிடிக்குற தூண்டில் நரம்பு 600 வருஷமும் பிடிக்கும். இது கடல்ல ஆனால் இதுங்க நிலத்தில் புதைஞ்சுட்டா கேக்கவே வேணாம். பிளாஸ்டிக் மக்க மக்க, நிலத்தடி நீர் விஷமாயிரும், அதுல்லருந்து கிளம்புற மீத்தேன் வாயு பூமியை சூடாக்கும். மேலும் இதுல்லேருந்து வெளி வர்ற கெமிக்கல்ஸ் கேன்சர், பிறவிக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறதுன்னு சங்கோஜப் படாமல் நம்மள 'வச்சு செஞ்சுரும்'. நம்ம மட்டும் போனா பரவாயில்ல ஆனா கடல், நிலம், காத்தை நம்பி இருக்கற எல்லா உசுருக்கும் இதே கதிதான். மண்ணை மலடாக்கி, கடலை கழிவாக்கி மனுஷன் செய்யற தற்கொலை முயற்சிய தடுக்க உங்களால என்ன செய்ய முடியும் ஆனால் இதுங்க நிலத்தில் புதைஞ்சுட்டா கேக்கவே வேணாம். பிளாஸ்டிக் மக்க மக்க, நிலத்தடி நீர் விஷமாயிரும், அதுல்லருந்து கிளம்புற மீத்தேன் வாயு பூமியை சூடாக்கும். மேலும் இதுல்லேருந்து வெளி வர்ற கெமிக்கல்ஸ் கேன்சர், பிறவிக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறதுன்னு சங்கோஜப் படாமல் நம்மள 'வச்சு செஞ்சுரும்'. நம்ம மட்டும் போனா பரவாயில்ல ஆனா கடல், நிலம், காத்தை நம்பி இருக்கற எல்லா உசுருக்கும் இதே கதிதான். மண்ணை மலடாக்கி, கடலை கழிவாக்கி மனுஷன் செய்யற தற்கொலை முயற்சிய தடுக்க உங்களால என்ன செய்ய முடியும் - அடுத்த முறை அண்ணாச்சி கடைக்கு போகும் போது மறக்காமல் அந்த 'மஞ்ச' பையை எடுங்க - சிரமம் பாக்காம கையில் ஒரு வாட்டர் பாட்டில் வச்சுக்கோங்க. கடைல வாட்டர் பாட்டில், பாக்கெட் வாங்கி வீச வேண்டிய அவசியம் இருக்காது - 'குட்டிஸ்'க்கு கோவணம் கட்டலாம்... ஆமாம் துவைச்சு தான் எடுக்கணும் - அடுத்த முறை அண்ணாச்சி கடைக்கு போகும் போது மறக்காமல் அந்த 'மஞ்ச' பையை எடுங்க - சிரமம் பாக்காம கையில் ஒரு வாட்டர் பாட்டில் வச்சுக்கோங்க. கடைல வாட்டர் பாட்டில், பாக்கெட் வாங்கி வீச வேண்டிய அவசியம் இருக்காது - 'குட்டிஸ்'க்கு கோவணம் கட்டலாம்... ஆமாம் துவைச்சு தான் எடுக்கணும் ஆனா கையை கடிக்காது - பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள பொருட்களுக்கு பதில் பாக்ஸில் அடைக்கப் பட்டவைகளை வாங்கலாம் - ஃபிரிட்ஜில் வைக்க பீங்கான் மற்றும் கண்ணாடியால ஆன பாத்திரங்கள யூஸ் பண்ணலாம். ஆனா கொஞ்சம் கவனமா இருக்கனும் - மறுசுழற்சி செய்ய ஏத்த மாதிரி தரம் பிரிச்சு குப்பைல போடுங்க இன்னும் ஐடியாக்கள் வேணும்ன்னா வீட்ல ஆச்சி கிட்ட கேளுங்க. இது உங்க மண்ணு, இதை பாதுகாப்பா, ஆரோக்கியமா வச்சுருக்கறது உங்க கடமை. படிச்சுட்டு உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு யோசனை வந்தா மத்தவங்களுக்கு எடுத்து சொல்லுங்க, ஈசியா விஷயத்தை 4 பேருக்கு ஷேர் பண்ணுங்க. நீங்க கரெக்டான முடிவு எடுப்பீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிஜய் ஹசாரே டிராபி: கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nவோடபோன் ஐடியா கூட்டணிக்கு மத்திய அரசு ஒப்புதல்\nஓவியாவுக்கு குவியும் சினிமா வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/Vavuniyajail.html", "date_download": "2018-10-20T22:15:30Z", "digest": "sha1:FWP257VIMYDKOZO5SZOEFQERIGS3WK5T", "length": 11484, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா நகரசபைத் தலைவர் மீது சிறிலங்கா சிறைக்காவலர் தாக்குதல் முயற்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வவுனியா நகரசபைத் தலைவர் மீது சிறிலங்கா சிறைக்காவலர் தாக்குதல் முயற்சி\nவவுனியா நகரசபைத் தலைவர் மீது சிறிலங்கா சிறைக்காவலர் தாக்குதல் முயற்சி\nதுரைஅகரன் May 29, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவவுனியா நகரசபை தலைவரை சிறிலங்கா சிறைக்காவலர் ஒருவர் தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்று (29) காலை இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பில்\nவவுனியா நகரசபை தலைவர் குறிப்பிட்டபோது,\n“வவுனியா நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக தரிப்பிடமொன்று புனரமைப்பு செய்யப்படவேண்டியுள்ளமையினால் குறித்த பகுதியை நகரசபை தலைவர் என்ற முறையில் நானும் செயலாளரும் நேரில் சென்று பார்வையிட்டிருந்தோம். விளக்கமறியல் சிறைச்சாலைக்கு செல்லும் பகுதியினூடாகவே இப்பகுதிக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளமையினால் நகரசபை வாகனத்தில் இப்பகுதியினூடாக சென்று பார்வையிட்டதன் பின்னர் வாகனத்தினை சாரதி பின்புறமாக செலுத்தி வந்தார். இதன்போது சிறைக்காவலர் ஒருவர் தொலைபேசியில் கதைத்தவாறு வாகனத்திற்கு அருகில் வந்தார். எனினும் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டமையினால் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇந் நிலையில் சிறைக்காவலர் நகரசபை சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் நான் வாகனத்தில் இருந்து இறங்கி சம்பவம் தொடர்பில் கேட்டபோது என்னை தாக்க ம��யற்சித்தார். எனினும் நான் நகரசபை தலைவர் என தெரிவித்த நிலையிலும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மீண்டும் மீண்டும் கைகளை உயர்த்தி தாக்க முற்பட்டிருந்தார். இதன் காரணமாக சிறைச்சாலை அதிகாரியொருவரிடம் முறையிட்ட நிலையில் அவர் எழுத்து மூலமாக முறைப்பாட்டை தருமாறு தெரிவித்தார். நகரசபை தலைவர் என்ற வகையிலும் உத்தியோகப்பற்றற்ற நீதிபதி என்ற வகையிலும் அவ்வாறு வழங்க வேண்டிய தேவை எனக்கில்லை என தெரிவித்து பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போது அவர்கள் முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு செல்லுங்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமக்கு தெரியும் என நகரசபை தலைவர் என்ற பதவி நிலைக்கு அகௌரவப்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தனர்” - என்றார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaechchu.blogspot.com/2014/11/1.html", "date_download": "2018-10-20T20:58:22Z", "digest": "sha1:A6HAI434XEOPUDC4OIBAK2A2OT2UM6K6", "length": 23912, "nlines": 124, "source_domain": "vettipaechchu.blogspot.com", "title": "வெட்டிப்பேச்சு: அஞ்ஞாதவாசமும், அதற்குப்பின் நடந்ததும்…!", "raw_content": "\nபேசுவோம். பேசுவோம். மாற்றங்களை நோக்கி பேசுவோம்.எழுத்தும் பேச்சும் ஒரு ஆயுதம் தானே. வாருங்கள், ஆயுதம் சேய்வோம். புது மலர்களை பூக்கச்செய்வோம். வன்முறையாளர்களை, மனம் கொத்திப் பறவைகளை வெல்வோம்.\nமுன் நிகழ்வுக்கு: ஏழரைச் சனியும் எடுக்கும் முடிவுகளும்...\nஎண்ணத் தெளிவில்லாமல், உணர்வுகள் மட்டுமே முன்னிலையில் நின்று உந்தி ஒரு முடிவெடுத்ததனால் எனது நண்பர் மிகுந்த கடுமையான காலங்களை ஆதரவின்றி கடக்க வேண்டியிருந்தது.\nமுடிவெடுப்பதைப் பற்றி ஏற்கனவே ஒரு பேச்சில் பேசியிருக்கிறேன். அதில் முக்கியமான முடிவுகள் எப்போதும் அறிவு சார்ந்தே எடுக்க வேண்டுமன்றி உந்துதலாலோ அல்லது உணர்வுகளின் மிகுதியாலோ ஒரு முடிவெடுப்பது சிக்கலை உருவாக்கும் என்பதையும் பார்த்திருக்கிறோம்.\nநண்பரது நிலையும் அப்படியே ஆனது. அவரது முடிவில் உணர்வுகளே முதல் நிலை பெற்றது. அது மட்டுமல்லாமல் முடிவெடுக்கத் தேவையாண காரணிகளை மறுமுறையும் உறுதிப் படுத்திக் கொள்ள அவர் முயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான முடிவுகளுக்குத் தேவையான சிந்தனைக்கு ஒரு incubation time அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அந்தச் சூழலை ஒரு பொறுமையுடன் அணுகியிருந்தாரென்றால் அவர் எடுத்த முடிவு வேறாயிருக்கலாம்.\nஎப்படியோ நடந்து விட்டது. அதற்குப் பின்னர் நண்பர் சந்தித்தவைகளை அவர் மொழியாகவே தருகிறேன்.\n“நான் எடுத்த முடிவு தவறானது என்பது எனக்கு சற்று காலம் தாழ்த்தியே புலப்பட்டது. வறுமை தன் பிடியினை இறுக்க ஆரம்பிக்க எனது பெற்றோர் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தனர்.\nநேர் முகத் தேர்வுகள் வரும். ஆனால் அங்கு சென்றால் எனது சாதியைக் கேட்டனர். நான் தாழ்த்தப்பட்டவனென்றால் அரசாங்கம் எனை தத்தெடுத்துக் கொண்டிருக்கும். அல்லது சமுதாயத்தில் ஒரு வலிமையான சாதியைச் சேர்ந்தவனென்றால் அந்த சாதிக் கட்டமைப்பு எனைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கும். இது இரண்டும் இல்லாததால் நான் அவதிப் பட்டேன்.\nஒருமுறை கடலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் வெட்கமின்றிச் சொன்னார்கள். “ இது பருவதராஜ குலத்தினர் நடத்தும் பள்ளி. எனவே எங்களுக்கு அந்தச் சமூகத்திலிருந்துதான் ஆட்கள் வேண்டும்..” என்றனர். “அப்படியென்றால் என்னை ஏன் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தீர்கள்” என்றேன். “ அதுதான் procedure. அதனால் தான் அழைத்தோம்”, என்ற அவர்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. அந்த நேர்முகத் தேர்வுக்கான பயணச் செலவுக்கு நான் எத்துனை சிரமப் பட்டிருப்பேன் என்பதை கொஞ்சமும் நினைத்துப் பாராத அநாகரிகம் மற்றும் தங்கள் சமூகத்தினர் படிக்கும் பள்ளிக்கு ஒரு நல்ல ஆசிரியரைப் போட்டால் வளரும் மாணவர்களில் அதிகமான பேர் பலனடைவார்கள் மாறாக தமது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதனாலேயே தேர்வு செய்தால் பணி கிட்டிய நபர் மட்டுமே பயனடைவார் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் ஒரு தெளிவின்மை ஆகிய எல்லாமே எனக்கு பொட்டிலடித்தாற்போல இருந்தது.\nஇந்தக் கேள்விகளுக்கு முன்னால் நான் வேண்டாமென்று சொன்ன பள்ளியின் முதல்வர் என்னிடம் கேட்டுக் கொண்டவை மிகுந்த நாகரிகமானவைகளாகத் தெரிந்தது. அது ஒரு கிருத்துவப் பள்ளியாக இருந்தும் நான் கிருத்துவனல்ல என்பது தெரிந்தும் வந்திருந்தவர்களில் திறமையானவன் என்பதை மட்டுமே வைத்து என்னைத் தேர்வு செய்த அந்த வெளிநாட்டுப் பாதிரிமார்கள் எத்துனை போற்றத் தகுந்தவர்கள்..\nஅதற்கப்புறமென்ன, நான் படித்தவன் என்கின்ற சிந்தனையையே நாட்கள் செல்லச் செல்ல இழக்க ஆரம்பித்தேன். எனது இளநிலைக் கல்லூரி ஆசிரியர், பழனியப்பன் என்பவ��், எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் என்னை வழிநடத்தவும் அவரது அன்பு எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரது அன்பும் ஆதரவும் இல்லாமலிருந்திருந்தால் நான் எப்போதோ depression க்கு பலியாகியிருப்பேன்.\nகாலையில் எழுந்து குளித்துவிட்டு அங்கிருக்கும் மாவட்ட நூலகத்திற்குச் சென்று கிடைக்கும் புத்தகங்கள் மற்றும் மாத, வார இதழ்களையும் நாளிதழ்களையும் படித்து முடித்துவிட்டு மாலை ஏழு மணிக்கு பேராசிரியரின் வீட்டிற்குச் செல்வேன். என்னை வரவேற்று பேசிக் கொண்டிருப்பார். இரவு ஒன்பது மணி வாக்கில்தான் வீடு திரும்புவேன். இரவுச் சாப்பாட்டுடன் என் வீட்டினர் மனமொடிந்து இருப்பர். அந்த ஒரு நேரச் சாப்பாடு கூட பெரும்பாலான நாட்களில் பேராசிரியரின் வீட்டில்தான். மறுநாளும் இதே சுற்று.\nஎத்தனையோ பள்ளிகள், கல்லூரிகளில் நேர்காணல் நடந்தது. ஆனால் அந்த நாடார்களுக்கும் வன்னியர் பெருமக்களுக்கும் தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு பணியாற்ற தங்கள் சமூகத்தினர் தான் தேவைப்பட்டனரே ஒழிய அவர்களுக்கு திறமை தேவைப்படவில்லை. எனக்கு சமுதாயத்தின் மீதே வெறுப்பு வந்தது.\nஇப்படி இருக்கையில்தான் இந்தச் சமுதாயத்துடன் காலமும் சேர்ந்து கொண்டு என்னைச் சூதில் வீழ்த்துகிறது என நான் கண்டுகொள்ளும்படிக்கு அந்தச் சம்பவம் நடந்தது.\nஎனது பரிதாப நிலை கண்ட பேராசிரியர் எனது கல்வித் தகுதிக்கேற்ப ஒரு வேலை ஊட்டியில் பெற்றுத் தரும்படிக்கு தனக்குத் தெரிந்தவரிடம் சிபாரிசு செய்து அதன் படியே அங்கிருந்து எனக்கு நேர்முகத் தேர்வு வந்தது.\nநேர்முகத் தேர்வும் நன்றாகவே நடந்தது. அது ஒரு semi government organization என்று நினைக்கிறேன். UPASI (United Planters Association of Southern India) என்பது அது. அதில் மிக முக்கியமான பொறுப்பைக் கொண்ட entomologist வேலை. பூச்சியியல் படித்திருந்ததனால் அந்த வேலை எனது படிப்பிற்குத் தொடர்புள்ளதாய் இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. வெகுவாகப் பாராட்டினார். உடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்புவதாகச் சொன்னார்.\nமிகுந்த மகிழ்வுடன் வீடு திரும்பியவன் பேராசிரியருக்கு நன்றியைச் சொன்னேன். வேலை கிடைத்துவிடும் என வீட்டிலுள்ளோரிடமும் சொன்னேன். பேராசிரியர் அந்த மலைப் பிரதேசத்தில் போய் வரச��� சௌகரியமாக இருக்க புல்லட் ஓட்டக் கற்றுக் கொள் என்றார். கை நிறையச் சம்பளம், தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்..\nநாட்கள் கடந்தன. வாரங்கள் கடந்தன. மாதமும் இரண்டாயிற்று. வேலைக்கான உத்தரவு வரவில்லை.\nபேராசிரியர் அவரது நண்பரை விசாரித்த போதுதான் தெரிய வந்தது. UPASI யின் இயக்குனர் என்னைத் தேர்வு செய்து வேலைக்கான உத்தரவை தயார் செய்து அது கையொப்பத்திற்கு காத்திருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்ந்தவர் அங்கேயே சிகிச்சை பலனளிக்காது இறந்து விட்டார்.\nஇதைக் கேட்டதும் இடி இறங்கினார்ப்போல் ஆகிவிட்டது.\"\nஅது வரை பேசிய நண்பர் அமைதியானார். அவரது முகம், நெஞ்சில் தேங்கியிருந்த சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நான் அமைதியாக அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் மீண்டும் வாய் திறக்கக் காத்திருந்தேன்.\nPosted by வெட்டிப்பேச்சு at 2:47 PM\nஅடடா, எவ்வளவு வேதனைகள். மனம் வருந்துகிறது. அது என்ன \"வலிமையான சாதியைச் சேர்ந்தவனென்றால் என்றால்\"\nஎது நடக்க வேண்டுமோ - அது நடந்தே தீரும்...\nகேள்வி கேட்டு வாழ்வதல்ல. வாழ்வையே கேள்வி கேட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி இது.\nநான் வேதாந்தியுமல்ல சித்தாந்தியுமல்ல. வாழ்கிறவன். கேள்வியோடே வாழ்கிறவன். பல நேரங்களில் தனிமைப் பட்டவன். என்னைப்போல் இருப்போரின் துணை தேடி இந்த வலைப் பக்கம். வாருங்கள் பேசுவோம். மாற்றங்களைத் தேடி ஒன்று கூடுவோம். மாற்றுவோம். முயற்சிப்போம். வாழ்வோம். எனது மின்னஞ்சல்: vettippaechchu@gmail.com\n“புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா.\n10.2.14 “புலிகளின் இன்னொரு முகம்..” இது உண்மையா. ஈழத் தமிழர் நிலை குறித்து யாருமே வாயைத் திறந்து தங்களது கருத்துக்களைச் சொல்ல ...\n30.5.15 பிராமணாள் மட்டும்.. SC/ST PLEASE EXCUSE.. இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்டவன் என நி...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I\n21.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I இது சென்னை அண்ணா நகரில் வசிக்கும் எனது நண்பரது சமீபத்தைய ச...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II\n23.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II முன் பகுதிக்கு: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மை...\n25.10.14 அற்புதங்களும் அற்புத மனிதர்களும்.-1 நான், நமக்குப் புரியாத சில செய்திகளையும் நம் சூழல் நமக்குச் சொல்லும் சில அடையாளங்க...\nஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…\n12.11.14 ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்… இது வரை உளவியல் பேசியவன் இப்போது உளருகிறானே எனப் பார்க்கிறீர்களா\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV\n29.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV முந்தைய பகுதிகளுக்கு: 1. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை ...\n15.10.10 காதலை விஞ்சியதா காமம்\nநமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா\n25.11.10 நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா கலாச்சாரம் என்பது மற்றெல்லாவற்றையும் போலவே ஒரு மாறுதலுக்ககுட்பட்ட சங்கதிதான...\nதி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III\n24.7.15 தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III முந்தைய பகுதிகளுக்கு: 1. தி. மு. கா. னிடமிரு...\nஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…\nஅனுமதியுடன் பகிர்ந்துகொள்ளுதல் வரவேற்கப்படுகிறது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/05/", "date_download": "2018-10-20T22:22:54Z", "digest": "sha1:XBI4OAOZ5FGKK7C2GPEQJK3TYWVD7IZF", "length": 7329, "nlines": 128, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "May 2014 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nமக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் \nஎவன் அப்பன் வீட்டு சொத்து \nவணக்கம் , நாம் அனைவரும் வருடம் முழுக்க உழைத்து சேர்க்கும் பணத்தில், மூன்றில் ஒரு பகுதியை அரசுக்கு வரிப்பணமாகக் கட்டுகிறோம். அந்த வரியெல்ல...\nவணக்கம், பிள்ளைகளுக்கு பரீட்சை முடிஞ்சாச்சு. வெயிலுக்கும், கோடை விடுமுறைக்கும் சேர்த்து நம்மவர்கள் எதாவது மலை பிரதேசமாக போகலாம் என்று எ...\nமக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் \nஎவன் அப்பன் வீட்டு சொத்து \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/tamilnadu/affair-with-daughter-aged-woman", "date_download": "2018-10-20T22:44:08Z", "digest": "sha1:ABH33WC2LG33XVDQPLON4H6AAXM5MTJU", "length": 4615, "nlines": 48, "source_domain": "www.punnagai.com", "title": "மகள் வயது பெண்ணோடு.... கூடா நட்பு கேடாய் முடிந்த சம்பவம் ..! - Punnagai.com", "raw_content": "\nமகள் வயது பெண்ணோடு.... கூடா நட்பு கேடாய் முடிந்த சம்பவம் ..\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 70 வயது முதியவர் ஒருவர் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.\nஈஸ்வரி என்ற 40 வயது பெண் ,தென்னை மட்டையில் இருந்து துடைப்பம் தயாரித்து வெளிமாநிலங்களுக்கு, அனுப்பி வந்த முதியவரான பொன்னுசாமி என்பவரிடம் வேலை செய்துள்ளார் . கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஈஸ்வரிக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது தவறான தொடர்பாகியது. மேலும் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமி ஈஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்ததையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் ஜாமீனில் வந்த பொன்னுசாமி, மீண்டும் தனது வீட்டின் முன் படுத்திருந்த ஈஸ்வரியை குடிபோதையில் கட்டையால் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட அச்சத்தில் தனது வீட்டில் பொன்னுசாமியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநீர் மேலாண்மை குறித்து சிந்திக்காத தமிழக அரசு - டி.டி.வி.தினகரன் கடும் எச்சரிக்கை\nகாவிரியில் 6 மாணவர்கள் உயிரிழப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - ராமதாஸ் குற்றச்சாட்டு\nசப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கிய பாஜக பிரமுகர்..\nஅர்ஜூன் மீது, நடிகை ஸ்ருதி பாலியல் புகார்..\nதமன்னா செம நடிப்பு - பாராட்டு மழை பொழிந்த விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-20T21:45:05Z", "digest": "sha1:IZ3V44O5FIOQJZXABEWSEYMWBZEYMDXA", "length": 15118, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டோராவின் பெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்டோரா சூசு தனக்களித்த பிதோசை திறந்து பார்த்தல் - இதனால் உலகின் அனைத்து தீயவைகளும் வெளியேறின.\nபண்டோராவின் பெட்டி (Pandora's box) எசியோடின் வொர்க்சு அண்டு டேசு கதையில் உருவாக்கப்பட்ட கற்பனை ஆளுமை பண்டோராவுடன் தொடர்புடைய கிரேக்கத் தொன்மவியல் கலனாகும்.[1] \"பெட்டி\" உண்மையில் ஓர் பெரிய சாடி (πίθος பிதோசு) ஆகும்.[2] உலகின் அனைத்து தீயவைகளையும் உள்ளடக்கி மூடப்பட்ட இச் சாடி பண்டோராவிற்கு பரிசாக வழங்கப்பட்டது (Πανδώρα).[3] ஆர்வமிகுதியால் பண்டோரா இந்தப் பெட்டியைத் திறந்தபோது அனைத்து தீயவைகளும் வெளியேறின; நம்பிக்கை மட்டுமே உள்ளிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇன்றைய நாளில் \"பண்டோராவின் பெட்டியைத் திறப்பது\" என்ற ஆங்கில மொழிச் சொல்லாடல் ஓர் சிறிய அல்லது களங்கமில்லாத செயலால் மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, மிகுந்த தாக்கமேற்படுத்துகின்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.\nஇந்தக் கதைக்கும் ஆதாம் , ஏவாள் கதையிலுள்ள தடைசெய்யப்பட்ட பழத்திற்குமான ஒற்றுமையை தெர்துல்லியன், ஓரியன், நசியான் கிரகோரி போன்ற துவக்க கால கிறித்தவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.[4]\nசெவ்வியல் கிரேக்கத் தொன்மவியலில், பண்டாரா உலகின் முதல் பெண்மணி ஆவாள். சியுசு, அவளை உருவாக்க எப்பெசுடசுவைப் பணித்தார். மண்ணையும் நீரையும் கொண்டு எப்பெசுடசு அவளை உருவாக்கினார்.[5] கிரேக்கக் கடவுள்கள் அவளுக்குப் பல பரிசுகளை வழங்கினர்: ஏதெனா ஆடைகளையும், அப்ரோடிட் அழகையும், அப்பல்லோ இசைத்திறனையும், எர்மெசு பேச்சையும் அளித்தனர்.[6]\nசொர்கத்திலிருந்து புரோமெதசு தீயைத் திருடியபோது சியுசுசு புரோமெதசின் உடன்பிறப்பான எபிமெதசுக்கு பண்டோராவை அளித்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார். திருமணத்தின் போது பண்டோராவிற்கு அழகிய சாடி ஒன்றைப் பரிசளித்து அதனை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். (கடவுளரால் கொடுக்கப்பட்ட) ஆர்வமிகுதியால், பண்டோரா இதனைத் திறந்தாள்; உள்ளே அடக்கப்பட்டிருந்த அனைத்து தீயவைகளும் உடனே வெளியேறி உலகில் பரவின. அவள் உடனடியாக மூட முயன்றும் அதற்குள் அனைத்தும் வெளியேறிவிட்டிருந்தன; சாடியின் அடியில் இருந்த நம்பிக்கையின் கடவுள் எல்பிசு மட்டுமே தங்கியது.[7] மிகுந்த வருத்தமடைந்த பண்டோரா இதனால் சியுசுவின் கோபத்திற்கு உள்ளாவோம் எனப் பயந்தாள்; ஆனால் இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த சியுசு அவளுக்கு தண்டனை எதுவும் வழங்கவில்லை.\nமூலமொழியில் இது பிதோசு எனப்படுகிறது. பிதோசு வைன் போன்றவற்றைச் சேமிக்கும் ஓர் பெரிய கலனை குறிக்கிறது. இத்தகைய கலன்கள் இறுதிச் சடங்குகளில் சவ அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டன. பண்டோராவிற்கு வழங்கப்பட்ட கலன், களிமண்ணாலோ அல்லது உடைக்க முடியாத சிறையாக இருக்க வெண்கலத்தாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம்.[8]\nபிதோசு , \"பெட்டி\" என்று தவறாக மொழிமாற்றம் அடைந்ததற்கு 16வது நூற்றாண்டின் மனிதவியலாளர் இராட்டர்டேமின் எராசுமசு காரணமாக அறியப்படுகிறார். இவர்தான் எசியோட்டின் கதையை இலத்தீனில் மொழிபெயர்த்தவர். எசியோடின் பிதோசு எண்ணெய்யை அல்லது தானியத்தை சேகரிக்க பயன்படுத்தப்பட்ட சாடியாகும். இதனை எராசுமசு இலத்தீனில் பெட்டி என்பதற்கான பைக்சிசு என மொழி பெயர்த்தார்.[9] \"பண்டோராவின் பெட்டி\" என்ற சொல்லாடல் அன்றிலிருந்து நிலைத்து விட்டது. இந்த தவறுக்கு வலுவூட்டும் விதமாக தாந்தே காப்ரியல் ரோசட்டியின் ஓவியம் பண்டோரா அமைந்தது.[10]\nகிரீட்டிலிருந்து பெறப்பட்ட பிதோசு, கிமு. 675. லூவர் அருங்காட்சியகம்; இந்த பிதோசைத் தான் எசியோடு விவரித்திருந்தார்; பெட்டி இதைப்போல இருந்திருக்கலாம்.\nஅட்டத்திலுள்ள பைக்சிசு, கி.மு 440–430. பிரித்தானிய அருங்காட்சியகம். இதுவே எராசுமசு மொழிமாற்றம் செய்தபோது கருதியது.\nரோசட்டியின் ஓவியம், 1869 பதிப்பு.\n↑ எசியோடு, வொர்க்சு அண்டு டேசு 47ff..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசி��ாக 2 மார்ச் 2018, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/class-12-cbse-results-gurgaon-twins-score-identical-result-001474.html", "date_download": "2018-10-20T21:08:26Z", "digest": "sha1:N2E3MQ6HBWCAGGJW5WW7H5NC47C6QNLG", "length": 9066, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வுகள்: குர்காவ்ன் இரட்டையர் சாதனை...!! | Class 12 CBSE results: Gurgaon twins score identical result - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வுகள்: குர்காவ்ன் இரட்டையர் சாதனை...\nபிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வுகள்: குர்காவ்ன் இரட்டையர் சாதனை...\nடெல்லி: பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் குர்காவ்னைச் சேர்ந்த இரட்டையர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சிபிஎஸ்இ தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது இயல்பான விஷயம்தான் என்றாலும் ஒரு இரட்டையர், அதுவும் ஒரே அளவில் மதிப்பெண்களை அதிக அளவில் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல.\nஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா, ஹர்ஷிதா சௌஹான் ஆகியோர் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் தலா 93 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குர்காவ்ன் டிஏவி பப்ளிக் பள்ளியில் படித்து வருகின்றனர்.\nஹர்ஷியா ஆங்கிலத்தில் 87, வேதியலில் 93, கணிதத்தில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அங்கிதா ஆங்கிலத்தில் 93, வேதியலில் 95, கணிதத்தில் 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். உடற்கல்வி, இயற்பியல் பாடத்தில் இருவரும் தலா 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இருவருமே ஐஐடி ஜேஇஇ மெயின் தேர்வை எழுதி மதிப்பெண் பெற்றனர். ஆனால் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற முடியாததால் தற்போது சென்னையிலுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேரவுள்ளனர். இவரது தந்தை சௌஹான் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாக���ும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100560", "date_download": "2018-10-20T21:22:20Z", "digest": "sha1:IHJR3HRA5V3QERY3WZ3HXFYAHZ6AKKCT", "length": 14767, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "புழங்குதல்", "raw_content": "\n« கோவை புத்தகக் கண்காட்சி,விருது,சொற்பொழிவு\nஇந்தோனேசியாவில் அருண்மொழியிடம் பேசிச் சிலையானவர்கள்\nகடந்த ஏழுநாட்களாக அருண்மொழி டெல்லியில் இருக்கிறாள். சைதன்யாவும் உண்டு. அவள் தோழி இன்னொரு சைதன்யாவும் அவள் அம்மாவும் என மொத்தம் நான்குபேர். நான்கு பெண்கள் மட்டும் என்பதற்கான அனைத்துக்கொண்டாட்டங்களும். சின்னப்பதற்றங்களுடன் நான் ஃபோனில் அழைத்தால் “என்னை தொந்தரவு செய்யாதே…நான் சுதந்திரப்பறவை” என்கிறாள். ஆகவே நான் அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்புவதுடன் சரி\nஅருண்மொழிக்கு கொஞ்சம் பெரிய கண். அந்தக்காலத்தில் நான் கண்ணாத்தா என்றெல்லாம் அழைப்பதுண்டு. புதியவிஷயங்களைக் கண்டால் இன்னும் கொஞ்சம் பெரிதாகும். அயல்நிலங்களில் திருதிருவென்றே விழிப்பாள். ஆனால் எப்படியோ எல்லாவற்றையும் தலையைத்தலையை ஆட்டி விசாரித்து மீண்டும் உறுதிசெய்துகொண்டு சரியாகச்செய்துவிடுவாள். அவளை நான் விடாப்பிடியாக வெளியூர் அழைத்துச்செல்வதற்கு காதலை தவிர முக்கியமான காரணம் நான் கண்ட இடங்களில் தடுமாறவேண்டியதில்லை என்பதுதான்.\nநான் தனியாகச் சென்றபோதெல்லாம் பிரச்சினைதான். சிங்கப்பூர் செல்லும்போது விசா நகலை தொலைத்துவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. மின்னஞ்சலில் இருந்தது. அதைப்பார்க்கவேண்டுமென்றால் வெளியே செல்லவேண்டும். நுழைவுச்சீட்டு போட்டுவிட்டதனால் வெளியே செல்ல சிறப்பு அனுமதி தேவை. என் பெட்டிகள் வேறு உள்ளே சென்றுவிட்டன. அங்கே இங்கே பதற�� பரிதவித்து வெளியே சென்று அங்கே ஒரு டிராவல்ஸில் கெஞ்சி மின்னஞ்சலைத் திறந்து பிரதி எடுத்து உள்ளே நுழைந்தேன். வெளிநாடுகளில் கைவிடப்பட்ட குழந்தை போலத்தான் இருப்பேன்.\nஆனால் அமெரிக்காவில் ஒரு விமானநிலையத்தில் எங்கள் பெட்டிகளுக்கு ஐம்பதுடாலர் கட்டணம் வேண்டும் என்றார்கள்.டாலர் நோட்டுஏற்புடையதல்ல, கார்டில்தான் கட்டவேண்டும் என்றுவிட்டாள் கருப்பினக்குண்டழகி. எங்கள் இந்திய மாஸ்டர்கார்ட் வேலைசெய்யவில்லை. கருப்பழகி நாங்கள் மேலே மேலே சொல்வதைக்கேட்காமல் மென்றுகொண்டிருந்தாள். விமானம் கிளம்பிக்கொண்டிருந்தது\nஅருண்மொழி பக்கத்தில் நின்ற வெள்ளையின மாதரசியிடம் பேசி அவளிடம் டாலரை அளித்து அவள் கார்டில் பணம் கொடுத்து உள்ளே சென்றோம். அப்படி தோன்றியது நல்ல விஷயம். ஆனால் அந்தப்பெண்ணை எப்படி தேர்ந்தெடுத்தாள். ஆச்சரியத்துடன் கேட்டபோது “பாத்தாலே தெரியுதே, அவங்களும் என்னை மாதிரின்னு” என்றாள். “அவங்க திருதிருன்னு முழிக்கலையே” என்று சொல்லி முறைக்கப்பெற்றேன்.\nஆகவே டெல்லியில் செல்போனில் கூகிளில் இந்திச்சொற்களைத் தேடி இணைத்து பேசி புழங்கிக்கொண்டிருக்கும் அருண்மொழியை கற்பனைசெய்து நான் ஆச்சரியப்படவில்லை. என்னால் அதைச்செய்யமுடியாது, கண் தெரியாமல் ஹீப்ரு என தேடி அச்சொற்களைப்பேசி “ஸாலா…” என அழைக்கப்படுவேன்,. முன்பின் தெரியாதவர்களுக்கு அவள் டெல்லியில் பிறந்தவள் என இதற்குள் தோன்ற ஆரம்பித்திருக்கும். அவள் தமிழே கொஞ்சம் கீச் என்றுதான் இருக்கும் என்பதனால் இந்திபேசிக்கேட்டால்தான் சிலையாகிவிடுவார்கள்.\nஎனக்குத்தான் இந்த ஐந்து அறைகளுக்குள் அடிக்கடி வழிதவறிவிடுகிறது. நேற்று பகலில் பெரும்பகுதி கண்ணாடிதேடுவதில் செலவழிந்தது. இத்தனைக்கும் ஒன்றுக்கு மூன்று கண்ணாடி வைத்திருக்கிறேன், தொலைந்துவிடக்கூடாதே தேடினால் அகப்படவேண்டுமே என்று.கடைசியில் மூன்று கண்ணாடிகளும் ஒரே இடத்தில் இருந்தன.\nகண்ணாடியை தேடியது எங்காவது காசு இருக்கிறதா என்று தேட. இல்லை என்றால் ஏடிஎம் கார்டைத் தேடவேண்டும். ஆனால் அதற்குமுன் ஒரே இடத்தில் எப்படி மூன்றுகண்ணாடிகளும் சென்றுசேர்ந்தன என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்த இயங்கியலை மட்டும் ஒரு கொள்கையாக வகுத்துக்கொண்டால் அதைபயன்படுத்தி இனிவரும் சந்ததிகள்கூட மன��வி இல்லாத வீட்டில் பொருட்களைக் கண்டுபிடிக்கமுடியும்.\nபெண் எழுத்தாளர்கள் - மனுஷ்யபுத்திரன்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 23\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111086?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2018-10-20T21:10:50Z", "digest": "sha1:B6H2W6I3XIRQQMHOY3TMCBQN7LIBPTTM", "length": 9221, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "நேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42 »\nநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்\nமலேசியாவிலிருந்து எழுத்தாளரும் அரசியல் களப்பணியாளருமான மணிமொழியின் முன்னெடுப்பில் நேர்கோடு என்னும் இலக்கிய இருமாத இணைய இதழ் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திற்கும் உலக இலக்கிய மொழியாக்கத்திற்குமானது இவ்விதழ். பலதளங்களில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் செயல்படும் படைப்பாளிகள் இதில் எழுதியிருக்கிறார்கள்\nஆசிரியர் குழு என்று உள்ளதா யாரெல்லாம் நேர்கோட்டின் உருவாக்கத்தில் உங்களுடன் இணைந்தது\nமணிமொழி: நேர்கோடு எனது சொந்த வெளி. ஆதலால், அதன் வெளியைத் திடப் படுத்தும்வரை ஆசிரியர் குழுவென நான் நேர்கோட்டுக்காகத் தற்போதைக்கு உருவாக்க விரும்பவில்லை. அதோடு, தனியாகச் செயல்படும்போது அதிக தேடலும் அனுபவமும் கிடைப்பதால் அதை விட்டுக் கொடுக்கவும் எனக்கு மனமில்லை. இதன் உருவாக்கத்தில் நான் மட்டுமே இருக்கின்றேன். இருந்தபோதும், எழுத்தாளர்கள் இல்லாமல் இதழ் இல்லை. அவர்கள் வழங்கும் ஆக்கப்பூர்வமான படைப்புகள்தான் இதழோடு இணைந்து கொள்கின்றன. நம்பிக்கையான வார்த்தைகளை நண்பர்களுடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் பெருகிக் கொண்டே வருகின்றன.\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் ���மைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/rakshikas-un-karam-vidamaattaen.568/", "date_download": "2018-10-20T21:15:30Z", "digest": "sha1:DRGWSFHAJ7IMTWKIZC7OL4N7VKMN4CUD", "length": 4099, "nlines": 166, "source_domain": "mallikamanivannan.com", "title": "Rakshika's Un Karam Vidamaattaen | Tamilnovels & Stories", "raw_content": "\nஉன் கரம் விடமாட்டேன் 4\nஉன் கரம் விடமாட்டேன் 3\nஉன் கரம் விடமாட்டேன் 2\nஉன் கரம் விடமாட்டேன் 1\nசம்வ்ரிதா அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.\nஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி\nகாத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி\nFans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி\nHeart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி\nபடுத்து தூங்கிட Five Star-உ\nபருவ பாடமோ Tin Beer-உ\nபிடிச்ச ஆளுடன் Long Tour-உ\nமும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா\nபுற்று நோய்* *இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது.\nஇருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..\nகுளிரென சுடும் சூர்யநிலவு 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kamal-haasan-and-ilayaraja-team-up-with-rajeev-kumar/", "date_download": "2018-10-20T22:23:23Z", "digest": "sha1:NJJH34UL4J7PPNGCG4EW5WUJENMOM4QV", "length": 7934, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘இனி ரொம்ப பிஸி.. ஆனாலும் ரசிகர்களுக்காக வருவேன்..’ - கமல்", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘இனி ரொம்ப பிஸி.. ஆனாலும் ரசிகர்களுக்காக வருவேன்..’ – கமல்\n‘இனி ரொம்ப பிஸி.. ஆனாலும் ரசிகர்களுக்காக வருவேன்..’ – கமல்\nவானில் உள்ள நட்சத்திரங்களைப் போல், சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் இருந்து விலகியே இருந்தனர்.\nஆனால் இன்று எந்த ஒரு பிரஸ் மீட்டும் வைக்காமல் அவர்களே தங்கள் படம் மற்றும் இதர தகவல்களை நேரடியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.\nகடந்த ஜனவரி 26ஆம் தேதி, ட்விட்டரில் தன் கணக்கை தொடங்கிய கமல்ஹாசன், தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.\nஎனவே, அவரை ட்விட்டரில் பாலோ செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.\nஆனால் தற்போது தன் புதிய பட பணிகளை துவங்கியிருக்கிறாராம் கமல். இளையராஜா இசையில் ராஜீவ் குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார்.\nஎனவே “இனி ரொம்ப பிஸியாக இருப்பதால், தன்னால் ட்விட்டரில் எழுத முடியாது என்று கூறியுள்ளார். ஆனாலும் நேரம் கிடைக்கும்போது எனது ரசிகர்களின் ட்வீட்டுக்களை பார்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார் கமல்.\nஇளையராஜா, கமல், ராஜீவ் குமார்\nகமல், கமல் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், ட்விட்டர், ட்விட்டர் நடிகர்கள், ட்வீட், பிரஸ் மீட், வான் நட்சத்திரங்கள்\nஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரிசையில் ஜெய்…\nசூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் ‘சிங்கம் 3’ படக்குழுவினர்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅது போன வருஷம்; இந்த வருஷம் முடியாது… கமலின் புது முடிவு..\n‘தயவுசெய்து செய்யுங்கள்….’ அமைச்சரிடம் கோரிக்கை வைத்த கமல்..\n‘கமலுடன் இணைய பெரிய திட்டம் உள்ளது..’ – கார்த்தி ஹாப்பி…\nஎதிலும் எப்பவும் வித்தியாசம்… கலக்கப் போகும் கமல்..\n‘கமலால் ரஜினியாக முடியாது….’ – சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால்..\nத்ரிஷா இடத்தில் கமல்… உலகநாயகனின் புது முயற்சி..\nநடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட் வசூல் எவ்வளவு..\n‘தெளிவான முடிவால் இன்று பெருமையாக உள்ளது…’ – ரஜினி பற்றி கமல்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29911", "date_download": "2018-10-20T22:36:39Z", "digest": "sha1:WKDX7IO4TVXTRJJ63GYMYHR77ELSL6HF", "length": 15091, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "எம்.ரி சொய்சின் கப்பலில��", "raw_content": "\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின்15ம் ஆண்டு வீரவணக்க நாள்\nசாமாதான உடன்படிக்கை காலத்தில் சிறிலங்கா கடற்படையின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003அன்று விடுதலைப்புலிகளின் எம்.ரி சொய்சின் எண்ணைக்கப்பலை வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டபோது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முன்று கடற்கரும்புலிகள் உட்பட ஏனைய கடற்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் விடியலுக்காக தொலைதூரக் கடலேறி கரைந்த காவியங்கள்………….\nஆலக்கடலோடிகளின் வாழ்வியல், விடுதலையின் தாகத்துடன் அவன் பணியாற்றிய சூழ்நிலையின் சூழல் விபரம் தெளிவானால் அவனின் பணி எப்படியானதாக அமைந்திருக்கும் என புரிந்துகொள்ள முடியும்.\nவிடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் கருதியும் அதன் காப்புக் கருதியும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தாலும், மதிநுட்பத்தாலும் உருவாக்கப்பட்டது கடற்புலிகளின் படையணி ஆகும். சின்ன விதையாகப் போட்ட விடுதலைப்பயிர் இன்று ஓர் விருட்சமாக கால் பதித்து நிற்கிறது.\nஅதிலே ஆழக்கடலோடிகளின் வீரம் செறிந்த தியாக அர்பணிப்பு சற்று மாறுபட்ட வரலாறாகி நிற்கிறது.\nகடலோடிகளின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு வினாடிகளும் எப்படியான ஓர் நிலையில் அமையும் என்பதை எழுத்துருவில் வடித்துவிடலாகாது, ஆயினும் காலவோட்டத்தில் நாம் அவர்களைப் பற்றி அறிந்தோமேயானால் அவர்களின் தியாகத்தையும் தியாகத்தின் உச்சத்தையும் புரிந்தவர்களாகவும் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போமானால் அவர்களின் கனவை நனவாக்கி வீரத்தின் வரலாற்றில் நிலைக்கலாம்.\nகிட்டண்ணாவின் காலம் தொடக்கம் விடுதலைப் புலிகளின் கப்பல்களின் போராளிகளுடன், சில மக்களும் இருப்பார்கள், அவர்கள் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக ‘விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்’. இப்படியாக சில மக்கள் தங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியா தியாகத்தின் உச்சமாக அளப்பரிய கடமைகளை விடுதலைப் போராட்டத்தில் செய்தார்கள். பின்நாட்களில் மாமனிதராக, நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்கள். அப்படியாக கடலிலும் தங்கள் பணியை முழு மூச்சுடன் செய்து முடித்தார்கள் வரலாறு ஓர் ந���ள் தன்னேட்டில் பதிவாக்கும் என்பதில் ஜயமில்லை.\nஅவர்கள் கப்பலில் கப்பல் கப்டனாக, இயந்திர பொறியியலாளராக, மாலுமியாக(கடலின் தகமை, மாற்றல்கள், காலநிலை) அறிந்தவர்களாக, சமையலாளராக இருப்பார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரும் போது போராளிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து அவர்களின் உயிரைக் காப்பற்றிய வரலாறுகளும் உண்டு.\nஓர் சாதாரண கப்பலின் வாழ்விலிருந்து எத்தனையோ மடங்கு வித்தியாசப்பட்டது தான். எம் கடலோடிகளின் அதாவது போராளிகளின் கப்பல் வாழ்வு அதில் அவர்கள் எம் நாட்டிற்கு தேவையான வளங்களை எப்படி சேகரிக்கின்றார்களோ அதற்கு எத்தனயோ தியாகங்களைத் தாண்டி எம் தேசத்தின் கரையை அடைகிறது.\nஅதில் ஓர் சிறு வட்டத்திற்குள் நாளும் எத்தனையோ வேலைகள் அலுவலகங்களைப் போல் அன்றாடம் நீளும் கடமைகள், இதற்கும் மத்தியில் சில கப்பல்களில் போராளிகளே நாளாந்த ஓர் அட்டவணையின்படி அன்றாட உணவு சமைக்கும் முறையும்வரும். சில கப்பல்களில் அதற்குரிய சமையலாளர்கள் ஒருவர் இருப்பார் அவர் ஓர் மாவீரனின் குடும்பத்தை சேர்ந்தவராகவும், அல்லது எம் தேசத்தின் விடுதலைக்காக நாளும் உருகி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஓர் குடும்பத்தின் அங்கத்தவராக இருப்பார் அவருக்கு மாதாந்த உதியமும் வழங்கப்படும். ஆயினும் அவரும் போராளிகளின் வாழ்வுடன் ஒன்றிக் கலந்தவராக அந்த வாழ்வுச் சுற்றோடு சேர்ந்து செல்வார்கள்.\nஇன்று விடுதலைப் புலிகளின் படையணிகளின் வீரத்தையும், ஆழக்கடலோடிகளின் அர்பணிப்பையும் வார்த்தைகளால் வடிக்கமுடியாது. விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களைக் கொண்டு வந்து சேர்க்கவும் அடக்குமுறையாளர்களின் அல்லலுறும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்து கரை சேர்க்கவும் ஆயிரம் ஆயிரம் கடலன்னை மடியில் காவிய வரலாறாகி சென்றனர்.\nவெளியே மட்டும் தெரிந்ததுமாய், உள்ளே மட்டும் அறிந்ததுமாய் அளப்பரிய பணிகளை இந்த கடலோடிகள் சேர்ந்து முடிக்கின்றனர். எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் மூலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்க முடியாத பெரும் தீயாகி எரிகின்றது. அதற்கு ஆயிரம் ஆயிரம் போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றும் அழியாத நினைவாகி தடம் பதித்து நிற்கின்றது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2017/02/nfte-tmtclu-nfte-tmtclu.html", "date_download": "2018-10-20T21:40:01Z", "digest": "sha1:LMTCIIQWU3DYIUGL2OGCN4RRQN7IPAQN", "length": 3008, "nlines": 71, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nநமது NFTE-TMTCLU மாநிலச் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலின் காரணமாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணித்தன்மைகேற்ற ஊதியம் வழங்குவதற்கு தமிழ் மாநில நிர்வாகம் தற்போது கார்ப்பரேட் அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. நமது மத்திய சங்கமும் இதன் மீது உரிய கவனம் செலுத்தி வருகிறது. தொழிலாளர்களுக்கு பணித்தன்மக்கேற்ப ஊதியம் பெற்று தருவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது . மிக விரைவில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தி நல்ல முன்னேற்றம் வரும்.... தொடர் இயக்கங்களை கட்டுவோம் NFTE – TMTCLUதலைமையுடன்....\nTMTCLU மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்\nநியூ டெல்லி சலூன் நிஜ நாடகம் NFTE TMTCLU\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/category/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/page/12/", "date_download": "2018-10-20T21:43:00Z", "digest": "sha1:CRA7X5ZOUZBGQZ3BRIAGHP7HJPEKBPZ4", "length": 4338, "nlines": 126, "source_domain": "vastushastram.com", "title": "பணம் ஈர்ப்பு விதி Archives - Page 12 of 13 - Vastushastram", "raw_content": "\nபண ஈர்ப்பு விதி – 15\nபண ஈர்ப்பு விதி – 14\nபண ஈர்ப்பு விதி – 13\nபண ஈர்ப்பு விதி – 12\nபண ஈர்ப்பு விதி – 11\nபண ஈர்ப்பு விதி – 10\nபண ஈர்ப்பு விதி – 8\nபண ஈர்ப்பு விதி – 7\nபண ஈர்ப்பு விதி – 6\nபணம் ஈர்ப்பு விதி – 5\nகடிதம் – 29 – விதியும், மதியும்\nகடிதம் – 28 – வேரும், வெந்நீரும்\nகடிதம் – 27 – வேரும், நீரும்\nகடிதம் – 26 – அனாதையும், ஆண்டாளும்\nகடிதம் – 25 – மனிதனும், மாமனிதனும்\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168045/news/168045.html", "date_download": "2018-10-20T22:05:21Z", "digest": "sha1:UMZMI5NCXGAK2CWXT6WH5AAIHJMSDDK6", "length": 9976, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்!! இல்லையேல் ஆபத்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்\nஉங்களது கைபேசியில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.இன்று பலரது கைபேசிகளில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவை கைபேசிகளின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு கைபேசி இயக்கம் மற்றும் பேடரி பேக்கப் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது.\nஉங்களது கைபேசி வேகம் குறைவாக இருக்கிறது என்றாலோ, பேட்டரி பேக்கப் நேரம் குறைந்தாலோ அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் முன்னதாக இன்ஸ்டால் செய்த செயலிகளே முக்கிய காரணம் ஆகும்.இதனால் கைபேசிகளில் பிரச்சனைகளை சரி செய்ய சில செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் செயல்பாடு சீராக இருக்கும்.\nஅந்த வகையில் உங்களது கைபேசி சீராக இயங்க நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.பேடரியை சேமிக்கும் செயலிகள்:கைபேசி பேட்டரியை சேமிப்பதாக கூறும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மிகப்பெரிய செயலிகள் ஆகும். இவற்றில் சில செயலிகள் பயனுள்ளதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. இதனால் பேடரி பேக்கப்-ஐ அதிகரிக்க கைபேசி எனர்ஜி டிமான்ட் குறைக்கப்பட வேண்டும். இதற்கு கைபேசி ரூட் செய்வது அவசியம் ஆகும்.\nகைபேசிகளை வாங்கியதும் அதில் ஆன்டிவைரஸ் செயலியை பலரும் இன்ஸ்டால் செய்து விடுவர். ஆன்டிவைரஸ் செயலி செய்யும் பணியினை ஆண்ட்ராய்டு இயங்குதளமும், பிளே ஸ்டோரும் செய்து விடும். இவை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளில் மால்வேர் இல்லாததை உறுதி செய்யும். செயலிகளை பிளே ஸ்டோர் இல்லாமல் APK போன்ற தரவுகளில் இருந்து டவுன்லோடு செய்யும் போது மட்டுமே ஆன்டிவைரஸ் செயலி அவசியம் ஆகும்.\nகைபேசிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம் ஆகும். இவை கைபேசிகளை சீராக இயக்க வழி செய்யும். சில செயலிகள் அழிக்கப்பட்ட தகவல்களை கைபேசிகளில் விட்டு செல்லும். இதனை அழிக்க சிலர் கிளீன் மாஸ்டர் செயலிகளை பயன்படுத்துவர். ஆனால் இது போன்ற செயலிகள் இல்லாமலும் தேவையற்ற தரவுகளை அழிக்க முடியும். இதை செய்ய கைபேசியின் Settings → Storage → Cache Data சென்று தரவுகளை அழிக்கலாம்.\nகைபேசி செயலிகள் பின்னணியில் இயங்குவதும், அவ்வாறு இயங்கும் போது ரேமினை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் இவ்வாறு நடக்கும் போது பேட்டரி பேக்கப் குறையும். சில செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தினாலும் அவை மீண்டும் இயங்க துவங்கி விடும். ரேம் பயன்பாட்டை குறைக்க சில செயலிகள் கிடைக்கிறது என்றாலும் இன்றைய ஆண்ட்ராய்டு இயங்குதளமே இவற்றை பார்த்துக்கொள்ளும். இதனால் ரேம் பயன்பாட்டை இயக்க தனி செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியமற்றதாகும்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181550/news/181550.html", "date_download": "2018-10-20T21:53:33Z", "digest": "sha1:QI626WAGXLALIFXDMKIQ5V2T3XOCQ2MQ", "length": 7175, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெளியூரில் கைப்பை தொலைந்தால்…!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெளியூருக்கு சென்று, அங்கு திடீரென ஏ.டி.எம். கார்டு உட்பட பணப்பையை கணவரோ அல்லது மனைவியோ, வேலை விஷயமாகச் சென்ற மகனோ, மகளோ தொலைத்து விட்டால் அவர்களுக்கு நாம், நம் இருக்குமிடத்திலிருந்தே உதவ இதோ ஓர் வழி…அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே போய் IMO (Instant Money Order) அனுப்ப வேண்டும் என்று சொல்ல வேண்டும். விண்ணப்பத்தில் பெறுநர், அனுப்புநர் விவரம் மற்றும் அனுப்ப விரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், ஒரு சீல் செய்யப்பட்ட கவரை நம்மிடம் தருவார்கள். வெளியே வந்து அந்தக் கவரைப் பிரித்தால் உள்ளே ஒரு பதினாறு இலக்க எண் இருக்கும். அந்த நம்பரை, வெளியூரில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கும் நபருக்கு, அந்த பதினாறு இலக்க எண்ணை எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும். அந்தக் கவரை நம்மிடம் கொடுத்த தபால் இலாகா ஊழியருக்கே அந்த நம்பர் தெரியாது. அந்த எண் அவ்வளவு ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.\nநாம் எஸ்.எம்.எஸ் செய்த எண்ணை தொலைத்த நபர், அந்த ஊரிலுள்ள பெரிய தபால் நிலையத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த பதினாறு இலக்க எண்ணை எழுதிக் கொடுத்தால், உடனே பணம் கொடுக்கப்படும்.ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம். இது ‘வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர்’ (Western Union Money Transfer) போல தானேன்னு எல்லோரும் கேட்பார்கள். ஆனால் ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல் துறை அலுவலகம் உள்ளது.இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,500 கிளைகளில் இந்த சேவை கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண���முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/07/best-20-animals-wallpapers-hd.html", "date_download": "2018-10-20T21:16:35Z", "digest": "sha1:ATGNGKP2XHLDFAXJGBF3B23DGVAIQDJI", "length": 3883, "nlines": 44, "source_domain": "www.tamilxp.com", "title": "Best 20 Animals Wallpapers - HD - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-10-20T21:13:37Z", "digest": "sha1:J3ZW2XQGPFP66HELUQQ6DTLSDGN74UVY", "length": 23857, "nlines": 195, "source_domain": "yarlosai.com", "title": "பிறந்த திகதி போதும்.. காதல் உறவில் உங்களின் ரகசியம் இதுதான் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / பிறந்த திகதி போதும்.. காதல் உறவில் உங்களின் ரகசியம் இதுதான்\nபிறந்த திகதி போதும்.. காதல் உறவில் உங்களின் ரகசியம் இதுதான்\nபிறந்த திகதியை வைத்து நீங்கள் காதல் உறவில் எப்படி இருப்பீர்கள், உங்களுக்கு காதலில் பொருத்தம் உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.\nமேஷம் (மார்ச் 21-ஏப்ரல் 19)\nஉங்களுக்கு காதலின் ஆரம்பமே பிரச்சினை தான். ஆனால் உங்கள் லைஃப் பார்ட்னர் மீது அதிக அன்பை செலுத்து, அவர்கள் எது கேட்டாலும் செய்து தருவீர்கள். ஆனால் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு போல பொஸஸிவாகவும் இருப்பீர்கள்.\nமென்மையான, சந்தோஷமான உங்களின் காதல் உறவில���, பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் துலாம், மிதுனம், கும்பம், சிம்பம், தனுசு போன்றவை ஆகும்.\nரிஷபம் (ஏப்ரல் 20-மே 20)\nநீங்கள் உண்மையாக காதலில் கில்லாடிகள் தான். தங்கள் காதல் பார்ட்னருடன் அளவு கடந்த நெருக்கத்துடன் இருப்பார்கள்.\nஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால், நெருக்கமாக பழகுவதற்கு, ஒரு குறிப்பிட்ட எல்லையை பின்பற்றுவார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் கடகம், கன்னி, மகரம், மீனம்.\nஉங்களை பொருத்த வரை காதல் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், நேராக பார்த்து பழகுவதை விட பேசிப் பழகுவதை அதிகம் விரும்புவீர்கள்.\nஆனால் ஒரே பார்ட்னருடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் மட்டும் உங்களுக்கு இருக்காது. உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மேஷம், தனுசு, துலாம், சிம்பம், கும்பம் போன்றவை ஆகும்.\nகடகம் (ஜீன் 21-ஜூலை 22)\nஉணர்ச்சிபூர்வம் மிக்க நீங்கள் காதல் உணர்ச்சிகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவராகவும், காதலில் நேர்மையாகவும் நடந்துக் கொள்வீர்கள்.\nலவ் பார்ட்னரின் மனதில் உள்ள அன்பை புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் ரிஷபம், மீனம், கன்னி, விருச்சிகம், மகரம் போன்றவை ஆகும்.\nசிம்மம் (ஜூலை 23 – ஆகஸ்ட் 22)\nநீங்கள் காதலில் அதிக உணர்ச்சி வாய்ந்தவராக இருப்பீர்கள். காதலில் நீங்கள் ஒரு விசுவாசமான, ஜாலியான மற்றும் மரியாதைக்குரியவராக நடந்து கொள்வீர்கள்.\nதங்களது தேவைகளை பூர்த்தி செய்து காதலை வெளிப்படுத்தும் ஜோடியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் ராசிகள் துலாம், மேஷம், மிதுனம், தனுசு போன்றவை ஆகும்.\nகன்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22)\nகாதலில் மிகவும் மென்மையான நீங்கள் தங்கள் பார்ட்னர் தங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை விரும்புவீர்கள். காதல் உறவில் மிகுந்த பற்றுடன், நிலையான உறவை மட்டுமே விரும்புவீர்கள்.\nகாதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்துடன் தனது பார்ட்னர் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புன் நீங்கள், ஒருவருடன் மட்டுமே வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ வேண்டு��் என்று நினைப்பீர்கள்.\nஉங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் விருச்சிகம், மீனம், மகரம் , ரிஷபம், கடகம் போன்றவை ஆகும்.\nதுலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22)\nநீங்க நீண்ட காலம் தேடி தங்களின் லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் ஒருமுறை காதல் உறவில் விழுந்து விட்டால் உண்மையான அன்புடன் காதல் கொள்வீர்கள்.\nகாதல் உறவில் வெளிப்படையான அன்பு கொண்ட உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் கும்பம், தனுசு, மிதுனம், சிம்பம் போன்றவை ஆகும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 2 3 – நவம்பர் 21)\nகாதல் உறவில் மிகவும் நெருக்கமாகவும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் உண்மை அன்பை வெளிப்படுத்தும் மற்றும் அறிவாளியான பார்ட்னரையே விரும்புவீர்கள்.\nதங்கள் பார்ட்னரை நன்றாக புரிந்து வைத்துக் கொள்ளும் உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மீனம், கடகம், மகரம்,கன்னி போன்றவை ஆகும்.\nதனுசு (நவம்பர் 22 – டிசம்பர் 21)\nஒரு ஜாலியான காதல் வாழ்க்கையை வாழ விரும்பும் நீங்கள், தங்களின் பார்ட்னர் வெளிப்படையாகவும், தங்களை போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.\nஇந்த பூமியில் வாழும் வரை சந்தோஷமாகவும், எதிர்பார்த்த அனைத்தையும் கொடுத்து காதல் கொள்ள வேண்டும் என்று விரும்பும் உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் விருச்சிகம், மேஷம், துலாம், மகரம், சிம்பம் போன்றவை ஆகும்.\nமகரம் (டிசம்பர் 22 – ஜனவரி 19)\nகாதல் உறவில் உங்களின் மனதை வெல்வது சாதாரண விடயம் கிடையாது. அப்படி இருக்கும் நீங்க காதலில் விழுந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் உங்களின் பார்ட்னருக்காகவே வாழ்வீர்கள்.\nஆனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத முரட்டுத்தனமாக இருக்கும் உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மீனம், கன்னி, விருச்சிகம், ரிஷபம் போன்றவை ஆகும்.\nகும்பம் (ஜனவரி 20- பிப்ரவரி 18)\nகாதல் உறவில் தூண்டுபவராகவும், வாய்வழி உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் உள்ள உங்களை கவர்வதற்கு வெளிப்படையாக இருத்தல், பேச்சு தொடர்பு, பிரச்சனை சமாளித்தல், மற்றும் கற்பனை போன்றவை குணங்களை எதிர்பார்ப்பீர்கள்.\nநேர்மையான காதல் வாழ்க்கையை விரும்பும் உங்களுக்கு, ப���ருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மேஷம், துலாம், மிதுனம், தனுசு போன்றவை ஆகும்.\nமீனம் (பிப்ரவரி 19-மார்ச் 20)\nகாதல் உறவில் ரொமாண்டிக்காக இருக்கும் நீங்கள் ஒரு நேர்மையான துணையை விரும்புவீர்கள். ஆனால் உங்களுக்கு குறுகிய கால காதல் உறவுகள் பிடிக்காது. உண்மையான காதலுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.\nஅதுவும் தங்களுக்கு சமமான பார்ட்னரை தேர்ந்தெடுக்க முடியாத உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மகரம், கடகம், விருச்சிகம், தனுசு போன்றவை ஆகும்.\nPrevious வித்தியா படுகொலை துயரம் மிகுந்த ஒன்று\nNext என் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/special/01/182108?ref=category-feed", "date_download": "2018-10-20T22:25:35Z", "digest": "sha1:B5H5TWRZOLIENNPC5K4E6LEQPWWMQL4L", "length": 7150, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "20 வருடங்களுக்கு பின் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான பாடசாலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n20 வருடங்களுக்கு பின் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான பாடசாலை\nதிருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் பெண்களுக்கான எல்லே விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.\nஇதில் மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகள் முதல் மூன்று இடங்களையும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளன.\nஇதனடிப்படையில் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிசன் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினையும், மண்டூர் 13ஆம் பிரிவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், களுதாவளை மகாவித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.\nஇதனடிப்படையில் களுதாவளை மகாவித்தியாலயம் கடந்த 20 வருடங்களுக்கு பின் இப்போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\n32 பாடசாலைகள் பங்குபற்றிய இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களையும் மட்டக்களப்பு தமிழ் பாடசாலைகள் வெற்றி கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91342", "date_download": "2018-10-20T21:03:41Z", "digest": "sha1:RM66EPT4RV2UCSCOPXBIVOJAYHBTBRWU", "length": 15017, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4", "raw_content": "\nபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள் »\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்திருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சி. தமிழில் எழுதும் மற்ற எழுத்தாளர்கள் எல்லோ��ும் எனக்கு வெறும் எழுத்தாளர்கள் மட்டுமே. வண்ணதாசன் ஒருவர் மட்டும் என்னில் ஒரு பகுதி. அல்லது, சரியாகச்சொன்னால், அவரில் நான் ஒரு பகுதி. எனக்காகவும் சேர்த்து உங்களுக்கு நன்றியும் வணக்கங்களும்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்காக மனமார்ந்த நன்றி. சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் இதற்காகவே காத்திருந்தேன். வெளிநாட்டிலிருந்து என்னால் வந்துசேர முடியாது. ஆனால் இங்கிருந்தே மனம் நிறைந்து வாழ்த்தமுடியும்.\nநான் வண்ணதாசனை வாசித்தது என் தோழியின் அறிமுகம் வழியாகத்தான். அவள் வண்ணதாசனின் பெரிய ரசிகை. அவளுக்காகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவள் என்னை விட்டு விலகிப்போய்விட்டாள். வேறுவழியில்லாத ஒரு நிலைமை. இப்போது அவளும் இந்தச்செய்தியை எங்கிருந்தோ எண்ணிக்கொண்டிருப்பாள் என நினைக்கிறேன். வண்ணதாசன் அவளுடன் இணைந்தே என் மனதுக்குள் வந்துகொண்டிருக்கிறார்.\nவண்ணதாசன் எனக்கு எதை அளித்தார் என்று நானே கேட்டுக்கொள்வேன். நான் இபப்டிச் சொல்லப்பார்க்கிறேன். நான் எட்டாண்டுக்காலம் வெளிநாட்டில் வாழ்ந்தேன். பிறகு ஒருமுறை சொந்த ஊருக்குப் போனேன். புதுக்கோட்டைப் பக்கம் போகும்போது ஒரு வீட்டில் சோறு பொங்கும் மணம் வந்தது. அந்த மணம் அதுவரை அப்படி அழகாக இருந்தது இல்லை. என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு மணத்தை அறிந்தது இல்லை அதேபோன்ற ஒரு அனுபவம்தான் வண்ணதாசனை வாசிப்பது\nநாம் அறிந்திருக்கும் விஷயங்கள்தான். ஆனால் நாம் அதை ரசிக்க ஆரம்பிக்கும்போது வண்ணதாசனை அணுக ஆரம்பிக்கிறோம். ஒரு மாமரம் பூத்திருப்பதைக் கண்டால் வண்ணதாசன் இதைப்பார்க்கவேண்டும் என்று நினைக்கிறோமே அதுதான் அவருடைய வெற்றி\nதமிழிலக்கியத்தின் முக்கியமான சுவை என்பது வண்ணதாசனின் எழுத்து. உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெ. அவரை இன்னும் பிந்திப்போகாமல் கௌரவித்திருக்கிறீர்கள்\nவண்ணதாசனுக்கு விருது அளிப்பது பற்றிய செய்தி கண்டேன். வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் எழுத்துக்கள் பிடிக்காது. நான் அதை முன்பு எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்துக்களிலும் உடன்பாடு கிடையாது. வண்ணதாசன் வழியாக நாம் உரையாடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவருக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்\nவண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. எனக்கு உங்களையோ ��ங்கள் எழுத்துக்களையோ கொஞ்சம்கூட பிடிக்காது. நாம் ஒரு கசப்பான கடிதப்பரிமாற்றமும் செய்திருக்கிறோம். உங்கள் எழுத்திலுள்ள திமிர் என்னைப் போன்ற வாசகனுக்கு பிடிப்பதில்லை.\nவண்ணதாசன் எழுத்தில் உள்ள பணிவு அரவணைப்பது போல இருக்கிறது. அவர் நம்மிடம் மென்மையாக கூடவந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அவர்குரல் நடுங்கிக்கொண்டே மார்கழிக்குளிரில் இருட்டுக்குள் பேசிக்கொண்டு வரும் மூத்தமாமா போன்ற ஒரு குரல். அந்த மென்மைக்காகவே அவரை விரும்புகிறேன்\nவண்ணதாசன் கதைகளைப்பற்றி எழுதியிருந்தீர்கள். 80 வயதான என் அப்பா சொன்னார். அவர் அப்போதுதான் வண்ணதாசனை வாசித்தார். ‘‘காடராக்ட் பண்ணிண்டு புதிசா உலகத்தைப்பாக்கிறாப்ல இருக்குடா’’ என்று. அதுதான் வண்ணதாசன் அளிக்கும் அனுபவம்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 3\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9\n[…] வண்ணதாசன் கடிதங்கள் 4 […]\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/baby.html", "date_download": "2018-10-20T22:19:27Z", "digest": "sha1:OYJZ3QYWQ3JUDQQNFT4E23U3HCTNDNPS", "length": 9999, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு! கடத்தியவர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு\nகடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு\nதமிழ்நாடன் June 02, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவவுனியா குச்சென் வீதியில் கடந்த 31ஆம் நாள் கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை மீட்கக்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மதியம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் குறித் குழந்தை மீட்க்கப்பட்டதோடு, குழந்தையைக் கடத்திய நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nவெளிநாட்டில் உள்ள குறித்த குழந்தையின் தந்தை குழந்தையை செல்பேசியில் காண்பிக்க தாய் மறுத்ததன் காரமாகவே குழந்தையைக் கடத்த நோிட்டது எனவும் குழந்தை சுகமாகவும் பத்திரமாகவும் இருப்பதாக காவல் நிலையத்திற்கு செல்பேசி மூலம் வழங்கிய தகவலைத் தொடர்ந்தே புதுக்குடியிருப்பிப்புப் பகுதியில் குறித்த குழந்தை மீட்கப்பட்டது.\nவவுனியா குட்செட் வீதியில் 1ம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.\nகுறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும், தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.\nகிளிநொச்சி மண்ணி��ேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/06/", "date_download": "2018-10-20T21:25:54Z", "digest": "sha1:7TBZS5YNC4F6VEM2PXNVPAOM4ASDTS5P", "length": 22375, "nlines": 454, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: June 2011", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஇதோ நுப்பத்திரண்டு ஆண்டுகளின் முன்னே வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த நாலு கவிதைகள். நாலு கவிதைகளும் நாலு வெவ்வேறு கவிஞர்களால் எழுதப் பட்டவை. இரண்டு மாச கால இடைவெளியில் தொடர்கதை போல வெளிவந்தவை. வாசித்து மகிழுங்கள்.\nஇருமுறை நான் படித்தவுடன் எழுதுகின்றேன். உன்றன்,\nபொன்னான கையொப்பம் இல்லாத கடிதம்\nமுன்வரைந்த கடிதத்தில் முத்திரை நான் ஒட்டி\nஇன்று \"உணவு முத்திரை\"தான் ஒரே பேச்சே\nநாலாண்டு பொறுத்திருக்கக் கூறுகிறாய் தம்பி\nநாலாண்டில் எவ்வளவோ நடந்துவிடல் கூடும்.\nகொடும்புயலும், பெருமழையும் அழித்துவிட நேரும்.\nஏலாமையால் மனைவி வாட்டிலிருக் கின்றாள்.\nஏங்கியவள் அழுவதனைப் பார்க்கமுடி யாது.\nகாலையெழுஞ் சூரியன்போலக் கன்னியெழி லோடு,\nகாத்திருக்கும் நங்கையைநீ ஏங்கவைக் கலாமோ\nவேலையொன்றுக் காகவேநீ வெளிநாடு போனால்,\nவேல்சொடும், காரோடும் வருவேனென் கின்றாய்.\nகூலிகளாய் ஹொட்டல்களில் கோப்பைவெளி யாக்கிக்\nகொண்டுவரும் பணங்காசை யார்விரும்பு வார்கள்\nஏழைகளாய் வாழ்ந்தாலும் இழிதொழிலைச் செய்யோம்.\nபோலிகளாய் வாழ்வதிலோர் புண்ணியமும் இல்லை.\nபொழுதுகளை வீணாக்கிப் புழுங்குவதும் தொல்லை.\nநல்லிளைஞர் எல்லாரும் வெளிநாடு சென்றால்\nநாம்பிறந்த பொன்னாடு நலிவடைந்து போகும்\nவல்லமையும், நல்லறிவும் வெளியேறி விட்டால்\nவளமெல்லாம் வீணாகி வரண்டுவிடும் ஈழம்.\nகல்வியறி வுள்ளவன்நீ காலம்வீ ணாகக்\nபொல்லாத ஆசைவழிப் போயுலை கின்ற\n'பூர்சுவா' ப்பேய் மனப்பான்மைபூண் டிருக்கவேண் டாம்.\nகையிலொரு காசுமில்லை என்கின்றாய் தம்பி\nகாற்சட்டை சேட்டோடு சைக்கிளிலும் ஏறி\nஓயயாரமாய்ப் பவனி போகின் றீராமே\nஒவ்வொரு நாளும்சினிமா பார்க்கின் றீராமே\nமெய்யாகக் கூறுகின்றேன் மினைக்கேடுதல் விட்டு\nமேல்நாட்டு மோகமதும் தீரமுயல் வாய்நீ\nகையைக்காலை வருத்தி உழைப்பாயெ���் போலே\nமாமாவின் மகளுக்கு மடலொன்று வருகின்றது.\nவீரகேசரி 07 .10 .79\nதலைக்குமேல் வெள்ளம் தடம்புரண் டோடும்போது\nகலைபேசி யுன்னைக் களிப்பூட்ட வரவில்லை.\nமாமாவும் அண்ணரும் மடல்போட்டுப் பேசுகிறார்,\nமங்கையுனை அண்ணனுக்கு மணம்முடிக்க என்று.\nஇத்தனைக்கும் நம்கதையை ஏன்தான் மறைத்தாயோ\nஇறுதியிலே சொல்லலாம் என்றிருக் கின்றாயோ\nதீப்பள்ளையக் கோவில் வனவாசத் திருவிழாவில்\nகற்பூரச்சட்டி ஏந்திக் கன்னிநீ போகையிலே,\nகாவடியெடுத்து நானுந் தாளத்தோ டாடிவந்தேன்\nஉருவேறிச் சாமி உக்கிரமாய் ஆடுதென்றார்\nஉனைப்பார்த்ததால் அல்லோ அவ்வாட்டம் நான்போட்டேன்.\nஉண்மையில் யாரறிவார் உனையன்றி என் நடிப்பை\nகொம்மா முறுக்கிவிடக் கொப்பாநின் றாடுகிறார்.\nமாமிக்கு என்னோடு மருந்துக்கும் விருப்பமில்லை.\nமுட்டாள், மடையன் என்றுமுடிவாகச் சொன்னாவாம்.\nசுட்டாலும் வெண்சங்கு கரியாகப் போய்விடாதே\nநம்முடைய முடிவுபற்றிக் கொப்பருக்குச் சொல்லிப்பார்.\nநலமில்லை என்றுகண்டால் வழியுண்டு கைவசத்தில்\nசீக்கிரமாய் மருந்துபோட்டுத் திருப்பிடலாம் நம்மிடத்தில்\nசீனியின் விலையிப்போ சிறகுவந் தேறிப்போச்சு.\nஉப்போதித் தருகின்றேன் சோத்துக்குள் சேர்த்துவிடு.\nதப்பென்று இதைநீ தவறாக நினைத்தால்\nவாடகைக் காரொன்றில் வந்துநான் நிற்கின்றேன்;\nஉடுத்த உடுப்போடு ஓடிவரச் சம்மதமோ\nமாமா வயலுக்கும் மாமிவாட் டிலுமென்றால்,\nமாறாமல் இக்கடிதம் வந்துனக்குச் சேரும்.\nதந்திபோல் உன்பதிலைத் தவறாமல் அனுப்பிவிடு.\nநம்பியிருக் கின்றேன் நட்டாற்றில் விட்டிடாதே\nஅண்ணனைப் பற்றியிங்கே அதிகம்நான் சொல்லவில்லை.\nஅவனிங்கே கமலஹாசன் அப்பாவுக்குச் சொல்லிவிடு.\nவீரகேசரி 14 .10 .79\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29912", "date_download": "2018-10-20T22:36:42Z", "digest": "sha1:UHIPIXTJKE752P3H4RACZDUN5MY7VTBT", "length": 13133, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "உண்மை காதலின் உன்னதம்", "raw_content": "\nஅண்ணண் பிரபாகரன் பற்றி அவரது வீரம் திறமை தியாகம் அர்பணிப்பு ஆளுமைகளைப் பற்றி அதிகம் கதைக்கும் நாம் அதற்கு சற்றும் குறையாத அண்ணி மதிவதனியை பற்றி அவ்வளவாக கதைப்பதில்லை.பலஆயிரம் போராளிகளை வழிநடாத்தும் விடுதலை அமைப்பின் தலைவரின் மனைவி என்ற பெருமையோ கர்வமோ ஆணவமோ சிறிதும் இல்லாத கண்டால் கையெடுத்து கும்பிட தோன்றும் தோற்றமுடைய அண்ணியார் மதிவதினியின் தியாகமும் மகத்தானது.அளப்பரியது.\nகளமுனைகளில் ஆயுதம் ஏந்தி போராடவில்லையே தவிர அவரும் போராளியே.போராளி வாழ்க்கையைதான் அவரும் வாழ்ந்தார்.24 மணிதிலாயமும் பதட்டத்தில் இருக்கும் தேசத்தினுடைய தலைவரின் மனைவி.அண்ணையை திருமணம் முடித்த ஆரம்பகாலங்களில் அகதி வாழ்க்கையே வாழ்ந்தாராம்.அப்போது இவர்களுக்கென்று நிரந்தர வீடுகூட இருந்ததில்லையாம்.தலைவரின் மூத்தமகன் சால்ஸ் அன்ரனியை வயிற்றில் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக அண்ணி அடைந்த துயரங்களை தேசத்தின் குரல் பாலா அங்கிளின் மனைவி அடேல் அண்ணி எழுதிய புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளார்.முதல் குழந்தை சாள்ஸ் அன்ரனியை சிங்கள பிரதேசத்தில் உள்ள ஆஸ்பத்திரியில்தான் துணைக்கு யாருமே இன்றி பெற்றெடுத்தாராம்.இந்த துணிவு அண்ணணிண் துணிவை ஒத்தது.வேறு யாருக்கும் இந்த துணிச்சல் வராது.\nதனது கணவனின் ஒவ்வொரு நகர்வுகளிலும் போராட்டத்திலும் தலைமறைவு வாழ்க்கையிலும் தொடர்ந்து அண்ணணுக்கு தோளோடு தோள்கொடுத்து நின்றவர் எங்கள் அண்ணி.இருவரும் உருவத்தால் வேறு வேறே தவிர உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத்தமிழினத்தின் விடிவிற்காகவே தங்கள் வாழ்க்கையையும் காதலையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள் இருவரும்.\nமிக நெருக்கடியான காலகட்டங்களில் மிகக் கடுமையான சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் தருணங்களில்\nஅண்ணண் அண்ணியிடம் நீங்கள் வெளிநாட்டிற்க்கு போறியளா என்று சொன்னாலும் அண்ணி அதை திட்டவட்டமாக மறுத்து என்ன நடந்தாலும் உங்களோடுதான் இருப்பேன் வாழ்வோ சாவோ உங்களோடுதான் என்று உறுதியாக நின்று தன் காதல் கணவனையும் காதலித்து அவர்கொண்ட இலட்சியத்தையும் மிக உயர்வாக காதலித்த மங்கைதான் மதிவதினி அண்ணியார்.\nஅண்ணி நினைந்திருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று மிக உயர்வான ஆடம்பரமான பகட்டான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.வசதி வாய்ப்புகளோடு இருந்திருக்கலாம் சொத்துகளை வாங்கி குவித்திருக்கலாம்.ஆனால் அண்ணி ஒருபோதும் அதை விரும்பியதேயில்லை.காடு மலை பசி பட்டினி இடப்பெயர்வு என்று தன் கணவணுக்காகவும் அவர்கொண்ட இலட்சியத்திற்காக மட்டுமே வாழ்ந்த வாழும் தமிழச்சி.அவர் அண்ணைமீது கொண்ட அன்பும் பாசமும் காதலும் அத்தனை ஆழமானது புனிதமானது உயர்வானது உன்னதமானது ஒப்பற்றது.\nஅண்ணியும் இயல்பாகவே போராட்டகுணம் உடையவர்தான் ஆரம்ப காலங்களில் சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து யாழ்பாண பல்கலை கழகத்தில் சாகும்வரை உண்ணாநோன்பை மேற்கொண்ட மாணவிகளில் அண்ணியும் ஒருவர்.இவரது போராட்ட குணம்தான் அண்ணையை இவரின்பால் ஈர்த்திருக்க வேணும்.ஒருவேளை அண்ணியின் காதல் கைகூடாமல் போயிருந்தால் நிச்சயமாக. ஆயுதம் தரித்த போராளியாகதான் களத்தில் நின்றிருப்பார்.ஏனென்டால் தாயக காதலையும் தலைவன் மீதான காதலையும் தனது இருகண்களாக பார்த்தவர்.அதற்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்தவர் எங்கள் தாயான அண்ணி.\nகாதலன் காதலி பெயர்களை கையில் பச்சைகுத்தி கொள்வதையும் பிளேட்டால் கையை வெட்டிக்கொண்டு இரத்தம் சொட்ட படமெடுத்து முகநூலில் போடுவதையும் உண்மைகாதல் என்று அழுது புலம்பும் சகோதர சகோதரிகளே உண்மை காதலின் உன்னதத்தை தெய்வீகத்தை எங்கள் அண்ணண் அண்ணியை பார்த்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/23776-zika-virus-and-its-effects.html", "date_download": "2018-10-20T21:09:42Z", "digest": "sha1:64TA4TESV2DPSE6J46EWJE4YK2TLMDT5", "length": 10251, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது? | Zika virus and its effects", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன\nதமிழகத்தில் மழைக் காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல்களைப் போன்றது தான் ஜிகா வைரஸ் பாதிப்பும். டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய ஏடிஸ் வகையை சேர்ந்த கொசுக்கள் தான் ஜிகா வைரஸையும் பரப்புகிறது. இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தாலும், தமிழகத்தில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள்:\nசாதாரண காய்ச்சலுக்கு உள்ளதை போன்றே, தலைவலி‌, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல் ஏற்பட்டவுடனே‌ மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகத்தைப் பொருத்தவரை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் ஜிகா வைரஸ் தாக்குதல் குறைவு என கூறப்படுகிறது. ஜிகா மட்டுமின்றி எந்த வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகக்கூடாது என நினைப்பவர்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், காய்ச்சி வடிக்கட்டிய குடிநீரை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், குழந்தையும் பாதிக்கப்படும் என்பதால் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nஇந்த நோய் தொடர்பான அ��ிகுறியோ, சந்தேகமோ எழுந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.\nஇடம் மாறுகிறதா செம்மொழி தமிழாய்வு நிறுவனம்\nகுறைந்த நீர், அதிக விளைச்சல், நல்ல வருமானம், ரூ.9 கோடி நிதி: இது 110 விதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\nபுற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி\nலவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு\nதண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடம் மாறுகிறதா செம்மொழி தமிழாய்வு நிறுவனம்\nகுறைந்த நீர், அதிக விளைச்சல், நல்ல வருமானம், ரூ.9 கோடி நிதி: இது 110 விதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/hereafter-b-ed-m-ed-courses-will-be-2-years-000565.html", "date_download": "2018-10-20T22:06:14Z", "digest": "sha1:VDQZQTV6SPHOLVM357OBQEISZYMM5A6M", "length": 11110, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எட்., எம்.எட். படிப்புகளை இனி இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும்! - தமிழக அரசு புதிய உத்தரவு | Hereafter B.ed, M.ed Courses will be 2 Years - Tamil Careerindia", "raw_content": "\n» பி.எட்., எம்.எட். படிப்புகளை இனி இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் - தமிழக அரசு புதிய உத்தரவு\nபி.எட்., எம்.எட். படிப்புகளை இனி இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் - தமிழக அரசு புதிய உத்தரவு\nசென்னை: பி.எட், எம்.எட். படிப்புகள் படிப்புக் காலம் இரண்டாண்டுகளாக மாற்றப்படுகிறது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதுநாள் வரை பி.எட், எம்.எட். படிப்புக் காலம் ஓராண்டாக இருந்து வந்தது. இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து பி.எட். படிப்புகளுக்கான சேர கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை கவுன்சிலிங் நடைபெறும்.\nமுன்னதாக இரண்டாண்டாக மாற்றும் என்சிடிஇ-யின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பி.எட் படிப்பை இரண்டாண்டாக மாற்றுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.\nஆனாலும் தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.\nஇந்த நிலையில் தமிழக அரசு பி.எட் படிப்புக்கான காலத்தை இரண்டாண்டு என மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்பாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பத்துக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நடத்தவுள்ளது.\nபி.எட். படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாள் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.\nசெப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.\nஅக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்���ன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103488", "date_download": "2018-10-20T21:56:44Z", "digest": "sha1:3PYVEQL7SXULZAUKKFYHZQRRBBTGC3MK", "length": 17767, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல் கடிதம்", "raw_content": "\n« சென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்\nவணக்கம். கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி திருவண்ணாமலைக்கு பவா சாரை பார்க்கச் சென்ற எனக்கு, அவர் தங்களிடம் போனில்பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நான்தான், அதிக சந்தோசத்தில் தங்களிடம் சரிவர பே முடியவில்லை. தங்கள் நண்பர் அலெக்ஸ் மரணம் தந்த சோகத்தில் இருந்தீர்கள், நான் தங்களிடம் பேசும் சந்தோசத்தில், நண்பரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபம் சொன்னேனா என்று கூ ட தெரியவில்லை. அப்படி கேட்காமல் விட்டிருந்தால் மன்னிக்கவும். அதற்கு அப்புறம் அலெக்ஸ் மற்றும் உங்களுக்கான நட்பு, அவர் பற்றிய தங்களது குறிப்புகளை படித்து அவரின் சிறப்புகளை அறிந்துகொண்டேன்.\nநான் பவா சாரை பார்க்கச்சென்றது இரண்டு குறிக்கோள்களுடன். ஒன்று அவரையும் அவர் குடும்பத்தாரையும் பார்ப்பது. இன்னொன்று தங்களின் அறம் தொகுப்பை பதிப்பகத்தாரிடமே எனக்கும், நான் பரிசளிப்பதற்காக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாங்குவது. பதினைந்து பிரதிகள் வாங்கினேன், ஐந்து புத்தகங்கள், இதுவரை சேருவோரை சேர்ந்துவிட்டது. மீதம்இருக்கும் ஒன்பது புத்தகங்களை, அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் இ���ுக்கும் நண்பர்களை பார்க்கும் சமயம் கொடுக்கவுள்ளேன்.\nபுத்தகம் கொடுத்தாலும், அதை படிப்பார்களா என்ற அச்சம் ஒரு புறம். அறம்’ கதைகள் அவர்களை படிக்கவைத்துவிடும் என்ற நம்பிக்கை ஒரு புறம். ஆங்கில நாவல்களை மட்டும் விரும்பி படிக்கும், எங்கள் வீட்டு இரு குழந்தைகள், என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பதில் மிக ஆர்வமாக இருந்தேன். எனது சகலையின் மகள், புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டு, சோற்றுக்கணக்கையும், யானை டாக்டரையும், வணங்கான் கதையையும் மூன்று மணி நேரம் சிலாகித்துப் பேசினாள். எனது அண்ணன் மகன், இரண்டாம் வருடம் பொறியியல் படிப்பவன், இரண்டு தினங்களுக்கு முன்னர் போனில் பேசிய சமயம், தீபாவளி விடுமுறையாதலால் முக்கால்வாசி படித்துவிட்டதாகவும், இரவில் முடித்துவிடுவேன் என்றும் சொன்னான். தங்களின் வீர்யமான எழுத்தே, வாசிப்பார்களா என்ற எனது அச்சத்தை வென்றது என்பதற்கு இந்த இரு குழுந்தைகளின் அதிவேகவாசிப்பே சான்றுகள்.\nவம்சி பதிப்பகத்தில் ‘அறம்’ அல்லாமல், தங்களின் ‘வெண்கடலும்’ வாங்கினேன். தங்களின் வலைதளத்தில், இந்த தொகுப்புகளில் உள்ள கதைகள் யாவற்றையும் ஒன்றுக்கு மூன்றுமுறை படித்திருக்கிறேன். அப்படிப் படிக்கும்பொழுது ‘வெண்கடல்’ தொகுப்பில் உள்ள கதைகளைப் பற்றி பேஸ்புக்கிலும், சொல்புதிது நண்பர்களுக்கும் எழுதிய எனது குறிப்புகள், தங்களின் பார்வைக்கு.\n‘நிலம்’ கதையில், இந்தமுறையாவது குழந்தை வயிற்றில் நிற்காதா என்று ஏங்கும் பெண்ணை வலிக்க வலிக்க பெண்ணின் வேதனையை சித்தரித்திருப்பார்.\n“நாட்கள் தாண்டத்தாண்ட நம்பிக்கை சோளக்கதிர் கனப்பதுபோல வளரும். பின்பு ஒருநாள்வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்துகிடக்கும்”. அதை படித்து முடித்த மறுநாள் காலையில், இதுதான் ஞாபகம் வந்தது.பிள்ளை இல்லாட்டாலும், வெட்டுக் குத்தில் சொத்து சேர்த்து சாதிப்பதாய் நினைக்கும் கணவன், அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல். அந்த இம்சைகளிலிருந்து தப்பிக்கும் முன், இன்னொரு இரவு வந்துவிட்டது. ‘கைதிகள்’ படித்தேன். என்ன பொழப்புடா சாமி என்ற அங்கலாய்ப்பில் வேலை பார்க்கும் காவலாளிகள் (கைதிகள் ). சப்பாத்திக்குள் புளிய இலைகளை வைத்துச் சாப்பிடும் இரவுவாழ்க்கை, அவர்கள் பிடுங்கிப்போட்ட முயலின் குடலை உண்ணும் பாம்ப��, உயிருடன் அந்த அப்பாவியை.. படபடப்புடன் நானும் அந்தகுருவியும். “நல்ல கதை படித்தேனய்யா” சாமி ஜெயமோகன் என்று நிம்மதியுடன் தூங்கப்போனேன். விடியலில் முழிப்பு வந்ததும் ஞாபகம் வந்தது அந்தக் குருவியும், தண்ணீர் கொடுத்த காவலாளியைப் பார்த்து நன்றிப் புன்னகை சிந்திய அவனது வீங்கியமுகமும்.\nமூன்றாம்நாள் இரவு படுப்பதற்குமுன் தீபம் படித்தேன். தீபம் ஏந்திய அவனது மாமன் மகளும், தொடாமல் காதலித்து மயங்கும் அவனும். நால்லதொரு குறும்படம் பார்த்த நிறைவு.\nநெஞ்சுச்சளிதரும் வேதனை மட்டும் அறிந்த செல்லன் இனம் நான். காளியின் அடிவயிற்றிலிருந்து சுண்ணாம்பு கரைசலை ஊற்றி அட்டைகளை பிரித்தெடுக்கும்பொழுதே அதன் வைத்தியம் புரிந்தது. ஆனால் அட்டைகள் குழந்தைகள் ஆன குறியீடு தெரிந்தவுடன், நெஞ்சுச்சளி வலியையும் மீறிய வெண்கடல் கொடுத்த வலியில் அடுத்த கதைக்குள் செல்வதற்கு திண்டாட்டமாக இருந்தது.\nகுருதி: இரண்டு தலைகளை வெட்டி தனது வாரிசுகளுக்காக நிலத்தை பாதுகாத்தாலும், தனிக் குடிசையில் வாழ நேரிடும் வாழ்க்கையின் நிதர்சனம். அதை ஏற்றுக்கொள்ளும் சேத்துக்காட்டாரின் பக்குவம். சுடலையுடன் நானும் அவரது ரட்சகன் ஆனேன்.\nஅன்புள்ள சௌந்தர ராஜன் அவர்களுக்கு\nதங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. அந்த மனநிலைக்கு அப்பேச்சு இதமாகவே இருந்தது\nபொதுவாக சிறுவர்களுக்கு நூல்களை கட்டாயப்படுத்தி அளிக்கலாம். வாசிக்க வைக்கலாம். அவர்கள் எப்பக்கம் திறந்துகொள்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் முதிர்ந்தவர்கள் ஓரளவு ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்களை விட்டுவிடுவதே நல்லது. அவர்களால் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியாது. அவர்கள் செய்யக்கூடும் பணிகள் வேறு.\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1\nபுதிய வாசகர் சந்திப்பு ஈரோடு\nசில சைவப்பாடல்கள் – 2\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/185378?ref=home-feed", "date_download": "2018-10-20T21:00:38Z", "digest": "sha1:5YLMTLUHWWBUQSUGBQYTJUIP5SNXZC7O", "length": 10370, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது? நண்பன் விளக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது\nகொழும்பு - தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்த கிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷனின் மரணத்தில் பிரதேசசபை உறுப்பினர் பணத்தை கையகப்படுத்தியதாக சிலர் வதந்தியை பரப்பியியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇந்��� விடயம் தொடர்பில் முகப்புத்தகத்தில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nகிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷனின் மரணத்தில் பிரதேச சபை உறுப்பினர் பணத்தை சுறுட்டினார் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக பரவி வருகின்றது.\nஇறந்த தனிநபர் சடலங்களை குறைந்த செலவில் உரிய இடத்திற்கு கொண்டு செல்வது இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் உள்ள ஒரு வழக்கம்.\nஇந்த விடயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது வட்டார இளைஞன் நிதர்சனின் மரணத்தை தொடர்ந்து செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடி அந்த வாய்ப்பை பெற்று சடலத்தை உரிய இடத்தில் சேர்த்து பின்னர் அதற்கான பணம் 30,000 ரூபாவை செஞ்சிலுவை சங்கத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅதாவது சடலத்தை கொழும்புக்கு சென்று ஏற்றி வந்து கிளிநொச்சியில் ஒப்படைத்த பணம் தான் அந்த 30,000 ரூபாய்.\nகுறித்த பணத்தை பிரதேசசபை உறுப்பினர் கையகப்படுத்தியதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர்.\nஇளைஞன் நிதர்சன் எனது நெருங்கிய நண்பன் மட்டுமல்ல இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சுறுசுறுப்பான தொண்டனும் ஆவார்.\nஇதில் மோசடிகளோ விதிமுறை மீறல்களோ நிகழவில்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் எனவும் பதிவிட்டுள்ளார்.\nயுத்த காலத்தில் இராணுவத்தினருக்கும், புலிகளிற்கும் இடையே இறந்த உடல்களை பரிமாற்றுவதிலும் செங்சிலுவை சங்கமே முன்னின்று செயற்பட்டது.\nஅது தனக்கெண்டே தனித்துவ கொள்கைகைகள் கட்டுப்பாடுகள் கொண்ட ஓர் சர்வதேச அமைப்பு எனவும் கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/divergent-heart-understand", "date_download": "2018-10-20T21:25:17Z", "digest": "sha1:ZZBJJRSKGHWLN4RKAKYTYDTLFPOEBPEQ", "length": 6952, "nlines": 91, "source_domain": "www.kayalnews.com", "title": "விலகும் மனமே! விளங்கிக்கொள் !", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\n14 பிப்ரவரி 2017 காலை 09:17\nபிப்ரவரி 14ம் காதலர் தினம்\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nபரிமார் நலமன்ற உறுப்பினர்களின் முயற்சியில் கடைப்பள்ளி மையவாடி சுத்தம் செய்யப்பட்டது\n08 மார்ச் 2016 மாலை 03:43\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\n12 நவம்பர் 2015 காலை 10:55\nபக்கம் 1 / 3\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/world/7669-2017-09-13-10-16-56", "date_download": "2018-10-20T21:44:15Z", "digest": "sha1:BYB7JETGDWHLCEQWKU6IY7QQGBKCWEMA", "length": 10613, "nlines": 83, "source_domain": "www.kayalnews.com", "title": "கருத்து வேறுபாடுகளை கலைந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவுவீர்: சர்வதேச நாடுகளுக்கு ஐ.நா. அழைப்பு!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகருத்து வேறுபாடுகளை கலைந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவுவீர்: சர்வதேச நாடுகளுக்கு ஐ.நா. அழைப்பு\n13 செப்டம்பர் 2017 மாலை 03:42\nசர்வதேச நாடுகள், தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் கலைந்துவிட்டு மனிதாபிமான அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்று ஐ. நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதுகுறித்து ஐ. நா. பொது செயலாளருக்கான செய்தித் தொடர்பாளர் ஸ்டிபன்னே டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறும்போது, \"ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவது குறித்து எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். மக்கள் வலுகட்டாயமாக அவர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் இதயத்தை நொறுக்கும்வண்ணம் உள்ளன.\nசர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களிடையே நிலவும் வேறுபாடுகளை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும். அம்மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி தேவை.\nஐ.நா சபை அவசர கால அடிப்படையில் சுமார் 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளது.\nவங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியாக்களுக்கு உதமாறு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திடம் அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.\nஆனால், மியான்மரில் ரக்கைன் மாகாணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐ. நா மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உதவி செய்வது மியான்மர் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅப்பகுதியில் மியன்மர் அரசு மற்றும் செஞ்சிலுவை சங்கங்கள் உதவி செய்து வருகின்றன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்வதற்கு ஐ. நா. மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் தொடர்ந்து ஆதரவளிக்கும்\"என்றார்.\nமியன்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகின்றன.\nஇதன் காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.\nமியான்மரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையைக் கண்டித்து ஹாங்காங்கில் க��்டன போராட்டம் காயலர்களும் பங்கேற்பு\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/22294-continuous-problems-foe-admk-party.html", "date_download": "2018-10-20T20:54:28Z", "digest": "sha1:DHGG5BOSI6A5KEWD4GRYIBIIMYRNV3QL", "length": 17575, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோதனை மேல் சோதனை..... | Continuous problems foe ADMK party", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\n ஆனால், அவர் சிலமுறை சிறை சென்றபோதும் கூட அதிமுகவை அசைத்து பார்க்க யோசித்தது கூட இல்லை மத்திய அரசு. ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவின் அஸ்திவாரத்தையே தகர்க்க பல்வேறு அஸ்திரங்கள் ஏவப்பட்டு வருகின்றன. இதனால், ஜெயலலிதா இருந்தவரை இரும்புக்கோட்டையாக இருந்த அதிமுக இடிந்துபோன கோட்டையாகி பல அணிகளாக சிதைந்து கிடக்கிறது.\nஜெயலலிதா இறந்ததும், அந்தக் கட்சியை அதே கட்டுக் கோப்புடன் யார் கொண்டு சொல்வார்கள் என்ற கேள்விக்கு விடை சசிகலா என்றார்கள். ஓபிஎஸ்ஐ பதவி விலகச் சொல்லி விட்டு கட்சியின் பொதுச்செயலாளர், முதலமைச்சர் பொறுப்பை ஏற்க முயன்றார் சசிகலா. ஆனால் எதிர்பாராத திருப்பமாக ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிர்ப்பாக போர்க்கொடி தூக்கியது அந்தக் கட்சியில் முதல் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஅடுத்து சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்தது அதிமுகவுக்கு விழுந்த அடுத்த அடி. பெங்களூரு சிறைக்குப் போவதற்கு முன்பு கட்சியையும் ஆட்சியையும் கட்டுக் கோப்பாய்ப் பார்க்க எடப்பாடியை முதலமைச்சராகவும் தினகரனை கட்சியின் துணைப்பொதுச்செயலாளராகவும் ஆக்கி விட்டுச் சென்றார் சசிகலா. கட்சியைச் சில மாதங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் தினகரன். அவரும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவை பின்னின்று இயக்குவார் என பலராலும் கூறப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன்.’நாங்கள் தான் அதிமுக’ என மார்தட்டி வந்தார். அவரையும் சைலண்டாக்கியதும் வழக்குதான். சசிகலாவின் கணவர் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர், லண்டனில் இருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதியாக்கி 1.06 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோதும், அந்த வழக்கு தற்போது தூசி தட்டப்பட்டது நடராஜனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் கட்சி, மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விட்டார்.\nசிறைக்குப் போவதற்��ு முன் அதிமுக விவகாரத்தில் தலையிட மாட்டேன். கட்சியில் இருந்து ஒதுங்கிவிடுகிறேன் என வாகுறுதி அளித்த டிடிவி.தினகரன் திஹார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த பிறகு என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபடப்போகிறேன் என அறிவித்தார். ஆனால், எடப்பாடி சகாக்களோ சசிகலா குடும்பத்தினர் ஆட்சியிலும், கட்சியிலும் தலையிடக்கூடாது என அடக்கத்தோடு கூறிவந்தனர்.\nஇந்நிலையில், டிடிவி.தினகரன் தான் அதிமுகவை நிர்வாகிக்கக்கூடிய தகுதி படைத்தவர். அவர் தலைமையின் கீழ் செயல்படுவோம் எனக்கூறி சில எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக ஈட்டி எரிந்தனர். அதோடு முடியவில்லை. அவர் மீதும் அமைச்சர்களான செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையில் மற்றொரு சலசலப்பும் கிளம்பியது. சசிகலா தரப்பினர் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க 6 கோடி பணம் தருவதாக பேரம்பேசியதாக ஓ.பி.எஸ்.அணியில் இருக்கும் மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ., சரவணன் பேசுவதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க முயற்சித்து அது முடியாமல் போகவே, நீதிமன்றத்தை நாடியது திமுக. இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்க தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.\nஇதோடு முடியவில்லை. இந்த வீடியோ விவகாரத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடமும் கொண்டு சென்றனர். இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை செயலாளரும் சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஆளுநர். எதிர்கட்சி சார்பில் சொல்லப்பட்ட புகாரை வைத்து ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது இதுவே முதல்முறை.\nசசிகலா தரப்பு மீது வழக்கு மேல் வழக்குகளை போட்டு தன் இஷ்டத்திற்கு வளைக்கப் பார்க்கிறது மத்திய அரசு, அதிமுக அரசையும் நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது என பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் மா��ில அரசோ, டிடிவி.தினகரனோ இதுவரையில் மத்திய அரசை நேரடியாக வலிமையாக எதிர்த்துக் கருத்துச் சொல்லாமல்தான் இருந்து வருகின்றனர்.\nபயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா\nநீதிபதி கர்ணன் கோவையில் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\n'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி\n“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” - தினகரன் அதிரடி\nரூ.1400 கோடி முறைகேடு புகார் - நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் கைது\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் - ஆணையத்தில் அப்போலோ பதில்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா\nநீதிபதி கர்ணன் கோவையில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTI0Mg==/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-20T21:36:39Z", "digest": "sha1:RIC6Z4K33FF7PRBENIQYXATYSHB6T4DC", "length": 4762, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணை தொடங்கியது", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணை தொடங்கியது\nதூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தொடங்கினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் 2ம் கட்ட விசாரணை நடைபறுகிறது.\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nகஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி\n61 பேர் பலியான பஞ்சாப் ரயில் விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு\nமேலும் பல பெண்கள் வருவதாக வந்த தகவலால் பரபரப்பு சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது: உளவுத்துறை, அதிரடிப்படை போலீஸ் குவிப்பு\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் பேச்சு\nகாஷ்மீர் மாநில நகராட்சி தேர்தல் தீவிரவாதம் அதிகம் பாதித்த 4 மாவட்டத்தில் பாஜ வெற்றி\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2016/06/tnpsc-group-4-science-question-answers.html", "date_download": "2018-10-20T21:27:04Z", "digest": "sha1:AOHZU2ZRKHTC63GCXWIURRNKW6XUYULS", "length": 13662, "nlines": 279, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers TNPSC Group 4 Science Question Answers - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n1. தமிழ்நாட்டில் காற்றாலைகள் காணப்படும் இடம்\n(C) மேற்கூறிய இரு இடத்திலும்\n2. நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால், பொருளின் இயக்க ஆற்றல்\n5. பொருள்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின்..................அதிகரிப்பதால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது\n6. மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலைக் குறிப்பது\n9. கீழ்க்கண்டவற்றுள் எந்த எஞ்சின் அ���ிக பயனுறு கொண்டது\n10. நீராவி எஞ்சினை முதன் முதலில் கண்டுபிடித்தவர்\n(A) தாமஸ் நியூ கமன்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்கள் நிரப்புவதற்கு, தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது....\n10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. அழுது அடியடைந்த அன்பர் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/28/salem.html", "date_download": "2018-10-20T22:20:04Z", "digest": "sha1:4OSTYBNGDBIXTF7KEAHUR57VMEMA3F4Z", "length": 9407, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம்: லாரிகள் மோதலில் 3 பேர் சாவு | three persons died in a two lorries collision near salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சேலம்: லாரிகள் மோதலில் 3 பேர் சாவு\nசேலம்: லாரிகள் மோதலில் 3 பேர் சாவு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசங்ககிரி அருகே 2 லாரிகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.\nசம்பவத்தன்று சங்ககிரியிலிருந்து சேலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வைகுந்தம் அருகில்சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இவை ���ரண்டும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன.\nஇந்த விபத்தில் ஒரு லாரியில் பயணம் செய்த சங்கராபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் (32), உதவிடிரைவர் சின்னையன் (27), ஆகியோர் இறந்தனர். கிளீனர் முருகன் படுகாயத்துடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.\nமேலும், மற்றொரு லாரியில் பயணம் செய்த ஒருவரும் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2016/07/blog-post_28.html", "date_download": "2018-10-20T21:14:34Z", "digest": "sha1:QLV42HLSMLHW673E4VAFC4IZYZGJZFSI", "length": 20407, "nlines": 195, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: வனத்தில் சிக்கிய மனம் / தொடர்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nவனத்தில் சிக்கிய மனம் / தொடர்\nதஞ்சையோ, தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பிறந்தவர்களுக்கு மற்ற ஊர்களுக்கு செல்ல பிடிக்காது அத்தனை விருப்பம் இருக்காது. அதற்கு காரணம் இருக்கிறது ஏனெனில் இங்கே உள்ள சூழல் அப்படி. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடுகின்ற தஞ்சை அல்லவா... காவிரி ஆற்றின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களுக்கு மற்ற ஊர்களின் தண்ணீர் வேம்புதான். அதுமட்டுமல்ல கலாச்சாரமுமஹ, பண்பாடு, பாரம்பரியம் என்ற மண் சார்ந்த மனிதர்கள் அத்தனை எளிதில் மனம் மாற இயலாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.. தஞ்சையை விட்டு போகக்கூடாது என்றிருந்தேன் காலத்தின் சூழல் என்னை சென்னை கொண்டு வந்து சேர்த்தது.\nபரபரப்பு நிறைந்த ஊர் இது இருப்பினும் தஞ்சையில் பகுதிகளில் வசித்தவர்களுக்கு அது எத்தனை பெரிய நகரத்திற்கு சென்றாலும் அது சாதாரணம்தான். அதோடு சுயநலமிக்க ஊராச்சே நமக்கு அது ஒத்துவருமா நினைக்கையில் சென்னையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பலவித சிந்தனையோடு நான் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னையில் இறங்கி நான் சேர வேண்டிய இடத்திற்கு செல்ல மற்றொரு பஸ்சில் ஏறி பயணித்தேன். மனதில் என்னனவோ எண்ணங்கள் மனதில் ஓட சட்டென்று ஒரு இடத்தில் என் கண்கள் விரிந்தது... எம்பெருமான் சிவபெருமான் பல்லக்கில் வீதி உலா வந்துகொண்டு இருந்தார், ஒரு நொடியில் என் கண்களில் சிறுதுளி எட்டிபார்த்தது. தைரியமாக வா... உன்னுடன் நான் இருக்கிறேன் \" என்று சொன்னதுபோல் இருந்தது.\nசற்று நேரத்தில் நான் வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தேன். மனதில் ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம் சென்னையில் இப்படியொரு இடமா என்று வியந்து போனேன் பார்த்த உடனே எனக்குப் பிடித்து போனது. அமைதியான இடம், அதிக வெப்பம் இல்லை, 100 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றி மரங்கள் பழமை மாறாத ஒரு வனம் போல் எனக்கு அது தெரிந்தது. சுற்றிலும் காம்பவுண் சுவர்கள் அதற்கு நடுவே பசுமை நிறைந்த மரங்களுக்கு நடுவே பழமையை சொல்லும் கட்டிடங்கள். எனக்கென்னவோ அந்த இடத்தை பார்க்கும்போது புது இடம்போல் தெரியவில்லை பழகிய இடம்போல் தெரிந்தது. இங்கேயே இருக்க வேண்டுமென்று மனம்விரும்பியது. அங்கே சென்ற சிறிது நேரத்தில் நான் உள்ளே அழைக்கப்பட்டேன். உங்களுக்கு பணி செய்ய விருப்பமா இங்கே உள்ள சூழல் பிடித்திருக்கிறதா என்று கேட்டார்கள் (இடம்தான் பழமை வாய்ந்தது ஆனால் ஆங்கிலம்தான் இங்கே முதன்மை ஆங்கிலேயர் வாழ்ந்த இடமல்லவா) நான் எனது பதிலை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். மறுபடியும் பஸ் பயணம் அப்போது ஒரு இடத்தில் சற்றென்று என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அங்கே அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார் அத்தனை அழகு \" நான் மறுபடியும் உன்னை காணவே ண்டும் வருவேணா எனக்கேட்டேன் \"ஆலயமணி ஓங்கியடித்தது. ஆனால் அது என்ன கோவில் என்று அப்போது தெரியவில்லை. (இப்போதுதான் தெரிந்தது அது பாளையத்து அம்மன் என்று.)\nஒரு மாதத்திற்கு பிறகு ஒரு பிரதோஷ நாளில் தொலைபேசி அழைப்பு எப்போது இங்கே வருகிறீர்கள் என்று.... நான் உடனே வருகிறேன் என்றேன். சில நாட்களுக்குப் பிறகு ஒரு பவுர்ணமி தினத்தில் உத்தரவு கடிதம் வந்தது. அங்கே போவதற்கு முன் அந்த இடம் எப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எல்லாம் எம்பெருமான் அருள் என மனம் நினைத்தது. ஆனால் அங்கே உள்ளே சென்ற பிறகுதான் ஒரு மகத்தான இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்று தெரிய வந்தது. நான் வந்த இடம் ஒரு கோவில் போன்றது அங்கே உள்ளவற்றை பார்க்கும்போது இங்கே நான் வருவதற்கு ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் என்று தோன்றியது. மெய்சிலிர்த்து போனேன் நான் இங்கே நானாக வரவில்லை ஏதோ ஒன்று நம்மை வரவழைத்திருக்கிறது என்று தோன்றியது.\nகலை பொக்கிஷம் நிறைந்த ஒரு இடம் அனுமான்ஷ்யமும் ஆன்மிகமும், சரஸ்வதியும் குடி கொண்ட ஒரு இடத்தில் நான் காலடி வைத்திருக்கிறேன் என்று சந்தோஷமடைந்தேன். ஒரு நூற்றாண்டை கடந்த ஒரு இடத்தில் புகழ்பெற்ற ஒரு பெண்மணி வாழ்ந்த இடத்தில் அவரைப்பற்றி Research செய்ய போகிறோம் செய்வோம் என்று கனவிலும் தெரியாது. அவர் பயன்படு்த்திய பொருட்கள் எல்லாம் என் கையால் தொடும்போது இதற்கெல்லாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கிட்டதட்ட ஒரு \"சந்திரமுகி \" அறைக்கு சென்ற உணர்வு எனக்குள்.\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nதிசை மாறிய காற்று - viedo\nவனத்தில் சிக்கிய மனம் / தொடர்\nஇட்லியை சாப்பிடும் போது... ஒருவர் : \"இந்த இட்லிய கொஞ்சம் சின்னதா ஊத்தி இருந்தால் 2 இட்லி கூட சாப்பிடலாம் இவ்வளவு பெரிசாவா ஊத்...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=310&code=XKQJNUBq", "date_download": "2018-10-20T21:52:21Z", "digest": "sha1:BVKS37WFCSCRNUIT5M2QJYPNLU4QCPAD", "length": 14487, "nlines": 342, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-03-29 01:04:50\nஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து\nகாத்துஓம்பல் - பிழைவ���ாது காத்துக் கொள்ளுதல்.\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nகுறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nதமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் ���ொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=30475", "date_download": "2018-10-20T22:14:10Z", "digest": "sha1:URK5JSNQGCI7OF4ASPCSBMRZUNZ2GW5O", "length": 5536, "nlines": 135, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Hanuman Song in Tamil Vetrilayila Maalai KAttunga", "raw_content": "\nவெற்றிலையில மாலை கட்டுங்க மாலை கட்டுங்களேன்\nவீர மாருதியை போற்றி போற்றி மாலை கட்டுங்களேன்\nதுளசி இலை கொழுந்தெடுத்து கோர்த்து கட்டுங்களேன்\nராம தோத்திரத்தை சொல்லி சொல்லி மாலை கட்டுங்களேன் (வெற்றிலை)\nகோடி பணம் கேட்டதில்லை மாருதி ராஜா\nஅவன் கொட்டும் பனி நேரத்திலும் பூத்திடும் ரோஜா\nஇராம ஜெயம் சொன்னீங்கன்னா வந்து நிற்பானே\nதினம் ராம நாத சாமி பேரை பாடி நிற்பானே (வெற்றிலை)\nபொட்டு வைத்து பட்டு வைத்து பூஜை செய்தாலே\nஅவன் எட்டு வச்சு வாசக்கதவை தட்டிடுவானே\nஅவன் மெல்ல வந்து தாளமிட்டு கேட்டிடுவானே (வெற்றிலை)\nபொன் அந்தியிலே பூத்த மல்லி போல் சிரிப்பானே\nபட்ட மரம் போல் இருக்கும் வாழ்கை எல்லாமே அவன்\nசொட்டு சொட்டாய் தேன் வழிய மாற்றி வைப்பானே (வெற்றிலை)\nசந்தனத்தை பூசி வைத்த பொன்னிற மேனி\nஅவன் சாத்திரமாய் வேதமெல்லாம் மிஞ்சிய ஞானி\nவட்ட நிலா பூத்தது போல் பூ முகம் பாரு அவன்\nவானரத்தின் தலைவனம்மா வந்தனம் கூறு (வெற்றிலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://es.unawe.org/kids/unawe1807/ta/", "date_download": "2018-10-20T22:05:36Z", "digest": "sha1:NHXYP32ICZHVE575QCBXZ7BATWVAP2LP", "length": 8014, "nlines": 104, "source_domain": "es.unawe.org", "title": "பிரபஞ்சப் பூதக்கண்ணாடி கண்டுபிடித்த தொலைதூர விண்மீன் | Space Scoop | UNAWE", "raw_content": "\nபிரபஞ்சப் பூதக்கண்ணாடி கண்டுபிடித்த தொலைதூர விண்மீன்\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப் பழையதும், மிகத் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீனை விண்ணியலாளர்கள் கண்டறிந்துவிட்டனர்.\nதொல்லியலாளர்கள் பழைய டைனோசர்களின் எலும்புகளை தோண்டி எடுப்பதும், பழைய கால அரசர்களின் சமாதிகளை கண்டு பிடிப்பதும் என்று வாழ்பவர்கள், அவர்களுக்கும் விண்ணியலாளர்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன இருவருமே, பழையகால எச்சங்களைப் பற்றி ஆய்வு செய்து எமது இறந்தகாலத்தைப் பற்றி அறிய உதவுவார்கள்.\nவிண்ணியலாளர்கள் மண்ணைத் தோண்���ி இறந்தகாலத்தில் நடந்தவற்றை எமக்கு கூறவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வானில் இருக்கும் தொலைதூரப் பொருட்களை அவதானித்தால் போதும். அதற்க்குக் காரணம், விண்ணில் நாம் ஒரு பொருளைப் பார்க்கும் போது, உண்மையில் இறந்தகாலத்தைத் தான் பார்க்கிறோம்.\nஒளி உட்பட பிரபஞ்சத்தில் இருக்கும் எதுவுமே இந்தப் பிரபஞ்ச வெளியை அவ்வளவு வேகமாகக் கடந்திட முடியாது. தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் இருந்து வரும் ஒளி பூமியை அடைய பல பில்லியன் வருடங்களாகும். எனவே, நாம் அவற்றைப் பார்க்கும் போது, பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அவை எப்படி இருந்ததோ அதைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம்.\nதற்போது கண்டறியப்பட்டிருக்கும் தொலைதூர விண்மீன் ஒன்பது பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது, எனவே நாம் தற்போது அது ஒன்பது பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தது என்றுதான் பார்க்கிறோம். அதாவது நமது பிரபஞ்சம் தற்போது இருக்கும் வயதில் மூன்றில் ஒரு பங்கு வயதாக இருந்த காலம் அது.\nபிரபஞ்சத்தில் தனிப்பட்ட விண்மீன்களை கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியம். ஆனால் இந்த குறித்த விண்மீனைப் பொருத்தமட்டில் அது 2000 மடங்கு உருப்பெருக்கப்பட்டுள்ளது. இதனால்த்தான் விண்ணியலாளர்களின் தொலைநோக்கிகளுக்கு இது சிக்கியுள்ளது.\nபாரிய திணிவு கொண்ட கட்டமைப்புகள் அவற்றுக்கு பின்னால் இருக்கும் பொருட்களில் இருந்துவரும் ஒளியை தங்களின் அதிகூடிய ஈர்ப்புவிசையைக் கொண்டு வளைக்கும். பூதக்கண்ணாடியைப் போல இது செயற்பட்டு, பின்னால் இருக்கும் விண்மீனை உருப்பெருக்கிக் காட்டும். புதிதாகக் கண்டறிந்த விண்மீனை உருப்பெருக்கியது இரண்டு பேர். ஒன்று பல விண்மீன் பேரடைகளை ஒன்றாக சேர்த்த கொத்து (galaxy cluster), அடுத்தது நமது சூரியனைப் போல மூன்று மடங்கு திணிவு கொண்ட மர்மப் பொருள்.\nநாம் கண்டறிந்த பூமியில் இருந்து இரண்டாவது மிகத் தொலைவில் இருக்கும் விண்மீனை விட இந்த விண்மீன் 100 மடங்கு தொலைவில் உள்ளது.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Hubble Space Telescope.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13821", "date_download": "2018-10-20T22:34:18Z", "digest": "sha1:C2BECRAMZOGF2C77YCIYQ7DDDSM47RWK", "length": 7285, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இந்திய அணி 53 ரன்கள் வித்�", "raw_content": "\nஇந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவா் கிாிக்கெட் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்தியா நியூசிலாந்து இடையேயான முதலாவது 20 ஓவா் போட்டி இன்று டெல்லியில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய ஷிகா் தவானும், ரோகித் ஷா்மாவும் சிறப்பாக விளையாடியனா். ரன்மழை பொழிந்த இருவரும் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனா். இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது.\nஇரண்டாவதாக களம் இறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளா்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சற்று திணறத் தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. அந்த அணியில் அதிகபட்சமாக லாதம் 39 ரன்களும், வில்லியம்சன் 28 ரன்களும் எடுத்தனா். இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழந்து 149 ரன்களை மட்டுமே சோ்த்தது.இதனால் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-20T21:40:59Z", "digest": "sha1:7QO6DHUFMOR6Q55BLFBWDJLWR34A4AUY", "length": 13545, "nlines": 141, "source_domain": "vastushastram.com", "title": "மகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்! - Vastushastram", "raw_content": "\nமகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்\nமகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்\nமகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்\n1.மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.\n2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.\n3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.\n4. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.\n5.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.\n6. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.\n7. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.\n8. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.\n9. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.\n10. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.\n11. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.\n12. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.\n13. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.\n14. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்ன��ியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.\n15.வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.\n16.லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.\n17.எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.\n18. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.\n19. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.\n20. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.\n21. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள்.\n22. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.\n23. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள்.\n24. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.\n25.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.\n26. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.\n27. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.\n28. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.\n29. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.\n30. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம்.\n31.சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்ச���மி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.\n32. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.\n33. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.\n34. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.\n35. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/12/blog-post_21.html", "date_download": "2018-10-20T21:33:31Z", "digest": "sha1:R2MQAD6CK2UADIF3LDRNO4CPLKS3SB7Y", "length": 66955, "nlines": 429, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா.\nதி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.\nகடந்த மார்ச், 2005 நான் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்க முனைந்த எழுத்தாளர்களில் ஒருவர் செங்கை ஆழியான், மற்றவர் வரதர்.\nமார்ச் 17 ஆம் திகதி, 2005 காலை வேளை என்அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரம் போகும் போது ஆனந்தா அச்சகம் என்ற வரதரின் அச்சக நிலையம் சென்று அவரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கின்றேன். சைக்கிளை கே.கே.எஸ் வீதியின் ஓரமாக நிறுத்தி விட்டு அச்சகம் உள்ளே நுளைகின்றேன்.\nமுகப்பில் இருந்த கதிரையில் இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றார் வரதர். ஒரு முறையும் சந்திக்கவில்லை என்றாலும் புகைப்படம் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்த அவரை இனங்கண்டு,\n\"வணக்கம் ஐயா, நான் உங்களைப் பார்க்கவெண்டு வந்திருக்கிறன், உங்கட வரதர் வெளியீடுகள் மூலம் நிறைய வாசித்திருக்கிறன்\" இது நான்.\nவெள்ளைத் தும்பை மீசைக்குள்ளால் தன் வெண்பற்கள் எட்டிப்பார்க்க முறுவலித்தவாறே\n\"ஓ அப்பிடியே, சந்தோஷம்\", வெளியால இருந்து வந்திருக்கிறீங்களே\n\"ஓம் ஐயா, நான் ஒஸ்ரேலியாவில இருக்கிறன், ஊருக்கு விடுமுறையில் வந்த போது உங்களையும் கட்டாயம் பார்க்கவேணும் என்டு வந்தனான்.\" பவ்யமாக நான் சொல்லவும், எழுத்தை நேசிப்பவர்களை நானும் நேசிப்பேன் என்ற தோரணை கலந்த சிரிப்பு மீண்டும் அவரிடமிருந்து.\nவரதர் வெளியீடுகளில் 95 இற்குப் பின் நான் தவறவிட்ட அவர் வெளியீடுகள், படைப்புக்களைப் பற்றி நிறையவே பேசினார். கண்ணாடிப்பெட்டிக்குள் அடுக்கியிருந்த நூல்களை எடுத்து உதறித் தட்டி ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார்.\n\"இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு\" என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது.\nஎன்னால் வாங்கக்கூடிய அவரின் இலக்கியக் கையிருப்பை அப்படியே அள்ளிக்கொண்டேன்.\n\"நான் ஒஸ்ரேலியா போனதும் சனிக்கிழமை செய்யும் வானொலி நிகழ்ச்சியில் உங்களின் இலக்கியப் பணி குறித்து ஒரு நேர்காணல் செய்ய விருப்பம்\" இது நான்.\n\"நல்ல சந்தோஷம், கட்டாயம் செய்வம்\" என்றவாறே தன் தொலைபேசி இலக்கம் பொறித்த முகவரி அட்டையைத் தந்தார்.அவரைப்புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றேன்(மேலே இருக்கும் முதற்படம்)\nஒரு பழுத்த இலக்கியக்காரரைச் சந்தித்த நல்லனுபவத்தோடு சைக்கிளில் சவாரியை ஆரம்பித்தேன்.\nவரதர் எனக்குத் தந்த தன் விலாச அட்டை\nமீண்டும் நான் வாழும் நாடு வந்து வரதரோடு நேர்காணல் செய்ய முனையும் ஒவ்வொரு முனைப்பிலும் ஏதாவது தடங்கல் வந்துவிடும். நாட்டுப்பிரச்சனை கொழுந்து விட்டு எரியவும், முக்கிய பிரச்சனைகளுக்காக வானொலியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. யாழுக்கான தொலைபேசி உரையாடலும் சீரற்று வரதர் ஐயா குறித்த என் வானொலி நிகழ்ச்சியும் கனவாயிற்று.\n\"இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகைபெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்து தேர்ந்து, தெளிந்த�� அவற்றைத் தம் கதைகளிற் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திரு.தி.ச.வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டொன்று புரிந்து வருகின்றார்\"- சொன்னவர் டாக்டர் மு.வரதராசன் (மு.வ)\nதன் எழுத்தை மட்டுமே நேசித்து மற்றையவர்களில் படைப்பைப் புறங்கையால் ஒதுக்கும் இலக்கியக்காரர் மத்தியில் , தன் எழுத்துப்பணியுடன் மற்றையவர்களை எழுதத் தூண்டி வரதர் பிரசுரம் மூலம் அச்சுவாகனமேற்றும் வரதர் ஐயா உண்மையில் ஒரு ஆலமரம். அவரின் விழுதுகளாக நிலைபெற்றவை அவரின் வெளியீடுகள். வரதர் பிரசுரம் ஒன்றையாதல் வாசிக்காமல் விடுபவர் ஈழத்து இலக்கியத்தின் வாசிப்பனுபவத்தில் குறைவை விட்டுச் செல்பவர்.\n\"ஒரு ஆக்க இலக்கியம், எழுத்தாளனுடைய மனத்திலே ஒரு நல்ல கருத்து குடிபுக, அவன் அந்தக் கருத்தைச் சுவையான முறையிலே வெளிப்படுத்துக்கின்றான். வெளிப்படுத்தும் உருவம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று யாரும் கட்டுப்பாடு செய்ய முடியாது. நல்ல ஆக்கமானால் அந்த ஆக்க இலக்கியம் விலை போகும். மக்களிடையே பேசப்படும். அதைப்பிறகு ஆய்வு செய்யும் இலக்கணக்காரர்கள் அந்த உருவத்துக்கு ஒரு பெயர் வைக்கட்டும்.\" - வரதர்\nதிசை புதிது இதழ்-1 (2003) இல் வெளிவந்த வரதர் குறித்த ஆக்கம்\nமூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். 'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார்.\nசிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.\nஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.\nதொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது. 1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது.\n1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர். மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார். 1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின.\nஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது. 1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர். 1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.\nஇவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின. வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.\n'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. த���ிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின. வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம். வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர். வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.\nமீண்டும் நீங்கள் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும்\nஎன்ற என் சுயநல அவாவுடன்\nகண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு.\nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் \nதகவலுக்கு நன்றிகள். அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது சுற்றாத்தார்க்கும் , சக ஈழத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nநான் இவரைப் பற்றிக் கடந்த வாரம் வரை அறிந்திருக்கவில்லை. பகீ அவர்களின் பதிவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அண்மையில் ஏதோ புதிய முயற்சி ஒன்றில் இவர் இறங்கியிருப்பதாகப் பகீ சொல்லியிருந்தார்கள். ம்ம், மிகவும் வருத்தமான செய்தி.\nபிரபா, வரதர் அவர்களின் மறைவுச் செய்தி மேமன்கவி அவர்களின் மடல் மூலம் இப்போதுதான் அறிந்தேன். போன ஞாயிறன்று உங்களைச் சந்தித்தபோது வரதர் அவர்களின் நேர்காணலை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குள் காலன் அவரைக் கொண்டு போய்விட்டான். அவரது புகைப்படங்களையும் நூல்கள் விபரங்களையும் போடுங்கள்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.\nஅண்மையில் ஏதோ புதிய முயற்சி ஒன்றில் இவர் இறங்கியிருப்பதாகப் பகீ சொல்லியிருந்தார்கள்.//\n//அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்ப���க்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். //\nஇதைத்தான் பகீ தன் வலைப்பதிவில் சொல்லிருந்தார். நம் கொடுப்பினை அவ்வளவு தான்:-(\nஇது என்ன சோதனைக்காலம் தொடர்ந்து முக்கியமானவர்களையெல்லாம் இழந்து வருகிறோமே..\nவழமைக்கு மாறாக நீண்டநேரம் கணினியில் இல்லாமல் உருப்படியாக ஒருவேலை பார்த்துவிட்டு இப்போதுதான் வந்து குந்தினேன். வரதர் ஐயாவின் மறைவுச்செய்தி வந்திருக்கிறது.\nநாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை.\nஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது.\nஇந்த மாதத்தில் மட்டுமே அரசியல், இலக்கியம் என்று ஈழத்தவருக்கு எத்தனை பெரிய இழப்புக்கள்\n ஈழ இலக்கிய உலகில் பரீட்சயமான பெயர்.நிறைகுடம் தளம்பாது என்பதற்கு உதாரணம்.ஓசைப்படாமல் சாதனை செய்து மறைந்துள்ளார்.\nபோன ஞாயிறன்று உங்களைச் சந்தித்தபோது வரதர் அவர்களின் நேர்காணலை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குள் காலன் அவரைக் கொண்டு போய்விட்டான். அவரது புகைப்படங்களையும் நூல்கள் விபரங்களையும் போடுங்கள்.//\nஇதோ படங்களை இணைத்து விட்டேன். அவரின் நூல்களை ஒவ்வொன்றாக அவ்வப்போது பதிவில் அறிமுகம் செய்கின்றேன். அவருடன் பேசிய போது சொன்ன வாக்குறுதி முடியாமற் போனது குறித்து என் மனது கனக்கின்றது.\nஇது என்ன சோதனைக்காலம் தொடர்ந்து முக்கியமானவர்களையெல்லாம் இழந்து வருகிறோமே..//\nகாலன் கூட நமக்கு ஓரவஞ்சனை செய்கின்றான்.\nஇது என்ன காலமப்பா ஒரு தலைமுறை ஓய்வெடுத்துக் கொள்ளும் காலமோ..\nநான் சந்தித்து பேசியிராத சிலரில் வரதர் ஒருவர்.ஆனால் அவரின் அறிவுகளஞ்சியத்தில அறிவு பெற்ற என் நண்பர்கள் நிறயச் சொல்வார்கள்.\nவளரும் தலைமுறைகான அவரின் பணியென்பது யாழ்ப்பாணத்தில் நடந்த ஆரோக்கியமன செயற்பாடுகளுக்குள் ஒன்று.\nநாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை.\nஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது.//\nமாட்டுத்தாள் பேப்பர், அப்பியாசக்கொப்பிக்காலத்தில் நானும் இருந்தவன். வரதரிடம் 2005 இல் அவரது நூல்களை வாங்கும் போது கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்து எடுத்து ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார். இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது. மூலப்பதிவிலும் இணைத்துள்ளேன்.\n ஈழ இலக்கிய உலகில் பரீட்சயமான பெயர்.நிறைகுடம் தளம்பாது என்பதற்கு உதாரணம்.//\nசரியாகச் சொன்னீர்கள் யோகன் அண்ணா, அவரது இலக்கிய முயற்சிகளுக்குச் சான்று பகரும் வெளியீடுகளை எந்தவொரு இக்கட்டான காலத்திலும் தொடர்ந்த முனைப்போடு பல்கிப் பெருக வெளியிட்டதும் தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை அதே சிந்தையில் அந்த நிறைகுடம் இருந்தது.\nஇந்திய சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டிருந்த 90 களில் அறிவுக்களஞ்சியம், நங்கூரம் இரண்டும் தான் யாழ் மக்களின் அறிவு தாகத்தை பூர்த்தி செய்தன, அறிவுக்களஞ்சியத்தில் சில பழமொழிகளுக்கான உண்மையான அர்த்தங்களையும் வெளியிட்டுந்தார். அதுமட்டுமல்லாமல் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் முகமாக ஆக்கங்களை அனுப்புவோருக்கு சன்மானமும் அளித்திருந்தார்.....\nஇது அவரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட தலைமுறையில் பிறந்தவன் என்ற முறையில் நிச்சயமாஇ இது ஒரு இழப்புதான்\n\"நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை\"\nஅறிவுக்களஞ்சியத்தின் முதலிதழிலிருந்து கடைசி வரை வாசித்த எழுதிய பலரில் நனும் ஒருவன். (சயந்தனும் என்று நினைக்கிறேன்) நீங்கள் தந்துள்ள திசைபுதிது கட்டுரையையும் நானே எழுதினேன். அந்தத் திசைபு��ிது இதழுக்காக அவரிடம் வாங்கிய கட்டுரையின் எழுத்துவடிவத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். இறுதியாக யாழ் சென்ற போது நூலகத்தில் வெளியிட நூல்கள் பெற அவரைச் சந்தித்தேன். மீண்டும் சந்திக்கக் கிடைக்காது என்று அப்போது நினைத்திருக்கவில்லை.... விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய தகவல்களை விரிவாகத் தந்துள்ளோம். இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள வரதரின் படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர அனுமதித்தால் விக்கிபீடியாக் கட்டுரையில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். நன்றி. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\n''நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை''\nஇப்பதிவிலுள்ள வரதரது படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர முன்வந்தால் விக்கிபீடியாவில் பயன்படுத்தலாம். மேலும் குறித்த திசைபுதிதுக் கட்டுரையை எழுதியவன் நான். என் வாழ்க்கைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் வரதர்... கடைசியாக நூலகத்தில் அவரது நூல்ளக்ளை வெளியிடுவதற்காக சென்று சந்தித்தேன். அதுவே கடைசிச் சந்திப்பாக இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை...\nகானாபிரபா, வரதரின் கயமை மயக்கம் சிறுகதைத் தொகுப்பை நூலகம் திட்டத்தில் வெளியிட நீங்களும் இணைந்து பணியாற்றலாமே. அதுபற்றி பகீயிடமும் கேட்டிருந்தேன். வரதரது சிறுகதை பட்டறிவுக் குறிப்புக்கள் சிறிய நூலாதலால் அதனைத் தனி ஒருவரால் தட்டெழுத முடியும். அது என்னிடமில்லை; பகீ முன்வரக்கூடும். கயமை மயக்கத்தைச் சிலர் சேர்ந்து விரைவில் முடிக்க முயற்சிக்கலாம். நீங்கள் நூலகம் குழுவில் உறுப்பினரெனின் நூலகத்துக்கு மடலெழுதுங்கள். கயமை மயக்கத்தை scan செய்து நூலகத்தில் ஏற்கனவே தந்துள்ளேன். உங்களிடம் அது இல்லையெனின் பதிவிறக்கித் தட்டெழுதப் பயன்படுத்தலாம். கடந்தவாரம் தெளிவத்தை ஜோசப் நூலகத்தில் வெளியிடவென வரதரது மலரும் நினைவுகளைத் தந்தார். விரைவில் அந்நூலையும் scan செய்து வெளியிட முயற்சிக்கிறேன். அவருக்கு அஞ்சலி செலுத்த வேறுவழி தெரியவில்லை....\nநீங்கள் தந்துள்ள திசைபுதிது கட்டுரையையும் நானே எழுதினேன். அந்தத் திசைபுதிது இதழுக்காக அவரிடம் வாங்கிய கட்டுரையின் எழுத்துவடிவத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய தகவல்களை விரிவாகத் தந்துள்ளோம். இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள வரதரின் படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர அனுமதித்தால் விக்கிபீடியாக் கட்டுரையில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். நன்றி//\nஎன் பதிவில் குறிப்பிட்டது போன்று வரதர் ஐயாவைப் படமெடுத்தவன் நான் என்ற வகையில் விக்கிபீடியாவில் நீங்கள் அவர் படத்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கின்றேன். உங்கள் கட்டுரை செறிவாகவும் வரதர் ஐயா பற்றிய முழுமையான பார்வையாகவும் இருந்தது, நன்றிகள்.\n//அறிவுக்களஞ்சியத்தின் முதலிதழிலிருந்து கடைசி வரை வாசித்த எழுதிய பலரில் நனும் ஒருவன். (சயந்தனும் என்று நினைக்கிறேன்) //\nஆம் கோபி.. அறிவுக்களஞ்சியத்ததின் இரண்டாவது இதழிலிருந்து அது என்னோடு பரிட்சையமானது. (அது ஒரு பச்சை நிற அட்டையோடு வந்தது.)\nஒரு முறை ஆனந்தா அச்சகத்துக்கு நேரே சென்று ஒரு நகைச்சுவைத் துணுக்கினை வரதர் ஐயாவிடம் கொடுத்திருக்கிறேன். அது அவர் வெளியிட்ட புதினம் இதழுக்கானது.\nவசந்தன் சொன்னது போல நாம் அறிவுக் களஞ்சியம் வாசித்து வளர்ந்த தலைமுறை.\nஎனது பெயரை முதலில் அச்சில் பார்க்கும் வாய்ப்பினை அறீவுக் களஞ்சியம் தான் அளித்தது.\nபுன்னாலை என்ற பெயரை பொன்னாலை என மாற்றியவர் வரதர் ஐயா என அறிந்தேன். அது பற்றி யாருக்கு ஏதேனும் தெரியுமா\nஓமோம் பார்த்திருக்கின்றேன், தமிழ் சிங்கள அகராதியும் வந்ததாக நினைவு\nமேலே நண்பர்கள் பலர் குறிப்பிட்டமாதிரி, 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வந்த தலைமுறையில் ஒருவன் தான் நான். யுத்தத்தின் நெடுக்கடிக்குள் எம்மை வாசிப்பின் பக்கம் ஆர்வத்தை ஏற்படுத்தச் செய்தது அறிவுக்களஞ்சியமும் நங்கூரமும் தான். ஈழத்து மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களின் கடைசிச் சுவடும் மறைந்துவிட்டது :-(.\nவளரும் தலைமுறைகான அவரின் பணியென்பது யாழ்ப்பாணத்தில் நடந்த ஆரோக்கியமன செயற்பாடுகளுக்குள் ஒன்று. //\nவரதரின் நீண்ட எழுத்துலக வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்து இளந்தலைமுறையினருக்கும் அவர் படைப்புக்களும் வெளியீடுகளும் தீனி போட்டிருக்கின்றன.\nஇந்திய சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டிருந்த 90 களில் அறிவுக்களஞ்சியம், நங்கூரம் இரண்டும் தான் யாழ் மக்களின் அறிவு தாகத்தை பூர்த்தி செய்தன//\nஅறிவுக்களஞ்சியம் ஒரு தொகுப்பாக வரவேண்டியது காலத்தின் தேவை.\nஒரு முறை ஆனந்தா அச்சகத்துக்கு நேரே சென்று ஒரு நகைச்சுவைத் துணுக்கினை வரதர் ஐயாவிடம் கொடுத்திருக்கிறேன். அது அவர் வெளியிட்ட புதினம் இதழுக்கானது. //\nவசந்தன் சொன்னது போல நாம் அறிவுக் களஞ்சியம் வாசித்து வளர்ந்த தலைமுறை.\n//புன்னாலை என்ற பெயரை பொன்னாலை என மாற்றியவர் வரதர் ஐயா என அறிந்தேன். அது பற்றி யாருக்கு ஏதேனும் தெரியுமா\n14 வயதிலேயே அறிவுக்களஞ்சியத்தில் நீங்கள் எழுதியதாகவும், வரதருக்கு ஒரு காட்டமான கடிதத்தை அவ்வயதில் எழுதியதையும் முன் சொல்லியிருக்கிறீர்கள்.\nபுன்னாலையை வரதர் பொன்னாலை ஆக்கியதை தன் மலரும் நினைவுகள் நூலின் 32 ஆம் பக்கத்தில் இப்படிச் சொல்லுகின்றார்.\n\"நான் சைக்கிளில் யாழ்நகர் போகிறபோது ஒவ்வொரு சந்தியிலும் நிற்கும் மரங்களில் புன்னாலை\nஇத்தனை மைல் என்று எழுதியிருப்பதைப் பார்ப்பேன், Punnalai என்று ஆக்கில எழுத்துக்களால் மட்டுமே எழுதியிரும். இந்த எழுத்துக்களில் இரண்டாவதாக இருக்கும் U என்ற எழுத்தின் மேற்பகுதியில் ஒரு சிறிய வளைவு போட்டால் O ஆகிவிடும் Punnalai புன்னாலை Ponnalai (பொன்னாலை) ஆகிவிடும்.\nயாழ்ப்பாணத்து தியேட்டரில் முதலாம் காட்சியும் இரண்டாம் காட்சியும் நண்பர்களோடு பார்த்துவிட்டு வரும் போது புன்னாலையில் இரண்டாவது ஆங்கில எழுத்தை கறுப்பு மையால் O ஆக்கிவிடுவேன். இப்படி சந்தி தோறும் உள்ள பெயரை மாற்றிவிடுவேன். அரசாங்கம் பெயர்ப்பலகை மாற்றும் போது பொன்னாலை என்றூ மாற்றியதை அப்படியே எழுதிவிட்டார்கள் எல்லாப் பலகைகளிலும். அதுவே நிலைத்துவிட்டது.\n(வரதரின் 6 பக்க இந்தக்கட்டுரையைச் சுருக்கித் தந்திருக்கின்றேன்)\nகானாபிரபா வரதரின் \"கற்பு\" சிறுகதையை http://eelamlibrary.blogspot.com/2006/12/blog-post_22.html முகவரியில் தந்துள்ளேன். அந்த வலைப்பதிவு பரவலான வாசிப்பை நோக்கமாகக் கொண்டதல்ல. ஆதலால் எங்கும் அது நிரற்படுத்தப்படுவதில்லை. எவருக்கும் அது தெரியவும் வாய்ப்பில்லை. ஆதலால் அக்கதையை உங்கள் பதிவில் இட்டு பரவலாக வாசிக்கப்பட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அக்கதை தொடர்பான செங்கை ஆழியான், கா. சிவத்தம்பி ஆகியோரது கருத்துக்களையும் விரைவிற் தட்டெழுதித் தருகிறேன். மேலும் விக்கிபீடியாவில் வெளியிடப்படும் படங்கள் எவரும் பாவிக்கக்கூடியவை என்பது உங்களுக்கு ஆட்சேபணை இல்லைத்தானே\nவரதரின் சிறுகதையை நான் என் பதிவி���் போடுகின்றேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போன்று அச்சிறுகதை குறித்த செங்கை ஆழியான், கா. சிவத்தம்பி ஆகியோரது கருத்துக்களையும் விரைவிற் தட்டெழுதித் தந்தீர்களால் முழு இணைப்பாகக் கொடுத்தால் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.என் பதிவில் உள்ள படங்கள் அனைத்தினையும் நீங்கள் தாராளமாக உபயோகிக்கலாம்.\nஇன்னுமொரு செய்தி, வரதரின் \"யாழ்ப்பாணத்தார் கண்ணீர்\" படைப்பை முழுமையாகப் பதிவிடவும் எண்ணியுள்ளேன்.\nவரதர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nஉங்களின் பதிவின் மூலம் வரதரைப்\nபற்றிய பல விடயங்களை அறிந்து\nஅவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.\nவருகை தந்து அஞ்சலியைப் பகிர்ந்த\nடி.செ, பாஸ்டர் பால, சுந்தரி, கரிகாலன் உங்களுக்கு என் நன்றிகள்\nவணக்கம் கானா பிரபா, நீங்கள் கேட்டபடி சிறுகதை பற்றிய கருத்துக்களை இணைத்துவிட்டேன். வரதரின் \"வாத்தியார் அழுதார்\" சிறுகதையையும் தட்டெழுதியுள்ளேன். அதனையும் உங்கள் வலைக்குறிப்பில் வெளியிடுங்கள். மேலும் உங்களிடமுள்ள மலரும் நினைவுகள் நூலின் பதிப்பு விபரம் மற்றும் அத்தியாய, பக்க எண்ணிக்கையை எனக்கு அறியத் தாருங்கள். (kopinath'at'gmail'dot'com) ஏனெனில் என்னிடமுள்ள பதிப்பிலிருந்து நீங்கள் தந்ததன் அட்டைப்படம் வேறுபடுகிறது. இறுதிப் பதிப்பை மின்னூலாக்குவதே பொருத்தமாயிருக்கும். மேலும் யாழ்ப்பாணத்தார் கண்ணீரை நீங்கள் உள்ளிட முன்வந்தது மிக்க மகிழ்ச்சி. அதனை முழுமையாகப் பதிவிட்டபின் நூலகத்திலும் வெளியிடுங்கள் நீங்கள் நூலகம் குழுவில் அங்கத்தவரா நீங்கள் நூலகம் குழுவில் அங்கத்தவரா வரதரின் ஏழு நூல்களிலொன்றான \"நாவலர்\" ஏற்கனவே நூலகத்தில் மின்வடிவமாக உள்ளது. கயமை மயக்கமும் விரைவில் இணையும். நன்றி.\nமிக்க நன்றிகள் கோபி, இன்னும் இரு நாட்களுக்குள் என் வலைப்பதிவில் இடுகின்றேன்.\nவிக்கி மற்றும் நூலகத்திற்கு இதுவரை ஆதரவாளன் மட்டுமே கூடிய சீக்கிரமே பங்காளியாக இணைய விருப்பம்.\nஇன்றுதான் இணையத்தில் நுழைந்து ஓரளவு தட்டெழுதிட முடிகிறது.\nமிகவும் சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள். அச்செடுத்து வரதர் ஐயாவின் துணைவியாரிடம் கொடுத்திருக்கிறேன்.\nகோபி நிச்சயமாய் தட்டெழுத தொடங்குகின்றேன். இப்பொழுது விரல்கள் ஓரளவு ஒத்துழைக்கின்றன.\nவரதர் ஐயாவின் துணைவியாருக்கு நம் எல்லோரது இரங்கலைப் பகிர்ந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/35326-zimbabwe-s-robert-mugabe-vows-to-stay-on-despite-party-pressure.html", "date_download": "2018-10-20T22:03:45Z", "digest": "sha1:BDGYJTIQ2BP3SHOPZ3ZAPYEQ7BB5BZ4I", "length": 10144, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலக மறுப்பு | Zimbabwe's Robert Mugabe vows to stay on despite party pressure", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலக மறுப்பு\nஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தான் தொடர்ந்து பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை‌ கைப்பற்றியுள்ளது. நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தை நசுக்கும் அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு நெருக்கமான நப‌ர்களை குறிவைத்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டின் நிர்வாகத்தை ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் முகாபே கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தொடர்நது பதவியில் நீடிப்பதாகவும் ஆளும் கட்சியின் கூட்டம் விரைவில் நடக்கும் என்றும் அவர் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.\nமுகாபேவின் அறிவிப்பு தங்களுக்கு பேரதிர்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜிம்பாப்வேயில் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிபர் முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுக���றது. 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே அதிபராக இருந்து வரும் முகாபே ஒரு நாட்டை நீண்ட ஆண்டுகள் ஆண்ட உலகத் தலைவர்களுள் ஒருவர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.\nஆஸ்திரேலியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு\nபத்மாவதி படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி: ராஜ்புத் அமைப்பு குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேகமாக பரவும் காலரா - ஜிம்பாப்வேயில் 49 பேர் உயிரிழப்பு\nஎன்ன இருந்தாலும் தோனியை போல வருமா..\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\n இறுதிப் போட்டியில் ஆஸியுடன் பாகிஸ்தான் மோதல்\n172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்\nஉலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி: நாளை தொடங்குகிறது\nஓராண்டிற்கு பிறகு களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டினார் டிவில்லியர்ஸ்\nபங்களாதேஷில் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்திரேலியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு\nபத்மாவதி படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி: ராஜ்புத் அமைப்பு குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/horoscope/money-and-assets.html", "date_download": "2018-10-20T22:16:14Z", "digest": "sha1:BBJEWKTNIUAG4UPK3WZ7ORXOGEZPIJD2", "length": 11703, "nlines": 377, "source_domain": "www.yourastrology.co.in", "title": "பணம் மற்றும் சொத்து - ஜோதிடம்", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் க���தல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nபொருளாதாரம் பற்றிய 1 வருடத்திற்க்கான குறிப்பு\nமுதலீடு செய்வது பற்றி முழுவிளக்கம் தரவும்\nபொருளாதாரம் பற்றிய 3வருடத்திற்க்கான குறிப்பு\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nபொருளாதாரம் பற்றிய 5 வருடத்திற்க்கான குறிப்பு\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nபொருளாதாரம் பற்றிய 10 வருடத்திற்க்கான குறிப்பு\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஇலவச ஜாதக கட்டம் *****\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nராசி & இலக்கண பலன்\nஅரசாங்கப் பணி தடையின்றி கிடைக்க\nகலைத் துறையில் வெற்றி பெற......\nதொழில் மேன்மை, லாபம் பெருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2014/12/blog-post_67.html", "date_download": "2018-10-20T22:14:20Z", "digest": "sha1:YEM4Q3YXDZ62UIRPBVX2D3YUUA5LXIAM", "length": 23047, "nlines": 232, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: மனமும் அட்ட சித்திகளும்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nயோகி, சித்தர், சாது என்று சொன்னதும் அவர்கள் ஏதோ அற்புதங்களை, சித்துக்களைச் செய்வார்களென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அற்புதங்களைச் செய்யாதவர் யோகியாய் இறையருளைப் பெற்றவராய் பக்தராய் இருக்க முடியாதென்பது பலருடைய தவறான கருத்து. யோகி, சித்தர், சாது என்பதற்கும் சித்துக்கள் விளையாடுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. யோகத்தின் குறிக்கோள் சித்து விளையாடுவது அல்ல. ஒரு உண்மையான யோகி அதைப்பற்றி நினைக்கவே மாட்டான்.\nஇறைநெறியில் செல்பவர்களுக்கு இடையில் சித்துக்கள் செய்யும் ஆற்றல் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அதுப்பற்றி அறிய மாட்டாமல் மேலே முன்னேறிப் போக முயல்வர். ஆக சாமியார், யோகி என்றால் சித்துக்கள் செய்பவர்களாக இருக்க வேண்டுமென்றோ, சித்துகள் செய்பவர்களெல்லாரும் சன்மார்க் சீலர்களென்றோ கருதும் மயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.\nபொதுவாக சித்துக்கள் அணிமா, லகிமா, கரிமா, மகிமா, ஈசித்வ, வசித்வ, ப்ராகாம்ய, ப்ராப்தி என எட்டுவகைப்படும். ஆனால் முன் பகுதிகளில் நாம் விளக்கிய சூக்கும திருஷ்டி, சூக்கும் ச்ரவணம், சூக்கும யாத்திரை, மானதத்தந்தி போன்றவைகளையும் சித்துகளென்றே சொல்ல வேண்டும்.\nஅணிமா: பொருள்களை அணு அணுவாகப் பிரித்து, மறுபடி அதே பொருளாக இணைக்கும் திறமை. பூமிக்குள் புதைந்த சித்தர் சில நிமிடங்களில் எதிரிலிருந்து வருவது, முதலில் அவர் பூமிக்குள் புதையுண்டதும் உடலணுக்களை அணுக்களாகப் பிரிக்கிறார், அணுக்களுக்குப் பெட்டியோ, மண்ணோ தடையாகாதாகையால் அவ்வணுக்களை வெளியில் கொணர்ந்து மறுபடி அதே உருவில் இணைத்துவிடுகிறார். ஒரு பெரிய மரத்தை இரண்டு நிமிடங்களில் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடலாம்.\nலகிமா: லேசாதல், உடலை லேசாக்கி, பூமியினின்று உயரக்கிளப்பல், பெரிய பாராங்கற்களை லேசாக்கி, எளிதாக மேலே உயர்த்தல் போன்றவை இச்சித்தாகும். மனதைப் பொருள்களில் தியான நிலையில் ஒருமித்து உணர்வை மேலுயர்வதாக ஊன்ற உணர்வுசக்தி மற்றெல்லாச் சக்திகளைவிடப் பலமானதால் பூமியின் ஈர்ப்புச் சக்தியை மீறிப் பொருள் மேலே உயர்கிறது.\nகரிமா: முன�� சொன்னதற்கு மாறாக உடலையோ, மற்ற பொருள்களையோ பன்மடங்கு அதிக பளுவுள்ளதாயாக்கல். 100 பவுண்ட் எடையுடைய உடலையோ அல்லது ஒரு பொருளையோ தராசின் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் ஆயிரம் பவுண்ட் எடையை வைத்தாலும் முன் தட்டு உயராது. உட்கார்ந்திருக்கும் லேசான ஆளை பல பேர் சேர்த்துத் தூக்கினாலும் தூக்க முடியாது. மனதைப் பொருளில் நிலைப்படுத்தி உணர்வைக் கீழ்முக அழுத்தத்தில் செயல்படுத்துவதால் இச்சித்து நடக்கிறது.\nமகிமா: சிறியதை பெரிய தாக்கல் சிறிய உடல் படைத்த சித்தர் சற்று நேரத்துக்குள் தன் உடலை பூதாகாரமாக மாற்றிக் கொள்ளல். சிறிய கல்லை பெரிய பாறையாக மாற்றல் மனத்தைப் பொருளில் நிலைப்படுத்தி, உணர்வை உள்ளிருத்தி விரியச் செய்ய அணுக்களின் இடைவெளி விரிந்து பொருள் பார்வைக்குப் பெரியதாகிறது. இந்த சித்துக்கு சிலர் மற்றொரு பொருளையும் சொல்கிறார்கள், சித்தன் உலக மக்களனைவராலும் பெருமைப்படத் தக்கவனாதல். இது அவ்வளவு சிரமமானதல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஈஸித்வ: மனிதரை , விலங்குகளை, பறவைகளை விருப்பப்படி இயங்கவைத்தல், எஜமானனாகுதல், உயிரினங்களின் மனத்தை தன் வயப்படுத்தி, இதை எளிதில் சாதிக்கலாமென்பதை புரிந்து கொள்ளலாம்.\nவஸித்வ: அனைத்தையும் தன் வசப்படுத்தல், கவர்தல், மனச்சிருஷ்டி முதலிய பகுதிகளில் இதற்கான விளக்கத்தைக் காணலாம்.\nப்ராகாம்ய: விரும்பிய மாத்திரத்தில் காரியத்தை நடத்துவித்தல், நடத்துவிக்க வேண்டிய காரிய நிலையில் மனத்தை இயக்கி உணர்வுச் சக்தியை ஊற்றினால் இது நடைபெறுமென அறிந்து கொள்ளலாம்.\nப்ராப்தி: நாம் மனச்சிருஷ்டி விஞ்ஞானப் பகுதியில் விளக்கிய அதே தத்துவம் தானிதுதனக்கு வேண்டுமானதை உலகில் எங்கிருந்தாலும் அதைப்பெற்று அனுபவித்தல் தேவையானவைகளை மனச்சக்தியால் உண்டாக்கி அனுபவித்தல்.\nவாசகர்களே அட்டமா சித்துகளும் மன உணர்வுகளின் சம்பந்தத்தால் செய்யப்படுபவை என்பது இப்போது புரிகிறதல்லவா இதற்கு சன்மார்க்கம், இறை நெறி எதற்குத் தேவை இதற்கு சன்மார்க்கம், இறை நெறி எதற்குத் தேவை மனதைப் பண்படுத்தி, இறைவன்பால் ஒன்றச் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்யக் கற்றுக் கொண்டால் அட்ட மாசித்துகளை மட்டுமல்ல, இன்னும் ஆயிரம் சித்துகளை விளையாடலாம். இதனால் ஒருவன் யோகி, சாது, பக்தன் ஆகிவிட மாட்டான். தன்னை அறிந்து, பிறவி���் பயனைப் பெற விரும்புபவனுக்கு இது சிறிதும் தேவையில்லை அதனால் அற்புதவாதிகளை ஆன்றோர்களெனக் கருதும் மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்.\nஎளிமையாக விளக்கிச் சொன்னவிதம் அருமை\nதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் எனது நன்றிகள்\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nகொஞ்சம் குறும்பு கொஞ்சம் குசும்பு\nபிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்/ சிறுகதை\n2060 ல் நம் இந்தியா எப்படி இருக்கும்\nதிருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம்\nதஞ்சாவூர் சமையல் / சிக்கன் குழம்பு\nதஞ்சாவூர் சமையல் / அப்பம் செய்வது எப்படி\nதிருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோ...\nதஞ்சாவூர் சமையல் /மீன் குழம்பு\nமகனின் காதலை ஆதரிக்கும் அம்மாக்கள்\nதஞ்சாவூர் சமையல் / நண்டு குழம்பு\n2014 யை திரும்பி பார்க்கிறேன்\nஇட்லியை சாப்பிடும் போது... ஒருவர் : \"இந்த இட்லிய கொஞ்சம் சின்னதா ஊத்தி இருந்தால் 2 இட்லி கூட சாப்பிடலாம் இவ்வளவு பெரிசாவா ஊத்...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/149961?ref=right-popular", "date_download": "2018-10-20T21:54:47Z", "digest": "sha1:MW5MO7M43FB3437OXKY2LHZJT6A22QC7", "length": 5909, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சென்ற வருடத்தின் நெ.1 ஆல்பம் எது? சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nசர்கார் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- அழகான தம்பதியின் புகைப்படம் இதோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜ��் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nதாங்கிக்கொள்ள முடியாத சோகம்... மகனின் பிறந்தநாளில் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை\nஇந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது சர்கார், தெறி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nசர்க்கார் டீசருக்கு ஃபர்ஸ்ட் லைக் கொடுத்தது இவர் தானாம் அது நீங்க தான் - ஆதாரத்துடன் இதோ\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசென்ற வருடத்தின் நெ.1 ஆல்பம் எது சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு\n2017ம் வருடத்தின் சிறந்த ஆல்பம் எது என்ற தகவலை சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதமிழ் சினிமாவில் பெரிய படங்கலின் பாடல்களை வாங்கியுள்ள இந்த நிறுவனம் விஜய் நடித்த மெர்சல் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஆல்பம் தான் சென்ற வருடத்தில் நெ.1 என சோனி தெரிவித்துள்ளது.\nஅதற்கான விருது இன்று சென்னை YMCAவில் நடந்த காண்செர்டில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_10.html", "date_download": "2018-10-20T22:23:19Z", "digest": "sha1:JP727P77ELRTXPYVDXHEDVXZJEDCCV3D", "length": 17087, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும் - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / வரலாறு / லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nலெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 10, 2018 மாவீரர், வரலாறு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ���னைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஅந்தக் கிராமங்களில் இந்த சம்மவத்தில் சாவடைந்த பொதுமக்களையும் நெஞ்சிருத்தி நினைவில் கொள்கின்றோம்.\nலெப். கேணல் அன்பு / அம்மா அவர்களின் வீரப்பிறப்பும் வீரவரலாறும்…..\nவீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான்.\nஇவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று செல்லமாக அழைப்பார்கள், தனது ஆரம்ப கல்வியை திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூரியில் உயர் கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் கற்றான். இவன் சிறந்த பண்பாளனாகவும் பணியாளனாகவும் விளங்கினான்.\nகல்லூரியின் சாரணர் இயக்கமும் இவனை நெறிப்படுத்தியது. அத்துடன் இவன் ஒரு பல் தொழினுட்ப வல்லுனனாகவும் விளங்கினான்.1986ம் ஆண்டளவில் ஈழ விழுதளைப் பணிகளில் ஈடுபட்டு 1986ம் ஆண்டு தனது இருபத்தோராவது வயதிலே தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டான்.\nதமிழீழத்தில் சாவகச்சேரியில் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது போர்ப்பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் அவ்வாண்டிலேயே தேசியத் தலைவரையும் சந்தித்தான்.போராட்ட ஆரம்ப காலங்களில் நாவற்ற்குழிப் பகுதியில் சிறிலங்கா இராவுவத்தினருடனான மோதல்களில் பங்காற்றியதுடன், உணவு வழங்கலிலும், போர் ஆளணி ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான்.\nபின்னர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலத்தில் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களிலும் கலந்து கொண்டான். அக்காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் அண்ணையுடன் இவனும் சக போராளிகளும் இணைந்து யாழ்ப்பணத்தில் இருந்த எம்மக்களையும் போராளிகளையும் வன்னியில் இருந் எமது தேசியத் தலைவருடன் இணைக்கும் தொடர்புப்பாலமாய் செயற்பட்டார்கள்.\nஇந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு இச் செயற்பாடுகள் ஒரு காரணமுமாய் அமைந்திருந்தது. இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் பலாலி இராணுவத் தளத்தில் முன்னணிப் போர் நிலைகளுள் ஒன்றான “வண் வ்ண்” நிலையில் நின்று சிறப்பாக பணியாற்றினான். அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்தினாவால் தீபாவளி நாளன்று தொடக்கி வைக்கப்பட்ட பலாலி இராணுவத்தின் ஆக்கிரமிப்பான “ஒப்பரேசன் ஜெயசக்தி” நடவடிக்கைக்கு எதிரான போரில் தீவிரமாகப் போராடி காலில் விழுப்புண் அடைந்தான்.\nபின்னர் யாழ் மாவட்டத் துணைத் தளபதியாகவும் ஆவண ஆயுதக் காப்புப் பணிகளிலும் பொறுப்பாகச் செயற்பட்டான். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத் தளபதியாக அம்மா விளங்கினான். அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்ட வேளையில் இவன் அதிகாரிகள் பயிற்சியும் பெற்றிருந்தான் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் நடந்த பல சமர்களில் துணிச்சலுடன் பங்காற்றி வெற்றிகள் பலவற்றை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்தான்.\nபலாலி கிழக்குப் புறமான காவலரண்கள் மீதான தாக்குதலில் சிறப்பாக பங்காற்றி கையில் விழுப்புண் அடைந்தான் இத்தாக்குதலில் தனது உற்ற நண்பர்களான மேஜர் டொச்சனையும் கப்டன் வீமனையும் சக போராளிகள் சிலரையும் இழந்தான்.1994ம் ஆண்டில் வழங்கல் பகுதிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். வன்னி மண்ணில் குறிப்பாக முல்லைப் படைத்தள வெற்றி தொடக்கம் ஜயசிக்குறூய் (ஜெயசிக்குறூய்) ஓராண்டு வெற்றி விழா நாளிற்கும் மேலாக வழங்கல் பணி இவனால் திறமையாக மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு வழங்கல் பகுதி போராளிகளும் பணியாளர்களும் தமது கடின உழைப்பினை வழங்கியிருந்தனர். இதற்கான பாராட்டினை தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்றிருந்தான்\nஅதுமட்டுமன்றி தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இறுதிவரை செயற்பட்டு வந்தமை குறிபிடத்தக்கது.தனது இதயத்தின் ஒகு மூலையில் தன்னை நேசித்தருக்கு இடம் கொடுத்திருந்த அம்மா என்ற பெரு வீரனின் இருதிவீர வரலாற்று வரிகள் அவனது உதிரத்தால் வழங்கலின் மையத்தில் 1998.06.10 ம் நாளன்று எழுதப்பட்டத்து.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைப��ணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/185523?ref=home-feed", "date_download": "2018-10-20T21:38:52Z", "digest": "sha1:7Y37F5KFE2J4XWP57ESTKNZFYOG7I4RL", "length": 8057, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் மீது தடுத்து வைத்து தீவிர விசாரணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\t��ிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் மீது தடுத்து வைத்து தீவிர விசாரணை\nயாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகூர்மையான ஆயுதத்தினால் தாக்கியமை, காயமேற்படுத்தியமை மற்றும் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவிற்கமைய தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-20T21:54:14Z", "digest": "sha1:A3QXRSA6A26YFBZLTRBZAELAPGBBW3DE", "length": 8011, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிவது ஏன்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அற��முகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிவது ஏன்\nஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிவது ஏன்\nதெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் ஒன்று துளசி. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் துளசி என்று பெயர்.\nதுளசிக்கு விஷ்ணுப்பிரியா என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத் தான் மாலையாக மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார்.\nபவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பன் விஷ்ணுவின் அம்சம் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். அதுபோல், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஏவுகணைப் பரிசோதனை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் கைகோர்ப்பு\nவடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளை முற்றாக நிறுத்தும் செயற்பாட்டில் பங்குகொள்வதற்கு பிரான்ஸ் தயாராகவு\nமலையகமெங்கும் பட்டிப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஇயற்கைக்கும், ஜீவனோபாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறுவது எம்முன்னோர்களின் பாரம்பரிய முறைய\nதீபமேற்ற உகந்த நேரம் எது\nதீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உ\nசபரிமலைக்கு செல்லும் பாதையிலுள்ள புனித இடங்கள்\nசபரிமலைக்கு செல்லும் பாதையில் பல்வேறு புனிதமான இடங்களை காணப்படுகின்றன. எனவே ஐயப்ப பக்தர்கள் அந்த இடங\nமாலையில் விளக்கேற்றிய பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம். தீபஜ்யோதி பரம\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-2/", "date_download": "2018-10-20T21:58:48Z", "digest": "sha1:NURGPR3TB2SIWCY3PYEQAOCLJJRTMSDS", "length": 40370, "nlines": 177, "source_domain": "new-democrats.com", "title": "காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nஇந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது\nகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது\nFiled under இந்தியா, தகவல், வரலாறு\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது\nஇந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது\nகாலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்\nகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது\nஇதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\nதமது லாபத்தை அதிகப்படுத்துவதற்காக போர்கள் மூலம் புதிய பிரதேசங்களை பிடிக்கவும், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வரி வசூல் கொள்ளை அடிக்கவும், இவற்றை எதிர்த்து கேட்கும் மக்களை ஒடுக்குவதற்கும் தேவையான அரசுக் கட்டமைப்பை மட்டுமே கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கி பராமரித்து வந்திருக்கிறது.\nஊழல் நிரம்பிய காலனிய ஆட்சியாளர்கள்\nவிவசாயத்துக்குத் தேவையான நீர்நிலைகளை பராமரிப்பது, உள்நாட்டு தொழில்களை ஊக்குவிப்பது போன்ற அடிப்படையான விஷயங்களை புறக்கணித்து இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளியது, கம்பெனி ஆட்சி. அதன் விளைவாக தனது வரி வசூல் வருமானம் பாதிக்கப்படுகிறது என்ற நிலைமை வரும் போது மட்டுமே குறைந்த பட்சமாக இவை பற்றி சிந்திக்கத் தொடங்கியது.\nகிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களுக்கு ஆண்டு தோறும் அனுப்பும் லாப ஈவுத் தொகை ஒரு புறம் இருக்க, அந்தக் கணக்கில் சேராமல் கம்பெனியின் ஊழியர்களாக இந்தியாவுக்கு வந்து கலெக்டர்களாகவும், நீதிபதிகளாகவும் பணி புரிந்த ஆங்கிலேயர்கள் லஞ்ச ஊழல் மூலம் பெரும் செல்வத்தை குவித்தனர். ஒரு சில ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய பிறகு பெரும் கோடீஸ்வரர்களாக சொந்த நாடு திரும்பிய ஆங்கிலேய அதிகாரிகள் பலர்.\nஇந்த காலனிய கொள்ளையின் விளைவு என்ன\n1700-ம் ஆண்டில் உலக மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்கு 23.1% ஆகவும், இந்தியாவின் பங்கு 22.6% ஆகவும் இருந்தது, இந்த இரண்டு நாடுகளின் மொத்த பங்கு 45.7%.\n1820-ம் ஆண்டில் இது சீனா 32.14%, இந்தியா 15.7% என மாறியிருந்தது. (மொத்தம் 47.84%). இந்தக் கட்டத்தில் இந்தியா ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையிடப்பட்டு வந்தது என்பதையும், சீனாவின் மீதான காலனி ஆதிக்கம் இன்னும் தொடங்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\n1890-ல் இந்தியா, சீனா இரண்டு நாடுகளுமே காலனிய ஆட்சியாளர்களால் கொடூரமாக சுரண்டப்பட்டு வந்த கால கட்டத்தில் சீனா 13.2%, இந்தியா 11.0% என வீழ்ச்சியடைந்தது (மொத்தம் 24.2%).\n1952-ல் நேரடி காலனி ஆட்சி ஒழித்துக் கட்டப்பட்ட போது சீனா 5.2%, இந்தியா 3.8% என்ற சுருங்கி போயிருந்தது (மொத்தம் 9%).\nஒப்பீட்டளவில் ஐரோப்பிய நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி வேகமாக வளர்ந்ததை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3-ல் 1 பங்கை கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும் இவ்வாறு வறுமையில் தள்ளப்பட்டது ஐரோப்பிய காலனிய கொள்ளையின் விளைவுதான் என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும், இந்த காலனிய கொள்ளையின் மூலமாகத்தான் ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சியும் சாத்தியமாக்கப்பட்டது என்பதையும் நினைவில் வ���த்திருக்க வேண்டும்.\nஇந்த காலனிய கொள்ளைக்காக கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் நேரடி ஆங்கிலேய பேரரசின் ஆட்சியும் உருவாக்கிய நிர்வாகக் கட்டமைப்பு இப்போது என்ன ஆனது 200 ஆண்டுகளாக இவர்கள் அடித்த கொள்ளைக்கான தண்டனை என்ன 200 ஆண்டுகளாக இவர்கள் அடித்த கொள்ளைக்கான தண்டனை என்ன அவர்களிடமிருந்து என்ன நிவாரணம் பெறப்பட்டது\n2016-ல் உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2.99% ஆகவும், சீனாவின் பங்கு 15.1% ஆகவும் உள்ளது. இந்திய துரைகளின் 60 ஆண்டுகால ஆட்சி ஆங்கிலேய துரைகளின் கீழான காலனிய பொருளாதார நிலைமையை எந்த விதத்திலும் மாற்றி விடவில்லை என்று தெரிகிறது.\nகாலனிய கொள்ளைக்கான நிவாரணம் எதையும் பெறாமலேயே, 1757 முதல் உருவாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பு, நீதி முறை, போலீசு, இராணுவம் ஆகியவற்றை அப்படியே வைத்துக் கொண்டு இப்போது நடைபெறும் ஆட்சியை எப்படி பார்ப்பது அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள், அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள், நீதித்துறையில் நீதி கிடைக்க மாட்டேன் என்கிறது, போலீசு மக்களை தாக்குகிறது என்றால், இதற்கான அடிப்படை இந்த கட்டமைப்பின் மரபணுவிலேயே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\n2. கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கிய காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு\n17-ம் நூற்றாண்டில் இந்தியாவுடன் வணிக மற்றும் வர்த்தகத் தொடர்பு கொண்ட அனைத்து ஐரோப்பியக் கம்பெனிகளிலும் மிக முக்கியமானதாக விளங்கிய, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆரம்பத்தில் வணிகம் மற்றும் வர்த்தகத்தில் மட்டுமே அக்கறையுடையதாக செயல்பட்டது. பின்னர் தமது தரகர்களுக்கு ஆலைகளை அமைக்கவும், தமது சரக்குகளுக்கு இருப்பிடங்களை ஏற்படுத்தவும் முயன்றது; அவற்றைப் பாதுகாக்க பல கோட்டைகளைக் கட்டியது.\nகடனுக்குத் தவணையாகவும், வட்டியாகவும், இலாபமாகவும் கிட்டத்தட்ட 14 சதவீதத்தை இங்கிலாந்துக்கு அனுப்பியது. இராணுவம் மட்டும் 3-ல் 2 பங்கை ஏப்பமிட்டது. இவை தவிர கணக்கில் வராமல் கம்பெனியும் அதன் அதிகாரிகளும் கொள்ளை அடித்தது கோடி கோடியாகும்.\nஆனால், இந்தியாவில் தனது நலனை நிரந்தரமாகப் பாதுகாக்கவும், மற்ற ஐரோப்பிய கம்பெனிகளுடன் போட்டியிடுவதற்காகவும் படிப்படியாக அரசியல்-இராணுவ நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டது. இந்தியாவில் ஓர் அரசை அமைக்க வேண்டும் என்றும், அத���் வரிவசூலைத் தன் வருமான வகைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும் என்றும் 1687-இலேயே கம்பெனி கருதியது.\nகம்பெனியின் இயக்குநர்கள் சென்னையிலுள்ள அதன் முக்கியப் பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் “ஒரு கட்டுக் கோப்பான சிவில் மற்றும் இராணுவ அதிகாரத்தை நிறுவி இரண்டையும் பராமரிக்கத் தேவைப்படும் வருமானத்தை உறுதிப்படுத்த வேண்டும். நீண்ட காலத்துக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கான அடித்தளமாக இது இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தனர். (ஆர்.சி மஜூம்தாரும் மற்றவர்களும் எழுதிய “இந்தியாவின் நவீனகால வரலாறு” என்ற நூல்).\n19-ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயே-இந்தியப் பேரரசின் நேரடி காலனியாதிக்கத்தின் கீழ் வந்தது. எஞ்சிய பகுதிகள் சுதேசி சமஸ்தானங்கள் என்ற பெயரில் பல வகைகளில் ஆங்கிலேய மேலாதிக்கத்துக்கு உட்பட்டவையாய் இருந்தன.\n1857 வரை, ஆங்கிலேய – இந்தியப் பகுதி அனைத்தையும் கட்டுப்படுத்துபவராக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் குழு நியமிக்கும் கவர்னர் ஜெனரலும், அது மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர்களும், அவை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்களும் அதிகாரம் செலுத்தினர்.\nசுதேச சமஸ்தானங்களை பொறுத்தவரையில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியின் நேரடி மேற்பார்வையின் கீழ், பெயரளவுக்கு சுதேச அரசர்கள் ஆண்டனர்.\nஆரம்பத்தில் வரிவசூலிப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்கனவே நிலவி வந்த நிர்வாகமுறைகளிலேயே தமது நலன்களுக்கு தேவையான சில மாறுதல்களைச் செய்து கொண்டனர்.\nகுறிப்பாக, ஹேஸ்டிங்சும், காரன்வாலிசும் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் சில நிர்வாக முறைகளைக் கொண்டு வந்தனர். ஆனால், அவை பழைய முறைகளையே காலனியாதிக்கவாதிகளின் நலன்களுக்கேற்றவாறு சீர்திருத்துவதாகவும் மேற்பார்வையிடுவதாகவும் இருந்தன.\nகிழக்கிந்தியக் கம்பெனியின் கணக்குப்படியே இந்திய வருமானத்தில் 2.5 சதவீதமே பொதுத்துறைப் பணிக்குச் செலவிடப்பட்டது. மற்றவை அனைத்தும் கிழக்கிந்தியக் கம்பெனியும் அதன் அரசு எந்திரமுமே விழுங்கின. கடனுக்குத் தவணையாகவும், வட்டியாகவும், இலாபமாகவும் கிட்டத்தட்ட 14 சதவீதத்தை இங்கிலாந்துக்கு அனுப்பியது. இராணுவம் ���ட்டும் 3-ல் 2 பங்கை ஏப்பமிட்டது.\nஇவை தவிர கணக்கில் வராமல் கம்பெனியும் அதன் அதிகாரிகளும் கொள்ளை அடித்தது கோடி கோடியாகும்.\nவிவசாயத்துக்குத் தேவையான நீர்நிலைகளை பராமரிப்பது, உள்நாட்டு தொழில்களை ஊக்குவிப்பது போன்ற அடிப்படையான விஷயங்களை புறக்கணித்து இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளியது, கம்பெனி ஆட்சி.\nநிலவுடைமை உறவுகளில் ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகளைத் திணித்து, வரி வசூலிக்கும் முறையில் மாவட்டக் கலெக்டர்களை மேலதிகாரிகளாகவும், கீழே, ஜமீன்தார்கள், தாலுக்தார்கள், சவுத்ரிகளையும் நியமித்தனர்.\nமாவட்டக் கலெக்டர்களாகவும், நிர்வாக நீதிபதிகளாகவும் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளின் மேற்பார்வையில்தான், ஆரம்பத்தில், ஜமீன்தார், தாலுக்தார், சவுத்ரிகள் இன்னும் பிற நிலஉடைமையாளர்களிடம் சட்டம்-ஒழுங்கு மற்றும் போலீசு நிர்வாகத்தை ஒப்படைத்தனர்.\nஆங்கிலேயே போலீசு மேலதிகாரிகளைக் கொண்ட போலீசு நிலையங்களை (தானாக்களை) கட்டுமாறு நிலவுடைமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.\nஆங்கிலேய போலீசு மேலதிகாரிகளும், நிலவுடைமையாளர்களும் நீதி-நிர்வாகத்தையும் முறைகேடாக கையிலெடுத்து இலஞ்ச-ஊழலில் மூழ்கித் திளைத்தனர்.\nபின்னர், மாவட்டக் கலெக்டர்களின் கீழ் ஆங்கிலேய மேலதிகாரிகள், தரோகாக்கள் என்னும் கீழதிகாரிகள், பர்சண்டாசுகள் என்னும் போலீசுக் காரர்கள், அதன்கீழ் கிராமத் தோட்டி, தலையாரி – என்ற அமைப்பை நிறுவி நிலவுடைமையாளர்களை சட்டம் – ஒழுங்கு, போலீசு நிர்வாகத்திலிருந்து பிரித்தனர்.\nபோலீசு என்னும் தனிவகைப் படையை 19-ம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவினர். அப்பொழுதுதான் முதன்முறையாக ‘ஒருமுறையான போலீசுப் படையை தனிவகையினதாக, சுயதேவை பூர்த்தியுடைய அமைப்பாக’க் கட்டி அமைத்தனர். அதுவரை வரிவசூலிக்கும் நிர்வாகத்தின் தொங்குசதையாக சட்டம்-ஒழுங்கு, போலீசு, நிர்வாகம் இருந்தது. வரி வசூலிக்கும் அதிகாரிகள், ஒரு கடமையாகவே சட்டம்-ஒழுங்கு, போலீசை நிர்வகிப்பதாக இருந்தது.\nதமது லாபத்தை அதிகப்படுத்துவதற்காக போர்கள் மூலம் புதிய பிரதேசங்களை பிடிக்கவும், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வரி வசூல் கொள்ளை அடிக்கவும், இவற்றை எதிர்த்து கேட்கும் மக்களை ஒடுக்குவதற்கும் தேவையான அரசுக் கட்டமைப்பை மட்டுமே கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கி பராமரித்து வந்திருக்கிறது.\nஏற்கனவே நிலவி வந்த இந்து மற்றும் முஸ்லீம் மதச் சட்டத்திற்கு உட்பட்ட நீதி – நிர்வாகத் துறையிலேயே, குறிப்பாக மொகலாயர்களின் சாதர் நிஸாமத் அதாலத் என்னும் உயர் கிரிமினல் நீதிமன்றம், சாதர் திவானி அதாலத் என்னும் உயர் சிவில் நீதிமன்றம், நிசாம் அதாலத், திவானி அதாலத், ஃபவுஜ்தாரி எனும் – முறையே மாவட்ட, வட்ட நீதிமன்றங்களும் அதன்கீழ் நிலவுடைமையாளர்களி்ன பஞ்சாயத்து முறைகளும் நீடித்தன. அவற்றை மேற்பார்வையிட ஆங்கிலேய மேலாளர்களை மட்டும் நியமித்தனர்.\nஇந்து-முஸ்லீம் சமயச் சட்டங்களுக்கு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்திய பேரரரசு நேரடி ஆட்சிமுறையை மேற்கொள்ளும்வரை முறையான சட்டங்கள் நிறைவேற்றப்படவேயில்லை.\nமாவட்டங்களைப் பொறுத்தவரை மாவட்ட கலெக்டர்களே சிவில் நீதிபதிகளாகவும், சட்ட-ஒழுங்கு நிர்வாக அதிகாரிகளாகவும், வரி வசூலிக்கும் அதிகாரிகளாகவும் இருந்தனர்.\nகிராமங்களைப் பொறுத்தவரை மணியக்காரர்களே சட்டம்-ஒழுங்கு குற்றங்களைக் கவனிக்கும் போது போலீசு அதிகாரிகளாகவும், சிறு வழக்குகளை விசாரிக்கும் போது நீதித்துறை அதிகாரிகளாகவும், அரசாங்க அதிகாரிகளுக்கு உதவும் போது வருவாய்த்துறை அதிகாரிகளாகவும், பொது நிர்வாகப் பணிகளைச் செய்யும் நிர்வாக அதிகாரிகளாகவும் இருந்தனர்.\nஇத்துடன் காலனியாதிக்கவாதிகள் நாடு பிடிக்கும் போர்களை நடத்தவும், தமது நலன்களைக் கட்டிக் காக்கவும் ஆங்கிலேய அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட 2 இலட்சம் சுதேசி இராணுவ வீரர்களையும், அவர்களைக் கண்காணிக்க 40,000 ஆங்கிலேயர்களையும் கொண்ட இரு படைகளைக் கொண்டிருந்தன.\nஆங்கிலேயே இராணுவ அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட, இந்தியாவின் செலவில் பராமரிக்கப்பட்ட சுதேசி இராணுவத்தைக் கொண்டே நாடு பிடிக்கும் போர்களை நடத்தினார்கள்.\nகிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளையிடும் வருவாய் போதாத போது, எஞ்சியிருந்த சுதேசி அரசுகளை தாக்கிக் கைப்பற்றவும், பர்மா போன்ற அண்டை பிரதேசங்களைக் கைப்பற்றவும் நடத்திய போர்களின் மூலமாக இந்த இராணுவம் பெருகியது. இந்தியாவில் கிடைத்த வருமானத்தில் 3-ல் 2 பகுதி இராணுவத்திற்காக செலவிடப்பட்டது.\nஇனி தமது பி���தேசத்தை விரிவாக்க வேண்டியதில்லை, அதை பாதுகாக்கத்தான் வேண்டியிருந்தது என்ற நிலை வந்தபோது, சிப்பாய்களாக இருந்தவர்களை போலீஸ்காரர்களாக மாற்றி இந்திய மக்கள் இதுவரையிலும் பெற்றிராத ஒரு பொதுவான எதிர்ப்பு மையத்தை முதல் தடவையாக உருவாக்கிற்று.\nSeries Navigation << கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது >>\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nசிலுப்பும் பாசிசமும், மிரட்டும் இராணுவவாதமும்\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nஅடிமைகளின் உழைப்பில் உருவான அமெரிக்க முதலாளித்துவம்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nபரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (517) இந்தியா (281) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (537) அரசியல் (208) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (343) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (32) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (533) அனுபவம் (18) அம்பலப்படுத்தல்கள் (79) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராம���்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (1)\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது\nஇந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது\nகாலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்\nகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது\nஇதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகதிராமங்கலம் போலீஸ் முற்றுகை – ஒரு ஐ.டி ஊழியரின் உரை\n\"கதிராமங்கலத்தினுள் யாரையும் அனுமதிக்க மறுக்கிறது காவல்துறை. அங்கே நுழைய விரும்பும் எதிர்ப்புக் குழுவினர், மக்கள் , இளைஞர்கள் என்று அனைவர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்கிறது போலீசு....\nபோராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nபுகைப்படங்கள் : பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/09/bloggersmeet-pudukottai-2105.html", "date_download": "2018-10-20T21:03:14Z", "digest": "sha1:EI6OGG2ASJMA6VHPSJ4ZEFKQ5GPNXPE7", "length": 28647, "nlines": 273, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்போம்! வாருங்கள் புதுக்கோட்டைக்கு!", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nதமிழக அரசின் கவனத்தை ஈர்ப்போம்\n`அப்பப்பா என்னா என்னா வெயிலு வீட்டை விட்டு நாலு எட்டு வைத்தாலே வாட்டி வதைக்குதடா மனிசனே மண்டையெல்லாம் கிறுகிறுனு சுத்துதடா எப்பதான் இந்த வெயிலு குறையப் போகுது` என்று புலம்பித் தீர்ப்பவர்களிடம் அடே ஞானசூனியங்களா மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு இப்படி புலம்புறதுல என்னடா நியாயம் இருக்குனு அவங்க நடு மண்டைல நச்சுனு உரைக்கிற மாதிரி நீங்க சொல்லனும்னு ஆசைப் படுகிறீர்களா\nஅப்படினா நீங்க தான் எங்களுக்கு தேவை. ஏ4 பேப்பர் எடுங்க நான்கு பக்கங்களுக்கு\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டி\nசுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் ஆகியவற்றை எழுதி அதற்கு பொருத்தமான தலைப்பு ஒன்னு தாங்க. அப்படியே உங்களோட வலைப்பக்கத்துல வெளியிட்டு விழாக்குழு மின்னஞ்சலுக்கு அனுப்பிடுங்க. கட்டுரை எழுதுறேன் இப்ப வலைப்பக்கத்துல வெளியிட மின்னஞ்சல் அனுப்பிட்டு இறுதி நாளில் வெளீயிடுறேனு நீங்க சொன்னாலும் சரி தான்.\n`ஏ இந்த அப்பு வெளியில போன தான் வெயிலு கொளுத்துனு எங்களுக்கு தெரியும்ல அதான் நாங்க வீட்டுக்குலயே கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துட்டோம்ல. பொருள் வாங்கக் கூட வெளியில போறதுல எல்லான் ஆன்லைன்ல வாங்கிக்கிறோம்னு சொல்றீங்களா` அட அப்படினா நீங்களும் தான் எங்களுக்கு தேவை கையில ஏ4 பேப்பர் எடுங்க சுற்றுச்சூழல் கட்டுரை எழுதனவங்களுக்கு நாங்க ஒன்னும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபியுங்க\nகணினியில் தமிழ்வளர்ச்சி பற்றிய கட்டுரைப்போட்டி\nகணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும். (கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்) போட்டியில கலந்துக்கங்க.\nவலை நண்பர்கள்னு சொல்றது நம்ம பெண்பதிவர்களையும் சேர்த்துத் தான். வலைப்பக்கத்துல எழுதினோம் நம்ம நண்பர்கள் வந்தாங்க நல்லவிதமா நாலு கருத்து போட்டாங்க அது போதும் நமக்குனு நினைக்காமே நீங்களும் பேனா பேப்பரைக் கையில எடுங்க. அட உங்களை மட்டும் எடுக்கச் சொல்லலங்க (நாங்களும்) ஆண்களும் தான் உங்களுக்காக எடுக்கிறோம். போதும் நிறுத்துப்பா தலைப்பு என்ன சொல்லுப்பானு நீங்க கேட்கிறது எனக்கு கேட்டாச்சு. இதோ தலைப்பு எழுதி சும்மா அசத்துங்க.\nபெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி\nபெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்\nபாட்டும் நானே பாவமும் நானேனு என்று புலம்புகிட்டு பாட்டு எழுதி���ிட்டு இருக்கிற நண்பர்களே கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கப்பா. உண்மையில நீங்க பாவம் இல்லப்பா. உங்களை நிருபிக்க இதோ ஒரு போட்டி காத்திருக்கு நீங்களும் எழுதி பரிசு பெற வாங்கப்பா. அட உண்மையிலேயே உங்களுக்கு இரண்டு வாய்ப்பு. அது என்னன்னா\nமுன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...\nஇளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு....\nமேற்கண்ட தலைப்புல எழுதுங்க சும்மா பட்டைய கிளப்புங்க நண்பர்களேபோட்டியின் முடிவுகள் சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் காத்துக்கிட்டு இருக்கு என்பதை மறவாதீர்கள் நண்பர்களே\nஅதெல்லாம் சரிப்பா. இந்த போட்டியை யாரு நடத்துறது போட்டினு பரிசுனு சொல்லிட்டு அப்பறம் கொடுக்காம எல்லாம் போக மாட்டாங்களே போட்டி நடத்துறவங்க நம்பிக்கையானவங்க தானா போட்டி நடத்துறவங்க நம்பிக்கையானவங்க தானா பரிசுகள் எல்லாம் எந்த இடத்துல வச்சு கொடுக்க போறாங்கனு ரொம்ப குழம்பிக்காதீங்க அதையும் நானே சொல்லிடுறேன்.\nநம்ம தமிழக அரசு தாங்க எல்லாம் பரிசு தரப்போகுது. கொஞ்சம் விவரமா சொல்லட்டமா “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகமும் வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டையும் சேர்ந்து நடத்தி\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\n – வகைக்கு மூன்று பரிசுகள்\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\n11.10.2015 அன்று புதுக்கோட்டையில வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவில் வைத்து உங்களுக்கு எல்லாம் பரிசும் கேடயமும் தர இருக்காங்க அப்பறம் என்ன இனியும் தயக்கம் படைப்புகளை எழுதுங்கப்பா பரிசுகளை வாங்குங்க. உலகளவில் பேரும் புகழும் பெறுங்கள்.\nபோட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கி தெரிஞ்சுங்க\nதமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம் வெறுமனே இப்போட்டியை வைக்கவில்லை. வலைப்பக்கங்களின் வீச்சு என்ன வலைப்பக்கத்தில் எழுதுபவர்களின் திறன் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக தான். ஆகவே நாம் அதிகமான செறிவான படைப்புகளைத் தந்து தமிழக அரசையே நாம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். இணையத்தில் இவர்கள் பொழுதுபோக்குவர்கள் அல்ல. கணினித் தமிழால் நாளைய உலகைப் புரட்டிப் போடுபவர்கள் எனும் எண்ணத்தை நாம் போட்டி அமைப்பாளர்கள் மனத���ல் விதைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.\nசெய்வீர்கள் எனும் நம்பிக்கையோடு அ.பாண்டியன்\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 00:25\n இப்போதான் full form ளா பழையபடி வந்துருக்கீங்க\nவந்துட்டோம்ல அக்கா. இனி கலக்கல் தான். கருத்துக்கு நன்றிங்க அக்கா.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 24 September 2015 at 07:03\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nஅண்ணா மீண்டும் தங்களுக்கு எனது தலைவணக்கங்கள்> புதுகையில் சந்திப்போம்.\nபோட்டிகள் குறித்த அறிவிப்பை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். நீங்களும் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.\nகருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரி.\nஇணையத்தில் இவர்கள் பொழுதுபோக்குவர்கள் எல்லாம் கணினித் 'தமிழால் நாளைய உலகைப் புரட்டிப் போடுபவர்கள் எனும் எண்ணத்தை நாம் போட்டி அமைப்பாளர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்' விழாவின் மைய நோக்கத்தைச் சரியாக எளிமையாக கதைப்போக்கில் சொல்லிவிட்டீர்கள் கவிஞரே\nசீரிய தலைமையின் கீழ் பணியாற்றுகிறோம் எனும் உத்வேகம் தான் இது எல்லாம். இதற்கெல்லாம் முதன்மையான காரணம் நீங்கள் தான் என்பதை நண்பர்களுக்கு பெருமையோடு தெரிவிப்பேன். கருத்துக்கு நன்றிங்க அய்யா. கவிஞர்னு சொல்லியிருக்கீங்களே அய்யா ம்ம்ம் புரியுது போட்டிக்கு எதாவது உருப்படியா நல்ல கவிதைகளை எழுதுடானு தானே சொல்கிறேன். அவசியம் எனது படைப்புகளும் இடம் பெறும் அய்யா. சந்திப்போம்.\nநல்ல ஊக்கத்தினைத் தரும் பதிவு. அனைவரையும் ஈர்க்கும் முறை அருமை.\nவலைப்பதிவர்களை எல்லாம் புதுகைநண்பர்களின் செயல்பாடு இழுக்கிறது அய்யா. விழாவில் சந்திப்போம் நன்றிங்க அய்யா.\nபோட்டிக் குறித்த பகிர்வுக்கு நன்றி\nதங்களுக்கு நன்றிகள். விழாவில் சந்திப்போம் சகோதரர்.\nவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்.....\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கத���\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுர�� (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14515", "date_download": "2018-10-20T22:34:53Z", "digest": "sha1:ZANJBQH6DC53RRVBIF7WOLFPGVSO7ICY", "length": 7160, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நம்பர்-1’ ஐ துரத்தும் ஆள்", "raw_content": "\nநம்பர்-1’ ஐ துரத்தும் ஆள் நான் இல்லை: சிந்து\n’சாதிக்க வேண்டியது நிறைய இருக்கும் போது,’ நம்பர்-1 ஐ துரத்தி ஓடும் ஆள் நான் இல்லை.’ என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. கடந்த 2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின், பெண்கள் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.\nஇதன் விளைவாக பெண்களுக்கான பேட்மிண்டன் தரவரிசையில், நம்பர்-2 இடத்துக்கு முன்னேறியுள்ளா சிந்து. இந்நிலையில் தனக்கு நம்பர்-1 இடத்தை துரத்தும் ஆள் தான் இல்லை என தெரிவித்துள்ளார் சிந்து.இதுகுறித்து சிந்து கூறுகையில்,’\nநான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். அதனால் ரேங்கிங் மீது கவனம் செலுத்த விரும்பவில்லை. எனது உயரம் தான் எனது மிகப்பெரிய பலமாக கருதுகிறேன். இதனால் ஆடுகளத்தின் எல்லா பக்கங்களையும் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது.’ என்றார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு ம���ேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_284.html", "date_download": "2018-10-20T20:54:03Z", "digest": "sha1:YFLIFANIWLVIR3CHUFSLTE2AOT2AYICM", "length": 2596, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்டார் நெருக்கடி : இலங்கையின் அந்நிய செலாவணியில் பாதிப்பு", "raw_content": "\nகட்டார் நெருக்கடி : இலங்கையின் அந்நிய செலாவணியில் பாதிப்பு\nகட்டாரில் நிலவும் இராஜதந்திர நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்க பெறும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஅந்நிய செலாவணி கிடைக்கபெறுகின்றமை குறைவடைந்துள்ளதன் காரணமாக நாட்டில் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே இது தொடர்பாக ஆழமாக சிந்தித்து இதிலிருந்து மீள்வதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2011/11/blog-post.html", "date_download": "2018-10-20T21:15:55Z", "digest": "sha1:U6PJMQZMZ3RBOGU2FRYJKSOYL7TWHWEV", "length": 21041, "nlines": 255, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": படைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபடைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு\nஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன். அந்த ஒலிவடிவைக் கேட்க\nதிக்கவயல் சி.தர்மகுலசிங்கம் குறித்து தமிழ் விக்கிப���டியா வழியாக\nஇலங்கையின் வடமாகாணத்தில், அல்வாய் மேற்கு, அல்வாய் பிரதேசத்தில் ‘திக்கம்’ எனும் கிராமத்தில் கணபதிப்பிள்ளை சிதம்பரம்பிள்ளை, பொன்னையா மயிலப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த தர்மகுலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை நெல்லியடி மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் பெற்றார். பின்பு தனது பல்கலைக்கழகக் கல்வியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், வரலாற்றுத்துறை சிறப்புப் பட்டதாரியாவார், தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்டு வசித்து வருகின்றார். இவரின் மனைவி லட்சுமிதேவி.\nதொழில் ரீதியாக 1977 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை ‘விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாக’ நாட்டின் பல பாகங்களிலும் சேவையாற்றியுள்ளார். தனது கல்வித் தகைமைக்கேற்ப தொழில் கிடைக்கவில்லை என இன்றுவரை ஆதங்கப்படும் இவர், 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை ஓய்வுபெற்றார்.\nபடிக்கும் காலங்களில் நகைச்சுவை ததும்ப எழுதுவதும், நகைச்சுவையாக நண்பர்களுடன் பழகுவதும் இவருக்கு இயல்பாகவே காணப்பட்ட உணர்வுகளாக இருந்தன. இந்த அடிப்படை மனோநிலையைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் இருந்தும், பின்பு யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவந்த நகைச்சுவைச் சஞ்சிகையான சிரித்திரன் சஞ்சிகையை தனது இலக்கிய ஈடுபாட்டின் வெளிப்பாட்டு முதற்களமாக அமைத்துக் கொண்டார்.\n1966ஆம் ஆண்டில் சிரித்திரன் பத்திரிகையில் ‘நாட்டுப்புற பாடல்களும், நகைச்சுவைகளும்’ எனும் தலைப்பில் இவரின் கன்னியாக்கம் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நகைச்சுவை ததும்ப பல்வேறு தலைப்புகளில் பல்வேறுபட்ட கட்டுரைகளையும், ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 1987 வரை சிரித்திரன் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார். இதன் மூலமாக ‘நகைச்சுவையால் சிந்திக்கும் ஒரு எழுத்தாளன்’ என இலக்கிய உலகம் இவரை இனம்கண்டு கொண்டது.\n\"சிரித்திரன் சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நின்று அரும்பணியாற்றியவர் இவர்\" என்று செங்கை ஆழியான் ‘கார்ட்டூன் ஓவிய உலகில் நான்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிரித்திரன் சஞ்சிகையில் இவர் பல்வேறு புனைபெயர்களில் எழுதியுள்ளார். அம்பலம், அந்திரசித்து, ஒப்பிலாமணி, திக்கபக்தன், திக்கவயல்தர்மு என்பன இவரின் புனைபெயர்கள்.\nநகைச்சுவையாக்கங்கள், தத்துவக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என இதுவரை முன்னூற்றுக்கும் மேல் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிரித்திரன், எக்காளம், மல்லிகை, தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினக்கதிர் (மட்டக்களப்பு), உதயன், சஞ்சீவி, ஈழநாடு, இடி, ஞானம், ஆலயமணி (சஞ்சிகை), தமிழமுது ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.\nஇவர் இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nவரலாற்றில் தமிழும், தமிழரும் 1999\nசிந்தனைப் போராளி சிவஞானசுந்தரம் 2003\nதமிழன் நினைவு கவிதைத் தொகுதி 2002\nசிந்தனையைக் கிளறிய சிரித்திரன் மகுடி 2004\nநாட்டுக் கருடன் பதில்கள் 2005\nஇவரை ஆசிரியராகக் கொண்டு இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தன.\n‘கவிதேசம்’ என்ற கவிதைக்கான இலக்கியச் சிற்றேடு\nஇவரின் இலக்கியச் சேவையினைப் பாராட்டி கண்டி கலையிலக்கியக் கழகம் நடத்திய சிரித்திரன் சுந்தர் நினைவு விழாவில் ‘இலக்கியச்சுடர்’ எனும் கௌரவத்தை வழங்கியது.\nஎனது தளத்தில் இலங்கையில் GCE O-L, GCE A-L, University மாணவர்களுக்கு உதவ ஒரு தளம்-பரீட்சை வழிகாட்டி\nஅன்னாருக்கு களத்துமேடு அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றது.\nஊர்விட்டுப் பிரிந்தபோதும், மரணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புவரை தொடர்பில் இருந்த நட்புடையோன்.\nஓரு தடவை சிரித்திரன் டொக்டரின் டயறி தொடருக்கு நான் கொடுக்க வேண்டிய கட்டுரை தாமதாமாகிவிட, வீடு தேடி வந்து, நான் கட்டுரை எழுதி முடிக்கும் வரை காத்திருந்து வாங்கிச் சென்ற கடமையுணர்வை மறக்க முடியாது.\nசிரித்திரனிலும், சுந்தரிலும் அளப்பரிய பற்றும் நன்றியுணர்வும் கொண்டவர்.\n'சுவைத்திரள்' சஞ்சிகை ஆசிரியரும் எழுத்தாளருமான திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் மறைவுச் செய்தி எமக்கு அதிர்ச்சி அளித்தது. உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் தமது இரங்கலைப் பதிவு செய்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்\nபடைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பக...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன ���ிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/05/bh.html", "date_download": "2018-10-20T21:04:23Z", "digest": "sha1:YYJ4R7KUOZY64ZYYRLBHWQD7PZVL4G3V", "length": 21011, "nlines": 237, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வானொலி ஊடகர் செல்வி சற்சொரூபவதி நாதன் நினைவில் திரு.B.H.அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கிய பகிர்வு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவானொலி ஊடகர் செல்வி சற்சொரூபவதி நாதன் ��ினைவில் திரு.B.H.அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கிய பகிர்வு\nவானொலி ஊடகர் செல்வி சற்சொரூபவதி நாதன் நினைவில் திரு B.H.அப்துல்ஹமீத் அவர்கள் வழங்கும் நினைவுப் பகிர்வு 📻\nபறந்து சென்றதே - ஒரு பறவை.\nஇலங்கை வானொலி வரலாற்றில் 'சொற்சொரூபவதியாய்' போற்றப்பட்ட சகோதரி, செல்வி.சற்சொரூபவதி நாதன் அவர்கள், இன்று (4/5/17) பிற்பகல் 2.45 அளவில் தன் இன்னுயிர் நீத்த செய்தி, நம் வானொலிக்குடும்பத்தில் ஒரு 'மூத்த' சகோதரியை இழந்த துயரினைத் தருகிறது.\n'யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம்' அவருக்கு \"சகலகலா வித்தகி\" எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தமைக்குப் பொருத்தமாக, வானொலித்துறையின் பல்வேறு அம்சங்களிலும் தன்னை ஈடுபடுத்தி மிளிர்ந்தவர்.\nவானொலிக் கலைஞராக, அறிவிப்பாளராக,செய்தி வாசிப்பாளராக, செய்தி ஆசிரியராக, வானொலி எழுத்தாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வானொலித்துறைக்கான 'பயிற்சிப் பட்டறைகள்' பலவற்றின் நெறியாளராக, பல்கலைக் கழகத்தில் 'ஊடகத்துறைக்கான' பகுதிநேர விரிவுரையாளராக, என அவரது பங்களிப்புகள் பரந்து விரிந்தவை.\nசென்னைப் பல்கலைக் கழகத்தில், 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவ மாணவியர் முன்னிலையில் உரையாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு நான் சென்று, கேட்போர் கூடத்துக்குச் செல்லும் மாடிப்படிக்கட்டுகளில் கால்வைத்தபோது, மேல்தளத்துச் சுவரில் மாட்டியிருந்த மிகப்பெரிய படம் ஒன்று வரவேற்றது. அண்ணார்ந்து பார்த்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதலாவது 'பட்டதாரி' C.Y. தாமோதரம் பிள்ளை என, எங்கள் மண்ணின் மைந்தரது பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெருமையால் நெஞ்சமும் நிமிர்ந்தது. கூடவே, இன்னும் யார் யாரெல்லாம் நம் மண்ணிலிருந்து இங்குவந்து கல்விகற்று பட்டம் பெற்றிருப்பார்கள் என அறிய ஆவல் கொண்டு பார்த்தபொழுது, அவ்வரிசையில் எம் வானொலிக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'சற்சொரூபவதி நாதன்' என்ற பெயரும் இருக்கக் கண்டு இருமடங்குப் பெருமிதம் கொண்டேன்.\nதன் 21 வது வயதிலேயே, 'ஜவஹர்லால் நேரு விருது' பெற்றவர் என்ற செய்தியும் அவர் பெருமையினைப் பறைசாற்றியது.\nநாடு திரும்பி, கொழும்பு 'பௌத்த மகளிர் கல்லூரியில்' விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் வானொலி கலைஞராக, பங்களிப்பினை வழங்க���வந்தவர், 1965 ம் ஆண்டிலே ஒரு அறிவிப்பாளராகத் தெரிவாகி நிரந்தரமாகவே வானொலியோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டார்.\nஅவர் அறிவிப்பாளராக இணைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர்தான், நாம் அறிவிப்பாளர்களாக இணைந்தோம். விடலைப்பருவத்தைத் தாண்டிய\nஇளையவர்களான, எம்மைத், தம் வயதொத்தவராக மதித்து, நேசமுடன் பழகியது அவரது பெருந்தன்மை. அறிவிப்பாளரானாலும் வானொலிக்கலைஞராகவும் தன் பங்களிப்பினைத் தொடர்ந்து வழங்கிவந்த அவருடன், நம் வானொலி நாடகத் தந்தை திரு. 'சானா' அவர்களது நெறியாழ்கையில் இணைந்து நடித்த நாடகங்கள். திரு. ராஜசுந்தரம் அவர்களது தயாரிப்பில் பங்கெடுத்த 'உரைச்சித்திரங்கள் யாவும், இன்னும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருக்கின்றன.\nதமிழ் வானொலி வரலாற்றில் முதல் பெண் அறிவிப்பாளரான, திருமதி. செந்திமணி மயில்வாகனன் அவர்களுக்குப் பின், 'செய்தி' வாசிப்பில் தனி முத்திரை பதித்தவர் சகோதரி சற்சொரூபவதியே என்றால், அது மிகையாகாது. அவரது ஆங்கிலப் புலமை, பின்னாளில் செய்தி ஆசிரியராகவும், எமது வானொலியிலும், ரூபவாஹினி தொலைக்காட்சியிலும், மிக நீண்டகாலம் பங்களிப்பினை வழங்கும் வாய்ப்பினை அவருக்கு உருவாக்கித் தந்தது.\nஇளைப்பாறிய பின்னரும் ஊடகத்துறையோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக்கொண்டு வானொலி, தொலைகாட்சி எனத் தன் முதுமைக்கும் சவால் விட்டு வாழ்ந்துவந்தவர். கொழும்பு பல்கலைக் கழகத்திலும் அவ்வப்போது 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவருக்கு விரிவுரைகள் ஆற்றிவந்தவர்.\nஅதுமட்டுமன்றி 'கொழும்பு தமிழ்ச்சங்கத்தின்' துணைத்தலைவர் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சாரும். 'பெண்ணியத்தின்' பெருமை பாடவும், மகளிர் மேம்பாட்டுக்காகவும் அயராது உழைத்தவர். சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் 'உண்டா' விருதினை ஒலிபரப்புத்துறைக்காக முதலில் பெற்றவர் எனது ஆசான், திரு.எஸ்.கே. பரராஜசிங்கம் என்றால், அவரை அடுத்து 'உண்டா' விருதினைப் பெற்ற பெருமைக்குரியவர் சகோதரி சற்சொரூபவதியே.\nசிறந்த ஒலிபரப்பாளருக்கான 'ஜனாபதி விருதினையும்' பெற்றவர்.\n\"பிறப்பவர் எல்லோருமே என்றோ... ஓர்நாள்\nஇறப்பதுவும் உறுதி\" இது மாற்றவியலா விதி.\nமூப்புடன் பிணியும் வாட்டிவைத்திட, தன் 80தாவது வயதில் இறப்பது என்பதை 'ஓர் பேரிழப்பு' என்ற வழக்கமான அனுதாபச் சொல்லோடு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிடாமல், தமிழ் ஊடகத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டினையும், தனது வழிகாட்டலில், 'விழுமியங்கள் பேணும் ஊடகவியலாளர்கள்' உருவாக அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவு கூர்ந்து, அவருக்கு நன்றி கூறுவதும், அவரது ஆத்மா, நற்பேறு அடைய, நம் இதயங்களால் பிரார்த்தனை செய்வதுமே நம் கடமை என உணர்வோம்.\nஅவரை இழந்து துயருறும் இரத்த உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nThe Last Halt - கடைசித் தரிப்பிடம்\nவானொலி ஊடகர் செல்வி சற்சொரூபவதி நாதன் நினைவில் திர...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29432", "date_download": "2018-10-20T21:45:40Z", "digest": "sha1:MZ5EA6YWY7U6DCLVSH5ZCAKCVBGGAIWA", "length": 19366, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்­கையின் அபி­வி­ருத்தி சமா­தா­னத்தில் உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தியா இருக்கும் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nஇலங்­கையின் அபி­வி­ருத்தி சமா­தா­னத்தில் உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தியா இருக்கும்\nஇலங்­கையின் அபி­வி­ருத்தி சமா­தா­னத்தில் உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தியா இருக்கும்\nஇந்­தி­யா­வா­னது இலங்கை மக்­களின் எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றின் சிறந்த உண்­மை­யான பங்­கா­ளி­யாக தொடர்ந்து செயற்­படும். இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் உதவி திட்­டங்­களில் செல்­வாக்கு செலுத்தும் அணு­கு­முறை எம்­மிடம்கிடை­யாது.\nசெல்­வாக்கு செலுத்தும் அணு­கு­முறை எம்­மிடம் கிடை­யாது. மாறாக மக்­களின் விருப்­பத்­துக்கு அமை­வா­கவே எமது உத­விகள் மற்றும் கட­னு­த­விகள் அமையும் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­தி­யாவின் சட்டம் நீதி­த்­துறை தகவல் தொழில்­நுட்பம் மற்றும் இலத்­தி­ர­னியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரி­வித்தார்.\nஇந்­தி­யாவின் டிஜிட்டல் இந்­தியா வேலைத்­திட்­டத்தில் இலங்­கைக்கு முழு­மை­யான உ��­வியை வழங்­கு­வ­தற்கு இந்­தியா தயா­ராக இருக்­கின்­றது என்றும் இந்­திய மத்­திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சுட்­டிக்­காட்­டினார்.\nகொழும்பில் அமைந்­துள்ள சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான லக் ஷ்மன் கதிர்­காமர் நிலை ­யத்தில் நேற்­றைய தினம் மறைந்த முன்னாள் வெ ளிவி­வ­கார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்­காமர் நினைவு பேருரை நிகழ்த்­து­கை­யி­லேயே இந்­திய மத்­திய அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஎதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் தரன்ஜித் சந்து மற்றும் இரா­ஜ­தந்­தி­ரிகள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.\nஇந்­தி­யாவின் சட்டம் நீதி­த்­துறை தகவல் தொழில்­நுட்பம் மற்றும் இலத்­தி­ர­னியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இந்த நிகழ்வில் மேலும் உரை­யாற்­று­கையில்\nஇலங்­கையின் மறைந்த முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்­காமர் சிறந்த இரா­ஜ­தந்­தி­ரி­யாக இருந்­த­துடன் இந்­தி­யாவின் சிறந்த நண்­ப­ரா­கவும் திகழ்ந்தார். இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான உறவின் விழு­மி­யங்­களை உணர்ந்­த­வ­ராக லக் ஷ்மன் கதிர்­காமர் செயற்­பட்டார்.\nஇலங்­கையும் இந்­தி­யாவும் வர­லாறு கலா­சாரம் உள்­ளிட்ட விட­யங்­களில் ஆழ­மான மற்றும் பல­மான உறவை கொண்­டுள்­ளன. இந்­தி­யாவின் சுதந்­திர போராட்ட வீரர்கள் இலங்­கையின் சுதந்­திர போராட்ட வீரர்­க­ளுடன் தொடர்­பு­களை கொண்­டி­ருந்­தனர். உலகில் இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான நெருக்­க­மான உற­வுக்கு சிறந்த மாதி­ரி­யாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவு காணப்­ப­டு­கி­றது.\nஅண்­மையில் இலங்கை பிர­தமர் இந்­தி­யா­வு­க்கு விஜயம் செய்­தி­ருந்தார். இதன்­போது இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்பு உறவு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டு­றவு குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இந்­நி­லையில் இங்கு முக்­கிய விடயம் ஒன்றை குறிப்­பி­டு­கின்றேன்.\nஅதா­வது இந்­தி­யா­வா­னது இலங்கை மக்­களின் எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றில் சிறந்த உண்­மை­யான பங்­கா­ளி­யாக தொடர்ந்து செயற்­படும். இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் உதவி திட்­டங்­களில் செல்­வாக்கு செலுத்தும் அணு­கு­முறை எம்­மி���ம் கிடை­யாது. மாறாக மக்­களின் விருப்­பத்­துக்கு அமை­வா­கவே எமது உத­விகள் மற்றும் கட­னு­த­விகள் அமை யும்.\nகடந்த 70 வரு­டங்­களில் இந்­தியா பாரிய ஜன­நா­யக பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளது. இந்­தி­யா­வா­னது மக்­களின் உரி­மையை பலப்­ப­டுத்தி அவர்­களை வலு­வூட்டும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளது. மக்­களின் சுதந்­தி­ரமே இந்­தி­யாவின் மிகப்­பெ­ரிய பல­மாகும். வன்­மு­றையை நம்பி இந்­தியா செயற்­ப­ட­வில்லை. வன்­மு­றை­களை பயன்­ப­டுத்தும் சக்­திகள் தோல்­வியை தழு­வு­கின்­றன.\nஇந்­தி­யாவின் அர­சி­ய­ல­மைப்பு இன்று உலகளவில் பேசப்­படும் அர­சி­ய­ல­மைப்­பாக உள்­ளது. பல்­வேறு உலக நாடுகள் பெண்­க­ளுக்­கான வாக்­க­ளிப்பு உரி­மையை வழங்­கு­வது குறித்து ஆரா­யும்­போது இந்­தியா பெண்­க­ளுக்­கான வாக்­க­ளிப்பு உரி­மையை வழங்­கி­யது.\n1965 ஆம் இலங்கை உலகின் முத­லா­வது பெண் பிர­த­மரை உரு­வாக்­கி­யது. அடுத்­த­வ­ருடம் 1966 ஆம் ஆண்டு இந்­தி­யாவும் பெண் பிர­த­மரை உரு­வாக்­கி­யது.\nதற்­போது பிர­தமர் நரேந்­திர மோடி தலை­மையில் இந்­தியா அனைத்து துறை­க­ளிலும் முன்­னேறிச் செல்­கின்­றது. எனினும் சில சவால்கள் எமக்கு உள்­ளன. குறிப்­பாக வறுமை குறித்த சவாலை வெற்­றி­கொள்ள செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம்.\nதற்­போது இந்­தியா டிஜிட்டல் இந்தியா வேலைத்­திட்­டத்தை பர­வ­லாக முன்­னெ­டு த்து வரு­கின்­றது. குறிப்­பாக தகவல் தொழில் நுட்ப துறையில் உலகில் முன்னணியில் இருக்கவேண்டும் என்று இந்தியா விரும் புகின்றது. டிஜிட்டல் தகவல் தொழில் நுட் பம் மக்களை பலப்படுத்துகின்றது.\nஇலங்கையின் பல்கலைக்கழகங்களுடனும் எமது டிஜிட்டல் இந்தியா வேலைத்திட் டத்தில் இணைந்து பணியாற்ற முன்வந் துள்ளோம். அதாவது இந்தியாவின் டிஜிட் டல் இந்தியா வேலைத்திட்டத்தில் இலங் கைக்கு முழுமையான உதவியை வழங்கு வதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது என்றார்.\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.\n2018-10-20 18:36:03 தோட்ட அதிகாரிகள் மஸ்கெலியா தேசியஅமைப்பாளர்\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக���கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nவவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-20 17:55:59 வவுனியா தென்னிலங்கை பாரளுமன்ற உரிப்பினர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-20 18:46:35 மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nபேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை\n2018-10-20 16:53:41 சாரணர் பேடன் பவலி ஜனாதிபதி\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.\n2018-10-20 16:31:48 சுஷ்மா சுவராஸ் ரணில் விக்கிரமசிங்க இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimepasszone.wordpress.com/2014/11/05/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-10-20T22:30:47Z", "digest": "sha1:NO7GGLLOVKYMEHO33TJUPP56RKZTVZ7L", "length": 4586, "nlines": 52, "source_domain": "thetimepasszone.wordpress.com", "title": "ஏர்டெல் அதிபரின் பத்து வரங்கள் | The Time Pass Zone", "raw_content": "\nஏர்டெல் அதிபரின் பத்து வரங்கள்\nஏர்டெல் ��ிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி “உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்” என்று அருளினார்.\nபாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர், ‘அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும், அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்’ போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.\nவரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார்.\nஅதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.\nமகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக “எனக்கு மரணம் வரக்கூடாது” என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.\nநேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,”10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ ஒரு ஏமாற்றுக்காரன்” என்றார்.\nகடவுள் பொறுமையாக,”நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுறஅது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்.யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-10-20T21:48:31Z", "digest": "sha1:VUGBJYFDEEDJ4XVG44OOOY6VYLNOMK3E", "length": 7134, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "நெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nநெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன\nநெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன\nநெய் என்பது முக்தி என்ற நிலையை குறிக்கிறது. பால் என்ற நி��ையில் இருந்து தயிராகி, வெண்ணை என்ற நிலை அடைந்து நெருப்பால் உருக்கப்பட்டு நெய் என்ற நிலையை அடைந்த பிறகு மாற்றம் அடையாமல் நிலைத்திருப்பது நெய்யின் குணம்.\nபால் போன்ற பக்தன் தன்னை பக்தியால் செம்மையாக்கி நெய் என்ற முக்தி நிலைக்கு உயர்த்த வேண்டும். அப்பொழுது பிறவாநிலையை அடையலாம் என்ற உயர் தத்துவத்தை சபரிமலை பள்ளிக்கட்டு உணர்த்துகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் நினைத்தது கைகூடும்\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று த\nபுலியுடன் கொஞ்சி விளையாடும் சதீஷ்\nநகைச்சுவை நடிகர் சதீஷ் புலிக்கு முத்தம் கொடுத்து, பால் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்\nசரும வறட்சியைத் தடுக்கும் பால்\nவறண்ட சருமம் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியை\nநெய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nநாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் நெய்யில் பல்வேறான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவையாவன, செ\nதேவையான பொருட்கள் முந்திரிவிழுது (ஊறிய, அரைத்த) – அரை கப் அரிசிமா – ஒரு கப் நெய் –\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2018-10-20T22:46:30Z", "digest": "sha1:66OWRTK256KAYASYO66M5ZDQBW7BKRIF", "length": 10303, "nlines": 121, "source_domain": "geniustv.in", "title": "இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nஇறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்\nஇறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மும்பை மாநகராட்சி தடை விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nமேலும், இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்க கூடாது என்றும் நீதிபதிகள், டி.எஸ் தாகூர், குரியன் ஜோஷப் ஆகியோர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.\nTags இறைச்சி உச்சநீதிமன்றம் சட்டம் தடை மறுப்பு வழக்கு\nமுந்தைய செய்தி ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்\nஅடு���்த செய்தி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு விஜயகாந்த் குற்றச்சாட்டு\nமுலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு\nஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்\nஉட்கட்சி தேர்தலில் முறைகேடு: பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்\nஇளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்\nகாவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையை, இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/oct/14/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3019911.html", "date_download": "2018-10-20T22:25:10Z", "digest": "sha1:JQJ2TB7CNHZANM2E46ZI4US3AMJ42PG4", "length": 8064, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வேன் - ஆட்டோ மோதல்: இருவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nவேன் - ஆட்டோ மோதல்: இருவர் சாவு\nBy DIN | Published on : 14th October 2018 07:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதக்கலை அருகேயுள்ள முளகுமூடு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (52). இவர் வெள்ளிகோடு பகுதியில் மருத்துக்கடை நடத்தி வந்ததுடன், ஆட்டோவும் ஓட்டி வந்தார். வெள்ளிக்கோடு திறம்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் ஆன்றணி சேவியர் (52), அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநர். இவர் பணி முடிந்து சனிக்கிழமை காலையில் மார்த்தாண்டம் வந்தார். அவரது மனைவி சுபலீனா (47). இருவரும் ஸ்டீபன்ராஜின் ஆட்டோவில் மார்த்தாண்டம் சென்று வீடு திரும்பிய போது, மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் , எதிரே வந்த வேன் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன்ராஜ், பயணி சுபலீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜாண் ஆன்றணி சேவியர் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் நாகர்கோவில் கீழசங்கரன்குழி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (42) மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4586", "date_download": "2018-10-20T21:47:21Z", "digest": "sha1:3XYOWAU7WF3GYSB7H2KMJJ4U3HX6N6LR", "length": 2440, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "06-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-10-20T21:41:40Z", "digest": "sha1:GH7CWX2B5OBN5BASRTJQQDY63N5VX3X2", "length": 7237, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிப்கொப் தமிழா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிப்கொப் தமிழா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிப்கொப் தமிழா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ராப் இசை (சொல்லிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்ன பேரரசு (ராப் இசைக் குழு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோகி பி உடன் நட்சத்ரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்ரசோனிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிசான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ் ராப் இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவதனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூம்மிரங்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரேஸ் ட வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீகலைசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் சேதுபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவணக்கம் சென்னை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிப்பாப் தமிழா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பள ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனி ஒருவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்��ோணிதாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை 2 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதகளி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடிசன் விருதுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவண் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்று நேற்று நாளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலகலப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமைக்காத நொடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீசைய முறுக்கு (2017 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-rocks-kaala-get-up-052760.html", "date_download": "2018-10-20T21:40:57Z", "digest": "sha1:QJLTSTC4CFKG4EENRKCBQ353SFGVSDTO", "length": 11227, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பு இப்படி செய்வார் என்று ரஜினியே எதிர்பார்த்திருக்க மாட்டார் | Simbu rocks in Kaala get-up - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்பு இப்படி செய்வார் என்று ரஜினியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nசிம்பு இப்படி செய்வார் என்று ரஜினியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nகாலா கெட்டப்பில் வந்த சிம்பு- வீடியோ\nசென்னை: சிம்பு செய்துள்ள ஒரு காரியத்தால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிரையுலகில் உள்ள பலர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் ஆவர். அதற்கு சிம்பு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. தான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமை கொள்பவர் சிம்பு.\nஇந்நிலையில் அவர் ஒரு காரியம் செய்துள்ளார்.\nடிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சிம்பு. அந்த நிகழ்ச்சிக்கு அவர் காலா படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பில் வந்து ரசிகர்களை அசத்தினார்.\nநான் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று கூறி வரும் சிம்புவை காலா கெட்டப்பில் பார்த்த தலைவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிம்புவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.\nநிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு சிம்பு வந்ததை பார்த்த ரசிகர்கள் கை தட்டியும், கரகோஷமிட்டும் அவரை வரவேற்றனர். சிம்பு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது புதிது அல்ல.\nஅப்பா டி.ஆரை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து சிம்பு பேசிய வீடியோ சரிகமப நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவே நேரடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்���ே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/chiranjeevi/", "date_download": "2018-10-20T21:29:05Z", "digest": "sha1:URJFJX3LXRRDQNCXN4O4XZ3Q7LKUOEZ5", "length": 14130, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "Chiranjeevi | Latest Tamil News on Chiranjeevi | Breaking News - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரஹ்மான் \nஅட ஆமாங்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நேரடி தெலுங்கு படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 151 வது படம்....\nவிஜய், அஜித் படங்களை தேடி தேடி எடுக்கும் சிரஞ்சீவி குடும்பம்..\nமுந்தைய காலம் மாதிரி இல்லாமல் இப்போதெல்லாம் ரீமேக் படங்கள் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. அதிலும் கோலிவுட்டில் ஹிட் அடிக்கும் படங்களை தெலுங்கு சினிமா பிரபலங்கள் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தற்போது விஜய்யை...\nகத்தி ரீமேக்கில் இணைந்த பிரபுதேவா\nகத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து...\nவிஜய் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇளையதளபதி விஜய் படங்கள் பற்றிய தகவலுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அண்மையில்...\nதெலுங்கின் ‘தல தளபதி’யாக மாறப்போகும் சிரஞ்சீவி – பவன் கல்யாண்\nதெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அரசியலில் நுழைந்த பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கிட்டதட்ட 10 வருட இடைவெளிக்குப்பின் தற்போது விஜய்யின் கத்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இது இவரது 150வது படமாகும். இப்படத்தை இவரது...\nரஜினியை தரக்குறைவாக விமர்சித்த ராம் கோபல் வர்மா – சர்ச்சைக்குரிய டுவிட் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரை பற்றி ஏதும் தவறாக கூறினால் ரசிகர்கள் ஒரு போதும் சும்ம விடமாட்டார்கள். எப்போதும் டுவிட்டரில் யாரையாவது வம்புக்கு இழுக்கும் இயக்குனர் ராம்...\nஎக்ஸ்ட்ரா இவ்வளவு பணம் கொடுத்தால் பிகினியில் நடிக்க தயார் – நயன்தாரா\nசிரஞ்சீவியின் 150வது படம் ஏப்போது எனக் காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அதிகரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. வி.வி.வினாயக் இயக்க உள்ள இப்படத்தை ராம் சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகி யார்...\nவிஜய் படத்தில் இணையும் நயன்தாரா \nஇளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் வில்லு படத்தில் இணைந்து நடித்தார்கள். இதன் பிறகு விஜய்-60ல் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்தது.தற்போது விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க...\nஇளையதளபதி விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சுவாரசிய தகவல்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது. சிரஞ்���ீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன்...\nதெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி திடீர் கைது\nபிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான சிரஞ்சீவி இன்று ராஜமுந்திரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய கைதை கண்டித்து சிரஞ்சீவி ரசிகர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர்...\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\nதலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.\n வரிகளுடன் கேட்டால் செம மாஸ்\nஇரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\n கமல்ஹாசனை நெருங்கும் அழிவு காலம்\nவிஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ \nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nசர்கார் டீசர் சிறப்பு விமர்சனம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/153470?ref=trending", "date_download": "2018-10-20T22:30:19Z", "digest": "sha1:P4RMWJ6Y2K6RZWI2VZSD2ZJYKIT36IAR", "length": 6711, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "உண்மையிலேயே இது கீர்த்தி சுரேஷ் தானா! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே - Cineulagam", "raw_content": "\nAvengers: Infinity War சாதனையையே முறியடித்த சர்கார், இது தான் உண்மையான உலக சாதனை\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க���ே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nஆபாசத்தின் உச்சத்தை தொடும் சொப்பன சுந்தரி.. இதுக்கு பிக் பாஸ் பரவாயில்ல போல..\nMetoo குறித்து ரஜினிகாந்தின் அதிரடி பதில், சபரிமலைக்கு அதிர்ச்சியான பதில்\nபக்கத்து வீட்டு உறவினரை உதவிக்கு அழைத்த இளம்பெண்... கடைசியில் உயிரிழந்த பரிதாபம்\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\n எங்களுக்கு துணை நில்லுங்கள்.. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட சின்மயி\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஉண்மையிலேயே இது கீர்த்தி சுரேஷ் தானா ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே\nசீக்கிரமே தனக்கு பிடித்த ஹீரோ விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து பிரபலமானார். பைராவா படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள். தற்போது விஜய்யுடன் விஜய் 62 படத்தில் கமிட்டாக்கியுள்ளார்.\nஇது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கீர்த்தியின் சில ரியாக்சன்களை சமூக வலைதளங்களில் பயங்கரமாக விமர்சித்தனர். இது அவரின் பார்வைக்கும் கூட சென்றுவிட்டது.\nமேலும் கீர்த்தி மகாநதி படத்தில் இறந்த பிரபல நடிகை சாவித்திரியாக நடித்துள்ளார். அண்மையில் இதன் சிறு வீடியோ வெளியானது. இதில் அவர் அப்படியே சாவித்திரியாக மாறியிருக்கிறார்கள்.\nஅவரை உள்வாங்கி அப்படியே ரியாக்சன்களை வெளிப்படுத்தியிருக்கிறார். இதை பலரும் வாழ்த்தியிருக்கிறார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/149912", "date_download": "2018-10-20T21:53:05Z", "digest": "sha1:4WSPHSS6T4VOWI4DJEQ46ON7U2Q4HIPL", "length": 6519, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பொங்கல் ரேஸிலிருந்து விலகி போன முக்கிய படம்! - Cineulagam", "raw_content": "\nசர்கார் படத்தை பார்த்துவிட்டு விஜய் எ���்ன சொன்னார் தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- அழகான தம்பதியின் புகைப்படம் இதோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nதாங்கிக்கொள்ள முடியாத சோகம்... மகனின் பிறந்தநாளில் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை\nஇந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது சர்கார், தெறி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nசர்க்கார் டீசருக்கு ஃபர்ஸ்ட் லைக் கொடுத்தது இவர் தானாம் அது நீங்க தான் - ஆதாரத்துடன் இதோ\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபொங்கல் ரேஸிலிருந்து விலகி போன முக்கிய படம்\nதமிழர் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் 4 முக்கிய படங்கள் ரிலீஸாக இருந்தது. இதில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச், பிரபு தேவா நடித்திருக்கும் குலேபகாவலி ஆகியன உறுதியாகிவிட்டது.\nஇதில் விஜய்காந்த் மகன் சண்முகவேல் நடித்திருக்கும் மதுரவீரன் படத்தை தற்போது தள்ளிவைத்துள்ளார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பொங்கலை குறிவைத்து வெளியாக இருந்தநிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபெரிய ஹீரோக்களின் படங்களால் இப்படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் படத்தை வரும் ஜனவரி 19 ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-slt-a58k-201-mp-digital-slr-camera-with-sal50f18-lens-price-pix08j.html", "date_download": "2018-10-20T21:36:20Z", "digest": "sha1:U243J62GRXQYA7MRPCQJQUAMONJMS6G7", "length": 20359, "nlines": 420, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப��� டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ்அமேசான் கிடைக்கிறது.\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 34,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 111 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் - விலை வரலாறு\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 Megapixels\nஆப்டிகல் ஜூம் 3 X\nசுகிறீன் சைஸ் 3 Inches\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் 20 1 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா வித் ஸலஃ௫௦பி௧௮ லென்ஸ்\n4.7/5 (111 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8275&sid=12cf7e6258c6df8e0fe50d5be21b33ea", "date_download": "2018-10-20T22:41:38Z", "digest": "sha1:L77C2A6ZJF6ZOUY35TQ72RP5D4C4BAUS", "length": 35077, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்து���் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்��வரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/oct/14/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3019982.html", "date_download": "2018-10-20T22:17:11Z", "digest": "sha1:HKDECHA5IPJBXNH6I32MJHUH4M7DBDOG", "length": 6879, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "லாலாப்பேட்டை அருகே தீ விபத்தில் இளம்பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nலாலாப்பேட்டை அருகே தீ விபத்தில் இளம்பெண் சாவு\nBy DIN | Published on : 14th October 2018 08:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து சேலையில் தீப்பிடித்து இளம்பெண் உயிரிழந்தார்.\nலாலாப்பேட்டை அடுத்த வெங்கம்பட்டியைச் சேர்ந்த மருதை மகள் நித்யா(18). இவர் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போனதால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெங்கம்பட்டிக்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது, திடீரென அடுப்பு வெடித்து அவரது சேலையில் தீப்பற்றியது. இதில், உடல் கருகிய நிலையில் அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14188", "date_download": "2018-10-20T21:46:03Z", "digest": "sha1:K36ISLOLNDAIAQNMMCYE6GIQ6MCCUZJL", "length": 10505, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்..! | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nபுதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதற்காக வேண்டி 65524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.\nகையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், 5 வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமலையகத்திலும் இன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கையடக்கத் தொலைபேசி ஸ்மார்ட் கைக்கடிகாரம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.\n2018-10-20 18:36:03 தோட்ட அதிகாரிகள் மஸ்கெலியா தேசியஅ��ைப்பாளர்\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nவவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-20 17:55:59 வவுனியா தென்னிலங்கை பாரளுமன்ற உரிப்பினர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-20 18:46:35 மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nபேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை\n2018-10-20 16:53:41 சாரணர் பேடன் பவலி ஜனாதிபதி\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.\n2018-10-20 16:31:48 சுஷ்மா சுவராஸ் ரணில் விக்கிரமசிங்க இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5715", "date_download": "2018-10-20T21:46:58Z", "digest": "sha1:GPS3GYR4MM7EA4DR2UAY7SX33ECIX7I3", "length": 9550, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயில் விபத்து: மாணவியின் மரணமும் பேஸ்புக்கில் நிகழ்ந்த மாற்றமும் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nரயில் விபத்து: மாணவியின் மரணமும் பேஸ்புக்கில் நிகழ்ந்த மாற்றமும்\nரயில் விபத்து: மாணவியின் மரணமும் பேஸ்புக்கில் நிகழ்ந்த மாற்றமும்\nதெஹிவளையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியான இருவரில் ஒருவரான யசாராவின் பேஸ்புக் கணக்கானது அவரது மறைவிற்குப்பின் நினைவுக்கணக்காக்கப்பட்டுள்ளது.\nயசாராவின் மறைவிற்குப்பின் அவரது பேஸ்புக் கணக்கு இதுவரை யாராளும் உபயோகிக்கப்படவில்லை என்பதால் பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதனடிப்படையில் யசாராவின் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு யசாராவின் நினைவாக இருப்பதற்காக அவரின் இக்கணக்கானது நினைவுக் கணக்காக மாற்றப்பட்டுள்ளது.\nதெஹிவளை ரயில் விபத்து யசாரா பேஸ்புக்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.\n2018-10-20 18:36:03 தோட்ட அதிகாரிகள் மஸ்கெலியா தேசியஅமைப்பாளர்\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nவவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட���ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-20 17:55:59 வவுனியா தென்னிலங்கை பாரளுமன்ற உரிப்பினர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-20 18:46:35 மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nபேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை\n2018-10-20 16:53:41 சாரணர் பேடன் பவலி ஜனாதிபதி\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.\n2018-10-20 16:31:48 சுஷ்மா சுவராஸ் ரணில் விக்கிரமசிங்க இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4587", "date_download": "2018-10-20T21:44:55Z", "digest": "sha1:IC5CZ23IU64OIRLYRGANKPCKF62QUH6L", "length": 2441, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "06-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வை��்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/165905", "date_download": "2018-10-20T20:57:09Z", "digest": "sha1:W4XE6YANKVEXBGVDM6445LRCGNMIBQMI", "length": 6955, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "காடிர் ஜாசின் பிரதமரின் புதிய ஊடக ஆலோசகராக நியமிக்கப்படவிருக்கிறார் – Malaysiaindru", "raw_content": "\nகாடிர் ஜாசின் பிரதமரின் புதிய ஊடக ஆலோசகராக நியமிக்கப்படவிருக்கிறார்\nமூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் ஊடக மற்றும் தொடர்புகள் ஆலோசகராக பிரதமர் அலுவலத்தில் சேர்ந்துள்ளார்.\nஜாசின் அவரது நியமனக் கடிதத்தை ஜூலையில் பெற்றார் என்றும் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.\nஊடக விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு “சிறப்பு ஆலோகர்” என்ற பதவி அளிக்கப்பட்டிருப்பதை அவர் தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார். அதிரப்பூர்வமான அறிவிப்பு நிலுவையில் இருப்பதால், அவர் மேற்கொண்டு எதுவும் கூற மறுத்து விட்டார்.\nநியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் குழுமத்தின் முன்னாள் ஆசிரியரான அவர், பிரதமர் மகாதிருடன் மிக நெருக்கமானவர் என்று நம்பப்படுகிறது.\nமகாதிரின் தலைமையிலான பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.\nபக்கத்தான் ஹரப்பான் நிருவாகத்தின் தொடக்க காலத்தில் காடிர் மே 12 இல் அமைக்கப்பட்ட மேன்மக்கள் மன்றத்தின் பேச்சாளராக செயல்பட்டார். ஆனால், அவரது தனிப்பட்ட கருத்துகள் மேன்மக்கள் மன்றத்தின் கருத்துகளாக கருதப்படும் தர்மசங்கமான நிலையைத் தவிர்க்கும் பொருட்டு அவர் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamilnadu-set-exam-hall-ticket-2017-mtwu-slet-entrance-admit-card-001833.html", "date_download": "2018-10-20T21:05:12Z", "digest": "sha1:L5OMPPZM2UPM4AD7LALSRHZNXM7WEBRV", "length": 8159, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஸ்லெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு | Tamilnadu SET Exam Hall Ticket 2017 - MTWU SLET Entrance Admit Card - Tamil Careerindia", "raw_content": "\n» ஸ்லெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nஸ்லெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nசென்னை : ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்கான நுழைவுச் சீட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.\nஸ்லெட் தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை தமிழக அரசு சார்பில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.\nதேர்விற்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த முறை ஸ்லெட் தேர்வுக்கு முக்கிய பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும் என அன்னைதெரசா மகளிர் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டினை www.tnsetexam2017mtwu.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தங்கள் ரிஜிஸ்டர் எண்ணை உள்ளீடு செய்து ஹால் டிக்���ெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sivakarthikeyan-next-with-samantha/5640/", "date_download": "2018-10-20T21:04:07Z", "digest": "sha1:F3MKKEVBJJBDNIUIEALFXPWFRXGO6JB6", "length": 6513, "nlines": 90, "source_domain": "www.cinereporters.com", "title": "சமந்தாவுடன் டூயட் பாட ரெடியாகும் சிவகார்த்திகேயன் - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nHome சற்றுமுன் சமந்தாவுடன் டூயட் பாட ரெடியாகும் சிவகார்த்திகேயன்\nசமந்தாவுடன் டூயட் பாட ரெடியாகும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். எம்.ராஜா இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்றே கிராமத்து பின்னனியில் இப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.\nநடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்ய உள்ள சமந்தா,முன்னதாக சிவகார்த்திகேயன் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவார் என்று கூறப்படுகிறது. திட்டமிட்டபடி இவர்களது தி���ுமணம் நடைபெற்றால் இந்த படமே சமந்தாவுக்கு கடைசி படமாக இருக்க வாய்ப்புள்ளது.\nPrevious articleஎந்திரன் 2வில் ஜஸ்வா்யாராய்\nNext articleநான் தோற்கணுமா இல்லையான்னு நான் தாண்டா முடிவு செய்யணும் அசத்தலான அஜித் பஞ்ச் டயலாக்\n‘லைக்’ சாதனை படைத்த விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்’ – இயக்குநர் கௌதம் மேனன்\nசபரிமலை விவகாரம் குறித்து கமல்ஹாசனின் பளீச் பதில்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டேட்\n‘மீ டூ’, ‘சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் அதிரடி\nஉலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘பேட்ட’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி\nவிஜய்யின் ‘சர்கார்’ டீசர்: புதிய சாதனை\n‘ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி’ வைரலாகும் ‘2.0’ படத்தின் பாடல்கள்\nவிக்ரம் பிரபு ஹன்சிகா நடிக்கும் துப்பாக்கி முனை டீசர்\nஆஸ்கார் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\nசாய்பல்லவி மீது பரபரப்பு புகார்: சொல்லியது யார் தெரியுமா\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/09/06210339/1189520/alastair-cook-all-time-11-no-indian-player.vpf", "date_download": "2018-10-20T22:08:58Z", "digest": "sha1:ESMIQWL6EDPFCV77CBQIBN5OM6R7ZTBD", "length": 15078, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு இந்திய வீரருக்குக் கூட இடம் கொடுக்கவில்லை அலஸ்டைர் குக் || alastair cook all time 11 no indian player", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒரு இந்திய வீரருக்குக் கூட இடம் கொடுக்கவில்லை அலஸ்டைர் குக்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 21:03\nடெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அலஸ்டைர் குக்கின் 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. #alastaircook\nடெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அலஸ்டைர் குக்கின் 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. #alastaircook\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அலஸ்டர் குக், நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஅதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைப் படைத்திருக்கும் அலஸ்டை���் குக், தனக்கு பிடித்தமான 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார். அதில் ஒரு இந்திய வீரருக்குக் கூட அவர் இடம் கொடுக்கவில்லை.\nஅலஸ்டைர் குக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\n1. கிரஹாம் கூச் (கேப்டன்), 2. மேத்யூ ஹெய்டன், 3. பிரையன் லாரா, 4. ரிக்கி பாண்டிங், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. குமார் சங்ககரா, 7. கல்லீஸ், 8. முத்தையா முரளீதரன், 9. ஷேர்ன் வார்ன், 10.0 ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. மெக்ராத்.\nஇதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில், 32 சதங்கள், 46 அரை சதங்களுடன் 12554 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 44.88 ஆகும்.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\n8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்\nபுரோ கபடி லீக் - மும்பையை வீழ்த்தியது புனே\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி\nபுரோ கபடி: பெங்கால் - உ.பி.யோத்தா ஆட்டம் டிரா\nஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா - டெல்லி ஆட்டம் டிரா\nதொடர் முழுவதும் தலைவலி கொடுத்து சதம் அடிக்க வழிவிட்ட பும்ராவிற்கு நன்றி- குக்\nஅலஸ்டைர் குக்கிற்கு 33 பீர் பாட்டில்களை பரிசாக அளித்த மீடியா\nகடைசி டெஸ்டில் சதம்- பல்வேறு சாதனைகளுடன் விடைபெறும் அலஸ்டைர் குக்\nஅறிமுக மற்றும் கடைசி டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50-க்கு மேல்- அலஸ்டைர் குக் அசத்தல் சாதனை\nஇந்தியாவிற்கு எதிராக 294 ரன்கள் குவித்ததே குக்கிடம் எனக்கு பிடித்தமான ஆட்டம்- பிராட்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அ��ிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_201.html", "date_download": "2018-10-20T22:19:59Z", "digest": "sha1:65WZIROL7OOJOHO5I2JYPMAEHZRNM2CO", "length": 9636, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சருக்கு கைமாறிய சேத்துக்குடா தீவு: பணம் பூர்வீகத்தையே கைப்பற்றியது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சருக்கு கைமாறிய சேத்துக்குடா தீவு: பணம் பூர்வீகத்தையே கைப்பற்றியது\nஅமைச்சருக்கு கைமாறிய சேத்துக்குடா தீவு: பணம் பூர்வீகத்தையே கைப்பற்றியது\nகாவியா ஜெகதீஸ்வரன் May 27, 2018 இலங்கை\nதென்தமிழீழம்,மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதிஇரண்டு தமிழர்களிடமிருந்து பெருந்தகை பணம் கொடுத்தது வாங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவுப்பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் இராஜாங்க அமைச்சருக்கு பெருந்தொகை பணத்திற்கு விற்றுள்ளனர். குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி இவ்வாறு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச மக்கள் வாகரை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அத்துடன், இவ்வாறு குறித்த தீவு விற்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகி��்றனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_234.html", "date_download": "2018-10-20T22:19:50Z", "digest": "sha1:ZDNEHHFUQF5LLU62CKRFDRIEPLE63KBB", "length": 13123, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "துறைசார் கற்கை ஊடகத்துறைக்கு வேண்டும்:அமையம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / துறைசார் கற்கை ஊடகத்துறைக்கு வேண்டும்:அமையம்\nதுறைசார் கற்கை ஊடகத்துறைக்கு வேண்டும்:அமையம்\nடாம்போ May 30, 2018 இலங்கை\nயுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென யாழ். ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nயாழ்.பல்கலைக்கழகத்திற்கு யாழ்.ஊடக அமையம் முன்வைத்துள்ள வேண்டுகோளில்.யாழ்.ஊடக அமையம் விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகம் முன்வந்திருப்பதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கி வந்த ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையம் நிதியுதவி நிறுத்தப்பட்டதும், அந்த மையத்தின் செயற்பாடுகளும் முடிவிற்கு வந்ததை யாழ் ஊடக அமையம் கவலையுடன் கவனித்தே வந்திருந்தது. எவ்வாறாயினும் நிதியுதவி நிறுத்தப்பட்டதால் இடைநிறுத்தப்பட்ட ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என யாழ.பல்கலைக்கழகத்திடம் நாம் தொடர்ச்சியாக வேண்டுதலை விடுத்தே வந்திருந்தோம்.\nகுறிப்பாக போரின் மிகப்பெரும் பாதிப்பிற்குள்ளான வன்னி பெருநிலப்பரப்பில் ஊடகத்துறை சார்ந்த பெரும் ஆர்வம் கொண்ட, ஆனால் உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் அவர்தம் ஊடகத்தொழில்; ஆற்றும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையில் யாழ் ஊடக அமையம் உறுதியாக இருந்தது.\nஎமது வேண்டுகோளை ஏற்று, யாழ். பல்கலைக்கழகமும் முன்னர் இருந்த டிப்ளோமா கற்கைநெறியை காலத்தேவை கருதி மீளாய்வு செய்து, அதனை மீள நடாத்த முயற்சிகள் மேற்கொண்டு வந்ததை நாம் வரவேற்றிருந்தோம்.\nஅதன் ஒரு கட்டமாக, மீளாய்வு செய்து தயாரிக்கபட்ட பாட விதானத்தை, முன்னர் டிப்ளோமா படித்த மாணவர்கள் மத்தியிலும் யாழ் ஊடக அமையம் உள்ளடங்கலாக ஊடகவியலாளர்களதும் முன்பாகவும் யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் விபரமாக கடந்த வாரம் ப��ிரங்க அழைப்பொன்றின் மூலம் கலந்துரையாடலுக்கு முன்வைத்திருந்தது. அதற்கு ஆக்கபூர்வமான யோசனைகளும் திருத்தங்களும் பரிந்துரைகளும் அப்போது பங்குபற்றியோர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தன.\nதமது கருத்துக்களை சிபார்சுகளை முன்வைக்க பகிரங்க வெளியில் இடமிருக்கின்ற நிலையில் முகம் தெரியாத பிரச்சாரங்கள் எமது ஊடகத்துறையினருக்கு குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பை சார்ந்தோருக்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்குமென நாம் கருதுகின்றோம்.\nஎனவே, யாழ.பல்கலைக்கழகம் , ஊடகத்துறை டிப்ளேமா மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்கு அப்பால் , கைவிட்டுவிடாது, வளர்ந்துவரும் தமிழ் ஊடகத்துறைக்கு தனது நிறுவனம்சார் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவேண்டுமென யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொள்கிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் ��யிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2766&sr=posts&sid=2ae83447ccde265694b24d193ead1da0", "date_download": "2018-10-20T22:03:52Z", "digest": "sha1:3EW2OXNTQDLBKMHEMRB5NKQWQH4IST4C", "length": 3075, "nlines": 70, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nForum: உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/26/1-44-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-10-20T22:30:50Z", "digest": "sha1:T3GBGNLW3RVMBDFQAX7DVOLUUDA2DLDB", "length": 7463, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "1.44 திருப்பாச்சிலாச்சிராமம் – sivaperuman.com", "raw_content": "\nதுணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப்\nபணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ வாரிடமும் பலி தேர்வர்\nஅணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nமணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோயிவர் மாண்பே.\nகலைபுனை மானுரி தோலுடை யாடை கனல்சுட ராலிவர் கண்கள்\nதலையணி சென்னியர் தாரணி மார்பர் தம்மடி கள்ளிவ ரென்ன\nஅலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nஇலைபுனை வேலரோ ஏழையை வாட இடர்செய்வ தோயிவ ரீடே.\nவெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல்\nநஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக நண்ணுவர் நம்மை நயந்து\nமஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nசெஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதைசெய்வ தோவிவர் சீரே.\nகனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக் கனல்தரு தூமதிக் கண்ணி\nபுனமலர் மாலை யணிந் தழகாய புனிதர் கொலாமிவ ரென்ன\nவனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nமனமலி மைந்தரோ மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்பே.\nமாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து\nமோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி\nஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nசாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே.\nநீறுமெய்பூசி நிறைசடை தாழ நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி\nஆறது சூடி ஆடர வாட்டி யைவிரற் கோவண ஆடை\nபாறரு மேனியர் பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nஏறது ஏறியர் ஏழையை வாட இடர்செய்வ தோவிவ ரீடே.\nபொங்கிள நாகமொ ரேகவ டத்தோ டாமைவெண் ணூல்புனை கொன்றை\nகொங்கிள மாலை புனைந் தழகாய குழகர்கொ லாமிவ ரென்ன\nஅங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nசங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் சதிர்செய்வ தோவிவர் சார்வே.\nஏவலத் தால்விச யற்கருள் செய்து இராவண னையீ டழித்து\nமூவரி லும்முத லாய்நடு வாய மூர்த்தியை யன்றி மொழியாள்\nயாவர் களும்பர வும்மெழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nதேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதைசெய்வ தோவிவர் சேர்வே.\nமேலது நான்முக னெய்திய தில்லை கீழது சேவடி தன்னை\nநீலது வண்ணனு மெய்திய தில்லை எனவிவர் நின்றது மல்லால்\nஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nபாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வ தோவிவர் பண்பே.\n1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/cinema/vijay-sethupathi-as-transgender", "date_download": "2018-10-20T22:43:50Z", "digest": "sha1:SUSDYSUXX2NC3CUKJG3CK5DS4NG36DBL", "length": 5231, "nlines": 49, "source_domain": "www.punnagai.com", "title": "திருநங்கையாக மாறிய விஜய் சேதுபதி..! - Punnagai.com", "raw_content": "\nதிருநங்கையா��� மாறிய விஜய் சேதுபதி..\nவித்தியாசமான வேடம் என்றால் விஜய் சேதுபதி என்பது எழுதப்படாத விதி ஆகி விட்டது. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லன் வேடம் ஏற்றுள்ள விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடம் ஏற்றுள்ளார்.\nகதாநாயகர்கள் பலரும் அதிரடி கதைகளை விரும்பும்போது விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, திருடன் போலீஸ், நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா என்று அழுத்தமான கதையம்சம் உள்ள பல படங்கள் அவருக்கு அமைந்தன.\nசமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் காதலில் தோல்வி அடைந்தவராக நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. தமிழ், தெலுங்கில் தயாராகும் சைரா நரசிம்மரெட்டி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார்.\nசீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், இடம் பொருள் ஏவல் ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. சூப்பர் டீலக்ஸ் படத்தில் சில காட்சிகளில் ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது திருநங்கை தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.\nஇந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, டைரக்டர் மிஷ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் பட வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன\nநீர் மேலாண்மை குறித்து சிந்திக்காத தமிழக அரசு - டி.டி.வி.தினகரன் கடும் எச்சரிக்கை\nகாவிரியில் 6 மாணவர்கள் உயிரிழப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - ராமதாஸ் குற்றச்சாட்டு\nசப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கிய பாஜக பிரமுகர்..\nஅர்ஜூன் மீது, நடிகை ஸ்ருதி பாலியல் புகார்..\nதமன்னா செம நடிப்பு - பாராட்டு மழை பொழிந்த விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/76-212648", "date_download": "2018-10-20T21:56:51Z", "digest": "sha1:U3SWU3P4LDJDGSU7Y75B5LWWDN46O5TD", "length": 4595, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உள்நாட்டு துப்பாக்கி��ளுடன் மூவர் கைது", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஉள்நாட்டில் உற்பத்தி செய்த துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில், மொனராகலை மற்றும் பண்டாரவரளை ஆகிய பிரதேசங்களிலிருந்து, திங்கட்கிழமையன்று (12) மூவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nபுத்தளம், வெல்லவாய மற்றும் கொஸ்லந்தை ஆகிய பகுதிகளிலிருந்தே, மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26479/", "date_download": "2018-10-20T22:12:02Z", "digest": "sha1:UAII447SHVV5F3SIEOBT2AWP46RFGX6U", "length": 9832, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் முன்னிலை : – GTN", "raw_content": "\nபிரேஸில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் முன்னிலை :\nபிரேஸில் முன்னாள் ஜனாதிபதி டுரணை Luiz Inácio Lula da Silva நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். ஊழல் மோசடிகள் குறித்த வழக்கு ஒன்றின் விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளன.\nபிரேஸிலின் 100 அரசியல்வாதிகளுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி Luiz Inácio Lula da Silva க்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்தால் எதிர்வரும் 2018ம் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.\nTagsLuiz Inácio Lula da Silva நீதிமன்றில் பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி முன்னிலை\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கான��ஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\n“சிந்தனையள் பிழைச்சால் பிறகு சிக்கல் வரும்”\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு\nதென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 27 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nஅமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜேம்ஸ் கோமி பதவிநீக்கம்\nபாகிஸ்தானில் 4 தலிபான் தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்:-\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27865/", "date_download": "2018-10-20T21:24:19Z", "digest": "sha1:645ORXP4POVUDKTITUO7QZRBL53JTRO7", "length": 9947, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nசீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டுள்ளனர்\nசீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் வைத்து இன்று கடத்தப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் போன்று ஆயுதங்களுடன் வந்த நபர்கள், சீன மொழி ஆசிரியர்களை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்ட இருவரும் கணவன்-மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலை தடுக்க முற்றப்பட்ட நபர் ஒருவரும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை..\nசீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு பலுசிஸ்தானில் கடும் எதிர்ப்பு உள்ளதனால் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சீன தூதர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsகடத்தப்பட்டுள்ளனர் சீனா பாகிஸ்தானில் மொழி ஆசிரியர்கள்\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\n“சிந்தனையள் பிழைச்சால் பிறகு சிக்கல் வரும்”\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு\nதென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 27 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nஅமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பொய்யுரைத்துள்ளதாக குற்றச்சாட்டு\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/08/19/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-20T21:07:19Z", "digest": "sha1:RUBGFBPFITXBSLMDDTHOXHTOFR2V7ZOM", "length": 14152, "nlines": 282, "source_domain": "nanjilnadan.com", "title": "அம்ம , அஞ்சுவேன் யான் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nவிலங்கும் பறவையும் மீனும் அன்று →\nஅம்ம , அஞ்சுவேன் யான்\nநீள் இரவை அஞ்சுவேன் யான்\nபழம்பனுவல் , இன்னிசை, சுடரொளி\nகுளிர் , தனிமை , விரகம்\nகருநீல இரவை அஞ்சுவேன் யான்\nஅம்ம, இரவை அஞ்சுவேன் யான்.\nதட்டச்சு : பாலா. சிங்கப்பூர்\nபடத்தொகுப்பு | This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nவிலங்கும் பறவையும் மீனும் அன்று →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-20T22:04:23Z", "digest": "sha1:4HJDUQF5FCGK26QOZWB7IV262UWJJZ7K", "length": 7288, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃவூஜி மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள���ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nசப்பானிய உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/xat-exam-preparation-001649.html", "date_download": "2018-10-20T21:51:18Z", "digest": "sha1:VWJATT2AD2WOFULZF3G75QZC3M22LGYR", "length": 14050, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "எக்ஸ்ஏடி தேர்வு - தயாராவதற்கான எளிய டிப்ஸ் | XAT exam preparation - Tamil Careerindia", "raw_content": "\n» எக்ஸ்ஏடி தேர்வு - தயாராவதற்கான எளிய டிப்ஸ்\nஎக்ஸ்ஏடி தேர்வு - தயாராவதற்கான எளிய டிப்ஸ்\nசென்னை : எக்ஸ்.ஏ.டி தேர்வு மற்ற மேலாண்மை நுழைவுத் தேர்வில் இருந்து மாறுபட்ட தேர்வாகும். எக்ஸ்.ஏ.டி தேர்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். எக்ஸ்.ஏ.டி தேர்வு ஒரு பெரும் சவலான தேர்வாகும். இந்த தேர்விற்கு தயார் ஆகும் மாணவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக இருப்பது அவசியமாகும்.\nஎக்ஸ்.ஏ.டி, தேர்வு அளவு சார்ந்த திறன் மற்றும் தரவு விளக்கம், வாய்மொழி மற்றும் தருக்க திறன், பகுப்பாய்வு சிந்திப்பதும் முடிவெடுப்பதும், கட்டுரை எழுதுதல், பொது விழிப்புணர்வு சோதனை, மாணவர் உளச்சார்பு இலக்கு ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு ஒரு சவாலாக அமைகிறது.\nதொடர்ச்சியான பயிற்சி வெற்றியைத் தேடித் தரும். பகுப்பாய்வு ரீசனிங் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற பகுதிகளை தீர்ப்பது அவசியமான ஒன்றாகும். மாதிரி வினாத்தாள்கள் மற்றும் போலி வினாத்தாள்களை தினமும் தீர்ப்பது மிகவும் முக்கியமாகும். அதனால் உங்களின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.\nஅளவு சார்ந்த திறன் மற்றும் தரவு விளக்கம் ஆகிய பிரிவுகளில் கால்குலேசன் அடிப்படையான கணக்குகள் வரும். அந்தக் கணக்குகளை டிரிக்ஸ் மற்றும் சார்ட்கட் முறையை பயன் படுத்தி எளிய முறையில் தீர்ப்பது பற்றிய அறிவினை மாணவர்கள் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, மாணவர்கள் எப்போதும் கணக்குகளை தீர்க்கும் போது விவேகமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள��� தங்கள் கணித திறனை நன்கு வளர்த்துக் கொள்வதன் மூலம் விரைவாக எழுதலாம் அதிக மதிப்பெண்களையும் பெற முடியும்.\nவாய்மொழி மற்றும் தருக்க திறன் பிரிவில் வாசிக்கும் அறிவை வளர்த்தல், வாக்கியத்தை திருத்துதல், சொல்லகராதி அடிப்படையில் கேள்விகள் (வார்த்தைகள் குழப்பி), உருவாக்குதல், பாரா, மற்றும் தர்க்க ரீதியான காரணங்களுக்கான கேள்விகளை தீர்த்தல் போன்றவற்றை மாணவர்கள் தினமும் பயிற்சிக்க வேண்டும். மாணவர்கள் பாடங்களைப் படிக்கும் போது உருவகப் படுத்தியும், ஒன்றை ஒன்றுடன் தொடர்வு படுத்தியும் புத்திசாலித்தனப் பயன் படுத்தியும் படிக்க வேண்டும். வேகமும் விவேகமும் படிப்பில் இரு கண்கள் போன்றவையாகும்.\nபொதுஅறிவு மற்றும் கட்டுரை எழுதும் பயிற்சி -\nபொது அறிவு மற்றும் கட்டுரை எழுதுவதை அடிக்கடி பயிற்சித்துப் பார்க்க வேண்டும். பொருளாதாரம், வணிகம், நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், ஆசிரியர்கள் மற்றும் விருதுகள் தொடர்பான புத்தகங்களைப் பயன்படுத்தி படிக்க வேண்டும். மனோரமா மற்றும் சமூக பொறுப்புணர்வு புத்தகங்களை வாங்கிப் படிக்கவும்.\n200 வார்த்தைகள் கொண்ட கட்டுரையினை எழுதிப் பழக வேண்டும். கொடுக்கப்பட்ட தலைப்பில் உங்கள் எழுத்துத் திறன். கருத்துத் திறன், விரிவாக்கும் திறனைப் பயன்படுத்தி கட்டுரை எழுத வேண்டும். உங்கள் அறிவுத் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள ஒன்றிக்கும் மேற்பட்ட செய்தித்தாளினை தினமும் வாசிக்க வேண்டும். மாநிலம், மாவட்டம், உள்நாடு மற்றும் வெளிநாடுச் சார்ந்த அனைத்து செய்திகளையும் படித்து அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nநேரம் மேலாண்மை - அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமான நேரம் ஒதுக்க வேண்டும். நேரம் மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெற்றி பெறுவதற்கு தேவையான யுக்திகளில் இதுவும் அவசியமான ஒன்றாகும். கொஞ்சம் கடினமான பகுதிகளைப் படிக்கும் போது அதிகம் நேரம் செலவழித்து நன்குப் படிக்க வேண்டும். தேர்வில் எழுதும் போது அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nதொடர் பயிற்சி இடைவிடா முயற்சி இரண்டும் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க உதவும் ஊன்றுகோல்களாகும்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. வ��றுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/mango-ginger-pickle.html", "date_download": "2018-10-20T21:45:08Z", "digest": "sha1:PK65CN4PBGHLD3CMXPYWWNDOCYN5LM4P", "length": 5593, "nlines": 47, "source_domain": "www.tamilxp.com", "title": "மாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Cooking / Pickle / மாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் மாங்காய் இஞ்சி - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 எலுமிச்சைப்பழம் - 2 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை:\nமாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி விடவும்.\nநீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு கலந்து ஊறவிடவும். நன்றாக ஊறிய பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/04/23101411/1000169/AyuthaEzhuthu.vpf", "date_download": "2018-10-20T21:53:42Z", "digest": "sha1:LG4OYUSEGSTHK3JILZ6IXDZ3JG375UFG", "length": 11504, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "சமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் ? - ஆயுத எழுத்து 21.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் - ஆயுத எழுத்து 21.04.2018\nஆயுத எழுத்து 21.04.2018 சமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் சமூக ஊடக சர்ச்சையில் சிக்கும் பா.ஜ.க தலைவர்கள் யாருக்கும் வக்காலத்து இல்லை-அமைச்சர் ஜெயகுமார் காவிரி விவகாரத்தை திசைதிருப்ப முயற்சி - கட்சிகள்..\nஆயுத எழுத்து - 21.04.2018\nசமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் சிறப்பு விருந்தினர்கள் சந்தோஷ்,சாமானியர்/வானதிஸ்ரீநிவாசன் பா.ஜ.க//மகேஷ்வரி,அதிமுக//விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ நேரடி விவாத நிகழ்ச்சி..\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி...\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி... சிறப்பு விருந்தினராக - சேக் ஃபரீத், சாமானியர்// பரத், பத்திரிகையாளர்// கோவை சத்யன், அதிமுக// கண்ணதாசன், திமுக\nஆயுத எழுத்து - 03.09.2018 - கள்ளக்காதல் கொலை:சமூக பிரச்சனையா \nஆயுத எழுத்து - 03.09.2018 - கள்ளக்காதல் கொலை:சமூக பிரச்சனையா தனிநபர் பிரச்சினையா சிறப்பு விருந்தினராக முருகன் ஐ.ஏ.எஸ், அஜிதா வழக்கறிஞர், லஷ்மி ராமகிருஷ்ணன் சுபா சார்லஸ்..\nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன \nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க,.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி...\nஆயுத எழுத்து - 21.06.2018 ராகுல்-கமல் சந்திப்பு : திமுக அணியில் விரிசலா \nசிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க, கோபண்ணா, காங்கிரஸ், ரங்கராஜன் ஐ.ஏ.எஸ்,மக்கள் நீதி மையம், ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்..\nஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்கள் முருகன்,ஐஏஎஸ் அதிகாரி(ஓய்வு), குமரகுரு, பா.ஜ.க, ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..\nஆயுத எழுத்து - 14.05.2018 வரைவு செயல்திட்டமும் காவிரி வழக்கும்\nஆயுத எழுத்து - 14.05.2018 வரைவு செயல்திட்டமும் காவிரி வழக்கும்\nமாறி மாறி ஊழல் புகார்:யார் பக்கம் நியாயம் - ஆயுத எழுத்து 20.10.2018\nமாறி மாறி ஊழல் புகார்:யார் பக்கம் நியாயம் - ஆயுத எழுத்து 20.10.2018 சிறப்பு விருந்தினராக : மோகன்,சாமானியர் // ப்ரியன்,பத்திரிகையாளர் // அப்பாவு,திமுக // ஜவகர் அலி,அதிமுக ஆதரவு\nசபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா விளம்பரமா \nசபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா விளம்பரமா ஆயுத எழுத்து 19.10.2018 சிறப்பு விருந்தினராக : அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி // குணசங்கர், சாமானியர் // அருணன், சி.பி.எம்..\n(18/10/2018) ஆயுத எழுத்து : சபரிமலை போராட்டம் : பக்தி உணர்ச்சியும், சட்ட நீதியும்...\n(18/10/2018) ஆயுத எழுத்து : சபரிமலை போராட்டம் : பக்தி உணர்ச்சியும், சட்ட நீதியும்... சிறப்பு விருந்தினராக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // கல்பனா, சாமானியர் // கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஅ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் \nஅ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் ஆயுத எழுத்து 17.10.2018 சிறப்பு விருந்தினராக : கோவை செல்வராஜ், அதிமுக // செந்தமிழன், தினகரன் ஆதரவு // ரமேஷ், பத்திரிகையாளர் // ���ாமசந்திரன், அதிமுக தொண்டர்...\nசபரிமலை, மீடூ பிரச்சனை: தீர்வு என்ன \nசபரிமலை, மீடூ பிரச்சனை: தீர்வு என்ன ஆயுத எழுத்து 16.10.2018 சிறப்பு விருந்தினராக : முருகன் ஐஏஎஸ்,அரசு அதிகாரி(ஓய்வு) // ஓவியா, செயற்பாட்டாளர் // குமரகுரு, பா.ஜ.க // செண்பகம், சாமானியர்..\nகமலின் அரசியல் கணக்கு எடுபடுமா \nகமலின் அரசியல் கணக்கு எடுபடுமா ஆயுத எழுத்து 15.10.2018 சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக // வசந்தி ஸ்டான்லி, திமுக // மகேந்திரன், சாமானியர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10196/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2018-10-20T21:42:04Z", "digest": "sha1:TH6JY4MH7EE2D7LNSCJOYT4YSEBIESXZ", "length": 13629, "nlines": 166, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Lipstick பாவிக்கும் பெண்களுக்கு மட்டும்.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nLipstick பாவிக்கும் பெண்களுக்கு மட்டும்....\nஇக்கால பெண்கள் பெரும்பாலும் ஒப்பனையை அதிகமாக விரும்புவர்களாக இருப்பார்கள்.\nஎனினும் பல பெண்கள் தமக்கு ஏற்ற உதட்டுச் சாயங்களை தெரிவு செய்வதில்லை.\nஇதனால் பலரின் அழகு வெளிப்படுவதில்லை.\nஎனவே எமது சருமத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு, உதட்டுச் சாயங்களை தெரிவு செய்ய வேண்டும்.\nபளபளப்பான லிப் கலர், கறுப்பு நிறத்திற்கு எடுப்பாக இருக்கும்.\nசிவப்பாக இருக்கும் பெண்கள் லேசான கலர்களை பாவித்தால் நன்மை.\nஆனால் லிப் கலர் பயன்படுத்தாத வெற்று உதடுகள், இன்னும் அழகாக இருக்கும்.\nஉங்கள் உதடுகள் கருமையாக இருப்பதாக உணர்ந்தால், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய அளவு பவுண்டேஷன் பயன்படுத்துங்கள்.\nஇதனால் உங்கள் நிறம் பளிச்சென்று இருக்கும். பழுப்பு, மரூன், மகோகனி, போன்ற ந���றங்களை தவிர்க்கலாம்.\nஇந்த நிறங்களை பயன்படுத்துவதால் உங்கள் முகம் மேலும் கருமையாக தோன்றலாம்.\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nஅதிகாரம், புகழ் இருந்தால் இன்னும் ஆயிரம் வைரமுத்துக்கள் வருவார்கள் ; லட்சுமி ராமகிருஷ்ணன்\nபெண்கள் அனுசரித்துப் போவதை நிறுத்துங்கள் ; எச்சரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆண்களுக்கும் பாலியல் தொல்லை ; சின்மயி விவகாரத்தில் அடுத்த பிரபலம்\nதகாத உறவு கொள்வது சட்டப்படி குற்றமில்லை - அதிர்ச்சியை தந்த தீர்ப்பு.\nஸ்ரீ ரெட்டி வலையில் மற்றுமொரு நடிகை\nசபரி மலையில் பெண்களுக்கு தனி வரிசையா\nகர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பில் அவுஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இயற்கை வழிமுறைகள் இதோ...\nவிஜய் சிறந்த மனிதர் ; தனியார் கல்லூரியில் இசை வெளியீடு ; கீர்த்தி சுரேஷ்\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்கள��ு சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/righteous-in-christ/", "date_download": "2018-10-20T22:05:54Z", "digest": "sha1:AOFOAPICBBUDZPT7JZSZRYYFUSJ3M5WA", "length": 7539, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கிறிஸ்துவுக்குள் நீதிமான் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nமே 23 கிறிஸ்துவுக்குள் நீதிமான் நீதி 10:1-32\nதுன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை” (நீதி 10:30)\nநீதிமான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை. ஏனென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாய் இருக்கிறோம். கிறிஸ்து ஒருக்காலும் அசைக்கப்பட முடியாதவர். இந்த உலகத்தின் மனிதர்கள், அஸ்திபாரம் இல்லாத கட்டிடத்தைக் போன்றவர்கள். அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு மேலோட்டமாக செழிப்பும், மிகவும் பிரமாண்டமாகக் காணப்பட்டாலும் அது இந்த உலகத்தோடு ஒழிந்துபோம். எனவேதான் “சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்” (நீதி 10:25) என்று தேவன் சொல்லுகிறார்.\nஆனால் நீதிமான் நித்திய அஸ��திபாரம் உள்ளவன். அவன் நித்தியத்திற்காக அஸ்திபாரம் போடப்பட்டவனும், நித்தியத்தில் கிறிஸ்துவோடு வாழும்படியாகவும் தெரிந்துகொள்ளப்பட்டவன். ஆகவே அவன் அசைக்கப்படுவதில்லை. எனவேதான் சங்கீதக்காரன் இவ்விதமாக “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங் 16:8) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை எப்பொழுதும் பாதுகாக்கிறவராக இருக்கிறார், ஆகவே அவருடைய மக்கள் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை. மேலும், ” கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்” (சங் 37:28) என்றும் “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” (37:29) என்றும் சங்கீதக்காரன் சொல்லுகிறான்.\nநீதிமான்கள் இந்த உலகத்தில் தங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாய் இருப்பார்கள் என்பது இதின் அர்த்தம். ஒருவேளை நாம் நீதிமான்கள் அதிக செல்வசெழிப்பாக இந்த உலகத்தில் வாழுவார்கள் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் ஆவிக்குரிய காரியங்களை இந்த பூமியில் வாழும்பொழுது சுதந்தரித்துக் கொண்டு என்றைக்கும் நித்தியத்தில் தேவனோடு உறவுகொள்ள ஆயத்தப்படுகிறார்கள். ஆகவேதான் மேலும் சங்கீதக்காரன் “நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்” (சங் 112:6) என்று சொல்லுகிறார். நாம் கிறிஸ்துவுக்குள் நீதிமானாக்கப்பட்ட பாவிகளா இல்லையேல் சிலுவையின் முன் தாழ்த்துவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36203-cyclone-ockhi-killed-4-in-kanyakumari.html", "date_download": "2018-10-20T21:05:18Z", "digest": "sha1:2P7MJIJDCTHEFZCWUIBPEUVABY2TJW6V", "length": 8915, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு | Cyclone Ockhi Killed 4 in Kanyakumari", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அ��தூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\n‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு\nஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக் காற்று வீசி, மரம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியுள்ளது. புயலின் காரணமாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஓகி புயலுக்கு மரம் விழுந்ததில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாகர்கோவிலில் மரம் விழுந்து 2 பேரும் மலையடி என்ற இடத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புயலின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் தேர்தல்: கண்காணிப்புக்கு துணை ராணுவப்படை அழைப்பு\n‘தீரன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிவி பழுதுபார்க்க வந்து பாலியல் தொல்லை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் 11 ஆண்டுகள் கழித்து சிக்கினார்\nஎச்சரிக்கை வீடியோ‌ வெளியீடு : கடலோர காவல்படை\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\nபரோட்டா சாப்பிட்டுவிட்டு அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்..\n50 வருடங்கள், 27,000 மரங்கள் : ஒரு ரியல் ஹீரோ \nவால்பாறையில் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் புகுந்த நீர்: மக்கள் தவிப்பு\nகன்னியாகுமரியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: மக்கள் அவதி\nகன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகர் தேர்தல்: கண்காணிப்புக்கு துணை ராணுவப்படை அழைப்பு\n‘தீரன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzEzMA==/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-20T21:30:42Z", "digest": "sha1:KRKQRVMM2GU4K4TVFJI6MYQZUFMYPW7I", "length": 6016, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கர்நாடக தேர்தல் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nகர்நாடக தேர்தல் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி\nதமிழ் முரசு 5 months ago\nபெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக போட்டியிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் (1), மஜத (1), இந்திய குடியரசு கட்சி (4), சிபிஎம் (1), அதிமுக (4), ஆம் ஆத்மி(2) உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும், சுயேச்சையாகவும் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் சார்பில் மேயர் சம்பத் ராஜ் சி. வி. ராமன் நகரிலும், மஜத சார்பில் கோலார் தங்கவயலில் மு.\nபக்தவசலம், இந்திய குடியரசு கட்சியின் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தோல்வி கண்டனர்.\nஇதுதவிர அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சியின் 2 வேட்பாளர்கள், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட 11 தமிழ் வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.\nஇதில் ஆம் ஆத்மி, அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nகஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி\nசிக்கல்:காணை நோய்க்கு பலியாகும் மாடுகள்:தடுப்பூசி போட்டும் பிரச்னை\nஉர மையம் அமைக்க எதிர்ப்பு:திட்டத்தை கைவிட்ட மாநகராட்சி\n தள்ளுபடி, சலுகைகளில் போட்டா போட்டி:கோவையை தொற்றியது தீபாவளி உற்சாகம்\nஅன்னூரின் மேற்குப் பகுதியில் விடிய விடிய பெரு மழை நிரம்பிய நீர்நிலைகள்; நீர் சூழ்ந்த குடியிருப்புகள்\nமாநில எல்லையிலுள்ள கிராமங்களின் தாகம் தீருமா ஆனைமலைக்கு புதிய குடிநீர் திட்டம்\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTI2MQ==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-20T21:31:46Z", "digest": "sha1:IQQCMRE26DJPZJKM3OATO7DBKPO5DNZD", "length": 4293, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுதந்திர தினத்தை முன்னிட்டு மது கடைகள் திறக்க தடை விதிப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மது கடைகள் திறக்க தடை விதிப்பு\nசென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி மதுக்கடைகளை திறக்க தடை விதித்து சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல் மற்றும் கிளப் என அனைத்து வகையான கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nகஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள��� போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி\nதிருப்பதி உண்டியலில் ரூ.1.21 கோடி காணிக்கை\nடெல்லியில் நரேந்திர மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முக்கிய பேச்சுவார்த்தை\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : ரயில் விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்\n850 விவசாயிகளின் ரூ.5.50 கோடி கடனை செலுத்தினார் அமிதாப்\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2012/12/", "date_download": "2018-10-20T22:31:05Z", "digest": "sha1:FPZHNO65UYSHRATTDZUCWUDJ5QGBWHWP", "length": 19829, "nlines": 581, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: December 2012", "raw_content": "\nதேடிக் காதல் நிதம் தின்று...\n‘தேடிக்காதல் நிதம் தின்று... ’ என்ற தலைப்பில் முகநூலில் இந்த ஆண்டில் எழுதிய கவிதைகளில் சில இங்கே...\nநீ கவிஞன் டா என்று\nZ ம் X ம் ஒரே அழுகை\n(இது மட்டும் கொஞ்சம் வம்பாக எழுதியது)\nசொன்னது சுரேகா.. வகை கவிதை 9 மறுமொழிகள்\nதேடிக் காதல் நிதம் தின்று...\nவிஸ்வரூபம், எக்ஸ்பிரஸ் மால்..இன்ன பிற..\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/03/19/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8815/", "date_download": "2018-10-20T21:45:49Z", "digest": "sha1:WBXBKRWWORHFROA4UK25CXUVY67QEEWR", "length": 15265, "nlines": 283, "source_domain": "nanjilnadan.com", "title": "சதுரங்ககுதிரை 15 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி\nஈவிரக்கமில்லாமல் மனுசனை அடிச்சு நொறுக்குகது…….பாவப்பட்டவனை கொடுமைப்படுத்துகது….உனக்கும் எனக்குமாக குரல் கொடுப்பவனை லாட்டியால் அடிக்கது……இதெல்லாம் நியாயம்தானா\nநாங்க வெறும் கருவிதான்…அடிண்ணு ஆர்டர் கொடுத்தா அண்ணன் தம்பி பார்க்க முடியுமா இங்லீஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம், காங்கிரஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம்……ஜனதா சர்கார்லேயும் அடிச்சோம்…..கம்யூனிஸ்காரன் சர்கார்லயும் பெங்கால்ல அடிக்கத்தானே சாப் செய்தான்…\nமுன்கதை : சதுரங்க குதிரை\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், சதுரங்க குதிரை, நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி\n3 Responses to சதுரங்ககுதிரை 15\nபம்பாய் வாழ்க்கை பற்றிய அருமையான பதிவு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் த���ரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-20T21:43:51Z", "digest": "sha1:BEVWGZ3FIZGS6R54CXZR2NCG2DYKX4HY", "length": 14887, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித தோமையார் மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித தோமையார் மலை (St. Thomas Mount) என்பது பரங்கிமலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு சிறு மலை ஆகும். இப்போது இது சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை விமான நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது.\nகிறித்தவ சமயத்தை முதன்முதல் இந்தியாவுக்குக் கொணர்ந்தவர் இயேசுவின் சீடரான புனித தோமா என்பதும், அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக இம்மலையில் உயிர்நீத்தார் என்பதும் மரபுவழிச் செய்தி. அதன் அடிப்பட���யில் இம்மலை புனித தோமையார் மலை என்னும் பெயர் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: சாந்தோம் பெருங்கோவில் (சென்னை)\nபோர்த்துகீசியரின் வருகையைத் தொடர்ந்து இம்மலைப் பகுதியில் பல கிறித்தவர்கள் குடியேறினர். 300 அடி உயரத்தில் உள்ள அம்மலைமீது போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் 1523ஆம் ஆண்டில் அழகியதொரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்.\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986, பெப்ருவரி 5ஆம் நாள் இம்மலைக் கோவிலைச் சந்தித்தார்.\nபுனித தோமையார் மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் அலுவலர் பயிற்சி அக்காதெமி (Officer Training Academy [OTA]) அமைந்துள்ளது. அங்கே தொடருந்து நிலையமும் இப்பெயருடன் விளங்குகிறது.\nஅலுவலர் பயிற்சி அக்காதெமி, மணப்பாக்கம் ஆலந்தூர்\nபழவந்தாங்கல், சென்னை விமான நிலையம் ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் புனித தோமையார் மலை தொடருந்து நிலையம், வேளச்சேரி\nபுனித தோமையார் மலையில் அமைந்த கோவில்[தொகு]\nதோமையார் மலைமீது அமைந்த கோவில் குழந்தைப் பேறு எதிர்பார்க்கும் அன்னை மரியாவுக்கு (Our Lady of Expectation) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த இடத்தின்மீது இக்கோவிலைப் போர்த்துகீசியர் கட்டியெழுப்பினர் (ஆண்டு: 1523). கோவிலின் முதன்மைப் பீடத்தின் கீழ் அவ்விடம் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. 15545 மலையடிவாரத்தின் வடக்குப் பக்கத்தில் உயர்ந்தெழுகின்ற கோபுர வாசல்கள் நான்கு உள்ளன. அவற்றின் அருகே ஒரு பெரிய சிலுவை உள்ளது. அதில் 1547 என்னும் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சியைச் சென்றடைய 160 படிகள் கொண்ட படிக்கட்டு செதுக்கப்பட்டுள்ளது.\nமலையில் ஏறிச் செல்லும்போது படிகளின் அருகே நெடுகிலும் இயேசுவின் துன்பங்களையும் சாவையும் சித்தரிக்கின்ற சிலுவைப் பாதை சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பயணியர் மேலே ஏறிச் செல்லும்போது சிலுவைப் பாதை வேண்டல் நிகழ்த்துவது வழக்கம்.\nபுனித தோமையார் மலையிலிருந்து சென்னை நகரத்தின் ஒட்டுமொத்தப் பார்வை\nபுனித தோமையார் மலை - கோவில்\nகோவில் உள்ளே - \"குழந்தைப் பேறு எதிர்பார்க்கும் அன்னை மரியா\" பீடம்\nகோவில் வெளியே - சிலுவையில் இயேசு\nபுனித தோமையார் உருவச் சிலை\nதமிழ்நாட்டில் உள்ள கிறித்தவக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2018, 01:32 மணிக்���ுத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/10/13150828/Micro-Silica-for-Buildings-Strength.vpf", "date_download": "2018-10-20T22:12:41Z", "digest": "sha1:KXMG6BCDMV4MT6P2DEOSWXSTEADEO4PG", "length": 10695, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Micro Silica for Buildings Strength || வானுயர் கட்டுமானங்கள் வலிமைக்கு ‘மைக்ரோ சிலிக்கா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவானுயர் கட்டுமானங்கள் வலிமைக்கு ‘மைக்ரோ சிலிக்கா’ + \"||\" + Micro Silica for Buildings Strength\nவானுயர் கட்டுமானங்கள் வலிமைக்கு ‘மைக்ரோ சிலிக்கா’\nகான்கிரீட் கொண்டு அமைக்கப்படும் உயரமான கட்டிடங்களில் கண்ணுக்கு தெரியாத ‘மைக்ரோபோர்ஸ்’ என்ற நுண் துளைகள் காரணமாக கம்பிகளில் அரிப்பு ஏற்படுகிறது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 15:08 PM\nஅதை தவிர்க்க, பல நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட் டதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட பொருள் ‘ரீ-இன்போர்ஸ்டு பைபர்’ அமைந்துள்ள வலிமையான ‘மைக்ரோசிலிக்கா’ஆகும்.\nஒரு கிலோகிராம் ‘மைக்ரோ சிலிக்காவில்’ லட்சக்கணக்கான ‘பைபர் ரீ-இன்போர்ஸ்டு’ மூலக்கூறுகள் உள்ளதால், கட்டிட நீராற்றல் செய்யும்போது நுண்ணிய சுருக்க விரிசல்கள் ஏற்படாமல் கட்டிடம் பாதுகாக்கப்படுகிறது.\nமேலும், கான்கிரீட் கலவைகளில் உள்ள மூலப்பொருட்களை வலிமையாக இணைப்பதன் மூலம் கான்கிரீட் அமைப்புகளின் வளைவுத் திறன், அமுக்கத் திறன் மற்றும் இழுவிசைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கவும் உதவுகிறது.\n1. குழாய்கள் அமைப்பில் பல நிறங்கள்\nவளர்ந்த மேலை நாடுகளில் குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளின்போது பொருத்தப்படும் குழாய்கள் வெவ்வேறு நிறங்களில் அமைந்திருக்கும்.\n2. கடனுக்கான தவணை முறையில் வங்கிகள் அளிக்கும் சலுகை\nவங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களை அவற்றிற்குரிய தவணை காலம் வரையில் அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை மாதாமாதம் தவறாமல் செலுத்தி வரவேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகும்.\n3. வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் கட்டுமான வல்லுனர்கள்\nகட்டிட கலையில் இன்றைய நவீன உலகம் வியக்கும் ஆச்சரியப்படும் விதத்தில் தொழ���ல்நுட்ப முறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர்.\n4. கட்டிட பணிகளில் சிக்கனம் அவசியம்\nகட்டுமான பணிகளுக்கான பொருள்கள் வாங்குவதை யும், அவற்றை பணி இடத்துக்கு சரியான நேரத்திற்கு கொண்டு சேர்ப்பதிலும் கச்சிதமாக செயல்பட வேண்டும்.\n5. ஆவணங்களில் சில வகைகள்\nவீடு - மனை உள்ளிட்ட சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்கள் பல்வேறு வகைகளாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பற்றிய விவரங்களை கீழே பார்க்கலாம்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. சிறிய சமையலறையின் இட வசதிக்கான குறிப்புகள்\n2. இணையதளம் மூலம் அடுக்குமாடி நிர்வாக பணிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/14015419/One-Day-Against-Sri-LankaEngland-team-win.vpf", "date_download": "2018-10-20T22:23:11Z", "digest": "sha1:LQX7UZJKBFPNBIMJXGBEPV5VHPEK42QP", "length": 12865, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "One Day Against Sri Lanka: England team win || இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி + \"||\" + One Day Against Sri Lanka: England team win\nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 02:30 AM\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. கேப்டன் இயான் மோர்கன் (92 ரன், 91 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோ ரூட் (71 ரன்) அரைசதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 300 ரன்களை தாண்டுவது போல் சென்ற நிலையில் அவர்களை கட்டுப்படுத்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். 2014–ம் ஆண்டுக்கு பிறகு அவர் ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.\nதொடர்ந்து ஆடிய இலங்கை அணி 29 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. அப்போது தனஞ்ஜெயா டி சில்வா (36 ரன்), திசரா பெரேரா (44 ரன்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறை பின்பற்றப்பட்டது. இதன்படி 29 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இதனால் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 3–வது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி கண்டியில் நடக்கிறது.\n1. துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு அடிப்படை வசதி - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி\nபுதுவை கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்துள்ளார்.\n2. ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு\nஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.\n3. இங்கிலாந்து - இலங்கை ஒரு நாள் போட்டி மழையால் ரத்து\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.\n4. இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\n5. உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டர்சி ஷார்ட் 257 ரன்கள் குவித்து சாதனை\nஆஸ்திரேலியாவில் ஜே.எல்.டி. கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\n2. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/10/13004320/Jr-Hockey-Indian-team-defeat-to-England.vpf", "date_download": "2018-10-20T22:13:32Z", "digest": "sha1:A53VF2WQZIJTS3IFX7CP4OPK6VCL4LFA", "length": 9682, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jr. Hockey: Indian team defeat to England || ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி + \"||\" + Jr. Hockey: Indian team defeat to England\nஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி\nஜூனியர் ஆக்கி போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:00 AM\n6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக 4 வெற்றிக்கு பிறகு இந்தியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (12 புள்ளி), இங்கிலாந்து (10 புள்ளி) அணிகள் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இன்று மீண்டும் சந்திக்கின்றன.\n1. இலங்கை - இங்கிலாந்து 2-வது ஆட்டத்தில் இன்று மோதல்\nஇலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2-வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.\n2. மேற்கு இந்திய தீவுகளுக்கு எ���ிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.\n3. ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது\n4. ஜூனியர் ஆக்கி: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஜூனியர் ஆக்கி போட்டியில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.\n5. முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வெஸ்ட் இண்டீஸ் திணறல்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி, ஜடேஜாவின் சதத்தின் உதவியுடன் 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\n2. ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=36&cat=3", "date_download": "2018-10-20T21:26:32Z", "digest": "sha1:QQZA45JKPKVR5ROUT25U6AJQDKHMV7Y4", "length": 8094, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nசட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது\nபுல்மோட்டை, கொடுவகட்டுமலை கடற்பிராந்தியத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதே\nதிருகோணமலையில் கைகலப்பு; மூவர் காயம்\nதிருகோணமலை, ஜமாலியாப் பகுதியில் நேற்றுக் (17) காலை இரண்டு தரப்பினர்களுக்கு\nமுச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்\nகிண்ணியா, பைஷால் நகரில் நகர் 55 டைனமைட் வெடிபொருள் கட்டுகள் திருகோணமலை பிராந்திய\nபுளியமரத்தை வெட்டியதால் ஏற்பட்ட விபரிதம் ; தந்தை,தாய், மகன் மூவரும் வைத்திய��ாலையில்\nதந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் வீட்டுக்குப் பின்புறமாக இருந்த வளாகத்தில் காணப்பட்ட புளியமரத்தை வெட்டிக்கொண்டிருந்தனர்.\nமறந்த மைத்திரி ; இடிந்து விழும் நிலையில் பாலம் (படங்கள்)\nஜனாதிபதியானதும் குறிஞ்சாக்கேணிப்பாலத்தைப் புனரமைத்துத் தருவதாகவும் கூறியிருந்தார்\nதிருகோணமலை கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய கடற்படையினர்\nதிருகோணமலை நிலாவெளி, கோபாலபுரம் பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மூழ்கிய பெண்ணொருவரை\nஊர்காவல் படை வீரர் பொலிஸ் விசேட புலனாய்வுப்பிரிவினரால் கைது\nதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கால்நடைகள் தொடச்சியாக காணாமல்\nசமீபத்தில் திருமணம் முடித்தவருக்கு காத்திருந்த விபரிதம் (படங்கள்)\nஈச்சந்தீவு பிரதேசத்தில் ஆலங்கேணி பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில்\nமதுபோதையில் முச்சக்கரவண்டி சாரதிக்கும் முச்சக்கரவண்டிக்கும் சேதம்\nதிருகோணமலை கல்லாறு -தெஹியத்த வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த\nமட்டு இந்துக்களால் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழா\nஈழத்தில் புகழ்பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றாக திகழும் திருகோணமலை\nமனிதாபிமானம் கொடுத்த பரிசு மரணம்\nமூதூர், பாலநகரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் வாஹீத் (வயது 60) என்பரே, பாம்பு தீண்டி\n அவ்வை நகர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோவிலில் அம்மன் சிலை திருட்டு\nதிருகோணமலை, பன்குளம் அவ்வை நகர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crashonsen.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-10-20T22:14:40Z", "digest": "sha1:B7URTZCYRV4HYMW3G64DZUT25OLHGIUT", "length": 14737, "nlines": 142, "source_domain": "crashonsen.blogspot.com", "title": "Great mind at work!: ஷ்ராவனியின் டயரி", "raw_content": "\nகல்யாணம் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்,எனக்கும் அப்படியே.புதுக் கணவன்,புதிய உறவுகள்,புதிய அனுபவம் மட்டுமில்லாமல்,புதிய நாடும்.முதல் விமானப் பயணம்.புதுத் தாலி மஞ்சள் நிறத்தில் எடுப்பாக இருந்தது.மார்பில் பட்டு குறுகுறுத்தது.ஏர்போர்ட்டிலும் அம்மா அதையே சொன்னாள்.\n\"மூணாவது மாசத்தில் மறக்காம தாலிய கழட்டி மாத்தனும்டீ,சுகன்யாக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டல\"\n\"இதோட பத்தாவது முறையா சொல்லிட்டமா, எனக்கு தெரியும்மா\"\nஅப்பாதான் கண்கலங்கினார்.அம்மா அழுத்தமானவள்,எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொள்வாள்.\nவிமானத்தில் சீட் பெல்ட் போட்டுவிட்டான் ரகு.டேக்-ஆப் ஆகும் போது பயமாக இருந்தது.தன்னிச்சையாக ரகுவின் கைகளை இறுக பிடித்துக்கொண்டேன்.அன்னியோன்யமாக அணைத்துக் கொண்டான்.சந்தோசமாக இருந்தது.புதுத் தம்பதிகளுக்கே உரித்தான கல்யாண அசதி,அப்படியே தூங்கிவிட்டேன்.லண்டன் ஹீத்துரு வந்தபோது தான்,அவன் தோளில் தலைசாய்த்து படுத்திருந்த என்னை எழுப்பினான்.புது மனிதர்கள்,புது கலாச்சாரம்,புது வாழ்க்கை,புது கணவனோடு, பத்து நாளே தெரிந்த ரகுவுடன், லண்டன் என்னை வரவேற்றது.\nஇமிக்ரேசனில், அந்த வெள்ளைக்கார யுவதி,\n, யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் அட்டயர்\",\nஎன்றாள்.வெட்கப் பூரிப்பில் தாங்க்ஸ் என்றேன்.\nஅரை மணி நேர கார் பயணத்திற்கு பின், அமைதியான சப்-அர்ப்பில்,ஓடு வேயப்பட்டஅழகான வீட்டின் முன் கார் நின்றது.ரகு தான் வீட்டை திறந்தான்.சூட்கேஸ்களை எடுத்துவந்தான்.நான் பிரமித்து நின்றேன்.அப்படியே கைகளை கட்டிக்கொண்டு, புதுக் காற்றை சுவாசித்தேன்.சூரியனின் இளஞ்சூட்டையும்,குளிரையும் ஒருசேர ரசித்தேன்.\nபிப்ரவரி மாதத்தின் அழகான ஒரு மாலைப் பொழுது அது.வரவேற்க உற்றார், உறவினர் இல்லை.ஆரத்தி எடுக்க யாரும் இல்லை.\n\"வெல்கம் புதுப்பொண்டாட்டி.இது தான் நீ இருக்கப் போகும் குட்டி அரண்மனை\"-என்று அரண்மனை சேவகன் போல் தலை சாய்த்து வரவேற்றான்.வலது கால் எடுத்து வைத்து நுழைந்தேன்.இந்த... இந்த... தருணம் சந்தோசமானது. எல்லா புதுப்பெண்ணும் இ ந்த தருணத்தின் இனிமையை நிச்சயம் அனுபவித்த��� இருப்பீர்கள்\nபுதுப்புடவை சரசரக்க,கை வளையல் சிணுங்க,புதுத்தாலி மார்பில் அழுந்த,என்னை இழுத்து,அணைத்து ஆத்மார்த்தமாக நெற்றியில் முத்தமிட்டு,காதலுடன் உதட்டைக் கடந்து, அப்புறம் அந்த புதுத்தேடலை,அந்த புது அனுபவத்தை,கொஞ்ச கொஞ்சமாய்...இந்த தருணத்தையும்....உடை சரி செய்துக் கொண்டு,ரகுவிடம் இருந்து விடுவித்துக்கொண்டு, சாளரம் திறந்து அழகான தோட்டத்தை ரசித்தேன்.பெயர் தெரியாத அந்த பறவை \"கீச் கீச்\" என்று என்னை அழைத்தது.சந்தோசம் திகட்டியது.அதிகாலை வானத்தை ஓவியமாக வரைந்தது போல்,வாழ்க்கை அழகாக இருக்கிறது.\n\"ஷ்ராவனி, உனக்காக நான் போட்ட முதல் காஃபி\"-என ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினான்.\nரகு அலுவலகம் சென்றவுடன்,வீட்டை சுத்தம் செய்வேன்.வீட்டிற்கு அம்மாவிடம் போன் பேசுவேன்,தஞ்சாவூரில் இருக்கும்,சுகன்யா அக்காவிடமும்,சாஹம்பரியிடமும் பேசுவேன்.கொஞ்சம் டிவி பார்ப்பேன்.கொஞ்சம் அழுவேன்.\nவார விடுமுறையில் லண்டன் முருகன் கோவில் போவோம். முருகனிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டு உயிர் எடுப்பான்.இரவு ஈஸ்ட் ஹாம் சரவண பவனில் சாப்பிடுவோம்.ரகுவிற்கு பிடித்தது எது,பிடிக்காதது எது என கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்கிறேன்.காரில் போகும் போது \"உன் சிரிப்பினில்\"-பச்சைகிளி முத்துச்சரம் பாடல் ரசித்துக் கேட்கிறான்.அடிக்கடி என்னைப் பார்த்து முணு முணுக்கிறான்.எண்பதுகளில் வந்த இளையராஜா பாடல் விரும்பிக்கேட்கிறான்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வரும் ராகிணிஸ்ரீ-யை ரசிக்கிறான்.அவள் உன்னை விட அழகு என என்னை வம்பிற்கு இழுக்கிறான்.மான்செஸ்டர் யுனைட்டட் அணியை சப்போர்ட் செய்கிறான்.சில சமயம் கொஞம் பியர்.கார்டன் ராம்சே சமையலையும்,எக்ஸ்-பேக்டார் நிகழ்ச்சிகளையும் அவனுடன் சேர்ந்து நானும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.\nசிலசமயம் அவனுடைய நெருங்கிய நண்பர்களின் பார்ட்டிக்கு அழைத்து செல்கிறான்.டான்ஸ் ப்ளோரில் எல்லோருடனும் டான்ஸ் ஆடுகிறான்.ஒருமுறை,தனியே நின்று அவனை ரசித்துக்கொண்டிருந்த என்னை , இழுத்து,இடை பற்றி, அந்த மங்கிய வெளிச்சத்தில்,மனோகரமாய் சிரித்து,காதருகே கிசுகிசுத்தான்,\n\"ஷ்ராவனி உன்னைப் போல் அழகான ஒரு பெண் குழந்தை வேண்டும்\", என்று.\nஇது ஏகாந்தம்.இது எனக்கு வாழ்வின் உன்னதம்.\nபாரதி சொன்னது போல எத்தனைக் கோ���ி இன்பம் வைத்தாய் இறைவா\nநான் லண்டனில், எனது கணவனோடு சந்தோஷமாகவே இருக்கிறேன்.என்னை விட்டு பிரிந்த காதலனும்,அவனது மனைவியோடு சந்தோஷமாகவே இருப்பான்.ஏறக்குறைய சந்தோஷமாகவே இருப்பான்\nராஜா தி ராஜா - இலண்டன் O2 இளையராஜா இசை நிகழ்ச்சி\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nசிங்கப்பூர் ஒலி 96.8 -ல் நான் ரசித்த பாடல்.\nகடந்த ஆண்டின் கடைசி பத்து தினங்கள்..\nஆயிரமாயிரம் பிணங்களின் நடுவில் நின்று கேட்கின்றோம். காங்கிரசுக்கு வோட்டுப் போடாதீர்கள்.\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உதவலாம்\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..\nமன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா\nNoam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-158681683", "date_download": "2018-10-20T21:48:42Z", "digest": "sha1:QD6J3D2GBBJNPSUTJ2TRYNEZ4DF5INLV", "length": 9750, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "மார்ச்10", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு பெரியார் முழக்கம் - மார்ச்10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமதமாற்றம்: பெரியார் கருத்து என்ன\nதோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்\nபெரியார் எழுத்துகளைத் தவிர 139 நூல்கள் அரசுடைமை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபுரோகிதம், மதம், பார்ப்பனியம் எழுத்தாளர்: பெரியார்\nதிணறும் இந்து முன்னணிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅதிகாரமற்ற அலங்கார சட்டமன்றம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஉயர்கல்வி இடஒதுக்கீடு பறி போகிறது\nபழமொழிக் கவிதைகள் எழுத்தாளர்: ஜெயபாஸ்கரன்\nகழுதைக்கு ‘புரோகிதம்’ எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nகடவுள் இல்லை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘பெண்ணுரிமையை வாழ்வியலாக்குவோம்’ எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\n‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மீது புகார்; நீதிபதிகள் ஏற்க மறுத்தனர் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஅன்று பெரியார் கூறினார்; இன்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2014/08/what-is-freedom-in-your-mind.html", "date_download": "2018-10-20T22:14:36Z", "digest": "sha1:GS264CCWGX5N7IN27RV7CIEQMGBTPJL6", "length": 33370, "nlines": 432, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: சுதந்திரம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nசுதந்திரம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nவலை உறவுகளுக்கு வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையப்பக்கம் திரும்பியிருக்கிறேன். அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியில் கலந்து கொண்டேன். அங்கு வகுப்பு எடுத்த அன்பு சகோதரர் திரு.மகாசுந்தர் அவர்கள் பகிர்ந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nசுதந்திரம் பற்றி ஒவ்வொரு துறையினரும் எவ்வாறு சொல்வார்கள் என்பது பற்றிய திரு.நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதை:\nசுதந்திரம் பற்றி அரசாங்க ஊழியர் ஒருவர் கூறினால்\n30ல் வாங்கியிருந்தால் மொத்தமாக இருந்திருக்கும்\n15ல் வாங்கியதால் பாதியாகவே இருக்கிறது\n18ல் வாங்கியிருந்தால் மேஜராக இருந்திருக்கும்\n15ல் வாங்கியதால் மைனராகவே இருக்கிறது\n10ஆவது மாதமாக இருந்திருந்தால் நிறை பிரசவமாக இருந்திருக்கும்\n8ஆவது மாதம் என்பதால் குறை பிரசவமாக இருக்கிறது\nஆகஸ்ட் என்பதால் கஸ்டமாக இருக்கிறது\nஆபெஸ்ட் என்றிருந்தால் பெஸ்டாக இருந்திருக்கும்\nகவர்ச்சி நடிகை கருத்து சொன்னால் தானே\nஅட்டை படமாக கூட போடுவார்கள்\n27ல் வாங்கியிருந்தால் இளைமையாக இருந்திருக்கும்\n47ல் வாங்கியதால் நன்றாக இல்லை\nஇருந்தாலும் பரவாயில்லை இரவிலாவது வாங்கினார்களே\nஇவ்வாறு அக்கவிதை இப்படியே தொடரும். நான் செவி வழியில் கேட்டதால் வார்த்தைகளில் பிழை இருக்கலாம். இருந்தால் மன்னித்து கருத்துரையில் திருத்தவும். இது போன்ற சுதந்திரம் பற்றிய உங்கள் சிந்தனைகளைக் கவிதையாய் தாராளமாய் தாருங்கள்....\nசேலம் அரங்கநாதர் எழுதிய சுதந்திரம் பற்றிய ஒற்றைக்கவிதை எல்லாரிடமும் பிரபலமான ஒரு கவிதை\nஇதன் தொடர்ச்சியாக மற்றொரு கவிஞர் எழுதியது\nவிடிந்தாகி விட்டது நீ தான்\nஇதன் தொடர்ச்சியாக இன்னொரு கவிஞர்\nஇதற்கும் நண்பர்கள் தொடர் கவிதை எழுதுங்களேன்.\nஇத்தனை வரிகளை எங்களோடு பகிர்ந்து கொண்ட அன்பு சகோதரர் திரு மகாசுந்தர் அவர்களின் வலைத்தளம்: http://mahaasundar.blogspot.in/ நீங்களும் ஒரு வலம் வாருங்களேன்..\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 22:07\nரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிகள் ஐயா. நலமாக உள்ளீர்களா\nசுதந்திரம் சு வை இழந்து\n(சு)தந்திரக் கவிதை மிகச் சிறப்பு ஐயா. நன்றிகள். தொடர்ந்து ஒளிரட்டும் சிந்தனைச்சுடரும் நமது நட்பும்.\nவணக்கம் நண்பரே நீண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு வீட்டு விடுதலை பெற்று சுதந்திரமாய் வந்து இருக்கிறீர்கள்.\nநண்பரே கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை காண்க...\nவணக்கம் சகோதரரே நலம் தான். கவிதையைப் பார்த்து அங்கே கருத்திடுகிறேன். வருகை தந்து கருத்திட்டு கவியும் தந்தமைக்கு நன்றிகள் பல..\nமிக்க நன்றிகள் சகோ தங்கள் வருகைக்கும் கவிதைக்கும்..\nநீண்ட நாட்களுக்குப் பிறகு பகிர்வு...\nவருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்\nமீண்டும் உங்களைக் காண்பது மட்டற்ற மகிழ்ச்சி சகோதரரே\nசரி.. நீங்கள் கேட்டதற்காக ஒரு குறளாய் என் குரல்..:)\nசொல்ல இனிக்கும் சுதந்திரம் எங்குளது\nவேண்டுகோளுக்கு இணங்க குரளாய் கவி தந்தமைக்கும் நீண்ட நாட்களுக்கு பின் வலைப்பக்கம் சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி. இனி தொடர்வோம் எனும் நம்பிக்கையில் உங்கள் சகோதரன்.\nநமது அரசியல்வியாதிகள் இப்படியே தொடர்ந்தார்கள் என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஆப்பிரிக்கா நாடுகளைப் போல ஆகிவிடும். என்று சொல்லி கிலிஎற்படுதுகிரார்கள் சமூக நோக்கர்கள்...\nவிடிந்தும் விழித்தும் இன்னும் என்ன பகற்கனவா..\nசுதந்திரம் இரவில் வாங்கினாலும் இன்னும் பகல்கனவாக இருப்பது வேதனை தான். உங்கள் கேள்வி அருமை.\nநீங்க கவிதையெல்லாம் கூட எழுதுவீங்களா\n நீண்ட நாட்களின் பின் காண்பதில் மிக்க மகிழ்ச்சியே. வந்தவுடனும் பதிவும் அசத்தலே அருமையான சுதந்திரக் கவிதைகளும் கூட.\nவணக்கம் அம்மா தங்களின் இரண்டு வரி கவிதை அழகிய சிந்தனைகளை எழுப்புகிறது. சிறப்பான வரிகள். பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 27 August 2014 at 08:47\nஅன்றைய சூழ்நிலை பற்றி யோசி��்காமல் தானென்று ஆடுவதே பெரும் அடிமைத்தனமாய் இருக்கிறது, இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய்\n\"நாற்பத்தேழுக்குப் பின் ஆய்ந்தறியும் வயது வந்ததால்\nநாம் என்ன கண்டோம் அடிமை இந்தியாவின் இன்னல்களை\nகசப்பறியாமல் இனிப்பைப் போற்றத் தெரியா சூழல்-\nகாலமே மீண்டும் கொண்டுவந்துவிடாதே இன்னல்களை\nசுதந்திரம் பற்றிய நேர் சிந்தனையை இக்கால இளைஞர்களுக்கு கவியாய் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி\nகிரேஸ் வழி தனி வழிதான்:)) சூப்பர் டா\nதேடலுக்கு முதலில் வாழ்த்துக்கள். கூறிய சிறு வரிக்கவிதைகள் மிக அருமையாக உள்ளது,\nபகிர்வுக்கு நன்றி. த.ம 3வது வாக்கு\nசுதந்திரக் கவியாக பாருங்கள். சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே\nஉற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வரிகளுக்கு இனிய நன்றிகள் சகோதரர்.\n சமுதாயத்தின் மீதான உன் இளகிய பார்வை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன் நண்பனாய் நீ கிடைத்தது எண்ணி.. தொடர்வோம் வாழ்க்கை பயணத்தில் இணைந்தே கரம் பிடித்து...\nகரந்தை ஜெயக்குமார் 27 August 2014 at 19:51\nதங்களின் பதிவு கண்டு நீண்ட் நாட்களாகிவிட்டது\nதங்களை பதிவின் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி\nஎனக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஐயா. வாய்ப்பு இருந்தால் நேரிலும் சந்திப்போம்..\nகாந்தி வாங்கி கொடுத்தது அல்ல\nவிட்டுச் சென்றதை அவர்களுக்கே துரத்திச் சென்று கொடுக்கும் அவலநிலை இன்றைய அன்னிய முதலீட்டு கம்பெனிகள் மூலம் தலைத்தூக்கியிருப்பது வேதனையின் உச்சம்.. இந்தியாவில் இயங்கும் மருந்து கம்பெனிகளில் டாப் 10ல் அதிகமான இடம் பிடிப்பது அன்னிய கம்பெனிகள் தான் அவர்கள் வைப்பது நமக்கு விலை. இன்னமும் அவர்களின் ஆளுமையில் தான் நாம் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு..\nஇந்திய தலைவர்களிடம் இருந்து இன்னும்\nஇன்னும் அடிமை சிந்தனை கொண்டவர்களாகவே\nஎனும் கவி வரிகள் நினைவுக்கு வருகிறது. இரவில் விழிப்பவர்கள் திருடர்கள் என்பது அதன் பொருள். இதில் நம் அரசியல்வாதிகள் இணைந்து வெகு ஆண்டுகள் ஆகி விட்டது தானே\n சகோ நீங்க கிரேட் தான் தமிழ் சகா\nசுதந்திரம் கொடுத்ததை விட எடுத்துக் கொண்டது அதிகம் என்றே எனக்கு தோணுகிறது சகோதரி. தங்களின் அன்பான வருகைக்கு நன்றிகள் பல்.\n வெற்று சுதந்திரம் வளர்ச்சி இல்லை\nதங்களை அடையாளம் காட்டிய கிரேஸூக்கு என் மனமார்ந்த நன்றிகள் இப்படிப்பட்ட பகிரலைதான் நான் எதிர் நோக்கியிருந்தேன்... பலரை சிந்திக்கத் தூண்டும் பதிவு அலைகள் இப்படிப்பட்ட பகிரலைதான் நான் எதிர் நோக்கியிருந்தேன்... பலரை சிந்திக்கத் தூண்டும் பதிவு அலைகள்\nமிக்க நன்றிகள் ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்வோம். இணைந்தே பயணிப்போம்..\nஅருமையான கவிதை அங்கே இனிப்போகின்றேன். மீண்டும் புது மாப்பிள்ளையை வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநம்ம நண்பர்கள் எல்லாம் சொல்லி முடிச்சுட்டாங்க:( நானும் முயற்சிக்கிறேன்:)\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைத�� செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:26:01Z", "digest": "sha1:EWW7DYFVSJXL5FNA2ODYWZLAJZULVVPY", "length": 3067, "nlines": 40, "source_domain": "sivaperuman.com", "title": "வர்த்தமானீசுவரர் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 27, 2016 admin 0 Comment 2.115 திருப்புகலூர், கருந்தார்க்குழலியம்மை, வர்த்தமானீசுவரர்\nதிருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை 2.115 திருப்புகலூர் சுவாமி வர்த்தமானீசுவரர் திருவடிபோற்றி -தேவி கருந்தார்க்குழலியம்மை திருவடிபோற்றி பாடல் எண் 1. வெங்கள்விம்மு குழலிளைய\nSeptember 26, 2016 admin 0 Comment 2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம், கருந்தார்க்குழலியம்மை, வர்த்தமானீசுவரர்\nதிருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை 2.092 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் சுவாமி வர்த்தமானீசுவரர் திருவடிபோற்றி -தேவி கருந்தார்க்குழலியம்மை திருவடிபோற்றி பாடல் எண் 1. பட்டம் பால்நிற மதியம்\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-20T21:39:48Z", "digest": "sha1:FKR2D6YQ7QDUB7B3Z5RYJ6O5Q2G7QEMG", "length": 5980, "nlines": 116, "source_domain": "vastushastram.com", "title": "கோதண்டபாணி ராமர் திருக்கோவில்: - Vastushastram", "raw_content": "\nஅயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.\nராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர்.\nஅதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது.\nஇக்கோயிலில் கோதண்டராமசுவாமி, சீதை சன்னதிகளும், விநாயகர், கருடாழ்வர், ஆஞ்சநேயர், ஆழ்வர்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன.\nஇக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nபரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.\nஇக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.\nபங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.\nTags: கோதண்டபாணி, திருக்கோவில், ராமர், ராவணன்\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/oct/14/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3020028.html", "date_download": "2018-10-20T21:24:36Z", "digest": "sha1:5UK5HFGUVKMXWAN6KRRBGDEKJGY7L5DJ", "length": 8582, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "7 பேர் விடுதலை: சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\n7 பேர் விடுதலை: சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்\nBy DIN | Published on : 14th October 2018 08:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.\nசேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலமாக கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும் அது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றச்சாட்டு எழுந்தாலேயே சம்பந்தப்பட்டவர் பதவி விலக வேண்டும் என கூறுவது தவறு. திமுக போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்திருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அவர்கள் அப்போது பதவி விலகவில்லை.\nதமிழக முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டை எப்படி அணுகுகிறார்கள், சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பது தொடர்பாக ஆளுநர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பல கல்வியாளர்களை அவர் சந்திக்கும்போது ஊழல் தொடர்பான தகவல்கள் கிடைத்ததாகவும், அதைத்தான் தான் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக, சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்க�� பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-1246943.html", "date_download": "2018-10-20T21:19:31Z", "digest": "sha1:NQFPUEECB3W2GXKGTNMXTIOKIERFNSF4", "length": 6689, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விஷமருந்தி மாணவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nBy தருமபுரி, | Published on : 25th December 2015 04:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதருமபுரி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவர் விஷமருந்தி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெரியாம்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஷ் மகன் வைஷ்ணவ் (14). இவர் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் உறவினர்கள் மூலம் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவர் புதன்கிழமை விடுதியில் விஷமருந்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/26/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F-2531250.html", "date_download": "2018-10-20T21:50:20Z", "digest": "sha1:7V4QQ7XV6J2O3LU3O7BJBYMSBFTG5L5R", "length": 8236, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மேட்டூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் தங்க நகைகள் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமேட்டூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் தங்க நகைகள் திருட்டு\nBy மேட்டூர் | Published on : 26th June 2016 06:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசேலம் மாவட்டம், மேட்டூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nமேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் டி.சி.எம். காலனியைச் சேர்ந்தவர் பாபுவெங்கடேசன். இவர் மேட்டூர் தொழிற்பேட்டையில் ரசாயனத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை இவரது வீட்டின் பக்கமாக நடைபயிற்சி சென்றவர்கள், வீடு திறந்துக் கிடப்பதைப் பார்த்து கருமலைக்கூடல் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.\nஇதையடுத்து மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன், காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் பாபுவெங்கடேசனுக்கு தகவல் அளித்து வரவழைத்தனர்.\nவீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கச் சங்கிலிகள், தங்கத்தோடு, தங்கக் காசுகள், வளையல்கள், தங்கக் கைக்கடிகாரம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாபுவெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கருமலைக்கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2650834.html", "date_download": "2018-10-20T21:00:12Z", "digest": "sha1:CCEVPG7M7UHWIMH74MC3GA6OV2I3M7Z7", "length": 12592, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சமாதி அரசியல்!- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 17th February 2017 03:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் முதல்வராக இருந்த அண்ணாதுரை 1969-இல் மறைந்தது முதல் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் சமாதிக்குப் போவது என்கிற வழக்கம் ஆரம்பித்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு பிறந்தநாள், நினைவுநாள் என்று மட்டுமல்லாமல் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அண்ணா, பெரியார் சமாதிகளுக்குப் போய் ஆசி பெறும் பகுத்தறிவு பிரகாசிக்கத் தொடங்கியது.\nஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5-ம் தேதிக்குப் பின் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள அவரது சமாதி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அது முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியைச் சுற்றியே தமிழக அரசியல் களம் இன்றுவரை சுழன்று வருகிறது.\nநல்லாட்சியைத் தருவோம் என ஒரு தரப்பு சபதம் எடுத்தால், ஆட்சியை வீழ்த்திக் காட்டுவோம் என்று எதிர்தரப்பு சபதம் எடுக்கும் இடமாக ஜெயலலிதா சமாதி மாறியுள்ளது.\nஇந்த வழக்கத்தை பிப்ரவரி 7-ஆம் தேதி முதன்முதலாகத் தொடங்கி வைத்தது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிஷங்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த அவர், கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேன். மக்கள் விரும்பினால் ராஜிநாமாவைத் திரும்பப் பெறுவேன் என்று பேட்டி அளித்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசியலின் குறுக்குவெட்டு தோற்றமே மாறிப் போய்விட்டது. அதிமுகவினர் இரண்டு தரப்பாகப் பிரிந்தனர். பன்னீர்செல்வத்தை 10 எம்.எல்.ஏ.க்கள், 12.எம்.பி.க்கள் ஆதரித்தனர்.\nஆனால், ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவுக்குத்தான் இருந்தது. பிப்ரவரி 9-ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா வந்தார். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை நினைவிடத்தில் வைத்து சசிகலா வணங்கினார். ஆளுநர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதற்கிடையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஅதே நாளில் ஆளுநரைச் சந்தித்த பன்னீர்செல்வம் வீட்டுக்குச் செல்லாமல் இரவு 9.15 மணியளவில் நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தார். அவர் வந்த சில மணி நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அங்கு வந்தார். நினைவிடத்தில் வணங்கி எழுந்த தீபா, \"இன்று முதல் என் அரசியல் பிரசேவம் தொடங்குகிறது. இனி, இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம்' என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு தீபா சென்றார். எனினும், அதற்குப் பிறகான அரசியல் நிகழ்வுகள் எதிலும் பன்னீர்செல்வத்துடன் அவர் இணைந்து செயல்படவில்லை.\nஅதன் பின், பிப்ரவரி 15-ஆம் தேதி பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சசிகலா வந்தார். மலர்தூவி மரியாதை செலுத்தியதற்கு பிறகு, சூழ்ச்சி, துரோகம், இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன். திமுக என்றே ஒன்று இருக்கக்கூடாது என்றெல்லாம் சபதம் செய்து விட்டுச் சென்றார்.\nபிப்ரவரி 16-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றதை அடுத்து, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். நல்லாட்சி தரப் போவதாக உறுதி எடுத்தார். அவர் சென்ற ஒரு மணி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் சமாதிக்கு வந்தார். மக்கள் விரோத ஆட்சியை அகற்றப் போவதாக சபதம் எடுத்தார்.\nஇப்படியே போனால் சபதம் எடுக்கும் இடமாக ஜெயலலிதா சமாதி மாறிவிடும். இல்லையெனில் அடுத்த சில ஆண்டுகள் தமிழக அரசியல் நிகழ்வுகளுக்கான களமாக ஜெயலலிதா சமாதி இருக்கும் சூழல் உருவாகலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_297.html", "date_download": "2018-10-20T22:17:40Z", "digest": "sha1:JYPQYSOVHIQSFRHB7EPA3VQAXZM2HUZ7", "length": 10787, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ட்விட்டரில் எதிர்க் கருத்துக் கூறுபவர்களை டிரம்ப் தடை செய்யக்கூடாது! நீதிமன்றம் உத்தரவு - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / ட்விட்டரில் எதிர்க் கருத்துக் கூறுபவர்களை டிரம்ப் தடை செய்யக்கூடாது\nட்விட்டரில் எதிர்க் கருத்துக் கூறுபவர்களை டிரம்ப் தடை செய்யக்கூடாது\nதமிழ்நாடன் May 24, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள்\nஎதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக் செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், டிரம்ப் அப்படி யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் முக்கிய இடம் வகிக்கிறார். 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிரம்பை பின்தொடர்ந்து வருகின்றனர்.\nகாரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து டிரம்ப் ஆக்டிவாக இருப்பவர். தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இதில், டிரம்பால் தடை செய்யப்பட்ட 7 பேர் நீதிமன்றை நாடினர்.\nடிரம்ப் தங்களை தடை செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇதுதொடர்பான வழக்கு விசாரணையில், பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.\nமேலும், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா க���றிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/92703-india-beats-pakistan-in-hockey.html", "date_download": "2018-10-20T21:02:40Z", "digest": "sha1:6A3DGH2VBL37SKNCCLOH3WUNA5TXIVVT", "length": 15850, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி..! | India beats Pakistan in Hockey", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:33 (18/06/2017)\nபாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி..\nஉலக ஹாக்கி லீகில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது இந்தியா.\nஉலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. ஸ்காட்லாந்து, கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ள இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.\nலண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்தியா. 7-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதையடுத்து நடைபெறவுள்ள ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.\nஇன்று பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகளில் விளையாடிய இந்தியா இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் மட்டும் தான் பாக்கி...\nஇந்தியா பாகிஸ்தான் India Pakistan hockey\nதமிழ் சினிமாவின் சாம்பியன்ஸ் டிராபி இவர்களுக்குத்தான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்��ின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=6298263ac8a6a7f08c20e1e1c2904032", "date_download": "2018-10-20T22:39:17Z", "digest": "sha1:7Q4L3RJPO35HTHIIKAUAPA5BPW2N4NUY", "length": 33999, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் ���றக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘ச���ம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்த��கள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:31:19Z", "digest": "sha1:RIGX3WAJEN2EPC7FQFLCYQ2WIXKGG52Y", "length": 3660, "nlines": 72, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "எதிர் நீச்சல்", "raw_content": "\nசினிமாவில் தனுஷின் 15 வருடங்கள்… ஒரு பார்வை..\nKIK நாயகனுடன் ஒட்டிக் கொண்ட சிவகார்த்திகேயன் ஜோடிகள்\nமீண்டும் ரஜினி பட டைட்டிலில் தனுஷ்… ஆனால் இம்முறை பாதிதான்\nதனுஷூக்காக ஒதுங்கி கொண்டாரா சிவகார்த்திகேயன்\nரசிகனின் தற்கொலை முடிவை மாற்றிய சிவகார்த்திகேயன்\nபலத்தை நிரூபிக்க தனுஷ்-சிவகார்த்திகேயன் நேரடி மோதல்\nப்ரியா ஆனந்தின் வாலை சுருட்டிய ஐஸ்வர்யா தனுஷ்\nலஷ்மிமேனனை காதலிக்கும் ‘விஐபி’ இயக்குனர்\nதனுஷ் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஸ்ரீதிவ்யா & நந்திதா\n‘என்னை அறிந்தால்’ போலீஸ் போல ‘காக்கிசட்டை’ போலீஸ் கலக்குவாரா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-20T21:43:46Z", "digest": "sha1:FQBFFWE2GBPLRSJYJWSSFRLOUBJQGSOW", "length": 8946, "nlines": 129, "source_domain": "vastushastram.com", "title": "சிங்கீஸ்வரர் திருக்கோயில் - Vastushastram", "raw_content": "\nசிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் #மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது.\nஇசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார்.\nஅவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.\nநந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத் திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார்.\nசிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் #புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.\nஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய\nசரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத #பீஜாட்சர சக்திகளை பொறித்தாள்.\nஇதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது.\nசொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள்.\nசிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது.\nகோயிலின் மிகமிக பழமையான ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது.\nகொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள #நவவியாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.\nஇரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவர் #ராஜராஜ சோழனின் தந்தை ஆவார்.\nபிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால ���ைரவர், சூரிய பகவான்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.\nசென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது.\nபூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.\nTags: சிங்கீஸ்வரர், சோழர் கோயில்:, வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்:\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/tag/vpt10/", "date_download": "2018-10-20T21:42:23Z", "digest": "sha1:IUS433IJNIRBVJEK3UH7CXKTKGUT647N", "length": 4304, "nlines": 107, "source_domain": "vastushastram.com", "title": "Vpt10 Archives - Vastushastram", "raw_content": "\nஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10\nஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 இன் இரண்டாம் நாளான 24.03.2018 அன்று சென்னை Park Hyatt Hotel – ல் வைத்து நடந்து கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்…\nஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10\nஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 சென்னை Park Hyatt Hotel – ல் வைத்து நடந்து கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்…\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gun-spot-marriage/", "date_download": "2018-10-20T22:27:28Z", "digest": "sha1:QY3JRFSLE2WZP6ABAIUU4JKWSJF6E4L6", "length": 9929, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "துப்பாக்கி முனையில் கல்யாணம் நடுங்கும் ஆண்கள்! - Cinemapettai", "raw_content": "\nHome News துப்பாக்கி முனையில் கல்யாணம் நடுங்கும் ஆண்கள்\nதுப்பாக்கி முனையில் கல்யாணம் நடுங்கும் ஆண்கள்\nபீகார் மாநிலத்தில் குற்றசெயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு ஆண்களை கடத்���ி கல்யாணம் முடிப்பது பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து போலீசார் அளித்துள்ள தகவலின்படி, 2016ம் ஆண்டு மட்டும் 3,075 ஆண்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.\nஇதே போல் 2015ல் 3,001 மற்றும் 2014ல் 2,533 திருமணங்கள் துப்பாக்கி முனையில் நடந்துள்ளது.\nபோலீஸார் தகவலின் படி கடந்த மார்ச் மாதம் மட்டும் மணமகனை கடத்தி துப்பாக்கி முனையில் 830 திருமணங்கள் நடந்துள்ளது மற்றும் 8 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nதலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.\nஇரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\nவிஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.\nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\nதலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.\n வரிகளுடன் கேட்டால் செம மாஸ்\nஇரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\n கமல்ஹாசனை நெருங்கும் அழிவு காலம்\nவிஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின�� லிரிக் வீடியோ \nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nசர்கார் டீசர் சிறப்பு விமர்சனம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28702", "date_download": "2018-10-20T21:43:13Z", "digest": "sha1:MNMRY3R7LDHTWALPQUKQB3BDLGKL35QB", "length": 20283, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருபீடம்- நித்ய சைதன்ய யதி", "raw_content": "\n« குமரி எழுத்து -கடிதம்\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nபல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு துறவி போல வாழவேண்டும் என்கிற ஆவலில் தத்துவப்பாடப்பிரிவில் சேர்ந்தேன். முறையாகத் துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன். கல்லுரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன். விவேகானந்தரின் சுயசரிதையைப் படித்தபோது அவரும் இதே போல நடந்து கொண்டதைப் படித்திருந்ததால் நானும் அதுபோலவே இருக்க விரும்பினேன். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை. அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை. ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார். தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார் அவர்.\nஎன்னாலும் அதைப் போலச் செய்ய முடியும் என்று நினைத்தேன் நான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன். ரமணமகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை. யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை. அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதைத் தடுத்ததுமில்லை. எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன். திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லுரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன். அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.\nவலப்பக்கம் இன்றைய குரு��ுலத் தலைவர் முனி நாராயணப்பிரசாத் [கன்னத்தில் கைவைத்திருப்பவர்]\nதுறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என் அப்பா வீட்டில் இல்லாத நேரம். எப்போதுமே வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார். என் அம்மாவிடம் நான் துறவு மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன். அதைக் கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது. புன்சிரிப்புடன் தம் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர். “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயணகுருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண்குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.” என்று மேலும் சொன்னார் அவர். என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவாள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன். பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.\nஅந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு. அவர் பெயர் ஜெயராம். அதற்கு முன்னால் சென்றிருந்த ஒருமுறை மற்றொருவரும் நண்பரானார். அவர் பெயர் ஸ்ரீராம். அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்தா ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா. அவர் சுமாமி சாமதாஸ் அவர்களின் சீடர். அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரே குழுவாகச் சுற்றியலைந்தோம். ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.\nஜெயராம் சுவாமி ராமாதேவானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டார். ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமாதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் புதிய பெயரால் அழைத்துத் துறவு வழங்க வேண்டும் என்றும் சொல்லி வைத்தேன். பிரமச்சாரிகளுக்கே சைதன்யர் எ���்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்கவேண்டும் என்றும் சொன்னார் அவர். சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்நான்.\nசுவாமி என்கிற சொல்லுக்குப் பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார். ஆனால் மக்கள் என்னைச் சுவாமி என்கிற ஒட்டுச்சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள். அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள். உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லைப் பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக் கொண்டேன். அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு நான் தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது. நான் யாரையும் சீடராக வைத்துக் கொள்ளவில்லை. என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம் போல என் பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.\n[1998 ல் மருதம் பழைய இணைய இதழில் இருந்து. இப்பகுதி பின்னர் தமிழினி வெளியீடாக வந்த நித்ய சைதன்ய யதியின் அன்பும் ஆசிகளும் என்ற நூலில் சேர்க்கப்பட்டது]\nநித்ய சைதன்ய யதி- பகடி\nநித்ய சைதன்ய யதி இணையத்தில்\nஇறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nஇறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nதன்னை விலக்கி அறியும் கலை\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\nTags: நித்ய சைதன்ய யதி\nஇலக்கியத்தில் மாற்றங்கள் - கடிதம்\nகொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4\nமெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 78\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7286", "date_download": "2018-10-20T21:03:53Z", "digest": "sha1:K6ZCL4LPM4CL4XFMF3GXKTXRGKAMJ5SI", "length": 8072, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்", "raw_content": "\n« மாடன் மோட்சம் – ஒரு பார்வை\nஐந்தாவது மருந்து, மொழியாக்கம் »\nஏறத்தாழ ஆறாண்டுக்காலமாக எம்.வேதசகாயகுமார் நவீனத் தமிழிலக்கியத்திற்கென ஒரு சிறு கலைக்களஞ்சியத்தை உருவாக்க உழைத்துவந்தார். அதன் பணி முடிவடைந்து நூல் வடிவம் வர தாமதமாகும் நிலையில் அழகிய வலைத்தளமாக அது வெளிவந்துள்ளது. முக்கியமான ஒரு குறிப்புதவித்தளம் அது. இலக்கியவாசகர்களும் இலக்கிய ஆய்வாளர்களும் அதை தங்கள் நிரந்தரத் தொடுப்பாக வைத்துக்கொள்வது உதவிகரமானது\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nவேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே\nதமிழிசையும�� தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்\nஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crashonsen.blogspot.com/2009/01/blog-post_10.html", "date_download": "2018-10-20T21:15:28Z", "digest": "sha1:UZUDSYTNPGPAXCVGF5CVPTZZQTBJPXHC", "length": 5851, "nlines": 128, "source_domain": "crashonsen.blogspot.com", "title": "Great mind at work!: குறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்", "raw_content": "\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்\nஉங்கள் கையெழுத்து ஒன்று வேண்டும்\nஅமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள திரு.ஒபாமா அவர்களுக்கு தமிழீழத்திற்கு தமிழர்களாகிய நம் ���தரவை பறைசாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்.\nதமிழர் ஆதரவு தமிழ் ஈழத்திற்கே என்பதை பறைசாற்றுவோம் . இந்த செய்தியை உங்கள் வலைபதிவிலும் பதிய வேண்டுகிறேன் .\nராஜா தி ராஜா - இலண்டன் O2 இளையராஜா இசை நிகழ்ச்சி\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nசிங்கப்பூர் ஒலி 96.8 -ல் நான் ரசித்த பாடல்.\nகடந்த ஆண்டின் கடைசி பத்து தினங்கள்..\nஆயிரமாயிரம் பிணங்களின் நடுவில் நின்று கேட்கின்றோம். காங்கிரசுக்கு வோட்டுப் போடாதீர்கள்.\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உதவலாம்\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..\nமன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா\nNoam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்...\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உத...\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-10-20T22:43:36Z", "digest": "sha1:KCFYFMHGDNHW76HYJ4DOYBOQC3ZP4P4A", "length": 13929, "nlines": 131, "source_domain": "geniustv.in", "title": "பழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்ப���\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nபழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம்\nபழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.\nபழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புக்கட்டுடன் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. உச்சிக்காலத்தின் போது மூலவர், உற்சவர் மற்றும் வினாயகருக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர், துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனம், நவவீரர்களுக்கு மேளதாளம் முழங்க காப்புக்கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தலைமைகுருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் செல்வசுப்ரமணியம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் காப்புக்கட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் காப்புக்கட்டி விரதத்தை துவக்கினர்.\nஒருவார காலம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா நாட்களில் கோயில்யானை கஸ்தூரி மலைக்கோயிலுக்கு படிவழியாக வந்து சுவாமி புறப்பாட்டின் போது பங்கேற்பது சிறப்பம்சமாகும்.\nஆறாம் நாளான வரும் புதன்கிழமை மலைக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும். மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் புரிய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல்வாங்கும் விழா நடைபெறும். தொடர்ந்து மதியம் 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சுவாமி அடிவாரம் வந்தடைவார்.\nமாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரவதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு மலைக்கோயிலில் சம்ப்ரோட்சண பூஜை நடத்தப்பட்டு அர்த்தஜாமபூஜை நடைபெறும். தொடர்ந்து வியாழக்கிழமை மலைக்கோயிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.\nகாப்புக்கட்டு நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, கண்காணிப்பாளர் சுபாஷ், சரவணன், பேஷ்கார்கள் இராமலிங்கம், நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nTags ஆன்மீகம் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பழனி\nமுந்தைய செய்தி மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் நுழைந்து ஒரு மாதம் நிறைவு\nஅடுத்த செய்தி மேற்கு இந்திய தீவுகளுடன் இனிவரும் ஆட்டங்களை நிறுத்த பிசிசிஐ முடிவு\nஇராயபுரம், கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை நிகழ்வு\nவிநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து\nநமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்\n1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-158-thamanna-new-shoot.html", "date_download": "2018-10-20T21:26:39Z", "digest": "sha1:E7BXMMTBIG562J3OAC6ALRDMKHXJ7I7Z", "length": 9998, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Thamanna - New Shoot on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\n அதிர வைக்கும் கவர்ச்சியில் Shruti Hassan GQ Shoot\nதூங்காவனம் - படப்பிடிப்பு தளத்திலிருந்து - Thoongaavanam Shooting Spot\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-19-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-20T22:27:22Z", "digest": "sha1:4MUGBMQ7SOPNFCCXVKIJYTBVT5XHOGF3", "length": 3904, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "சைப்ரஸ் : அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி! | Sankathi24", "raw_content": "\nசைப்ரஸ் : அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகு பயணத்தின் மூலம் அகதிகளாக மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைவது தொடர்கதையாக உள்ளது.\nஇவ்வாறான பயணத்தின்போது அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் காரணத்தினால் பல நேரங்களில் நடுக்கடலில் படகு விபத்துகள் ஏற்படுகிறது.\nஇந்நிலையில், சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர். 103 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஉயிரழந்தவர்களின் உடல்கள் துருக்கியின் மெர்சின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தில் சிக்கிய அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது ���ன்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/viewvideoalbum.php?album=136013", "date_download": "2018-10-20T21:03:11Z", "digest": "sha1:A4LQCC24S44BDI3EVOTR2BXTQTPSJFBG", "length": 8207, "nlines": 133, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nவீடியோ : -- All -- சர்வதேசம் புதுச்சேரி தமிழகம் -- All -- அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தூத்துக்குடி திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nடென்னிஸ்: இறுதிபோட்டியில் பைசல், அனுராக்\nதேசிய டென்னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nபூப்பந்து : கற்பகம் முதலிடம்\nபூப்பந்து: ஸ்ரீசக்தி கல்லூரி சாம்பியன்\nமாநில ஹாக்கி: பைனலில் பாவை, ஜோசப்\nஹாக்கி: பார்க், குமரகுரு வெற்றி\nசென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி\nஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்\nசென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்\nதேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்\nஈஷா புத்துணர்வு கோப்பை வாலிபால்\nநெத்தியடி கொடுத்த பிரித்வி: அறிமுக டெஸ்டில்...கோப்பை வென்றது இந்தியா: ஐதராபாத் டெஸ்டில்...ரோஷக்கார ரோஸ்டன்... :ஆக்ரோஷம் இல்லா இந்தியா‘கில்லி’ கோஹ்லி...‘ஜாலி’ ஜடேஜா: இந்திய ...ஒருநாள் அணியில் ரிஷாப்: தினேஷ் கார்த்திக்...\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/08/", "date_download": "2018-10-20T22:22:25Z", "digest": "sha1:KSI45TGHBR22HBZXPL3TJ3TQKVS7WBNJ", "length": 6357, "nlines": 116, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "August 2013 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், ஆகஸ்ட் 22, 2013 - சென்னையின் வயது 374 (மெட்ராஸ் டே - Madras Day). சிங்கார சென்னை - தமிழ் நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவில் வ...\nகொஞ்சம் சினிமாவைப் பற்றி ...\nவணக்கம், என் வலைப்பூவில் (சினிமா ) திரைப்படம் பற்றிய முதல் பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இதையே பற்றியே பதிவு செய்திருப்பதாலும் , திரை வ...\nகொஞ்சம் சினிமாவைப் பற்றி ...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/tamilnadu/wave-against-bjp-in-southern-states", "date_download": "2018-10-20T22:43:25Z", "digest": "sha1:G3ZPUTWI7URJDWIOHM2TAEQUKNU6XX2J", "length": 5263, "nlines": 51, "source_domain": "www.punnagai.com", "title": "தென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை.. ஏபிபி சர்வே முடிவுகள்..! - Punnagai.com", "raw_content": "\nதென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை.. ஏபிபி சர்வே முடிவுகள்..\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை நிலவுவதாக ஏபிபி சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது.\nவடக்கிலும், வாடா கிழக்கிலும் பாஜக ஆதரவு நிலை காணப்படுவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் அப்படியே தலைகீழாக மாறிப��� போய் விட்டது.\nமொத்தம் உள்ள 129 தொகுதிகளில் வெறும் 21 தொகுதிகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு. இதில் பாஜகவுக்கு எத்தனை கிடைக்கும் என்பது தெரியவில்லை. கூட்டணியாகவே 21 தொகுதிகள்தான்.\nதென் மாநிலங்களில் திமுக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட மாநிலக் காட்சிகள் கணிசமான தொகுதிகளை அள்ளப் போவதை இந்த கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.\nதமிழகத்தில் வலுவான திமுக கூட்டணி அமைந்தால் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதை விட முக்கியமாக கர்நாடகத்தில் பாஜகவுக்கு பெரும் அடி விழும் எனத் தெரிய வந்துள்ளது.\nகேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நல்ல செல்வாக்குடன் உள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து அங்கு ஏதாவது மத அரசியல் செய்ய முடியுமா என்று பாஜக முனையலாம்.\nமொத்தத்தில், பாஜகவுக்கு எதிரான அலை தென் மாநிலங்களில் வலுவாக இருப்பதை இந்த கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது. காங்கிரஸ் சாதுர்யமாக செயல்பட்டு வலுவான மெகா கூட்டணியை அமைக்க முன்வந்தால், பா.ஜ.க ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட வாய்ப்புள்ளது.\nநீர் மேலாண்மை குறித்து சிந்திக்காத தமிழக அரசு - டி.டி.வி.தினகரன் கடும் எச்சரிக்கை\nகாவிரியில் 6 மாணவர்கள் உயிரிழப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - ராமதாஸ் குற்றச்சாட்டு\nசப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கிய பாஜக பிரமுகர்..\nஅர்ஜூன் மீது, நடிகை ஸ்ருதி பாலியல் புகார்..\nதமன்னா செம நடிப்பு - பாராட்டு மழை பொழிந்த விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/11164854/Man-hurls-slipper-at-Nitishs-direction-thrashed-by.vpf", "date_download": "2018-10-20T22:14:54Z", "digest": "sha1:XWDK3QVGTJVNY7FOLVAYYNN5CNDIPE6Y", "length": 9980, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Man hurls slipper at Nitish's direction, thrashed by JD U supporters || பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி, கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி, கைது + \"||\" + Man hurls slipper at Nitish's direction, thrashed by JD U supporters\nபீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி, கைது\nபீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசிய இளைஞருக்கு தர்ம-அடி கொடுக்கப���பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 16:48 PM\nபாட்னா பாபு சபாகர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தலைவர்கள் கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் நிதிஷ் குமாரை நோக்கி செருப்பை வீசினார். செருப்பு அவர் மீது படவில்லை. கூட்டத்தில் விழுந்தது. இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தார்கள். இளைஞரையும் செருப்பால் தாக்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் இளைஞரை அங்கிருந்து இழுத்து சென்றது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாரபட்சமான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுபோன்று நடந்துக்கொண்டதாக இளைஞர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.\n1. பா.ஜனதாவின் பரிந்துரையை பெற்றதும் தொகுதி பங்கீடு முடியும் - நிதிஷ் குமார்\nபா.ஜனதாவின் பரிந்துரையை பெற்றதும் தொகுதி பங்கீடு விவகாரம் முடியும் என நிதிஷ் குமார் கூறியுள்ளார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்\n2. ‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணை\n3. சபரிமலையில் 50 வயது தமிழக பெண் பக்தர் தரிசனம்; எந்தஒரு பதற்றமும் கிடையாது -பத்தினம்திட்டா ஆட்சியர்\n4. ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது, ரெயில்வேயின் தவறு கிடையாது - ரெயில்வே இணை அமைச்சர்\n5. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=22&code=wta9HykB", "date_download": "2018-10-20T20:57:27Z", "digest": "sha1:KBKI6T26YQ4OXPDYYNXWTLX36IRQ6SOV", "length": 11415, "nlines": 268, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.16\nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா\nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nஇலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநு���்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=286&code=PtgjVRpz", "date_download": "2018-10-20T21:22:32Z", "digest": "sha1:ULRPO3ACUPFHLK6R5M7J2OBHCUJFDIUW", "length": 14402, "nlines": 342, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-02-18 00:49:31\nஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்\nஒற்றினால் ஒற்றிக் கொளல் (குறள் 589)\nபொருளையும் - சொன்ன செய்தியையும் .\nஒற்றிக்கொளல் - தெரிந்துகொள்ள வேண்டும் .\nகவிக்குறள் - 0007 - துப்புக்கும் துப்புவை\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nகுறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் க��லடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST FULL DETAILS\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | தடுமாறும் இந்தியா\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/06/12131803/1000995/Tamilnadu-Assembly-chief-minister.vpf", "date_download": "2018-10-20T22:10:48Z", "digest": "sha1:PZONYST5LX23DIDVBOKS2AO4E4N7BGLU", "length": 9119, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "500 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும் - முதலைமைச்சர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n500 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும் - முதலைமைச்சர்\nசட்டப்பே���வையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை முதலைமைச்சர் வெளியிட்டார.\nசட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்\n* 500 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும்.\n* ஊரக பகுதிகளில் ரூ100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.\n* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ11 ஆயிரம் கோடி வங்கி கடன்.\nமலையேற்றத்திற்கு புதிய விதிமுறைகள் - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்\nமலையேற்றம் செல்வதற்கு புதிய விதிமுறைகள் விதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.\nதகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை பெருக்க பல்வேறு சலுகைகள் அறிவிப்பு\nதகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.\nஅமராவதி, திருமூர்த்தி அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் திறப்பு\nஅமராவதி, திருமூர்த்தி அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்\nஈரோடு மாவட்டத்தில் 46 புதிய பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்\n\"தனியார் பேருந்துகளை விட சிறப்பாக வடிவமைப்பு\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"சர்வதேச தொழில் நுட்பத்தில் சிலை இணைப்பு\" - சிலையை ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் தகவல்\nநெல்லை மாவட்டம் பழவூர் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கை சர்வதேச தொழில் நுடபத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு ஐ.ஐி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\n\"ஸ்ருதியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள்\" - நடிகர் அர்ஜூன்\nஸ்ருதியின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.\n15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..\nசென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nஉடல்நலக் குறைவு காரணமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nடெல்லியில் கூடியது பாஜக மத்திய தேர்தல் குழு - பிரசார யுக்தி குறித்து ஆலோசனை\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக மத்திய தே���்தல் குழு புதுடெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் கூடியது.\nஅரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா முதல்வர் - உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15464", "date_download": "2018-10-20T21:19:24Z", "digest": "sha1:LSQZCVOPPI6XQVHF7YSSUIWQ6MNPGT46", "length": 7999, "nlines": 44, "source_domain": "battinaatham.net", "title": "பெரியநீலாவணையின் விடிவெள்ளி அமரர் வேதநாயகம் அதிபர் அவர்களின் நினைவு தினம் Battinaatham", "raw_content": "\nபெரியநீலாவணையின் விடிவெள்ளி அமரர் வேதநாயகம் அதிபர் அவர்களின் நினைவு தினம்\nபெரியநீலாவணை கிராமத்தை நேசித் இந்த கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்ட பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் அதிபர் வேதநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று (06.06.2018) ஆண்டுகள் 23 ஆகின்றது.\nபாடசாலையையும் தனது சொந்த கிராமத்தையும் இரு கண்கள் போல் நேசித்து கல்வி, சமூக வளர்ச்சிக்கு அல்லும் பகலும் பாடுபட்டவர்.\nஇப்பிரதேச மக்களாலும், மாணவர்களாலும், அதிபர்கள் ஆசிரியர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட இன்றும் அன்னாரின் சேவைகளை நினைத்து பேசுகின்ற அளவுக்கு கல்விக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட சமூகப்பற்றுள்ள மனிதர்.\n1953 ஆம் ஆண்டு பெரியநீலாவணையில் பிறந்த ஒரு சிறந்த ஆளுமை 1985 ஆம் ஆண்டு கண்டி பேராதனிய பல்கலைக் கழகத்தில் வர்த்தகமானி பட்டம் பெற்று அக்கரைப்பற்று இராம கிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக முதலாவது நியமனம் பெற்றார்.\n18.01.1987 ஆம் ஆண்டு தனது சொந்த ��ரான பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையை பொறுப்பேற்றார். கொழும்பு பல்கலைக்க கழகத்தில் உள்வாரி மாணவராக பட்டப்படிப்பையும் மேற்கொண்டு அதிபர் தரம் II சித்தியடைந்தவராவார்.புகழ் பெற்ற கவிஞர் நீலாவணணின் மகளை திருமணம் முடித்து அவரின் மருமகனார்.\nமாணவர்களின் கல்வி, ஒழுக்கம் என்பவற்றில் மிகவும் கரிசனையாக செயற்பட்டதுடன் பாடசாலையின் வளர்ச்சியிலும் மிகவும் அக்கறையாக செயற்பட்டு இப்பாடசாலையை 1C பாடசாலையாக தரமுயர்த்தியதுடன், உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் பலர் பல்கலைக்கழகம் செல்வதற்கு உந்து சக்தியாக திகழ்தவர்.\n1995 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் ஆறாம் திகதி இனம் தெரியாத தீய சக்தியால் படுகொலை செய்யப்படும்வரை இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றியிருந்தார்.\nஇவரின் இழப்பு பெரியநீலாவணை மக்களுக்குமட்டும்லலாது இப்பிரதேச மக்களுக்கே பேரிழப்பாகும்.\nஅன்னார் மறைந்த இன்றைய நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kayankulam-kochunni/", "date_download": "2018-10-20T21:38:21Z", "digest": "sha1:ZF3RHOADH3L2OLQENQV4U6AWHDMRXQ37", "length": 7334, "nlines": 142, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai நிவின் பாலியுடன் கைகோர்க்கும் மக்கள் செல்வன்! - Cinema Parvai", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nநிவின் பாலியுடன் கைகோர்க்கும் மக்கள் செல்வன்\n19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்தவர் கொச்சுண்ணி. இவர் ராபின்ஹுட் போல\nசெல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 1859-ல் கொச்சுண்ணி\nபோலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவரது வாழ்க்கையை\nமையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கப்படுகிறது.\nகோகுலம் கோபாலன் வழங்கும் “ஸ்ரீகோகுலம் மூவிஸ்” தயாரிக்கும் திரைப்படம் “காயம்குளம் கொச்சுண்ணி”.\nஇதை “36 வயதினிலே”, “மும்பை போலீஸ்” புகழ் ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி\nநடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி, சஞ்சய்\nஆகியோர் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.\nமேலும் இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n36 Vayathiniley 36 வயதினிலே Boby Gokulam Gopalan Kayankulam Kochunni Makkal Selvan Mumbai Police Nivin Pauly Roshan Androos Sanjay Sri Gopalan Movies Vijay sethupathi காயம்குளம் கொச்சுண்ணி கோகுலம் கோபாலன் சஞ்சய் நிவின் பாலி பாபி மக்கள் செல்வன் மும்பை போலீஸ் ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் விஜய் சேதுபதி ஸ்ரீகோகுலம் மூவிஸ்\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/raghuram-rajan-in-aap-shortlist-for-rajya-sabha-membership-117110800031_1.html", "date_download": "2018-10-20T21:40:34Z", "digest": "sha1:UBDJLEUUEFIDJOFLP3FQPHHCNCD6DOK3", "length": 10670, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரகுராம்ராஜனை எம்பி ஆக்குகிறதா ஆம் ஆத்மி? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ���ோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரகுராம்ராஜனை எம்பி ஆக்குகிறதா ஆம் ஆத்மி\nமுன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரும் சிறந்த பொருளாதார மேதையுமான ரகுராம் ராஜனை ராஜ்யசபா எம்பியாக்க ஆம் ஆத்மி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nபிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து கருத்து கூறியவர் ரகுராம் ராஜன். இதனால் பாஜக தலைவர்கள் இவர் மீது அதிருப்தி அடைந்தனர். இதனால் ஓய்வுக்கு பின்னர் இவருக்கு பணி நீட்டிப்பு கிடைக்கவில்லை\nஇந்த நிலையில் சமீபத்தில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் ஐந்து நபர்களில் ஒருவராக இருந்தார். இவருக்கு அமெரிக்காவின் பெடரல் வங்கி தலைவர் பதவியும் தேடி வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ரகுராம் ராஜனை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டு வருவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதான் தோண்டிய குழியில் தானே விழுந்த பாஜக: முதல் சறுக்கல்\nபெங்களூர் சிகிச்சையால் பலன்: அகமது பட்டேல் வெற்றி\nசச்சின் தெண்டுல்கரின் மோசமான ஸ்கோர்\nமாநிலங்களவை தேர்தலிலும் நோட்டா: குஜராத்தில் அறிமுகம்\nதொப்புள் விவகாரம்: நடிகை ஏமி ஜாக்சன் ஆவேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-phones/blackberry-mercury-with-android-qwerty-keyboard", "date_download": "2018-10-20T21:05:39Z", "digest": "sha1:KVSXUFYT2YWC2ATMKPNZU2CFWYYM73T2", "length": 12608, "nlines": 156, "source_domain": "www.tamilgod.org", "title": " பிளாக்பெர்ரி மெர்குரி, ஒரு நீண்ட எதிர்பார்ப்பு : அண்ட்ராய்டு மற்றும் QWERTY விசைப்பலகையுடன் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Mobile phones >> பிளாக்பெர்ரி மெர்குரி, ஒரு நீண்ட எதிர்பார்ப்பு : அண்ட்ராய்டு மற்றும் QWERTY விசைப்பலகையுடன்\nபிளாக்பெர்ரி மெர்குரி, ஒரு நீண்ட எதிர்பார்ப்பு : அண்ட்ராய்டு மற்றும் QWERTY விசைப்பலகையுடன்\nப்ளாக்பெர்ரி அதன் புதிய அண்ட்ராய்டு குவெர்டி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான‌ (Blackberry's Android QWERTY Smartphone) அழைப்புகளை அனுப்பி வருகின்றது - பிளாக்பெரி மெர்குரி (Blackberry Mercury) எனும் பெயரிடப்பட்டுள்ள‌ இந்த‌ ஸ்மார்ட்ஃபோன் விரைவில் வெளிவர‌ உள்ளது.\nஇந்த‌ கைபேசி அறிமுகம் ஆகும் போது வித்தியாசமான பெயராகவும் இருக்கலாம் என்றும் பிளாக்பெர்ரியின் விசைப்பலகையுடன் கூடிய‌ கடைசி போன் ஆகவும் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன‌.\nஇந்த‌ கைபேசியினை டிசிஎல் (TCL) நிறுவனம் வடிவமைத்து உற்பத்தி செய்து வருகின்றது. முன்னதாக‌ பிளாக்பெர்ரி, இனி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யப்போவதில்லை என்றும் மென்பொருள் மற்றும் மென்பருள் சேவைகளில் (software and software services) கவனம் செலுத்துவதாகவும் என‌ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.\nவிரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் பிளாக்பெர்ரியின் அண்ட்ராய்டு செல்போன் ஆனது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற‌ மொபைல் வேல்ட் கான்ஃபெரன்சில் (Mobile World Conferrence) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இவ்வகையான‌ கைபேசிகள் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் முக்கிய சிறப்பம்சமானது : ஷார்ட்கர்ட்ஸ், ஒவ்வொரு கீயிலும் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக‌ I பட்டனை க்ளிக் செய்தால் அது Instagram பயன்பாட்டிற்கு (மொபைல் ஆப் / Mobile App) நேரடியாக சென்று விட முடியும்.\nஇந்த மாடல் போன் 4.5 இன்ஞ் 1080 டிஸ்பிளேயுடன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 32 ஜிபி மெமரி, ஸ்னாப் டிராகான் 635 பிராசஸர், 3ஜிபி ரேமுடன் (Snapdragon 635 with 3GB RAM) கைரேகை மூலம் இயங்கும் சென்சார் வசதியையும் கொண்டுள்ளது.\n4G தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செல்போனில் பின்னபக்க கமெரா 18 மெகா பிக்சலும், முன் பக்கம் 8 மெகா பிக்சலும் கொண்டு வெளிவரலாம் என‌ எதிபார்க்கப்படுகின்றது.\nப்ளாக்பெர்ரி மெர்குரி, அண்ட்ராய்டு 7 .1 நௌகட் இயங்குதளத்துடன் வெளியாக உள்ளது\nரேச���் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/47-211639", "date_download": "2018-10-20T22:12:49Z", "digest": "sha1:WEAWUYPKE6KZOTOAPRCKYJ646XQ2MMZU", "length": 8979, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிறுவர்களுக்கு ரொபோடிக் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்த செலான் வங்கி", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nசிறுவர்களுக்கு ரொபோடிக் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்த செலான் வங்கி\nஆயிரக்கணக்கான சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்துள்ள செலான் டிக்கிரி, மற்றுமொரு சாதனையை அண்மையில் எய்தியிருந்தது. செலான் வங்கியின் சின்னமன் கார்டன் கிளையின் மூலமாக, நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு நவீன robotic தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வூட்டும் பயிற்சிப்பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்தப் பயிற்சிப்பட்டறையில் டிக்கிரி கணக்கை வைத்திருக்கும் பல சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர். இரு பிரதான கட்டங்களில் இந்தப் பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல் கட்டத்தில் சிறுவர்களுக்கு அடிப்படை coding பொறிமுறைகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், இரண்டாம் கட்டத்தில் அசல் ரொபோக்களுக்கான coding களை நடைமுறைப்படுத்தல் பற்றிய பரிசோதனைகள் விளக்கப்பட்டிருந்தன.\nசெலான் வங்கியின் உயரதிகாரிகளால் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், பயிற்சிப்பட்டறையின் போது சிறுவர்களுக்கு குறித்த திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளைப் புரிந்து கொள்வது மற்றும் வடிவமைப்பது பற்றிய அறிவை வழங்கியிருந்தது.\nசர்வதேச மட்டத்தில் சிறுவர்களிடையே காணப்படும் தொ���ில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்து கொண்டு, தேசத்தின் எதிர்காலப் பணியாளர்களுக்கு நவீன robotics தொழில்நுட்பம் ஊடாகத் தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு வலுவூட்டுவதில் செலான் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.\nஇந்தப் பயிற்சிப்பட்டறையின் மூலமாக, சிறுவர்களுக்குத் தமது பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல், குழுநிலை செயற்பாடுகள் மற்றும் தீர்வுகளை வடிவமைத்தல் போன்றன தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nசிறுவர் சேமிப்புக் கணக்கு பிரிவில் புத்தாக்கமான மற்றும் விறுவிறுப்பான பதிவுகளை கொண்டுள்ள செலான் டிக்கிரி, தேசத்தின் இளம் தலைமுறையினர் மத்தியில் robotics தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்திய முதலாவது சிறுவர் சேமிப்புக் கணக்காக திகழ்கிறது.திறமை வாய்ந்த டிக்கிரி கணக்கு வைத்திருக்கும் சிறுவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வொன்றும், அவர்கள் மத்தியில் நேர்த்தியான சிந்தனையை ஊக்குவிக்கும் சந்திப்பு நிகழ்வொன்றும் இந்தப் பயிற்சிப்பட்டறையின் நிறைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nசிறுவர்களுக்கு ரொபோடிக் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்த செலான் வங்கி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-18-%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2018-10-20T21:13:30Z", "digest": "sha1:UOUK752LTRVUGFIAGYMMY6TEW77BZEL4", "length": 13534, "nlines": 161, "source_domain": "yarlosai.com", "title": "டிரம்ப் நிர்வாண சிலை – 18 லட்சத்துக்கு ஏலம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலிய��ல் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / டிரம்ப் நிர்வாண சிலை – 18 லட்சத்துக்கு ஏலம்\nடிரம்ப் நிர்வாண சிலை – 18 லட்சத்துக்கு ஏலம்\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து (அந்தரங்க உறுப்புகள் இல்லாமல்) ஐந்து நகரங்களில் காட்சிப்படுத்தி வைத்தது.\nஇதில், நான்கு சிலைகள் டிரம்ப் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு சிலை மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த சிலை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஸாக் பாகான்ஸ் என்பவர் டிரம்ப் சிலையை இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார்.\nஇந்த சிலையை லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மியூசியத்தில் வைக்க போவதாக அவர் கூறியுள்ளார். அமானுஷ்ய ஆராய்சியாளரால் டிரம்ப் சிலை ஏலம் எடுக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்க நெட்டிசன்கள் கேலியாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nநிர்வாண சிலையை வைத்து சூனியம் செய்து அமெரிக்காவை டிரம்ப் இடம் இருந்து மீட்கலாம் என பலர் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nPrevious சீரற்ற காலநிலையால் எலி காய்ச்சல் பரவும் அபாயம்\nNext சங்குப்பிட்டிப் பாலத்துக்கு செல்கிறீர்களா\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/17194943/1191955/SPBalasubramaniam-Says-Ilayaraja-Issue.vpf", "date_download": "2018-10-20T21:58:32Z", "digest": "sha1:DQE5HLWJGG45XCFY7627T3VGTXKNJUAZ", "length": 17109, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "SPBalasubramaniam Says Ilayaraja Issue ||", "raw_content": "\nநண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - ���ஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை\nபதிவு: செப்டம்பர் 17, 2018 19:49\nநண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB\nநண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB\nஇசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவதை தவிர்த்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்போது மீண்டும் அந்த பாடல்களை பாட தொடங்கி உள்ளார்.\nஇதற்காக இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயார் என்றும் அறிவித்து உள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் நான் பாடுவேன். பாடிக்கொண்டுதான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை. என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.\nஅமெரிக்காவில் ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது எனது பாடல்களை யார் பாடினாலும் அதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பிரச்சினை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.\nஇது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில்தான் அதிகமாக பாடினேன். எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு திரும்ப பாட ஆரம்பித்து விட்டேன்.\nஇதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். எனது வேதனை என்னவென்றால் ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல. அவர் எப்படி அந்த பணத்தை வசூலிக்கிறார் என்று சொல்ல வேண்டும். எந்த பாடல்மீது அவருக்கு உ���ிமை இருக்கிறது என்பதையும் தெளிவாக கூற வேண்டும்.\nஅப்போதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன். நிறுத்தவே மாட்டேன். இந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கவுரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.\nSPB | SP Balasubramaniam | Ilayaraja | எஸ்பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nநடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nவைரமுத்து மீது பாலியல் புகார் - இளையராஜா, பாரதிராஜா கருத்து கூற மறுப்பு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர் சர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள் இன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு இரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/visiri-movie-scene-2-min-latest-video/", "date_download": "2018-10-20T22:18:55Z", "digest": "sha1:IMPDLBTNYKBRVAP3POLBMLDQCV42P2GI", "length": 8760, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல தல... தெறிக்க விடலாமா விசிறி பட காட்ச்சிகள்.! - Cinemapettai", "raw_content": "\nHome Videos தல தல… தெறிக்க விடலாமா விசிறி பட காட்ச்சிகள்.\nதல தல… தெறிக்க விடலாமா விசிறி பட காட்ச்சிகள்.\nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\n வரிகளுடன் கேட்டால் செம மாஸ்\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ \nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\nதலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.\n வரிகளுடன் கேட்டால் செம மாஸ்\nஇரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\n கமல்ஹாசனை நெருங்கும் அழிவு காலம்\nவிஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ \nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nசர்கார் டீசர் சிறப்பு விமர்சனம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பா���ாட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jan-16/health/137451-awareness-of-bone-donation.html", "date_download": "2018-10-20T21:56:20Z", "digest": "sha1:GNED5DFYIK2BIUS67CD3CJTCC6524MWV", "length": 19959, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "என்பும் உரியர் பிறர்க்கு! | awareness of bone donation - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nடாக்டர் விகடன் - 16 Jan, 2018\nபாரம் சுமக்கும் குழந்தைகள் பரிதவிப்புக்குத் தீர்வு என்ன\nகுளூட்டன் ஃப்ரீ டயட் - ஏன் எதற்கு\n ஷாம்பு முதல் லிப்ஸ்டிக் வரை\nஸ்பெஷல் ஸ்டோரி: ஜனங்களின் சாய்ஸ் ஜெனரிக் மருந்துகள்\nபிரசவத்துக்கான டியூ டேட் கணிக்கப்படுவது எப்படி\nஎடைக்குறைப்பு முயற்சிகள் வெற்றி பெற...\nகம்மல் முதல் ஹீல்ஸ் வரை... ஃபேஷனால் வரும் பிரச்னை\nஇட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்\nஇன்சுலின் A to Z\nஅரவணைப்பில் சுரக்கும் அன்பு ஹார்மோன்கள்\nவைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து\nசிகரெட்டுக்கு ‘நோ’ 15 வருடங்களில் என்னவெல்லாம் நடக்கும்\nஒவ்வொரு பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்\nஅழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nமருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்\nநிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சை\nதன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்\nவைட்டமின் சி குறைபாடு... அறிகுறிகள், விளைவுகள்\nநில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்\nஸ்டார் ஃபிட்னெஸ்: உழைப்பு முதல் வொர்க் அவுட் வரை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6\nமூடிய இடம் பற்றிய பயம் - (Claustrophobia)\nமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nதனேஷ் பிரசாத் எலும்பு, மூட்டு மருத்துவர்ஹெல்த்\nஇறந்தும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் பலரின் நினைவில் வாழ்கிறான் என்றால் அது தானம் செய்வதால் மட்டுமே முடியும். மண்ணோடு மக்கி, புழு தின்கிற உடலுறுப்புகளை மனிதனுக்குக் கொடுக்கலாம். கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்புகள் தானம் என்பவையெல்லாம் நமக்குப் பரிச்சயமானவை. ஆனால், எலும்புகளையும் தற்போது தானம் செய்யலாம் என்பது பற்றித் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2010/09/", "date_download": "2018-10-20T21:25:03Z", "digest": "sha1:C2RAU64HTWVDAHC44D2YY5SZWC4LPYC2", "length": 14666, "nlines": 326, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: September 2010", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஈழ நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவம் இன்று\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nவரலாற்றுப்புகழ்மிக்க நல்லூர் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்���ர்கள் வடம்பிடிக்க சிறப்பாக நடைபெற்றது.\nஈழ நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவம் இன்று\nஇத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் அரங்கேறியிருக்கின்றன\nஇன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் இருந்து இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.\nமுதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு\nரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது\nஎமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய \"முருக வழிபாட்டின் சிறப்பு\"\nமுன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய \"நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்\" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு\nதமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய \"தேர்த் திருவிழாவின் சிறப்பு\" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு\nஅகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் \"நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்\" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு\nநன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்\nபடங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை\nLanka Library, மற்றும் கெளமாரம் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/05/10349.html", "date_download": "2018-10-20T21:02:46Z", "digest": "sha1:BHNDGOHRYHSO5IFECIVND3PPC7CJB5BH", "length": 30364, "nlines": 130, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): பைனாகுலர் 10349", "raw_content": "\n\"..... ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க\"\n\"நீ யார் என்று தெரியாது\nவங்கி கணக்கு எண் என்ன\nஎன் எண்கள் தான் முக்கியம்\nஎப்போதோ படித்த அமெரிக்க கவிதை தான் மேலே சொன்னது. இன்னமும் இங்கே மனிதர்கள் வாக்குகளாக, எண்ணிக்கையாக தான் கணக்கெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் தேர்தல் சமயத்தில் நீங்களும், நானும் ஒரு எண் தான். அவ்வளவே, என்ன ஒரே பிரச்சனை கொஞ்சம் சுயமரியாதையோடும், பகுத்து உணர்வதாலும், நீங்களும் நானும், 500 ரூபாய்க்கும், பிரியாணிக்கும், ஒல்ட் மாங்க் குவார்ட்டர் அல்லது புடவை ரவிக்கைக்கும் அடித்துக் கொள்ள மாட்டோம். அவ்வளவுதான், மற்றபடி, சற்று தாமதமாக போனால், உங்களின் எண்ணிக்கை பூர்த்தியாகி விட்டிருக்கும். இந்த எண்ணிக்கை உண்டாக்கும் சிக்கல்கள் சுவாரசியமானவை, அதிலொன்று தான் கீழே தந்திருப்பது.\n\"சன் டி.வி. பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவல். சமீபத்தில் செய்திப் பிரிவில் எட்டுப்பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது டி.வி. நிர்வாகம். இடைத்தேர்தல் குறித்த செய்திகளை ஒளிபரப்பியபோது மக்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியிருக்கிறது. அப்படி காட்டப்பட்ட ஒரு பேட்டியில். ‘அ.தி.மு.க. ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க... தி.மு.க. ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க’ என ஒருவர் சொல்ல, அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி விட்டார்களாம். இதுதான் நடவடிக்கைக்குக் காரணமாம்...’’\n\"என்னுடைய சம்பளம் 30 ரூபாய்\"\n\"என் பெயர் மஞ்சு. எனக்கு 40 வயதாகிறது. நான் காலையில் 6.00 மணியிலிருந்து 11 மணி வரை கக்கூஸ் கழுவுவேன். பின் மனிதக் கழிவுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு தலையில் வைத்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றில் கொண்டுப்போய் கொட்டி விட்டு வருவேன். மதியம் கூரைகளை கழுவி விடுவேன். கூரைகளிலிருக்கும் அசுத்தங்களை தனியாக பெருக்கி, துடைத்து, வெளியில் குமித்து பின் ஒரு கீ.மீ தூரம் நடந்து சென்று கொட்டிவிட்டு வருவேன். என் கணவர் 10 வருடத்திற்கு முன்பு காலமாகிவிட்டார். அன்றிலிருந்து எனக்கு இதுதான் தொழில். ஒரு நாளைக்கு கூலி 30 ரூபாய் [$0.75] ஒன்பது வருடங்களுக்கு முன் இது 16 ரூபாயாக இருந்தது, பின் 22 ரூபாயாக மேலேறி, கடந்த இரண்டு வருடங்களாக 30 ரூபாய் தருகிறார்கள். ஆனால், சம்பளம் சரியாக கிடைக்காது. எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளமில்லை. எங்களுடைய சம்பளம் நகர் பாலிகா முனிசாபலிட்டியிலிருந்து வழங்கப்படுகிறது\"\nஏற்கனவே தெரிந்திருந்தாலும், படித்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். 30 ரூபாய், சென்னையில் கிங்ஸ் சிகரெட் முழு பாக்கெட் 30 ரூபாய்க்கும் மேல். ஹைதராபாத் பிரியாணியில் [எழும்பூர்] வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டால் 36 ரூபாய். அதிர்ச்சியாகவும், கேவலமாகவும், மனித தன்மையற்ற செயலாகவும் தெரிகிறது. இந்தியாவில் 787,000 பேர் இந்த மனிதக் கழிவுகளை சுமக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறது. இந்த தொழிலை எந்த தனியார் நிறுவனமும் செய்வதில்லை. செய்பவை அத்தனையும் அரசு நிறுவனங்கள், நகராட்சிகள், வாரியங்கள். தனியார் நிறுவனங்களில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு மில்லியன் ஆட்கள் செய்யும் வேலையிது.\nஇது தலித் இதழ்களிலோ, ஹிந்துவிலோ வரவில்லை. இந்தியாவின் முதன்மையான வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் ஒன்றான பிஸினஸ் வேர்ல்டில் வந்திருக்கிறது. முழுவதுமாய் படிக்க உரிமம் வேண்டுமாதலால், மொத்த செய்தியையும், என் ஆங்கில பதிவில் இட்டிருக்கிறேன். அருணா சீனிவாசன் எழுதியதுப் போல நம்பிக்கைக் கீற்றுகள் விழும் அதே சமயம், இன்றைய இந்தியா எப்படியிருக்கிறது என்று பார்க்கும்போது ஆதங்கமும், துக்கமும் தான் பொங்குகிறது\nபார்க்க: ஒரு மில்லியன் அடிமைகள் - அனைவரும் தலித்துகள் | பிஸினஸ் வேர்ல்டு சுட்டி [உறுப்பினராய் இருத்தல் அவசியம்]\n\"ராமா, உனக்கு புத்தி கெட்டுப் போச்சா\nராமாயணத்தினை என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு கொஞ்சம் படிக்க ஆரம்பித்தபின் வெவ்வேறு வடிவங்களில், சொல்லாடல்களில் கேட்டிருக்கிறேன். பத்தாவது படிக்கும் போது கொஞ்சமாய் தேர்வுக்காக கம்பராமாயணத்தினை மக்கு அடித்து, வினாத்தாள்களில் வாந்தியெடுத்திருக்கிறேன். எல்லாரையும் போல எப்பொழுது வேண்டுமானாலும், அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் என்று சொல்லத் தெரியும். அவ்வளவே. டிவியில் ராமாயணம் காண்பித்தப் போதும் கூட பெரிதாக ஈடுபாடு எதுவுமில்லை. ஆனால், சமீபகாலங்களில் படித்த பிற ராமாயணங்களும், கதையாடல்களும் வெவ்வேறு விதத்தில் ராமனை முன்னிறுத்துக்கின்றன. ஆனால், சீதாவினை முன்னிறுத்தி ராமாயணத்தினை படித்ததில்லை. அதுப்போன்ற ஒரு தளத்தில் சீதாவினை கதை நாயகியாக முன்னிறுத்தி ஒரு நபர் அனிமேஷனில் கதை சொல்லிக் கொண்டு வருகிறார். Site sings the blues என்கிற பெயரை தாங்கி வருமது \"சீதாயணா\" என்கிற வடிவத்தினை முன்னிறுத்துகிறது. இதுப் போன்ற தொன்மங்களில் எனக்கு பிடித்தது கதை சொல்லும் பாங்கும் கதாபாத்திரங்களும் தான். பெண்களின் பார்வையில் ஒரு தொன்மம் எப்படி சொல்லப்படுகிறது என்பதற்கு நான் படித்தவரையில் கதையாடல்கள் இல்லை. கண்டிப்பாக இருக்கும். ஆனால் நான் படித்ததில்லை. இலியட், ஒடிசி, ராமாயண, மகாபாரதம், கிரேக்க, எகிப்திய தொன்மங்கள் அனைத்தும் ஆண்களின் வெற்றி,தோல்வி, ஆட்சி பிடித்தல், பேராசை, பொறாமை, பெண்களை அடக்குதல், மக்களை ஆளுதல் இவற்றைக் கொண்டு தான் கதை சொல்லுகின்றன. எந்த தொன்மமும் பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதில்லை. பெண்கள் சில பேரை முக்கிய கதாபாத்திரங்களாக, கதைப் போக்கில் சித்தரித்து விட்டு போயிருப்பார்கள். [திரெளபதி, சபரி கிழவி, குந்திதேவி, கைகேயி, தாடகை, சூர்ப்பனகை ] 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இரண்டு பெண்கள் ராமாயணத்தினை பெண்களின் வழியாக பார்த்து சொல்லியிருக்கிறார்கள். மோலா என்ற பெண் தெலுங்கு ராமாயணத்தினையும், சந்திரபதி என்கிற பெண் வங்காள ராமாயணத்தையும் பெண் பார்வையில் மீட்சி செய்திருக்கிறார்கள்.[இருவரும் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாதவர்கள்]\nஇன்னமும் பெண்ணடிமை போகாத ஒரு சமூகத்தில், பெண்ணியம் என்பதே 19 ஆம் நூற்றாண்டு சிந்தனை என்கிற மேற்கத்திய சிந்தனாவாதம் இங்கு பொலிவிழந்து போகிறது. இந்தியாவிலும் பெண்ணியவாதிகள் இருந்திருக்கிறார்கள், கலகக்காரர்களாய் பெண்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே சுவாரசியமாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.\nபார்க்க - சீதாயணா - Sita sings the blues | பெண்களின் பார்வையில் ராமாயணம்\n\"த்தேறி.. வாடி நான் கூப்புடச் சொல்ல\"\n\"உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள் அப்படி செய்வத���்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ\nமேற் சொன்னது \"இஸ்லாம் ஒரு அறிமுகம்\" என்கிற பதிவில் நண்பர் அப்துல்லா சொல்லியிருப்பது. இஸ்லாத்தில் நபிகள் என்ன சொன்னார் என்று உள்ளே போக விருப்பமில்லை. என்னுடைய கருத்து வேறுபாடு மேற்குறிப்பிட்ட வார்த்தைகளையொட்டியே. நான் இதனை ஒரு தனி நபர் வாழ்வியல் சார்ந்த பிரச்சனையாக பார்க்கிறேன். ஒருவருடைய விருப்பமின்றி அவரோடு உடலுறவு கொள்வதற்கு பெயர் வன்புணர்வு. என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள் கூப்பிடவுடன் படுக்கைக்கு வந்து படுப்பவளுக்கு பெயர் தான் மனைவியா. எல்லா இடங்களிலும் சம்மதம் பெறுதல் அவசியம். அமெரிக்காவில் இப்படி செய்தால், கணவன் என்னை வன்புணர்ந்தான் என்று வழக்குத் தொடரலாம். இங்கே சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால், ஜட்டியோடு உட்கார வைத்து விடுவார்கள். கணவன் மனைவி உடலுறவு என்பது அவர்களுக்கிடையேயான அந்தரங்க விஷயம். ஜிஆர்டியில் அக்ஷ்ய திரிதியை அன்றைக்கு கூப்பிட்டுப் போகாமல் இருந்தால், 10 மணிக்கு மேல் பக்கத்தில் கைப் போட்டால், தூக்கி கடாசி விடுவார்கள் என்கிறான் நண்பன். நேற்றைக்கு தான் இரவு வெகுநேரம் என் நண்பனின் மனைவி மின்னஞ்சலில் விவாகரத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதைப் பற்றி கூட்டமாய் பேசிக் கொண்டிருந்தோம். நீங்களென்னடாவென்றால், எவ்வித பேச்சுக்களுமின்றி, கூப்பிடவுடனேனே உடலுறவுக்கு தயாராகி விடுவது போல சொல்லியிருக்கிறீர்கள். இதன் மூலம் ஒரு உறவின் இரு கூறுகளையும் அவமதித்து இருக்கிறீர்கள்.\n//ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ\nஎன்ன கேவலமான சிந்தனை இது. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அனுமதி கேட்டால் அதனை ஆண்மையின் பலவீனமாகவும், கையலாகத தனமாகவும் சித்தரிக்கிறார் ஆசிரியர். ஐயா, கணவன் மனைவி உறவு என்பது வேறு. கூப்பிட்டவுடனே படுக்கைக்கு ��ருபவள் வேறு. ஆண் பெண் உறவு என்பது கத்தியின் மேல் நடக்கக்கூடிய விஷயம். அதிலும், கணவன் மனைவி உறவு என்பது அதை விட ஆழமாகவும், கவனமாகவும் கையாளப் படவேண்டிய விஷயம். இதுப் போல விஷயத்தினை கையாளும் போது கவனமாக கையாளுங்கள்.\nபார்க்க - இஸ்லாம் ஒரு அறிமுகம்\nகணவன் மனைவி உறவு பெரும்பாலானவரால் சரியாக புரிந்து கொள்ளாமலே இருக்கிறது. சொன்னதை கேட்டு நட என்று சொல்லி பெண்கள் தங்களின் உரிமைகளை புரிந்து கொள்வதில்லை. அதேபோல் சில பெண்கள் ஆண்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு” நகை இல்லாவிட்டால் தள்ளி படு “ என்று சொல்லி emotional blackmail செய்வதும் இதை கொச்சை படுத்திவிடுகிறது. தலையணை மந்திரம்() சொல்லி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்ள நினைப்பதற்கும், பணம் பெற்று கொண்டு உறவு கொள்வதற்கும் வித்தியாசம் இல்லை. இதை ஒரு ஆங்கில திரைப்படத்தில் கடைசியில் நீதிமன்றத்தில் ஒரு பாலியல் தொழிலாளி வாதிடுவது போல மிக அழகாக, இன்னும் விரிவாக விவாதம் செய்திருப்பதை பார்த்திருக்கிறேன். இன்னமும் உணர்ச்சிகளின் முழு புரிதலில் நடக்க வேண்டியதை திருமணங்களில் நேரம் நட்சத்திரமும் பார்த்து பலர் செய்வதையும் பெண்கள் அவமானத்தில் கூனி போவதையும் பார்த்திருக்கிறேன்.அமைதியாக நடக்க வெண்டியது ஆரவாரப்படுத்தபடுவதுடன், பொருளும் தவறாக போதிக்கப்படுகிறது. இன்னமும் அவள் போன்ற பத்திரிக்ககளில் பெண்களுக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ள அறிவுறை கூறப்படுகிறது. இதை சொல்பவர்களும் சில மன நல மருத்துவர்கள்) சொல்லி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்ள நினைப்பதற்கும், பணம் பெற்று கொண்டு உறவு கொள்வதற்கும் வித்தியாசம் இல்லை. இதை ஒரு ஆங்கில திரைப்படத்தில் கடைசியில் நீதிமன்றத்தில் ஒரு பாலியல் தொழிலாளி வாதிடுவது போல மிக அழகாக, இன்னும் விரிவாக விவாதம் செய்திருப்பதை பார்த்திருக்கிறேன். இன்னமும் உணர்ச்சிகளின் முழு புரிதலில் நடக்க வேண்டியதை திருமணங்களில் நேரம் நட்சத்திரமும் பார்த்து பலர் செய்வதையும் பெண்கள் அவமானத்தில் கூனி போவதையும் பார்த்திருக்கிறேன்.அமைதியாக நடக்க வெண்டியது ஆரவாரப்படுத்தபடுவதுடன், பொருளும் தவறாக போதிக்கப்படுகிறது. இன்னமும் அவள் போன்ற பத்திரிக்ககளில் பெண்களுக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ள அறிவுறை கூறப்படுகிறது. இதை சொல்பவர்களும் சில மன நல மருத்துவ��்கள் நட்ட நடுவில் உதய சாந்தி என்று தலையில் தண்ணீர் கொட்டி பெண்ணை சுத்தம் செய்வதையும் சடங்குகளாக உற்சாகப்படுத்துவது நம் சமூகம். இதை எதிர்ப்பவர்களுக்கு தப்பை தவறி குழந்தை பிறக்காவிட்டால் வரும் பேச்சுக்களை சொல்லி மாளாது. மென்பொருள் புரிதலில் நாம் காட்டுகின்ற அக்கறை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளுதலில் இல்லை. சர்வ வல்லமை பொருந்திய ஆண்களுக்கு எங்கே இல்லை உரிமை\nசீதை, ஊர்மிளை மற்றும் இந்திரஜித்தின் மனைவி ஆகியோர் சொல்வது போலவும் அவர்களின் நியாயங்களை பார்ப்பது போலவும் நான் படித்திருக்கிறேன். புத்தகத்தின் பெயர் நினிவில் இல்லை. இது நாட்டுபுற பாடல்கள் போல வரும். ( வயதாகிப்போவதால் நினைவு தவறுகிறது\nபைனாகுலர் மீண்டும் வந்ததற்கு நன்றிகள்.\nப்ளாகர் சொதப்பி விட்டிருக்கிறது என்பதை இப்போதுதான் பார்த்தேன். நான் ஒரு முறை பதிந்ததை சொதப்பி அது இஷ்டத்திற்கு மாற்றிப் போட்டிருக்கிறது. இப்போது தான் சரி செய்தேன்.\nகார்த்திக் எழுதிய பின்னூட்டம் காணாமல் போய்விட்டது.\nகார்த்திக் சொன்னது இது தான். என் மின்னஞ்சலிலிருந்து பதிகிறேன்.\nபத்மா நான் கொஞ்சம் சுற்றி வளைத்து சொன்னதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். இங்கே உடலுறவு என்பது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை தலைசுத்தும் விஷயம். என்னுடைய கோவம், கூப்பிடும் போதெல்லாம் படுப்பவள் மனைவி என்கிற தொனி ஒலித்த பத்தியைப் பற்றிதான். அவரவர்களின் உரிமைகள் என்பது அவரவர்களுக்கு. அடுத்தவர் அதில் தலையிடுதல் என்பது சகிக்கமுடியாதது.\n இவங்க எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள் ஆண்கள் பெண்கள் மேல் வைத்துள்ள இன்னொரு தவறான கணிப்பு இது. நாலு கல்யாணம் ஆன பார்ட்டிங்கள கேளுங்க.சோக கதைய சொல்வாங்க. நா சேம் சைடு கோல் போட மாட்டேன் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/165786", "date_download": "2018-10-20T22:08:58Z", "digest": "sha1:AOZTBM73RCU77RXXJYZUXRWBRRF6ACA4", "length": 13439, "nlines": 83, "source_domain": "malaysiaindru.my", "title": "அடுத்தடுத்து “அரசியல்”.. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம் தொடருமா? – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஆகஸ்ட் 5, 2018\nஅடுத்தடுத்து “அரசியல்”.. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம் தொடருமா\nசென்னை: கோடம்பாக்கத்தில் விரைவில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் பெ��ும்பாலும் அரசியல் படங்கள்தான். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்திலும், கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தபோதும், அரசியல் படம் எடுக்கவே அச்சப்பட்ட காலம் உண்டு. அப்படியே எடுத்தாலும் லேசு பாசாகத்தான் அரசியல் பேசினார்கள். அதற்கே இளைஞர்களின் உடம்பில் ரத்தம் பீறிட்டு எழும். நரம்புகள் புடைக்கும்.\nஇதற்கெனவே லியாகத் அலிகான், பாலகுமாரன் உள்ளிட்ட பலர் வசனங்களை கவனமாக கையாண்டார்கள். விஜயகாந்த்தான் அதிக அளவில் அதிரடி அரசியலை சினிமாவில் பேசி அதில் வெற்றியும் பெற்றார். தென்னவன் அதற்கு ஒரு உதாரணம். அதேபோல தமிழன், முதல்வன் போன்ற படங்களும் துணிச்சலான அரசியலைப் பேசி மக்களின் நன்மதிப்பை பெற்றன.\nஆனால் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று ஒதுங்கி, 5 பாட்டு, அதில் 1 பாரீன் லொகேஷன், 2 பைட், என்று சுமாரான கதையை தேர்ந்தெடுத்து மசாலா தடவி கொடுத்தவர்களே அதிகம். அரசியலை மையமாக வைத்து படம் ரிலீசானால், உடனே அந்த படம் ஆளுங்கட்சிக்கு எதிரானதா, அல்லது ஆதரவானதா என்று பார்க்கும் மனோபாவம் இன்றுவரை உள்ளது.\nகுறிப்பாக “தலைவா” படம் மூலமாக விஜய் பட்ட பாட்டை இன்னும் யாரும் மறுக்க முடியாது, “தலைவா Time to Lead” என்ற வார்த்தை அந்த படம் ரிலீசையே ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டு போனது. கொடநாட்டில் இருந்த ஜெயலலிதா இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதா அரசு இந்தப் படத்திற்கு செய்த இடையூறுகளை அந்தப் படக் குழு மறந்திருக்க முடியாது. இதுதான் “விஸ்வரூபம்-1” வெளியாகும்போதும் நடந்தது.\nஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் படங்கள் அதிகளவில் வெளிவர என்ன காரணம் தமிழக அரசியல் நிலவரமா இவ்வளவு அரசியல் படங்கள் வெளிவரும் அளவுக்கு பிரச்சனைகள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதா அதிருப்திகள் நிறைந்து வழிகிறதா தெரியவில்லை. எல்லாவற்றையும் முக்கியமான காரணம் ஜெயலலிதா இன்று இல்லை. கருணாநிதியும் கூட தீவிர அரசியலில் இல்லை. இதுதான் மிக முக்கியமான அடிப்படையாக கருதப்படுகிறது.\nமுருகதாஸ் படத்தில் சும்மாவே அரசியல் நெடி அதிகமாகவே இருக்கும். அவரது இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து “சர்க்கார்” படம் வெளிவர உள்ளது. இதில் தாறுமாறாக வசனத்தில் அவர் விளையாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான விதை இதில் ஊன்றப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.\nஅரசியல் படங்களில் ஆர்வம் காட்டாத சூர்யாவே, “நந்தகோபாலன்குமாரன்” என்ற “என்ஜிகே” தீபாவளிக்கு வர உள்ளது. “தானா சேர்ந்த கூட்டத்”தில் கூட சூர்யா சற்றே கொதிப்பைக் காட்டியிருப்பார். அதேபோல காமெடி ட்ராக்கிலேயே போய்க் கொண்டிருந்த வெங்கட்பிரபு “மாநாடு” என்ற அரசியல் படத்தை சிம்புவை வைத்து எடுக்கிறார். காவிரி பிரச்சனைக்கு நூதனமாக குரல் கொடுத்து அதில் வெற்றியும் பெற்ற சிம்பு, இதில் கண்டிப்பாக காவிரி உள்ளிட்ட பிரச்சனையை உள்புகுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. இதற்கு விஜய்யின் “சர்க்கார்” படமும், “நோட்டா” என்ற படமுமே சாட்சி. “நோட்டா” என்ற படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாக உள்ளார். இதில் விஜய் தேவரகொண்டா தன் நடுவிரலில் கருப்பு மை வைத்து அதை அனைவரும் பார்க்கும்படி காட்டி கொண்டு நிற்கிறார்.\nதெலுங்கு சினிமாவில் அரசியல் படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் தமிழில் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் இனி அது அதிகரிக்கும் என்றே தெரிகிறது. காரணம், தமிழகத்தின் அரசியல் சூழல் நீர்த்துப் போய்க் காணப்படுவதால். மக்களின் மனோபாவத்தை புரிந்து கொண்டு அதை டச் செய்யும் வகையிலான படங்கள் இனி அதிகரிக்கலாம். எப்படியோ, முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் அரசியல் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டது ஆரோக்கியத்தின் துவக்கமாக இருந்தால் சரி.\nவிவேக் படத்தால் தமிழக முதல்வர் எடுத்த…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது…\nநடிகர்கள் விலகல் : ‘மீ டூ’வால்…\nஇலங்கையில் பாரதிராஜாவின் அலப்பறைகள்; பெரும் கோபமடைந்த…\nசிம்புக்கு மீண்டும் அடித்துள்ள அதிஷ்டம்\nவடசென்னை – சினிமா விமர்சனம்\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும்…\n#MeToo விவகாரம் – இலங்கையில் சர்ச்சைக்குள்ளான…\nநான் சாதிக்கு எதிரானவன் ‘என் படத்தில்…\nசு.ப.தமிழ் செல்வன் சாவைக் கூட காசாக…\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3…\n#MeToo நான் நல்லவனா, கெட்டவனா\nநீண்டகாலம் கழித்து நயனுக்கு பயம் காட்டிய…\nசிம்புவுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nநகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த வடிவேலுவுக்கு…\nசின்மயியை படுக்கைக்கு அழைத்த வைரமுத்து\n‘பாரத்தை தாங்குபவர்கள் தான் உயரமுடியும்’\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்ப்பேன் :…\nவிஜய் சேதுபதி இத்தனை கோடியை திருப்பி…\nஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தலைதெறிக்க ஓடிய…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை…\nபுரையோடிப்போன சாதியப் புற்றை இடித்துத் தள்ளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/5-tnpsc-members-appointed-001858.html", "date_download": "2018-10-20T22:26:05Z", "digest": "sha1:L4V2BIVLDWRBJKIO4XB5C5YZHSAGSH4S", "length": 11323, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புது உறுப்பினர்கள்.. யார் யார்? | 5 TNPSC members appointed - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புது உறுப்பினர்கள்.. யார் யார்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புது உறுப்பினர்கள்.. யார் யார்\nசென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் முதல் கட்டமாக 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த வருடம் (2016) டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 2016 ஜனவரி 31ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி உட்பட, 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.\n11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து டி.கே.எஸ் இளங்கோவன் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கை விசாரித்த நீதபதிகள் 11 புதிய உறுப்பினர்களின் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை அதனால் அவர்களுடைய நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட தக்கது அல்ல. எனவே அந்த நியமனம் செல்லாது என உயர்நீதி மன்றம் கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் அறிவித்தது.\nஇதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்\nடி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர்கள் 11 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்\nஏற்கெனவே பதவி வகித்தோரில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தியை தவிர மற்றவர்கள் இப்பதவிக்கு மனு செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித���தது.\nஇந்தத் தீர்ப்பை அடுத்து ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்தவர்களில் 5 பேர் மறுபடியும் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nமீண்டும் களம் இறங்கிய ஐவர்\nஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம்; பொறியியல் பட்டதாரி கிருஷ்ணகுமார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முன்னாள் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் சுப்பையா, பாலுசாமி ஆகிய ஐந்து பேர் மீண்டும், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nகவர்னர் உத்தரவுப்படி இதற்கான ஆணையை தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார். புதிய உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 புதிய உறுப்பினர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: tnpsc, டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு அரசு\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36328", "date_download": "2018-10-20T21:57:55Z", "digest": "sha1:FMI4SWJC3E4277366KARGUODWHM22SXR", "length": 49841, "nlines": 157, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்", "raw_content": "\nதனசேகரின் ‘உறவு’- கடிதங்கள் »\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -த���சேகர்\nகையிலிருந்த‌ பெட்டியை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டின் க‌த‌வைப் பூட்டினேன். பெட்டியைத் தூக்க‌ அது க‌ன‌மாக‌ இல்லை. ஐந்து வருடச் சம்பாத்தியம் க‌ன‌மில்லாம‌ல் இப்பெட்டியில் கிட‌க்கிறது. அவள் சிறுவாடு சேர்த்ததெல்லாம் என்ன செய்தாள் என்று சரியாகத் தெரியவில்லை. சின்னமனூரில் அவுகப்பன் மூலமாக வட்டிக்கு குடுத்திருக்கலாம். ஐநூறு, ஆயிரமென.. அதிகம் போனால் பத்தாயிரத்திற்கு மேல் இருக்காது. ’அதப்பெறக்கி தின்னுட்டு போறா கண்டாரோழி..அந்த மட்டுக்கும் ஒழிஞ்சா செரி’\nகுளிரில் உடல் வெடவெடத்தது. வாச‌ல் வ‌ழி கீழிற‌ங்கி யூக‌லிப்ட‌ஸ் ம‌ர‌ங்க‌ள் இருப‌க்க‌மும் தேமேவென்று நின்றிருக்கும்‌ சாலையை அடைந்தேன்.\n’அந்த வென்னமகென் தேடிட்டு திரியட்டும்.. இல்ல அந்த ங்கப்பனோலிய வேறெங்குட்டாச்சும் கெட்டி வெக்கட்டும், அவனாச்சு அவென் மவளாச்சு..’\nஆரம்பித்திலிருந்தே எனக்கும் என் மாமனாருக்கும் சுமுகம் இல்லை. நேரடியே இரண்டொரு வார்த்தை பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். சின்னமனூர் பஷீர் கடையில் வைத்து அவன் என் சட்டையைப் பிடிக்கும் பொழுதான் அவன் அத்தனை வார்த்தைகள் என்னிடம் பேசியிருக்கிறான்.\nஇன்னும் விடியவில்லை. நீரும், காடும், தேயிலையும் கருநீல‌ப்பனியில் மூட‌ப்ப‌ட்டு அசைந்த‌ன‌.. பாதையின் வ‌ல‌ப்புற‌ம் பெரிய‌ நீர்த்தேக்க‌ம். நீர் கொண்ட‌ இத்த‌னை நீல‌ நிற‌ம் எங்கும் காண‌க் கிடைக்காது. ப‌னி ந‌ழுவிப்பாயும் ஏரி இன்று மட்டும் என்னை எதுவோ செய்தது. இங்கேயே இருந்து சமாளிப்போமா என்ற எண்ணத்தை இரவு முழுவது போராடி வென்றும் இப்பொழுது மீண்டும் அது தலை தூக்குகிறது. எப்பொழுதும் எனக்கு இந்த மலையும், குளிரும் பிடித்ததாயில்லை. வந்த புதிதில் ஏற்பட்ட மிரட்சி ஒரு மாத காலத்தில் வடிந்து போனது.\nமுருக‌ண்ண‌னுக்கு அப்படியில்லை. அவருக்கு மேகமலை ஒரு அற்புதம். காட்டையும், பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் பச்சைமலையும், சுருக்கென்ற குளிரையும் ர‌சித்தவாறே வேலை செய்வார். காலையில் க‌த‌வைத் திற‌ந்ததும் மெல்லிய‌ ப‌ர‌வ‌த்துட‌ன் குளிரை உள்வாங்குவார். சின்ன‌தாய் சிரித்த‌ப‌டியே குந்தி அம‌ர்ந்து எதிரே பிர‌ம்மாண்ட‌மாய் நின்றிருக்கும் காட்டை ர‌சித்த‌ப‌டியே சிறுநீர் க‌ழிப்பார். முடிந்தத‌தும் எழுவ‌தில்லை. அப்ப‌டியே மோன‌ நிலைய��ல் சிறிது நேர‌ம்.\n“தம்பி‌, ப‌ஸ்ட்டு ட‌ய‌ம் ம‌ச்சினெங்கோட‌ லாரில‌ ம‌ர‌ ஏத்த‌ வ‌ந்தேன்டா, யாத்தேன்னு வாய‌ பொள‌ந்துட்டேன், நாம‌ அதுக்கு முன்னாடி சின்ன‌ம‌னூர‌ தாண்டுன‌து கெடையாது, அதே ப‌ஸ்ட்டு ட்யம் பாத்துக்க‌, ம‌லையுங், குளிரும்… ய‌ப்பேய்” என்று சிலிர்த்துக்கொண்டார் ஒருநாள் என்னிட‌ம்.\nபின் அவ‌ர் இங்கு வ‌ந்து டீக்க‌டை போட்டிருக்கிறார். சாலையோர‌த்தில் ப‌ஸ் வ‌ந்து நிற்குமிட‌த்தில் முருக‌ன் டீ ஸ்டால் பின்னாடி வீடு. ஒரே கூரையின் கீழ். அண்ண‌ன் ஆறு ம‌ணிக்கு எழுந்திருப்பார். ஆறு முப்ப‌துக்குக் க‌ட‌ந்து செல்லும் தேயிலைத் தோட்ட‌க் கூலிக‌ளுக்கு டீ கிடைக்கும். வடை, இட்டிலி தோசை வகையறக்கள் உண்டு. சுற்றிப் பார்க்க வருகிறவர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போனால் வேண்டுமென்பதை அவரும் அவர் மனைவியும் சேர்த்து சமைப்பார்கள். பொதுவாக அதிகம் சுற்றுலாவிற்கு ஆட்கள் வர மலைப்பாதைகள் அனுமதிப்பதில்லை. முருகண்ணனின் மனைவி வெளியே ஏவாரம் பார்க்க வருவதில்லை. கறுப்பாய், ஒல்லியாய் லேசாகப் பல் எத்தியபடி இருக்கும் அந்த அக்கா. ஆனால் எப்பொழுதும் சிரித்தமுகம்.\nநான்கு ம‌ணிக்கு மேல் இருக்கும் இப்பொழுது. ’மன்னிச்சுருங்க மாமா, ஏதோ கோவத்துல கண்ணுமண்ணு தெரியல’ன்னு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகணும். மேலும் அவர் நடத்தி வைத்த திருமணம் இது.\n’தம்பி, ஒரு பொண்ணுருக்கு.. சின்னமனூர்ல.. ஒங்காளுகதேன்.. நேத்து போயிருந்தப்ப பேச்சு வந்துச்சு.. கலர் கம்மின்னு பாக்காத..’ என அவரே எல்லாமும் செய்து வைத்தார்.\nநான் மீனாட்சியை வீட்டிலிருந்து வெளியே தள்ளும் போது உரிமையுடன் ‘ஒக்கால ஓழி, இன்னிக்கு உன்னைய’ என்று சத்தம்போட்டவாறே டீக்கடையிலிருந்து கையத்தூக்கி அடிக்க ஓடி வந்தவரை நான் அடித்துக் கீழே தள்ளியது வரை என்னை ஒரு அண்ணனைப்போல் பார்த்துக்கொண்டவர். அவரின் காலில் விழுந்துவிட்டு சென்றுவிட வேண்டும். எதுவும் சொல்லக்கூடத்தேவையில்லை..\nவண்டி வர இன்னும் நிறைய நேரமிருக்கிறது. மேக‌ம‌லைக்குள் சின்னமனூரிலிருந்து வரும் முத‌ல் பேருந்து ஆறு ம‌ணிக்கு நுழையும். பெருங்கூட்ட‌ம் இருக்கும். ப‌ர‌ந்து விரிந்த‌ ம‌லையில் ஆங்காங்கே எஸ்ட்டேட்காரர்கள் கட்டித்தந்த வீடுகளில் வசிப்போர் மலையிறங்க ஒரே வ‌ண்டி. அதில்தான் ஒருவொருக்கொருவ‌ர் பார்த்துக்க���ள்ளுத‌லும், பேசிக்கொள்ளுத‌லும், சிரித்துக் கைகாட்டித் த‌ன் இருப்பைத் தெரிவித்துக்கொள்ளுத‌லும். பேருந்தில் இருந்து இற‌ங்கி சித‌றிச்சென்றால் பின் ச‌ந்தித்துக்கொள்வ‌த‌ற்குக் கால‌மாக‌லாம்.\nமுத‌ல் நாளே சின்ன‌ம‌னூருக்கு அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ள் வாங்கச் செல்லும் கூட்ட‌ம், மலையிறங்கினால் முட்டி நிற்கும் சின்னமனூர். எஸ்ட்டேட் கூலிகள் தங்களுக்குத் தேவையான‌ உருப்படிக‌ளை நாள் முழுதும் சந்தைகளிலும், மளிகைக்கடைத் தெருக்களிலும் தேங்கி நின்று வாங்கும், பின் வெங்க‌டேஸ்வ‌ராவிலோ, புக‌ழ‌கிரியிலோ மாலைவேளை காட்சிக்கு உட்புகும். இர‌வில் பிலால் புரோட்டா ஸ்டாலில் சாப்பிட்டுவிட்டு ப‌ஸ் நிற்குமிட‌த்திற்கு அருகில் உள்ள‌ க‌டைக‌ளில் வந்து கூடும்.. இர‌வு க‌டைக‌ள் அடைத்த‌தும் அனைவ‌ரும் கிடைத்த‌ இட‌த்தில் வ‌ரிசையாக‌வும், ஆங்காங்கே துண்டு துண்டாக‌வும் ப‌டுத்துக் கொள்வ‌ர். விடிகாலை மூன்று\nம‌ணிக்கு முதல் ப‌ஸ் மேகமலைக்கு.\nஇர‌வு நேர‌ சினிமாவிற்குச் சென்றுவிட்டு வரும் உள்ளூர் ஆண்க‌ள் சில‌ர் அந்த‌ இட‌த்தை ச‌த்த‌மில்லாம‌ல் சுற்றி வ‌ருவ‌ர். பெரும்பாலும் இள‌சுக‌ள். இருட்டில் ஊடுருவி எஸ்ட்டேட் பெண்களின் அருகே ப‌டுத்து உற‌வுக்கு முய‌ல்வார்க‌ள். பெண்க‌ளோ, அவர்கள் ப‌க்க‌த்தில் படுத்திருக்கும் க‌ண‌வ‌னுக்கோ அல்ல‌து உற‌வின‌ருக்கோ கேட்காவ‌ண்ண‌ம் சண்டையிட்டுத் துர‌த்துவ‌ர். ஆனால் சிலர் இண‌ங்கிவிடுவ‌தும் உண்டு\n“தம்பியாவுள்ள ஒண்ண நீ புரிஞ்சிக்கனும், இங்கன எம்புட்டு சில்லுன்னு கெடக்கு பாத்தியா… நாளாக ஆக குளிர்ல‌ தோல் அப்டியே ம‌ர‌த்துப்போய்டும்டா , பின்ன அவ‌ங்ய‌தான தேச்சுவிட்டு ஒடம்புக்கு ஒரு ஒண‌ச்சிய‌ கொடுக்குறாய்ங்ய‌, எவ‌ளுக்கு வெர‌ட்ட‌ ம‌ன‌சு வரும்..பத்தாக்கொறைக்கு இங்குள்ளவன் எவன் நைட்டு முழிச்சு பக்கத்துல படுத்துக்கெடக்குறவள பாத்தியான் சாரயம் சுலுவுல்ல இங்க..’ முருகண்ணன் ஆண் பெண் தாம்பத்யம் பற்றி ஆழ்ந்து யோசிப்பவர்.\nஎப்பொழுதும் இந்த‌ இருட்டு உற‌வில் பிர‌ச்ச‌னை வ‌ந்த‌தில்லை. ‘ம‌லையை விட்டு இற‌ங்குனா இங்க‌தே வ‌ந்தாக‌னும், எதுக்கு வ‌ம்பு’ என்பார்க‌ள். அனைவ‌ரும் தேயிலைத் தோட்ட‌க்கூலிக‌ள். தமிழ்நாடு கேரளாவிளிருந்து வந்து வேலைபார்க்கும் சனம். கஞ்சிக்கற்றுப்போய் வந்தவர��கள். பத்தாக்கூலியால் சுற்றுலாவாசிகளிடம் ஒரு சில பெண்கள் உறவுக்கு உடன்பட்டு, பின் சுற்றுலா செல்வதே அதற்குத்தான் என்பதாக மலைக்கு கீழே உள்ள ஊர்களில் பேசப்படுவதாயிற்று. அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்ச ஒரு சர்ச்சும், ஃபாதரும் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் தோலுறையிட்ட பைபிள் சகிதமாக பெண்கள் சர்ச்சுக்குத் தவறாமல் கிளம்புவார்கள். நான் மேகமலையில் எவளையும் கட்டிக்கொள்ள விரும்பவில்லை.\nஒருமுறை நான் உப்புக்கோட்டைக்கு ஒரு பெண்ணைப்பார்க்கச் சென்றேன். வருடத்திற்கு நான்கு முறையாவது பஸ் பள்ளத்தில் உருண்டாக வேண்டும் என்பது கணக்கு. அந்தக்கணக்கில் அன்று நான். என் கையொடிந்த சம்பவத்திற்குப்பின் பஸ்ஸில் ஏறுவதில்லை. பைக்கில்தான் பயணம்.\nமேகமலையில் முருக‌ண்ண‌னிட‌ம் ம‌ட்டுமே பைக் இருக்கிறது. ய‌மகா பைக். அதிலேயே அவ‌ர் சின்ன‌ம‌னூரில் பொருட்களை ஏற்றிப் பின்னால் க‌ட்டிக் கொண்டுவ‌ருவார். ப‌க்க‌த்து ம‌லை சுற்றில் வரும்போதே ய‌ம‌கா ச‌த்த‌ம் க‌டைக்குக் கேட்கும். பின் அரைம‌ணி நேர‌க் க‌ண‌க்கு அவ‌ர் க‌டைக்கு வ‌ந்து சேர‌… … பொதுவாக‌ இர‌வில் கிள‌ம்ப மாட்டார். அவ‌ரது அண்ண‌ன் இற‌ந்த‌ செய்தி லாரி மூல‌ம் இவ‌ருக்கு வ‌ந்த‌டைந்த போது இரவாயிற்று. ஆனால் அவர் கிள‌ம்ப‌வில்லை.\n’என்ற‌துக்கு “ச‌ந்தான‌ம், ஒங்கிட்ட‌ சொல்ற‌துக்கென்ன‌, ரெண்டு வ‌ருச‌ம் முந்தி, க‌டைக்கு சாமான் வாங்கிட்டு சின்ன‌ம‌னூர்லருந்து கெள‌ம்பினேன், வெள்ள‌ன‌வே கெள‌ம்பிட்டேன், அப்ப‌ப் பாத்து, எங்க‌ண்ணே, என‌க்கு நேரா மூத்த‌வே அதே, இன்னைக்கு செத்திருக்கானே அவனுக்கு எளைய‌வே, காசுருந்தா குடுன்னு வந்து நிக்கிறியான், சந்தா கட்டனும் போல.. என்னைக்கும் கேக்காதவெ கேட்டு நிக்கிறியான்.. நா வேற‌ சாமானெல்லா வாங்கிட்ட‌னா, ஒத்த‌ பைசா கெடையாது, அங்கிட்டு இங்கிட்டுன்னு தெரிஞ்ச‌வ‌ய்ங்க‌ கிட்ட‌ காசு தேத்தி நானூரு ரூவா கொடுத்துட்டு கெள‌ம்‌ப‌ இருட்டி போச்ச்சு’\nஇங்கிருந்து அவர் குரல் ஏதோ ரகசியத்தை சொல்கிறவர் போல் கம்மியது. கண்கள் வெளிவர, உக்காந்திருந்தவர் எழுந்துவிட்டார்\n’நானு கெள‌ம்பிட்டேன், வாரென் வாரேன் நாம்பாட்டுக்கு வாரென், வருச‌னாட்டு ப‌ள்ள‌ம் தாண்டி ரெண்டாவ‌து திருப்ப‌த்தில் நிக்கிது பா‌த்துக்க‌ நாலு யான‌, அதில‌ ஒன்னு குட்டி, லை‌ட்டு ப‌ட்ட‌தும் ப்ப்பீய்ங்ஞ்க்குன்னு ஒரு அல‌றல‌ குடுத்துச்சு பாத்துக்க‌, லேய் ப‌ய‌த்தில‌ பேல்ற‌ய்ங்ய‌ன்னு சொல்லுவாங்யல்ல‌, அது உண்ம‌தாண்டா, ஒட‌ம்பு ந‌டுங்கி பொல‌க்குன்னு மினிக்கூண்டு வெளில‌ வ‌ந்திருச்சு, வ‌ண்டிய‌ப் போட்டுட்டு ஓடுறேன்னு பொதுருக்குள்ள‌ ஓடி, மேலெல்லாம் முள்ளு கிழிச்சுப் போட்டுச்சு, அதில‌ இருந்து நைட்டு ந‌ம‌க்கு செட்டாக‌ல‌, ப‌கல்ல‌ இங்க‌ருந்து போம்போது மாரிய‌த்தாள கும்புட்டுகிருவேன், அங்க‌ருந்து வ‌ரும்போது தென்ப‌ழ‌னி முருக‌ன‌க் கும்புட்டுக்கிருவேன். சும்மா சொல்ல‌க்கூடாது…தென்ப‌ழ‌னி முருகனுக்கு அம்புட்டு ச‌த்தி பாத்துக்க‌, கொக‌க்குள்ள‌ சின்ன‌தா ஒக்காந்திருந்தாலும் கீர்த்தி பெருசு,\nமுருகன் அண்ணனின் வீட்டிற்கு வெளியே மரப்பலகையில் உட்கார்ந்தேன். கதவைத் தட்டிக் கூப்பிடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. அங்கயே உட்கார்ந்திருந்தேன். அவரைப் பார்த்துவிட்டு அவர் தடுத்தாலும் கிளம்பி விட வேண்டும். வண்டிப்பெரியார் போய் அங்கிருந்து வேலை கிடைக்குமிடங்களுக்கு நகர்ந்து கொள்ளலாம்.\nஅவள் தேடி வந்தால் என்ன செய்வது என்று மீண்டும் தோன்றியது. எதற்கெடுத்தாலும் அவளை சந்தேகப்பட்டிருக்கத் தேவையில்லைதான். இங்கிருக்கும் பெண்களில் இருந்து எனக்கு மீனாச்சியை வித்தியாசப்படுத்திப் பார்க்கத்தெரியவில்லை. அவளின் இயல்பான சிரிப்பும், பேச்சும் சகஜமாகப் பழகும் விதமும் எனக்குப் பிடிக்கவில்லை. இங்கு யாரும் சகஜமானவர்கள் இல்லை என்பது அவளுக்குப் புரியவில்லை. பெண்கள் உட்பட என்பது என் எண்ணம்.. சொன்னால் சட்டென கேட்கும் புத்தியுமில்லை. இரவு எட்டுமணிக்கு முருகேசு வாசக்கதவுபக்கம் சாய்ந்து நின்று பேசிக்கொண்டிருக்கிறான்.\nஉள்ளே அவரின் குறட்டை ஒலி ஒன்றும் கேட்கவில்லை. சட்டென கதவு திறக்க பலகையில் இருந்து எழுந்தேன். அண்ணன் வெளியே வந்தார். என்னைக் கண்டும் அவர் முகத்தில் எந்த அதிர்ச்சியுமில்லை. மெதுவாக என்னைக் கடந்து சென்று சிறுநீர் கழித்தார். நான் நின்றுகொண்டிருந்தேன். நான் அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்தார். சிறிது நேரம் நானோ அவரோ ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை, என்மீது அவருக்குக் கோபம் தணியவில்லை. தணியும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. அவர் மீனாட்சிக்கு எப்பொழுதும் வக்காலத்து. ’பொண்��ாட்டி கட்டிப் பொழக்கத் தெரியாதவனுக்குப்போய் கட்டி வச்சேன் பாரு’ என்ற சலிப்பு,\nஅவரே மெல்லிய குரலில் தொடங்கினார் ’சந்தானம்,\nஅதிர்ந்து அவர் பக்கம் திரும்பினேன். அவர் தலை குனிந்தவாறே உட்கார்ந்திருந்தார்.\n’எம்பங்காளிகூட இங்க லாரில வருவேன். நான் கிளீனரு அவரு ட்ரைவரு..மரம் ஏத்த.. மஹாராஜா மெட்டத்தாண்டி போவோம். ஒண்ணும் அமையலன்னா ரெண்டு நாள் கூடச்செல்லும் இங்கருந்து கெளம்ப..\nயாருக்கோ சொல்வதுபோல் லேசாக முணுமுணுத்தவாறு பேசினார். அவர் எனக்கான அறிவுரையை சுற்றி வளைத்தே சொல்லுவார். அவர் பேச்சு நிற்குமிடத்தில் அவரின் காலில் விழுந்துவிட்டு விறுவிறுவென கிளம்பிவிடவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.\n’ஒருநா லாரி தங்கிப்போச்சுயா. வண்டிய வீடுக இருக்க எடத்துக்குக்கொண்டு வந்து விட்டுட்டு, என்னனைய இருக்கச் சொல்லிட்டு பங்காளி எங்கயோ போனாப்ல. வெளியகிளிய போவாப்லன்னு நெனச்சேன், கையில எதுவும் எடுத்துட்டு போல.. பேட்ரி லைட்ட குடுக்கலாம்னு பின்னாடி போனேன். கொஞ்ச தூரத்தில இருக்குற வீட்டத்தட்டி உள்ள போய்ட்டாப்ல.. எனக்கு ஒண்ணும் புரிய பஸ்ட்டு. நம்ம சொந்தக்காரவுக யாரும் இங்கனக்குள்ள இல்லியே..செரி வரட்டும்னு வெளிய ஒக்காந்துருந்தேன். நல்ல கூதலு, திடீர்னு பக்கதுல இருக்குற வீட்டுலருந்து ஒருத்தி வெளிய வந்தா’\nஏனோ அவர் குரல் அழுவதுபோல் எனக்குத் தோன்றியது. சிறிது நேரம் பேசாமல் இருந்தார். தோளில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தார். கண்களை அழுத்தித் துடைத்தவாறு தோன்றியது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.\n’என்ன குளிருல இங்கன ஒக்காந்திருக்கீகன்னு கேட்டா.. நான் என்னத்த பேசுறதுன்னு தெரியாம நின்னேன். உள்ள வாங்கன்னா..இப்பிடியே நின்னா என்னாவுறதுன்னா. யாருடா இவ இம்புட்டு உரிமையா கூப்டுறாளேன்னு எனக்கு ஒன்னும் புரியல. உள்ள வாங்கங்ககுறேன்லன்னா.. பொண்டாட்டி புருசன அதட்டுற மாதிரி.’\nஇப்பொழுது மெதுவாகத் தலையை நிமிர்ந்து பார்த்தார். அவ்விருட்டிலும் அவர்கண்கள் கலங்கியிருப்பது எனக்கு தெரிந்தது. இரு மணிபோல.. நான் அடித்துக் கீழே தள்ளியபோது அரண்டு போய் அங்கேயே உட்கார்ந்திருந்தார். அக்கா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவளின் சத்தம்கூடக் கேட்கவில்லை. என்னை நம்ப முடியாமல் பார்த்த அவர் கண்கள் சட்டெனப் பொங்கி வருவதை ��ரை வினாடி கண்டேன். அப்பொழுது பார்த்ததுபோலவே இருந்தது அவர் கண்கள் இப்பொழுது. எனக்குள் என்னைப்பற்றிய அசிங்கமான மதிப்பீடு நான் இப்பொழுது கசப்புடன் ஏற்றுக்கொண்டேன். இதுவரை அதனை மறுத்தே என்னை சமாதானம் செய்திருந்தேன்.\n’மந்திருச்சுவிட்ட மாதிரி அவகூட போனேன் தம்பி. தட்டெடுத்து வச்சா. சோத்தையும் கொழம்பையும் போட்டா. என்ன ஏதுன்னு கேக்காம சாப்ட்டேன். எல்லாத்தையும் ஒதுங்க வச்சிட்டு என்னக் கூப்டு போய் கட்டில்ல படுத்துக்கிட்டா’\nஅவர் என்ன பேசுகிறார் என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது.\n’நான் எந்திரிக்கும் போது, விடிஞ்சதும் வண்டியெடுக்க வேண்டியதுதான, எதுக்கு இந்நேரத்திலன்னா என்காலுக்கு கம்பளிய இழுத்துப் போத்திவிட்டா.. நான் போம்போது, சமயலுக்குக் காசுகுடுங்கன்னு அம்பது ரூவா வாங்கிக்கிட்டு, செரி பத்திரமா போய்ட்டு வாங்கன்னா..நான் மறையரவரைக்கும் நின்னு பாத்திட்டு அப்பறம்தேன் உள்ள போனா.. எனக்கு என்னமோ ஆயிப்போச்சு தம்பி.. எங்கவீட்ல ஒரு பொம்பளயாள் கெடையாது. ஏதோ அவ பேச்சும் நடத்தையும் ரொம்பநாளு கூட கெடந்தவமாதிரி என்னமோ..’\nஇப்பொழுது அவரின் பேச்சு ஒரு சுவாரசியமான கதை சொல்ல வருபவர் போல் வேகமாய் இருந்தது, ஆனால் வார்த்தையைத் தடுக்கித் தடுக்கிப் பேசினார்.\n’அடுத்தவாட்டி, ஏரில வண்டிய கழுவிட்ருக்கும்போது பாத்தா, கைய புடிச்சுக் கூட்டிட்டு வந்துட்டா, வரும்போது கருவாடு புடிக்குமான்னு கேட்டுக் கடையில வாங்கிக்கிட்டா.. வீட்டுக்கு வரலன்னு கோவம் வேற.. ஆமா, இல்லன்ங்கிறத தவுத்து நான் எதுவும் பேசிக்கல்ல.. வேலைக்குப் போய்ட்டு வர புருஷனப் பாத்துக்கிறமாதிரி பாத்துகிட்டா.\nஅவர் யாரைச்சொல்கிறார் என்று புரிந்து நான் விக்கித்துப்போனேன்.\n’அப்பறம் ரொம்ப நாளைக்கு அந்தப்பக்கம் லாரி போவல.. எனக்கு ஒருதடவ போய் பாத்துட்டு வந்திருவோமான்னுகூட ஒரு நெனப்பு.. அப்பத்தேன் எனக்கு வீட்டுல பொண்ணு கட்டனும்னாங்ய.. எனக்கு என்னமோ ரெண்டாங்கல்யாணம் பேசுறமாதிரி இருந்துச்சு. முடியாதுன்னுட்டேன். பங்காளி வந்து வீட்ல நம்ம சேதிய சொல்லிவிட்டாப்ல. பெரிய பிரச்சன பண்ணாங்ய.. தேவுடியா பின்னாடி திரியிறேன்னு ஒரே சண்டக்காடு. இவங்யளுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்கன்னு தெரியல.\nஎன்னைக் கண்களைப் பார்த்து ‘எனக்கே ஒன்னும் புரியலங்கும்போது.. அ���ங்யட்ட என்னத்த சொல்லறது சொல்லு..\nசொல்வதைச் சரியாய் சொல்கிறோமா என்று அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது போல் தோன்றியது எனக்கு. தலையை ஒரு மாதிரி அசைத்துக்கொண்டார்.\n‘அவகிட்ட படுத்தசொகம் ஒண்ணும் எனக்கு நெனப்புல இல்லயா, ஆனா அவ எங்கிட்ட பேசுன பேச்சும், சிரிப்பும்… பொண்டாட்டிகெணக்கா.. ஒரு உரிமையா.. ’ எப்படியாவது நெஞ்சுக்குள் சிக்கிக்கொண்ட நெனப்பை வார்த்தையாக்க முடியாமல் தோற்றுபோனார் ‘’என்னத்த சொல்ல.. மனசு அவள என்னமோ நான் கட்டிக்கிட்டவமாதிரிதேன் காம்பிச்சுச்சு..’\nமூச்சு இரைத்துக் கொஞ்சம் நின்றார்\n’கெளம்பி நேரா இங்கன வந்துட்டேன்.. வந்து பாத்தா கொடுமையப்பாரு.. இவ வீட்டுல மொடங்கிக் கெடக்கா முடியலன்னு.. வாடி ஆஸ்பத்திரிக்குன்னா வரமாட்டேங்குறா.. ரெண்டு போடு போட்டு இழுத்துட்டுப் போனேன். ‘டாக்டரு நோயி வந்து போச்சுப்பாண்ட்டாரு…’\n’அவளுக்கு அதப் பத்தி ஒன்னும் புரியல சந்தானம்.. ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு சரியாப்போயிரும்லன்னு கேட்டு சிரிக்கிறா.. ’\nஅவர் அழுவதைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.\n’தர்மாஸ்பத்திரி வெளிய ரோட்டுல நிக்கிறேன் அவளவச்சுகிட்டு. என்னபன்றதுன்னு புரியல. அப்பரம் நேரா அவள பஸ் ஏத்திவிட்டேன். ஒருவாரத்துல எனக்குண்டானத குடுங்கன்னு சண்டய போட்டு எங்கண்னேமாருகட்டருந்து வாங்குனேன். இங்கவந்து அவ கழுத்துல வீட்டுல வச்சே ஒரு தாலியக் கட்டினேன். வேணாம்னு கேவிக்கேவி அழுகத்தேன் செஞ்சா. ஒரு போடு போட்டு பேசாமக்கெடடின்னுட்டேன். ஆரம்பத்தில அப்பப்ப சொந்தக்காரங்ய வந்து மல்லுக்கு நின்னாங்ய..’\nஆவேசம் வந்தது போல் ‘சத்தியப்படிக்கு என்ன பேச்சு கேட்டாலும் நான் அதப்பத்திக் கவலப்பட்டது கெடையாது..இவ்ளோ நாளா அவள நல்லாத்தேன்..மருந்து மாத்திர, சிரிப்புன்னு ஒரு கொறையுமில்லாம..’ வார்த்தையை முடிக்க முடியாமல் திணறினார்.\nபின் மெல்லிய வெளிச்சத்தில் மீண்டு வந்த காட்டையும், நெடிந்து நின்ற மலையையும் பார்த்தபடி பேசாமல் இருந்தார்.. திறந்திருந்த கதவுப்படலைப் பார்க்க முடியாமல் நான் தயங்கி நின்றேன்.\nமுருகண்ணன் மீண்டும் முகத்தையும் கண்களையும் துடைத்தவாறே\n‘கொஞ்சம் எனக்குக் கூடமாட இருய்யா.. சொந்தக்காரவுக யாரும் இதுக்கு வரமாட்டாக..நானாத்தேன் பாத்தாகனும்’ முடிஞ்சா மீனாட���சிய வரச்சொல்லு.. என்றார்\nஎனையறியாமல் தேம்பியபடி சரி என்று தலையாட்டியவாறே அவர் பின்னே நடந்து வீட்டுற்குள் சென்றேன்…\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\n[…] « புதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர் […]\n[…] உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ‘உறவு’ ஒரு சிக்கலான கதை. ஆனால் அதை அவர் சொன்ன விதம் எனக்குப் […]\n[…] உறவு தனசேகர் தொலைதல் ஹரன்பிரசன்னா […]\nபுதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்\n[…] உறவு தனசேகர் […]\n[…] உறவு தனசேகர் […]\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\n[…] உறவு தனசேகர் […]\nஜெயமோகன் தளத்தில் புதியவர்களின் சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்\n[…] போனால் முதல் கதையான தனசேகரின் உறவு படித்து நன்றாக இருக்கிறதே என்று […]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=12cf7e6258c6df8e0fe50d5be21b33ea", "date_download": "2018-10-20T22:35:11Z", "digest": "sha1:KZY3DEXM45FEQECREDPMZJLVVXBTI326", "length": 31056, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காள��யை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன���னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா ச���வ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=b7c8eae71ec3e624bf554beba08b57df", "date_download": "2018-10-20T22:37:16Z", "digest": "sha1:J5ELGD5PZOFNMQYO66HFRUK5M3EIUGHX", "length": 32243, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும��� உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலு���்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=3c3a4d68de81e368056003cce9b7c328&topic=43593.msg308594", "date_download": "2018-10-20T21:56:32Z", "digest": "sha1:GITHD5V6X2PWL2O573IHBI3GQARSZQP3", "length": 2972, "nlines": 107, "source_domain": "www.friendstamilchat.in", "title": "~ பாரதியின் சாகா வரிகள் ~", "raw_content": "\n~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\n~ பாரதியின் சாகா வரிகள் ~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=41272", "date_download": "2018-10-20T22:02:05Z", "digest": "sha1:DTQR6EEUHUTOGM62JG7CAAHHQDHFZ72S", "length": 5123, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇது படம் அல்ல நிஜம்”...\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nவங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.\nஇதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.\nஎனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nகேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா,...\nகடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன் – கப்டன் தோழன்\nலெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன்\nமேஜர் திருமாறன் கப்டன் சின்னவன்\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/72-210056", "date_download": "2018-10-20T21:27:50Z", "digest": "sha1:UBXZFCJQPV34VDBDTSOT47JPHNGEMRPE", "length": 4862, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஓடும் ரயில் இருந்து இறங்கியவர் படுகாயம்", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nஓடும் ரயில் இருந்து இறங்கியவர் படுகாயம்\nஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட நபர் ஒருவர், படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம், இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nஅமரசிங்க ஆராச்சிலாகே ஜெயவர்தன (வயது 64) என்பவரே, இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nகொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த குறித்த நபர், சங்கானை பகுதியில் இறங்க முற்பட்டுள்ளார். இதன்போது, தவறி விழுந்ததில் தலை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.\nஓடும் ரயில் இருந்து இறங்கியவர் படுகாயம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23744", "date_download": "2018-10-20T22:24:29Z", "digest": "sha1:D7BMVZWPZ2CYSTENUDUCSKDNKETP6KZO", "length": 16202, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "2025 இல் கடன் இல்­லாத நாடு உரு­வாகும் என்­கிறார் பிர­தமர் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \n2025 இல் கடன் இல்­லாத நாடு உரு­வாகும் என்­கிறார் பிர­தமர்\n2025 இல் கடன் இல்­லாத நாடு உரு­வாகும் என்­கிறார் பிர­தமர்\nஇந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. குறித்த நாடு­களுடன் நட்புகொண்டு பிரச்­சி­னைகள் இல்­லாமல் தொடர்ந்து பய­ணிப்போம். அத்­துடன் இந்த நாடு­களின் நிதி உத­வி­களை பெற்று நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­துவோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.\nஅத்­துடன் 2020 ஆம் ஆண்­ட­ளவில் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய மாற்றம் ஏற்­படும். 2025 ஆம் ஆண்டில் கடன் இல்­லாத நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nகொழும்பு மாவட்­டத்தில் நேற்று 1100 குடும்­பங்­��­ளுக்கு வீட்டு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,\nமுன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­ஸவே வீட்டு திட்­டத்தை ஆரம்­பித்தார். அதற்கு முன்னர் வீட்டு திட்­டங்கள் வலு­வா­ன­தாக இருக்­க­வில்லை. இது வரைக்கும் வீட்டு திட்­டத்­திற்­காக 2200 கோடி ரூபாவை செல­விட்­டுள்ளோம்.\nஇதன்­படி நாம் தொடர்ந்து வீட்டு திட்­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­குவோம்.இந்­நி­லையில் தற்­போது நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்ளோம். நாம் ஆட்சி பீட­மேறும் போது சுற்று வட்டம் பூரா­கவும் கடன் சுமை காணப்­பட்­டது.\nநாட்­டி­லுள்ள கடன் சுமையை தீர்க்க முடி­யாத கார­ணத்­தி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இரு வரு­டங்­க­ளுக்கு முன்பே தேர்­தலை நடத்­தினார். அத்­துடன் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் கடன் செலுத்த முடி­யாது என்றே எம்மை பார்த்து கூறினர். எனினும் நாம் இரு வரு­டங்­களில் கடன் செலுத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களை செய்து விட்டோம் . அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா நிறு­வ­னத்­துடன் கைகோர்த்து அரச, தனியார் கூட்டு பங்­காண்மை மூல­மாக முன்­னேற்­ற­வுள்ளோம். இந்த வேலைத்­திட்­டத்தின் ஊடாக கடன் சுமையை மேலும் குறைக்க முடிந்­தது.\nதேசிய அர­சாங்கம் இவ்­வ­ளவு கடன் சுமைக்கு மத்­தி­யிலும் பெற்றோல் , சமயல் எரி­வாயு உட்­பட அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை குறைத்து, வரு­மா­னத்தை அதி­க­ரித்­தது. அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம். இரு வரு­டத்தில் இரண்­டரை இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்ளோம். எனவே பொரு­ளா­தா­ரத்தை மேலும் பலப்­ப­டுத்­தி­யுள்ளோம்.\nஅத்­துடன் தற்­போது நாம் இந்­தி­யா­வுடன் நல்ல நட்பை வைத்து கொண்­டுள்ளேம். எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. சீனா­வு­டனும் ஐப்­பா­னு­டனும் அமெ­ரிக்­கா­வு­டனும் ரஷ்­யா­வு­டனும் எந்­த­வொரு பிரச்­சி­னையும் எமக்கு இல்லை. ஆகவே இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஐப்பான் ஆகிய நாடு­க­ளுடன் நட்பு கொண்டு பிரச்­சி­னைகள் இல்­லாமல் தொடர்ந்து பய­ணிப்போம்.\nஜப்­பானின் நிதி உத­வி­யுடன் கண்டி நக­ரத்தை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்ளோம். அத்­துடன் அதி­வேக வீதி, மேல் மாகாண மாந­கர வேலைத்­திட்டம், சுற்­றுலா துறை உள்­ளிட்ட அனைத்து துறை­யையும் நாம் வளர்ச்­சிக்கு உட்­ப­டுத்­த­வுள்ளோம்.மேலும் திரு­கோ­ண­மலை, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை உள்­ளிட்ட அனைத்து பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்யவுள்ளோம். மேலும் வடக்கு, மலையகம், கிராமிய பகுதிகளில் வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.\nஇதன்படி 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் செய்யப்படும். 2025 ஆம் ஆண்டில் நாட்டின் முழுமையான கடன் சுமையை நாம் இல்லாமல் செய்வோம் என்றார்.\nஇந்­தியா சீனா அமெ­ரிக்கா ரஷ்யா\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.\n2018-10-20 18:36:03 தோட்ட அதிகாரிகள் மஸ்கெலியா தேசியஅமைப்பாளர்\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nவவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-20 17:55:59 வவுனியா தென்னிலங்கை பாரளுமன்ற உரிப்பினர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-20 18:46:35 மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nபேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்க��் பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை\n2018-10-20 16:53:41 சாரணர் பேடன் பவலி ஜனாதிபதி\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.\n2018-10-20 16:31:48 சுஷ்மா சுவராஸ் ரணில் விக்கிரமசிங்க இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27083", "date_download": "2018-10-20T21:46:31Z", "digest": "sha1:HNLL5QMMTZEUM7QBFS5RBX2AWMH4AAQH", "length": 10691, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "செலான் வங்கியின் டிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்கள் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nசெலான் வங்கியின் டிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்கள்\nசெலான் வங்கியின் டிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்கள்\nடிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்களை செலான் வங்கி, ஒக்டோபர் மாதம் முழுவதிலும் நாடாளாவிய ரீதியில் காணப்படும் தனது கிளைகளினூடாக முன்னெடுத்திருந்தது.\nஇதனூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப்பழக்கத்தை நட்பான வகையில் ஊக்குவிப்பதற்கு தனது பங்களிப்பை வழங்கியிருந்தது.\nடிக்கிரி மாத கொண்டாட்டங்கள் வங்கியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளை���ளில் இடம்பெற்றன.\nசெலான் வங்கியின் தும்மலசூரிய கிளை, டிக்கிரி மாதத்தை, புனித.அன்னம்மாள் முன்பள்ளியில் கொண்டாடியிருந்தது. ஒவ்வொரு\nசிறுவருக்கும் உண்டியல்கள் பரிசளிக்கப்பட்டன. புனித அன்னம்மாள் முன்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தினசரி சேமித்து, ஒவ்வொரு மாதமும் வெகுமதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.\nஉண்டியல் விநியோகத்திற்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கு, தமது பெற்றோர்களுடன் மகிழ்ச்சியூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு அவர்களின் திறமைகளுக்கும் ஆளுமைகளுக்கும் விருதுகளை வழங்கியிருந்தது.\nஇதேவேளை, ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றுதிரண்டு வெவ்வேறான அணியாக, செலான் வங்கியின் ஹசலக கிளையின் கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.\n6 முன்பள்ளிகளுடன் கைகோர்த்து சித்திரப்போட்டிகளுடன் டிக்கிரி மாதத்தை கொண்டாடியிருந்தனர். மேலும், மதவாச்சி கிளையின் மூலமாக, டிக்கிரி கானிவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சேமிப்புப்பழக்கத்தை தூண்டும் வெவ்வேறு வகையான செயற்பாடுகளில் பங்கேற்றனர்.\nசித்திரப்போட்டி டிக்கிரி செலான் வங்கி மதவாச்சி\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் வெள்ளிவிருதை தனதாக்கிய ரோயல் ஃபேர்வூட் பீங்கான் இரண்டாவது வருடமாகவும் தொடர்ச்சியாக பெருமை மிக்க வெற்றியை உறுதிசெய்துள்ளது.\n2018-10-19 18:43:14 NCE ஏற்றுமதி ரோயல் ஃபேர்வூட் பீங்கான் வெள்ளிவிருது\nOPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்\nOPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\n2018-10-18 18:16:17 OPPO மொபைல் தொழில்நுட்பம்\nசிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி அறிமுகம்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.\n2018-10-12 13:56:59 சிங்கர் ஸ்ரீலங்கா HDRதொலைக்காட்சி நுகர்வோர் சாதனங்கள்\nHuawei யின் nova 3i White Edition ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் \nநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-10-12 12:19:32 Huawei ஸ்மார்ட்போன்கள் அதிநவீனம்\nபாதியா டிரேடிங் குரூப்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா\nநாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.\n2018-10-10 12:46:54 பாதியா டிரேடிங் குரூப் ஆசிய பசுபிக் தொழில் கொழும்பு ஷங்கிரி-லா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-10-20T21:06:36Z", "digest": "sha1:XWGONCYZV4LR2KYV7W5E7AI6CNU7FV4Q", "length": 6148, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "நிலா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பெ) பூமியின் துணைக் கோள்; திங்கள்; மதி, நிலவு, சந்திரன்\nஅற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்\nஎந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்\nஇற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்\nகுன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.(புறநானூறு, 112 - பாரிமகளிர் பாட்டு)\nமலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்\nபலர்காணத் தோன்றல் மதி (குறள் 1119)திருக்குறள்\nமாடமிசை யோங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்(அருட்பா, vi, தலைவி வருந்தல்,10).\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nநிலாச்சோறு, நிலாமுற்றம், நிலாக்கல், நிலாநாள்\nவெண்ணிலா, முழுநிலா, பிறைநிலா, நிறைநிலா\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagunilaa.blogspot.com/2010/03/blog-post_22.html", "date_download": "2018-10-20T22:25:13Z", "digest": "sha1:67IJBOBM7KKIGTGJBW3M6NSHN3GL7CIT", "length": 7838, "nlines": 212, "source_domain": "alagunilaa.blogspot.com", "title": "அழகுநிலா இண���யம்: நினைவுத்திறனை அதிகரிக்கும் உளுந்து", "raw_content": "\nதிங்கள், மார்ச் 22, 2010\nஉடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.\nஉளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.\nஉளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.\nஉளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.\nஉடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிண்டி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.\nவிஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்.\nஇடுகையிட்டது Mailvakanam Prabaha நேரம் பிற்பகல் 1:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவர்மத்தின் மர்மங்கள் உயிர்தரும் உயிர்க்காற்று\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇணைய தமிழில் எழுதி 01\nஇணைய தமிழில் எழுதி 02\nஇணைய தமிழில் எழுதி 03\nதமிழ் ஆங்கில அகராதி 01\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-20T22:19:46Z", "digest": "sha1:G6RPCZJSZ5UQH377PPJOIQ5T76GV2HIT", "length": 8762, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு மாகாண சபையில் பிரேரணைகள் சில முன்மொழியப்பட்டுள்ளன | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nவடக்கு மாகாண சபையில் பிரேரணைகள் சில முன்மொழியப்பட்டுள்ளன\nவடக்கு மாகாண சபையில் பிரேரணைகள் சில முன்மொழியப்பட்டுள்ளன\nவடக்கு மாகாண சபையின் இன்றைய 85ஆவது அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரண���கள் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதியினால் முன்மொழியப்பட்ட தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பிரேரணையை பிரதி அவைத்தலைவர் கமலேந்திரன் வழி மொழிய குறித்த பிரேரணை அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇதேபோல உறுப்பினர் லிங்கநாதனால் கொண்டுவரப்பட்ட பாடசாலை ஆசிரியர் சம்மந்தமான பிரேரணை பிரதி அவைத்தலைவர் கமலேந்திரன் வழி மொழிந்தார்.\nஅத்துடன் கூட்டுறவு திணைக்கள வெற்றிடம் சம்மந்தமான பிரேரணை பரஞ்சோதியால் முன்மொழியப்பட்டு புவனேஸ்வரனால் வழி மொழியப்பட்டு அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நீர் பிரச்சினை தொடர்பான விஷேட அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது: சிவாஜிலிங்கம்\n”நாங்கள் ஆளுகின்ற இனம், தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். அவர்கள் ஆளப்படுகின்ற இனம் என சொல்லப்\nபாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மகா வித்திய\nகினிகத்தேனை மத்திய மகா வித்தியாலய மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்\nவெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேனை மத்திய மகா வி\nவவுனியா மாணவி அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடம்\nவெளியாகியுள்ள புலமை பரிசில் முடிவுகளின் படி வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல\nபுலமைப் பரிசில் பரீட்சை: வடக்கு மாணவர்கள் சாதனை\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் தமிழ் மொழி ம\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15313", "date_download": "2018-10-20T21:49:40Z", "digest": "sha1:ZIQMTJYOPWVDGS23VP3EC5QTFADRBSMF", "length": 17980, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "தமிழ் மீதான கசப்புணர்வு பூமராங் ஆகியது ஆரியருக்கு ! Battinaatham", "raw_content": "\nதமிழ் மீதான கசப்புணர்வு பூமராங் ஆகியது ஆரியருக்கு \n(அவதானி)உலகை ஆளப்பிறந்தவர் ஆரியரேஇதனை நிலை நாட்டப்போய் இலட்சக்கணக்கானோரின் உயிரிழப்புக்குக் (குறிப்பாக யூதரின்) காரணமானவர் ஹிட்லர். இந்தியாவில் இன்னமும் ஹிட்லரைப் போற்றும் ஆரியர்கள் உள்ளனர். சிங்களவரும் தாம் ஆரியரின் வம்சாவளியினர் என்று கருதிக் கொள்வதுண்டு. இதனை நிலைநாட்ட இலங்கையின் முதலாவது கள்ளத்தோணி விஜயனின் வருகையை முத்திரையாக வெளியிட்டனர். சில நாட்களின் பின் இம் முத்திரை மீளப்பிறப்பட்டது.\nதமக்கிடையே உள்ள ஒற்றுமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் . மூக்கை ஆதாரமாகக்காட்டுவதுண்டு. இந்திரா காந்தியின் மூக்கும் தங்களது மூக்கும் ஒரே மாதிரி (சற்று நீளம்) என்று ஒரு சமயம் அவர் சொன்னார். இது போதுமே கேலிச்சித்திரக்காரர்களுக்கு (cartoonist ) அன்றிலிருந்து மூக்கு விஷயத்தில் தமது கை வண்ணத்தைக் காட்டினார்கள். இந்த புருடாவை ராஜீவ் காந்தியும் நம்பிவிட்டார்.\nஅதனால் தான் இலங்கைத்தமிழர் விடயத்தில் வெங்கடேசன், P.V.பார்த்தசாரதி போன்றோரின் ஆலோசனையைப் புறக்கணித்து ஆயிரக்கணக்கான இந்தியப்படையினரதும் எமது மக்களதும் அழிவுக்குக் காரணமாகினார் ராஜீவ் காந்தி.\nஎது எவ்வாறிருந்தாலும் தமிழர் முன்னிலை பெறுவதை தம்மை ஆரியர் என கூறிக்கொள்ளும் வட இந்தியரும் சிங்களவரும் சகிக்க முடியாதவர்களாகவே உள்ளனர்\n1977 தேர்தலில் சுதந்திரக்கட்சி மிக மோசமாகத் தோல்வியுற்றது. தமிழரின் எழுச்சி காரணமாக புத்தளம், கல்முனை, சம்மாந்துறை, மூதூர், கல்குடா தொகுதிகள் தவிர ஏனைய போட்டியிட்ட சகல தொகுதிகளிலும்(பொத்துவில் , மட்டக்களப்பு, பட்டிருப்பு , திருமலை, முல்லைத்தீவு, மன்னார் , வவுனியா, கிளிநொச்சி, சாவகச்சேரி,பருத்தித்துறை, உடுப்பிட்டி , காங்கேசன்துறை, கோப்பாய், மானிப்பாய் , வட்டுக்கோட்டை, , ஊர்காவற்துறை, நல்லூர் ,யாழ்ப்பாணம்) கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் தமிழர் ஒருவர் (அ. அமிர்தலிங்கம்) எதிர்க்கட்சித் தலைவரானார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அமைச்சரவை உறுப்பினர் என்ற நிலைக்குச் சமமானது. அதற்குரிய கௌரவமும் வசதிகளும் வழங்கப்படவேண்டியது. இதனைப் பொறுக்க முடியாதபவுத்தம் மத பீடங்கள் ஜே.ஆரைச்சந்தித்து ஜனாதிபதி, பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகள் எதிர்காலத்தில் பவுத்த சிங்களவர் வசமே. போகவேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென என வலியுறுத்தினர். அந்த யோசனையை (கட்டளை என்று சொல்லலாம் ) ஏற்று அறிவிக்கப்பட்டதே விகிதாசாரத் தேர்தல்முறை. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறிய கதையாக மலையகம்,தென்னிலங்கையில் சிறுபான்மை யினரின் (தனித்தோ பிரதான கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்தோ ) பிரதிநிதித்துவம் அதிகரித்தது. குறிப்பாக மூன்று அங்கத்தவர். கொண்ட நுவரெலியாவில் ஒரு தமிழர் மட்டுமே தெரிவானார். புதிய முறையில் மூன்றுக்குக் குறையாத உறுப்பினர் தெரிவாகினர். தமிழருக்கெதிராக எதைக் கொண்டுவந்தாலும் அது தமிழருக்கே சாதகமாகியது. இனக்கலவரத்தை ஏற்படுத்திப் பணியவைக்கலாம் என்றால் தமிழர் புலம்பெயர்ந்து போய் பொருளாதார நிலையில் மேலோங்குகின்றனர். கொழும்பிலும் வீடு வாங்குகின்றனர். மறுபக்கத்தில் அரசின் முகத்தை சர்வதேசமெங்கும் அம்பலப்படுத்துகின்றனர். கனடா போன்ற நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினராகியும் விட்டனர் .\nஇதனை விட அரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறிவிட்டனர். மாறி மாறி சிங்களக் கட்சிகளேஆட்சிக்கு வருவதுண்டு. புதிய தேர்தல் முறையால் சிங்களவரே எதிர்க் கட்சி தலைவராவார் என பவுத்த பீடங்கள் நம்பிக்கொண்டுயிருந்தன. பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைத்ததினால் மீண்டும் தமிழர் சம்பந்தன்)ஒருவரே எதிர்க் கட்சி தலைவர் ஆனார். ஜனாதிபதி தேர்தலில் தோற்றதை விட மகிந்தாவுக்குக் கடுப்பேற்றும் விடயம் இது. தலையால் மண்ணைக�� கிண்டியாவது அந்த ஆசனத்திலிருந்து சம்பந்தனைத் தூக்கியெறிந்து விடவேண்டுமென்பதே தற்போதைய இலக்கு.\nமுன்னர் ஒரு தடவை அப்போதைய கனடா பிரதமர் அங்குள்ள தமிழ் மக்களுக்கு சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.பொங்கியெழுந்தனர் அப்போதைய சிறிலங்கா அரச தரப்பினர். அது சிங்கள - தமிழ் புதுவருடம் அப்படியிருக்கத் தனியே எப்படி தமிழருக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லலாம் என்பதே இவர்களின் கேள்வி .;\nஅவர் தனது நாட்டுப் பிரஜைகளின் ஒரு பகுதியினருக்கு வாழ்த்துச் சொன்னால் இவர்கள் ஏன் வயிற்றிலடிக்கிறார்கள் இவ்வாறானவர்கள் ஒரு நியாயமான அரசியல் தீர்வை நோக்கி எப்படி முதலடி வைப்பார்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டத் தமிழ்த் தலைமை தயாராக உள்ளது. அது சிங்க கொடியையும் ஏற்றும். பவுத்தத்துக்கு முன்னுரிமையை எதிர்க்கமாட்டோம் என்றும் சொல்லும் உலக அரங்கிலும் அரசுக்கு முண்டு கொடுக்கும் .கால அவகாசம் பெற்றுக் கொடுக்கும். செங்கலடி - பொத்துவில் போன்ற பிரதேச சபைகளில் ஆட்சியமைக்கவும் ஒத்துழைக்கும். தேவையென்றால் பாராளுமன்ற கிரிக்கட் குழுவில் சேர்ந்து துள்ளியும் விளையாடும். இதெல்லாம் தெரிந்து கொண்டும் சம்பந்தனை அப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனத் தூய சிங்களவர்கள் துடிக்கின்றார்கள் என்றால் அவர் தமிழர் என்ற ஒரே காரணம் மட்டுமே இருக்க முடியும் .\nஇவர்களைப் போன்று வட இந்தியர்களும் உள்ளனர். சிங்கப்பூரில் உள்ள ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று. இதை ஏற்காமல் தமிழை ஆட்சி மொழி என்ற நிலையிலிருந்து நீக்கி விட்டு இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குமாறு அங்குள்ள இந்தியர் சிலர் மூலம் அந்த அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதற்குச் சிங்கப்பூர் அரசு பதிலடி கொடுத்தது.\nஎங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள் தான் . இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழிதான். நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடியபோது எங்களுடன் இணைந்து எங்களுக்குத் தோள் கொடுத்து எங்களைப்போலவே ஆங்கிலேயரிடம் அடிவாங்கி, உயிர்த் தியாகங்களைச் செய்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழர்களே. அந்த சகோதர உணர்வுக்குத்தான் இங்கு தமிழையும் ஆட்சி மொழியாக வைத்துள்ளோம். எனத் திட்டவட்டமாக கூறியுள்ளது .\nசிங்கப்பூர் வாழ் இந்திய அமைப்பு மூலம் தமிழுக்கு எதிராக ��ரிச்சலைக் கொட்டியோரின் வயிற்றில் பெட்ரோலை ஊற்றியுள்ளது அந்த அரசு .\nஇலங்கையில் தமிழரின் அஞ்சல் முகவரி எழுதினால் இந்தியா , (தமிழ் நாடு ,மற்றும் பாண்டிச்சேரி)சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப்போய்ச் சேரும் இந்தியோ சிங்களமோ அந்தந்த நாடுகளுக்குள் மட்டுமே . உலா வரக்கூடியவை நாணயத் தாள்களில் மொறிசியஸ்சிலும் தமிழ் மொழி பொறிக்கப்பட்டுள்ளது சிங்களத்துக்கு இந்தப் பெருமை கிடையாது .\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4213-porumai-pootrugae", "date_download": "2018-10-20T21:40:42Z", "digest": "sha1:BES2LZ2C3JDVTGZHNPZNLE7X45SCSWE5", "length": 5152, "nlines": 51, "source_domain": "ilakkiyam.com", "title": "பொறுமை போற்றுக!", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nஇந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே என்ன செய்வது நாம் விரும்பாதன பல நடக்கின்றன நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதூற்றும் படலமே ஓதப் பெறுகிறது.\n மலடிகள் மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில் என்ன செய்வது ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்\nபயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை ஒன்றும் செய்யாது மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை ஒன்றும் செய்யாது கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும் கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும் இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை\nபொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர் இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, \"தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை\" என்றார் முகமது நபி.\nநிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப்பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அக்ழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.\nஅதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளகூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.\n\"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை\" (குறள் – 151)\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappiguys.blogspot.com/2006/07/blog-post_12.html", "date_download": "2018-10-20T21:42:45Z", "digest": "sha1:FLL3Z4RCZZBURD56KR3AYNQRTIRM2LL6", "length": 35996, "nlines": 298, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: அந்த இரவு", "raw_content": "\nநீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது.\nகல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்த நாட்கள். டீயும் சிகரெட்டுமே வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பகல் பொழுதுகளில் நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதும் ஏற்படும் அமைதி சுயவிரக்கத்தைத் தூண்டுவதாய் இருக்கும். தனிமை மனதைக் கவ்வும். மதிய நேரங்களில் பசி மயக்கமும் அரைத் தூக்கமும் என் பொழுதைக் கழிக்க உதவிய காலம் அது.\nஒரு நாள் இரவு 11 மணிக்கு பி.எஸ்.என்.எல்-இல் வேலை செய்து கொண்டிருந்த நண்பன் சைட்டுக்கு கிளம்பினான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த என்னைப் பார்த்து \"இங்க அசோக் நகர் சைட் தான்....கூட வர்றியா மக்கா....அரை மணி நேரத்துல வந்துறலாம்\" என்றான். எவ்வளவு நேரம் தான் இருட்டை வெறித்துப் பார்த்து படுத்திருப்பது என நானும் கிளம்பினேன்.\nஉத��ம் அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு சைட்டுக்குச் சென்றோம். அங்கு யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அவனுடைய சைட் மேனேஜரும் வரவில்லை. அவர்களை நொந்துகொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போது போலிஸ் பேட்ரோல் ஜீப் வந்து எங்கள் அருகில் நின்றது.\n\"இங்க எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க\"\n- முன்னால் அமர்ந்திருந்த எஸ்.ஐ கேட்டார்.\n\"பி.எஸ்.என். எல் ஸ்விட்ச் சைட் சார்..ஆளுங்க இன்னும் வரல..வெயிட் பண்ணிட்டு இருக்கோம்\"\nஎன் நண்பன் தன் கார்டை எடுத்துக் காட்டினான்,. நான் கல்லூரி ஐடி கார்டாவது காட்டலாம் என பேண்டைத் துழாவினால் அதுவும் இல்லை. கார்ட் பர்ஸில் இருக்கிறது. பர்ஸ் வேறு பேண்டில் இருக்கிறது.\n\"காலேஜ் ஐடி கார்ட் வீட்டுல இருக்கு சார். நான் இப்பதான் வேலை தேடிட்டு இருக்கேன்\"\n\"என் ஃப்ரண்டு தான் சார்..ஒன்னா தான் தங்கி இருக்கோம்..துணைக்கு கூட்டிட்டு வந்தேன் சார்\" - இது என் நண்பன்.\n\"இல்ல சார்..எல்லாமே வேற ஒரு பேண்டல இருக்கு\"\n\"சார் இல்ல சார்...இப்ப நான் போய் வேணா எடுத்துட்டு வந்துடறேன் சார்\"\n\"அதெல்லாம் ஒன்னும் வேணாம்..ஜீப்ல ஏறு. முத்து இவரை ஜீப்ல ஏத்து. நீ ஐடிகார்டை எடுத்துட்டு வந்து ஸ்டேஷன்ல காட்டிட்டு வந்து கூட்டிட்டு போ\"\n'பணம் வேணும்னா கேட்டு வாங்கிட்டுப் போகாம எதுக்கு இப்படி உயிர வாங்கறாங்க' என நினைத்துக் கொண்டிருக்கும்போதே ஜீப்பில் இருந்து இறங்கிய கான்ஸ்டபிள் என்னை தள்ளிக்கொண்டே ஜீப்பில் ஏற்றிவிட்டார்.\nஜீப்பில் இந்தப் பக்கம் கஞ்சா குடிக்கி, இந்த பக்கம் பிக் பாக்கெட். என் நண்பன் எஸ்.ஐ யிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே ஜீப்பைக் கிளப்பிவிட்டார்கள்.\nஅந்த ஏரியா மொத்தமும் சுற்றிவிட்டு எஸ்.ஐ ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டார். அவர் வீடாக இருக்கவேண்டும்.\nஸ்டேஷனுக்குச் சென்றதும் மற்ற இருவரிடமும் ஒரு கையெழுத்தையும் கைநாட்டையும் வாங்கிக்கொண்டு செல்லில் அடைத்துவிட்டார்கள். நான் வாசல் அருகிலேயே சுவரோடு ஒட்டி நின்றுகொண்டிருந்தேன்.\nஏட்டிடம் \"சார், இப்போதான் சார் வேலை தேடிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்ட் ஐடி கார்டை இப்போ கொண்டுவந்துடுவான் சார்\" என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.\nஏட்டும் பாவப்பட்டு மூலையில் இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் என் நண்பன் வீட்டிற்குச் சென்று என் கல்லூரி ஐடி கார்டை எடுத்து வந்துவிட்டான். அதை வாங்கிப் பார்த்த ஏட்டு திரும்பி என்னைப் பார்த்துவிட்டு விட்டத்தைப் பார்த்து ஏதோ யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.\n\"எதுக்கும் எஸ். ஐ ஐயா வந்துடட்டும். ஏன்னா அவரைக் கேக்காம உன்னை அனுப்பிட்டா என் பேரு ரிப்பேராயிடும்..புதுசா வந்த் ஆளு வேற\"\n\"காலைல இண்டர்வ்யூ வேற இருக்கு சார்\"\n\"அதெல்லாம் கரெக்டுப்பா..ஆனா அவரு மூனு பேர் ஏத்தியாந்ததுல ஒருத்தன் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது இப்ப வந்துடுவாரு வெயிட் பண்ணு\" என்றபடியே அவர் சீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்.நண்பனை வெளியே காக்க வைத்துவிட்டார்கள்.\nமணி இரண்டு. எஸ்.ஐ இன்னும் வந்த பாடில்லை. இப்படி வந்து உட்கார்ந்திருப்பதற்கு தெரிந்தால் வீட்டில் என்ன நடக்கும் என நினைக்கும்போதே தலை சுற்றியது. நண்பர்கள் ஓட்டுவதற்கு இன்னொரு விஷயம் கிடைத்துவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதோ. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. ஒரு வேளை என் மேல் தான் தப்போ என முதல்முறையாக எனக்கு என் மேலிருந்த நம்பிக்கை தளர்ச்சியடைந்தது.\nசிறிது நேரம் கழித்து என்னுடன் ஏற்றிவரப்பட்ட தாடி ஒருவன் ஏட்டைக் கூப்பிட்டான். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டார்கள். \"இந்த அறிவு அங்கேயே வந்துருக்கனும்..சரி கிளம்பு\" என செல்லைத் திறந்து அவனை அனுப்பிவிட்டார். சீட்டிற்கு வந்ததும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.\nஅவன் வெளியே சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் உள்ளே வரும்போதே பர்ஸைக் கையில் கொண்டுவந்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாதவர் போல ஏட்டு அவனை வெளியே காத்திருக்குமாறு அனுப்பிவிட்டார். அன்றைய தேவை பூர்த்தியாகிவிட்டது போலும். ஏதோ அழுக்கேறிய கோப்பை எடுத்து புரட்ட ஆரம்பித்துவிட்டார்.\nஆளாளுக்கு சேர் டேபிள்களை இழுத்துப் போட்டு உறங்க ஆரம்பித்து விட்டார்கள். மூன்று மணி நேரம் ஸ்டேஷன் சுவற்றையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்.\nசரியாக ஐந்தரை மணிக்கு எஸ்.ஐ வந்து சேர்ந்தார். அலாரம் வைத்து பாதி உறக்கத்தில் எழுந்து வந்தது அவர் கண்களில் தெரிந்தது,\nஉள்ளே வரும்போதே பெஞ்சில் நான் அமர்ந்திருப்பதைக் கண்டவர் \"இன்னும் ஏன்யா இவனை உட்கார வச்சிருங்கீங்க\" என என்னை அப்போதே அவர் போகச் சொல்லி நானாக இங்கு இருக்கும் தோரணையில் கேட்டார்.\n\"இல்ல சார்..நீங்க வர்றதுக்கு தான் வெயிட் பண்ணோம்...சரி நீ கிளம்புப்பா..சார் ஐடி கார்ட் பாக்கறீங்களா சார்\" - ஏட்டு அவர் டேபிளில் இருந்த என் கார்டை எடுத்து வந்து காட்டினார்.\nஅதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார். ஏட்டும் என்னிடம் கார்டை கொடுத்துவிட்டு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார்.\nஒருவ்ழியாக வெளியே விட்டார்களே என நானும் என் நண்பனுமாக வீடு திரும்பினோம். ஒரு பெட்டி கேஸோ எய்ட்டியோ போடாமல் விட்டது என் நல்ல நேரம்.\nஅன்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால் சினிமாவில் வருவது போல் வாழ்க்கையில் பெரிய மாற்றமோ பாதிப்போ ஏற்படவில்லை. ஆனாலும் ஒரு மன வேதனை இருந்து கொண்டு தானிருக்கிறது.\nஜீப்பில் ஏற்றும்போதோ இல்லை ஸ்டேஷனுக்கு சென்ற பிறகோ திருவல்லிகேணியில் எஸ்.ஐயாக இருந்த என் மாமாவின் நண்பர் பெயரைச் சொல்லி இருக்கலாம். அதுவும் கூட தோன்றவில்லை. ஒருவேளை ஒரு வேலையில் இருந்திருந்தால் தைரியமாக் சொல்லி இருந்திருப்பேன். அப்போதும் இதை முதலிலே சொல்லியிருக்கலாமே என ஒப்புக்குச் சொல்லிவிட்டு அனுப்பியிருப்பார்கள்.\nஇந்த விஷயமும் என் நண்பர்கள் நான்கைந்து பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன இருந்தாலும் ஸ்டேஷனில் ஒரு இரவைக் கழித்தவன் எனத் கொஞ்சம் கேவலமாகத் தான் பார்ப்பார்கள். இல்லாவிட்டாலும் எனக்கு அப்படித் தோன்றும். தோன்றி இருக்கிறது.\nஇத்தனை நாட்கள் கழித்து உங்களிடம் கொட்டிவிட்டேன். நீங்களும் இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.\n//ஸ்டேஷனில் ஒரு இரவைக் கழித்தவன் எனத் கொஞ்சம் கேவலமாகத் தான் பார்ப்பார்கள். //\nநாங்க உன்ன் கேவலமாக பாக்க மாட்டோம்.\n//நீங்களும் இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். //\nஅடுத்த தபா உன்ன யாரும் ஸ்டேசனுக்கு கூப்பிட்டாங்க வை, அண்ணன் பெயர சொல்லு, இல்ல எனக்கு ஒரு போன போடு, நான் பாத்துக்குறேன்.\nஅய்ய..இது சொந்த கத இல்ல நைனா..நம்ம இமாஜினேசன்ல எய்தனுது..\nஆனா //நாங்க உன்ன் கேவலமாக பாக்க மாட்டோம்//\n//அடுத்த தபா உன்ன யாரும் ஸ்டேசனுக்கு கூப்பிட்டாங்க வை, அண்ணன் பெயர சொல்லு, இல்ல எனக்கு ஒரு போன போடு, நான் பாத்துக்குறேன். //\nபாத்துக்கிட்டே இருப்ப..வேற என��ன பண்ணுவ..\nஅவனுங்களா பாவம் பாத்து விட்டாலும் விடுவாங்க..நீ வந்து அதுக்கும் ஆப்பு வைக்கறதுக்கா\nஆமா..அன்னிக்கு வாங்கின அவிப்புக்கு நீங்களே பப்ளிசிட்டி கொடுத்துட்டு இருக்கீங்க போல\n//அன்னிக்கு வாங்கின அவிப்புக்கு நீங்களே பப்ளிசிட்டி கொடுத்துட்டு இருக்கீங்க போல\nஅத அவிப்பு நீ எடுத்துக்கிட்டா அது உன் தப்பு, நாங்க எல்லாம் பொது வாழ்க்கைக்கு(10வது படிக்கும் போது) வரும் போதே எல்லாத்தையும் கழட்டி வச்சுட்டு தான் வந்து இருக்கோம். கிழே விழுந்தாலும் காசு கிழ விழுந்துட்டுச்சு, அத எடுக்கதான் விழுந்தேன் சொல்லுர ஆளு. இது எல்லாம் ஜுஜிப்பி மேட்டர்.\nஉனக்கு ஒரு ப்ளிசிட்டி கிடைக்க தான் அது......\n//பொது வாழ்க்கைக்கு(10வது படிக்கும் போது) வரும் போதே எல்லாத்தையும் கழட்டி வச்சுட்டு தான் வந்து இருக்கோம். கிழே விழுந்தாலும் காசு கிழ விழுந்துட்டுச்சு, அத எடுக்கதான் விழுந்தேன் சொல்லுர ஆளு. இது எல்லாம் ஜுஜிப்பி மேட்டர்.\nஅவ்வ்...நம்ம சாதிக்காரன்னு இன்னொரு முறை புரூவு\n//உனக்கு ஒரு ப்ளிசிட்டி கிடைக்க தான் அது......\nஇன்னைக்கும் எதுனா போட்டு வாங்கலாம்னு பாத்தா ஜஸ்டு மிஸ்ஸு\nநீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா\nஒண்ணு இல்லிங்க ரெண்டு முறை ரெண்டு இரவை காவல் நிலையத்தில கழிச்சுருக்கேன். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி கப்பி, நம்மாளுங்க திருடனை விட்டுட்டு மீதி எல்லாரையும் பிடிப்பாங்க. என்னோட ரெண்டு காவல் நிலைய இரவுகளையும்\n//அய்ய..இது சொந்த கத இல்ல நைனா..நம்ம இமாஜினேசன்ல எய்தனுது..//\nஇமாஜினேஷனுக்கே இவ்வளவு பீலிங்கா நம்பிடோம் எல்லாரும் நம்பிவிட்டோம்..\n//நம்மாளுங்க திருடனை விட்டுட்டு மீதி எல்லாரையும் பிடிப்பாங்க//\n//இமாஜினேஷனுக்கே இவ்வளவு பீலிங்கா நம்பிடோம் எல்லாரும் நம்பிவிட்டோம்..\nநம்பியதற்கு நன்றி சந்தோஷ் :D\nபொறுப்பில்லாம இருக்குறதாலதான அவங்க போலீசு. உங்க நிலைமை மோசந்தான். திருந்த மாட்டாங்க சார்.\n//பொறுப்பில்லாம இருக்குறதாலதான அவங்க போலீசு//\nஇதை ஏத்துக்க முடியாது.. :))\nஅடடா..யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே...யப்பா..இது சும்மா கதை விட்டதுப்பா..\nரொம்ப மோசம் தான்...யாருமே இதை கதை-னு நம்ப மாட்டேங்கறாங்க...\nஆகா..பாலா இங்க்லீஷ்ல அடிச்சுட்டாரு..ஒன்னும் வெளங்கலையே...\nகற்பனைக் கதை நல்லா இருந்தது. ஆமா அதுக்கப்புறம் அந்த டேசன எப்பவாவது க்ராஸ் செய்திருக்கிறீர்களா\n//ஆமா அதுக்கப்புறம் அந்த டேசன எப்பவாவது க்ராஸ் செய்திருக்கிறீர்களா\nநீங்க வேற..உதயம் பக்கத்துலன்னு எழுதிட்டு எந்த டேசன்னு யோசிச்சா..இந்த பக்கம் வடபழனியா, லெப்ட் எடுத்து கே.கே.நகர் டேசனா,\nபின்னாடி கீற அசோக் நகர் டேசனா, இல்ல விருகம்பாக்கம் டேசனா-னு ரொம்ப கன்ப்யூஸ் ஆயிடுச்சு..\nஇந்த டேசனுங்க ஜூரிஸ்டிக்சன்,ரோட்டுக்கு இந்தாண்டியா அந்தாண்டியா ஒன்னும் புரியல...\nஅதான் எந்த டேசன்னே சொல்லல...\nஆனா இந்த எல்லா டேசன் வழியாவும் தெனம் போயிக்கினு இருந்தவன்தான் :))\nநல்லாவே கதை விடறிங்க :)\n//நல்லாவே கதை விடறிங்க :)\n'தடைசெய்யப்பட்ட' உ...தோட பின்னூட்டம் போட்டிருக்காரு :))\n'தடைசெய்யப்பட்ட' உ...தோட பின்னூட்டம் போட்டிருக்காரு //\nஅய்யா இப்படி மாட்டி விட்டுடீங்களே :)) \"உ... for Dummies\" புத்தகம் எங்க கிடைக்கும், சும்மா தெரிஞ்சுக்கதான் :)\nவிவரம் புரியாம இருக்கீங்ககளே.. இதுக்கெல்லாம் புத்தகத்தைத் தேடிட்டு இருந்தா முடியுமா..\nசட்டுபுட்டுன்னு தமிழ்மணத்துல ஒரு பதிவைத் திறந்து பின்னூட்டங்களை மட்டும் படிங்க...\nபத்தாவது பின்னூட்டம் படிச்சு முடிக்கும்போது நீங்க உகு,வெகு எல்லாத்துலயும் புலி ஆயிடுவீங்க..\nபிகு:புலி-னு சொன்னது ப்ரொஃபைல்ல புலி படம் போட்டவர் இல்லை :D\nபிகு-க்கு பிகு: பிகு - பின்குறிப்பி..பின்கு__ இல்லை :))\nஇதுக்கு போயி கத்தி கதறி ஊரைக்கூட்டிட்டீங்க...\nஸ்டேஷனில் ரைட்டராக இருக்கும் எங்க மாமாவோட நைட்டு பாராவுக்கு எத்தனை முறை போய் - படுத்து தூங்கிக்கிட்டு இருந்திருக்கேன்...\nஎன்ன கொஞ்சம் கொசுவா இருக்கும் லாக்கப்புல...அதனால் மார்ட்டீன் - ஆல் அவுட் இந்தமாதிரி கொசுவத்தி சுருளோட போறது நல்லது...\n//இதுக்கு போயி கத்தி கதறி ஊரைக்கூட்டிட்டீங்க...\nகத்தி ஊரைக் கூட்டலைங்க..கதை விட்டு கூட்டிட்டேன்..இது சும்மா கில்பான்சி... :))\nஅப்ப கூட சொந்த மாமா கூட ஸ்டேஷன் போறதுக்கும் 'மாமா' கூட ஸ்டேஷன் போறதுக்கும் வித்தியாசம் இல்லையா\n//என்ன கொஞ்சம் கொசுவா இருக்கும் லாக்கப்புல...அதனால் மார்ட்டீன் - ஆல் அவுட் இந்தமாதிரி கொசுவத்தி சுருளோட போறது நல்லது... //\nஎன் போலீஸ்கார சித்தப்புவும் இத சொல்லி இருக்காரு :))\nஎன்னா ஒன்னு...நமக்குத் தான் மலரும் நினைவுகள் வந்து பாடாப் படுத்துது.\n//நமக்குத் தான் மலரும் நினைவுகள் வந்த��� பாடாப் படுத்துது.\nயாரங்கே...சீக்கிரம் வந்து ஒரு கொசுவத்தியைக் கொளுத்துங்கப்பா..\nஎனக்கு காலேஜ் படிக்கும் போதே ID கார்டு கிடையாது, இந்த லச்சனத்துல வேலை தேடும் போது சிக்கியிருந்தேன்... அவ்வளவுதான் என் மொகறய பாத்த உடனே ஆயுள் தண்டனை குடுத்திருப்பாய்ங்க... நல்ல வேளை எஸ்கேப் ஆகிட்டேன்\n,,,//அய்ய...இது சொந்தகத இல்ல நைனா...நம்ம இமாஜினேசன்ல\nஅய்ங் இந்தக் கததானே வேணான்றது:\nநாந்தேன் உன்ன உட்காரச்சொன்ன ஏட்டு\n//நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது//\nதலைவர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா\nஅய்ங் இந்தக் கததானே வேணான்றது:\nநாந்தேன் உன்ன உட்காரச்சொன்ன ஏட்டு\nநம்மாண்டயே டபாய்க்கறீங்களே நைனா :))\n//தலைவர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\nஉருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13907", "date_download": "2018-10-20T22:09:03Z", "digest": "sha1:EMLSD6LGX2MSEO3VGPQLCV7LBOGKSWWB", "length": 17458, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 21 அக்டோபர் 2018 | சஃபர் 12, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 838 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜூன் 14 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 50.40 அடி (49.90 அடி)\n(கடந்த ஆண்டு) ஜூன் 14, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 69.60 அடி (65.90அடி)\nமழையின் அளவு - 86 mm (7 mm)\nபாபநாசம் அணையின் ஜூன் 13ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபு தம்பி காலமானார்\nசிறப்புக் கட்டுரை: 120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி (பாகம் 1) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை (பாகம் 1) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nபாபநாசம் அணையின் ஜூன் 15 (2014 / 2013) நிலவரங்கள்\nபராஅத் 1435: ஜூன் 13இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு\nஜூன் 15 அன்று ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் ஒலி நேரலை\nஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் திரளானோர் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன் KEPA பிரசுரம்\nகாயல்பட்டினம் உ��்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4683&id1=76&issue=20180416", "date_download": "2018-10-20T21:51:18Z", "digest": "sha1:2ZJOCRAIY2CJOXUGH23KH4JXZ7W5YJA5", "length": 9778, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "கல்லூரி மாணவிகளின் தேர்வு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்தியா முழுவதும் பழங்குடி மக்களான நரிக்குறவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாடோடிகளாக அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பார்கள். சிறிய வண்ண வண்ண கற்களால் செய்யப்பட்ட நகைகள் விற்பது இவர்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. செல்லும் இடங்களில் கூடாரம் அமைத்து தங்குவது இவர்களின் பழக்கம். வியாபாரம் முடிந்ததும் வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர். காடுகளில் கிடைக்கும் அரிய பொருட்களை பயன்படுத்தி இவர்கள் செய்யும் நகைகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. இவர்கள் செய்யும் ஆபரணங்கள் குறித்து அவர்களிடமே கேட்டேன்.\nசென்னை பெசன்ட் நகர் நடைபாதையில் இ��்தகைய ஆபரணங்களைக் கொண்டு கடைவிரித்திருந்த மாலாவிடம் பேசியபோது... “டெல்லி, குஜராத், காசி, மேற்கு வங்கம், இப்படி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு கிடைக்கும் அழகூட்டப்பட்ட கற்களை வாங்கி வருவோம். அதை பயன்படுத்தி மக்கள் விரும்புகின்ற வகையில் கழுத்துக்கு அணியும், ஆபரணங்கள், கம்மல், குழந்தைகளுக்கு கொலுசு, மணி போன்றவற்றை செய்கிறோம். இந்த நகைகள் செய்வதற்கு தேவையான ஒரு சில பொருட்களை மட்டும் இங்கேயே வாங்கிக் கொள்வோம். சின்ன சின்ன மணிகள் கொண்ட நகைகளை செய்ய குறைந்தது 3 மணிநேரம் ஆகும்.\nமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று கடை விரிப்போம். குழந்தைகளுக்கான மணிகள் ஒவ்வொன்றிக்கும் அதன் வேலைப்பாடுகள் வைத்து 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கிறோம். பெண்களுக்கு செய்யப்படும் கற்கள் பதித்த ஆபரணங்கள், 120 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்கிறோம். நாள் ஒன்றுக்கு 300லிருந்து 800 ரூபாய் வரை வியாபாரம் இருக்கும். ஒரு சில நாட்களில் ஒன்றும் கிடைக்காது. ஒரு சிலர் எங்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு போய் அதிக விலைக்கு வெளியே நகைகளை விற்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள் நாங்கள் செய்யும்போது அருகில் இருந்தே பார்த்து விரும்பி வாங்கிச்செல்வார்கள்.\nஒரு சிலர் அவர்கள் அணியும் உடைக்கு ஏற்ற நிறங்களில் மணிகள் செய்து தரச்சொல்லி கேட்பார்கள். அவர்களுக்கு செய்து கொடுப்போம்’’ என்கிறார். இதே தொழிலில் ஈடுபட்டுள்ள முனியப்பனிடம் பேசியபோது, “என் அப்பா, அம்மா இந்த வியாபாரத்தை செய்தார்கள். அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். மாதம் ஒரு முறை காசி, மகாராஷ்டிரா, டெல்லி என பல்வேறு இடங்களுக்குச் செல்வோம், வண்ண வண்ண கற்களை வாங்கி வருவோம். இந்த கற்கள் எல்லாம் மலைக் காடுகளில் இருந்து கிடைப்பவை.\nஇவற்றை இழைத்து வழுவழுப்பாக்கி, வெவ்வேறு வடிவங்களில் செய்து கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து நாங்கள் கிலோ கணக்கில் வாங்கி வருவோம். நேபாளக் காடுகளுக்கு சென்று அங்கு ருத்ராட்சம் போன்ற மணிகளை சேகரித்து வருவோம். பால மணிகள் சேகரித்து வருவோம். அனைத்து பொருட்களையும் இங்கு கொண்டு வந்து நகைகளாக செய்வோம். நாங்கள் செய்யும் மணியில் ஒவ்வொரு ஊரில் இருந்து வாங்கி வந்த பொருளும் இருக்கும். குறைந்தது 5 ஊர்களில் சேகரித்த பொருட்களை���் கொண்டு வளையல், செயின், கம்மல் எல்லாம் செய்கிறோம். பல நிறங்களில் இருப்பதால் கல்லூரி பெண்கள் அதிகமாக விரும்பி வாங்கி செல்கிறார்கள்.\nபிறந்த குழந்தைகளுக்கு பால மணி வாங்கி செல்வார்கள். சிறிய கற்கள் பதித்த கம்மல், நெத்திச்சுட்டி, கழுத்துக்கு அணியும் கற்களால் ஆன நகைகள் அதிகம் விற்பதுண்டு. திருவிழா நட்களில் எங்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் ஒரு நாளைக்கு தேவையான செலவுக்கு காசு கிடைக்கும்” என்கிறார் முனியப்பன்.\nகுளு குளு கோடை வேண்டுமா\nகுளு குளு கோடை வேண்டுமா\nஅயல்நாட்டுப் பெண்களின் ஆபரணங்கள்16 Apr 2018\nடிரண்டிங் ஜுவல்லரி 16 Apr 2018\nகல்லூரி மாணவிகளின் தேர்வு16 Apr 2018\nவானவில் சந்தை16 Apr 2018\nஆணை இயக்குகிற மையம் பெண்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13553", "date_download": "2018-10-20T22:35:26Z", "digest": "sha1:DM632FSGMTBLEPOIHEKGQ6UVSEZ3FYKR", "length": 6586, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ரோகித் சர்மா, கோலியின் அ�", "raw_content": "\nரோகித் சர்மா, கோலியின் அபார சதம்: இந்தியா வெற்றி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட இத்தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.\nமுதலில் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் விராத் கோலி அடித்த அபார சதத்தினால் இந்திய 337 ரன்களை இலக்காக வைத்தது. ரோகித் சர்மா 147 ரன்களும், கோலி 113 ரன்களும் எடுத்தனர்.\nஅடுத்து விளையாடிய நியூசிலாந்து, 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது.\nஇத்தொடரில் முதல் இரண்டு போட்டியின் முடிவில் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. இன்றைய கடைசி போட்டியின் வெற்றி மூலம் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​ல��கள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_850.html", "date_download": "2018-10-20T21:10:01Z", "digest": "sha1:3GBECSM7UFJWOLV4TBLKPOC3XQTHVT4G", "length": 2842, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நல்லாட்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்; ஜோனுக்கு கி.மு.ஊ.ச கண்டனம்", "raw_content": "\nநல்லாட்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்; ஜோனுக்கு கி.மு.ஊ.ச கண்டனம்\nஅண்மையில் வத்தளை பகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை தாக்க முயன்ற அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுக்கு பலத்த கண்டனத்தை கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nகிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் அனுப்பிவைத்துள்ள கண்டன அறிக்கையில்,\nநல்லாட்சியில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எந்தவித அச்சுறுத்தலுமு் வராது என குறிப்பிட்ட இந்த அரசு ஊடகவியலாளரை தாக்க முயன்றிருப்பது கவலைக்குரிய விடயமாகும், தகாத வார்த்தை பிரயோகத்தால் திட்டியும் தாக்க முயன்றிருப்பதையும் ஜனாதிபதி கண்டிக்க வேண்டும்.\nநல்லாட்சியானது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செய்ய மந்த நிலை வகிப்பது மிகவும் கண்டனத்திற்குரிய விடயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/180886?ref=section-feed", "date_download": "2018-10-20T21:57:54Z", "digest": "sha1:PU2V2CS63JXIG2MWBH2PKI62W2VJNBTY", "length": 6870, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஸ்ரீதேவியை மறந்த மகள் ஜான்வி: இப்படி செஞ்சிட்டாரே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ��ிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்ரீதேவியை மறந்த மகள் ஜான்வி: இப்படி செஞ்சிட்டாரே\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தன்னை கவர்ந்த நடிகைகள் பட்டியலில் தாயின் பெயரை கூறாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது தடக் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஇந்த திரைப்படத்துக்கு பின்னர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக ஜான்வி கூறியுள்ளார்.\nஇந்நிலையில் தன்னை மிகவும் கவர்ந்த நடிகைகளாக மதுபாலா, வகீதா ரஹ்மான், மீனாகுமாரி ஆகியோரின் பெயர்களை ஜான்வி குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி பல நடிகைகள் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ள ஜான்வி, இந்திய அளவில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்த தனது அம்மா ஸ்ரீதேவியின் பெயரை கூறாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/24175222/1004456/TamilNadu-digital-Directorate-Government.vpf", "date_download": "2018-10-20T20:56:11Z", "digest": "sha1:Y2LZDXLZXAGRMFNH23CCVAUYKVKY6YJB", "length": 9306, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது\nஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும்\n* நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலர்களின் பணிபதிவேடு மற்றும் ஊதியம் டிஜிட்டல்\n* ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்டை திட்டம் திறனூட்டு மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நிதித்துறை முதன்மை செயலாளர் ஜவஹர், 9 லட்சம் அரசு\nஅலுவலர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\n* இதன் மூலம் ஓய���வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும் என்றார். இந்த திட்டம் நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.\nகணினி மயமானது, நேரடி நெல் கொள்முதல் - திட்டத்தை தொடங்கி வைத்தார், முதல்வர்\nதமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பாக்கெட்களுக்கு தடை\n2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது\nஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத விவகாரம்: மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிரான வழக்கு - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nநின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்\nநின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nமணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nபெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா : சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு\nதஞ்சை பெரிய கோயிலில், மாற்றப்பட்டதாக புகார் எழுந்த 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்ப��டன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappiguys.blogspot.com/2006/07/blog-post_22.html", "date_download": "2018-10-20T21:42:34Z", "digest": "sha1:JLL4JXPCQMWKO455RPSQRVA5Z4QUF7PF", "length": 35036, "nlines": 343, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: பின்நவீனத்துவக் கனவு", "raw_content": "\nஇன்று விடிகாலை 7 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காரணம் காலையில் வந்த கனவு. நம்ம கனவில் வழக்கமா வருபவர்கள் ;-) வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறதென்றே புரியாதவாறு ஒரு கனவு.\nதியேட்டரில் ஏதோ ஒரு செல்வராகவன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாசர் கிரிக்கெட் கோச். தனுஷ் ஒரு பந்தை அடிக்காமல் மிஸ் செய்துவிடுகிறார். உடனே நாசர் கோபமாக \"பேட்ட ஒழுங்கா புடிடா பேமானி\" என்று தனுஷைத் திட்டுகிறார். சுற்றி நிற்கும் இளைஞர்கள் தனுஷைப் பார்த்து சிரிக்கின்றனர்.\nஅடுத்த காட்சி - ஒரு ஆற்றங்கரையில் நாசர் தனுஷுக்கு அறிவுரைகள் கூறுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு ஆங்கிளில் இருந்து படமாக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் மறு பக்கத்தில் இருந்து ஒரு ஷாட் அருமையாக இருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள்.\n\"தமிழ்நாடு,ஆந்திரா, பாலிவுட் எல்லாத்துக்கும் பொதுவா ஒரு விஷயம் இருக்கு. ரஜினி, சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராப்() யாரும் அவ்வளவு சீக்கிரத்துல பேசமாட்டாங்க\" என்கிறார் நாசர்.\nஉடனே தனுஷ் திரும்பி நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார்.\nஉடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் இந்தியா திரும்பிச் செல்கிறான். நீளமாக முடி வளர்த்திருந்தவன் ஒட்ட முடி வெட்டிக்கொண்டு வந்தான். காரணம் கேட்டதற்கு \"தென்னாப்ரிக்கா வழியா போறேன். பேகேஜ் லிமிட் 60 கிலோ தான்....அதான் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியுமென பார்த்துக் கொண்டிருக்கிறேன்\" என்றான்.\nசத்யராஜும் கவுண்டமணியும��� சைக்கிள் ரிக்ஷாவில் வந்துகொண்டிருக்கிறார்கள். பின்னால் விவேக் ஒரு வேனின் டாப்பில் அமர்ந்து வருகிறார். மைக்கில் யாருக்கும் புரியாத மொழியில் ஏதோ பேசிக் கொண்டு வருகிறார். யாரும் அவரை கவனிப்பது போல் தெரியவில்லை.\nவேனில் இருந்து இறங்கிய விவேக் சீட்டாடச் செல்கிறார். குறைந்தது ஐநூறு ரூபாய் கட்டி ஆட வேண்டும். விவேக் தொடர்ந்து ஜெயித்து ஐநூறு ஐநூறாக அள்ளுகிறார்.\nநான் காஞ்சிபுரத்தில் என் வீட்டில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறேன். அமிதாப்புடனும் அபிஷேக் பச்சனுடனும். நான்காவது கை - ஒரு பெண் யாரென்று தெரியவில்லை. அவர்களுடன் வந்தவள். அபிஷேக் பச்சன் சீட்டை வெளியில் காட்டிய்வாறே ஆடுகிறார். அமிதாப் ஈஸியாக ரம்மி சேர்த்துவிட்டார்.\nஆட்டம் முடிந்ததும் அமிதாப் \"எனக்கு வயசாகிடுச்சு. என் விக் முடி கூட கொட்ட ஆரம்பிச்சாச்சு. இப்போ தான் என் முதுமையை நான் உணர்கிறேன்\" என்கிறார். அவர்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள்.\nதெருமுனையில் என் அப்பா வந்துகொண்டிருக்கிறார். என் அம்மா என்னிடம் \"இப்போதெல்லாம் இவர் தெருல அக்கம்பக்கம் எல்லார்கிட்டயும் பயங்கரமா சண்டை போட்றாரு..என்ன-ன்னு கேளுடா\" என்கிறார்.\n\"சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்\" என்கிறேன் நான்.\nஎன் அப்பா எங்கள் வீட்டைத் தாண்டிச் சென்று பக்கத்துவீட்டுக் காரருடன் சண்டையை ஆரம்பிக்கிறார்.\n\"சாலைப் பணியாளர் பிரச்சனைக்குத் தீர்வு வந்தால் பாமக்-வுடன் உறவு வைத்துக் கொள்வீர்களா\" - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்திடம் கேள்வி கேட்கப் படுகிறது.\n\"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லவன் சார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும்னு தான் சார் சினிமாவை விட்டுட்டு வந்தேன். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைச்சா கூட்டணிக்குத் தயார் சார்\" என்கிறார் கேப்டன்.\nஉடனே ஜிமெயிலில் அவர் இன்பாக்சில் 43 பழைய மடல்கள் 'Unread'-ஆக மாறுகின்றன. இதைக் கண்ட விஜயகாந்த் \"இல்லை சார்..எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்வோம். இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது\" என்றவுடன் அவை மீண்டும் படிக்கப்பட்டவையாக மாறுகின்றன.\nபத்திரிகையாளர் கூட்டம் முடிந்ததும் கேப்டன் ஒவ்வொன்றாக பழைய மடல்களைத் திறந்து படிக்க ஆரம்பிக்கிறார்.\nஅவ்வளவு தான்ங்க...இதுக்குள்ள வ��ழிப்பு வந்துடுச்சு...ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் வந்த கனவு. பாதி புரிந்தது. பாதி என்னவென்றே புரியவில்லை.\nவகை நகைச்சுவை (அ) காமெடி, பொது\nகனவு மாதிரி தெரியலையே.. ஒக்காந்து யோசிச்சா மாதிரி தெரியுதே..\nகனவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.\n// பேகேஜ் லிமிட் 60 கிலோ தான்....அதான் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியுமென //\n//என் விக் முடி கூட கொட்ட ஆரம்பிச்சாச்சு. இப்போ தான் என் முதுமையை நான் உணர்கிறேன்//\n//சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்//\n//என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லவன் சார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும்னு தான் சார் சினிமாவை விட்டுட்டு வந்தேன்//\nவாய் விட்டுச் சிரிக்க முடிந்தது\n//பாதி புரிந்தது. பாதி என்னவென்றே புரியவில்லை.//\nகப்பி எனக்கு முழுசாவே புரியுது. அது என்னனு நான் சொல்லி தான் உனக்கு தெரியுனுமா.\nசரி அத விடு, இன்னிக்கு சனிக்கிழமை, இன்னிக்கு போய் நடுஜாமம் 7 மணியை விடிகாலை என்று தவறாக கூறியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.\n//கனவு மாதிரி தெரியலையே.. ஒக்காந்து யோசிச்சா மாதிரி தெரியுதே..//\nபாதி தூக்கக் கலக்கத்துல எழுந்து வந்து எழுதியிருக்கேன்...\nஎல்லாமே கனவுல வந்த நிகழ்வுகள் தான்...எழுதும்போது கொஞ்சம் தலை,வால் எல்லாம் சேந்துடுச்சு :D\nகதை எழுதினாலும் நம்ப மாட்டேங்கிறாங்க..கனவை எழுதினாலும் நம்ப மாட்டேங்கிறாங்கப்பா...\n//கனவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.//\nஅதான் எனக்கே பயமா இருக்கு சார்...டாக்டரைப் பாக்க போலாமானு இருக்கேன்...\nஆனா இங்க இவனுங்க கிட்ட ஸ்பானிஷ்ல பேசி புரியவைக்கறதுக்கு பதில் இழுத்துப் போர்த்திகிட்டு திரும்பவும் தூங்க ட்ரை பண்ணலாம்\n//கப்பி எனக்கு முழுசாவே புரியுது. அது என்னனு நான் சொல்லி தான் உனக்கு தெரியுனுமா.//\nஏதோ எக்குத்தப்பா புரிஞ்சுக்கிட்டே-ன்னு மட்டும் தெரியுது...\n//இன்னிக்கு சனிக்கிழமை, இன்னிக்கு போய் நடுஜாமம் 7 மணியை விடிகாலை என்று தவறாக கூறியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்//\nதூக்கக் கலக்கத்துல டங் ஸ்லிப் ஆயிடுச்சு...\nகண்டனத்தை சீக்கிரம் வந்து வாபஸ் வாங்கிக்கோ :))\n//கண்டனத்தை சீக்கிரம் வந்து வாபஸ் வாங்கிக்கோ :)) //\nசரி நீ மன்னிப்பு கேட்டதால் வாபஸ்\nஏதோ எக்குத்தப்பா புரிஞ்சுக்கிட்டே-ன்னு மட்டும் தெரியுது...//\nநீ தமிழ் சினிமா மட்டும் இல்ல, இந்தி சினிமாவும் பாத்து கெட்டு போன பையன் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.\nமண்டையில் முடி கொட்ட ஆரம்பித்து விட்டது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும் என்பதும் புரிகின்றது.\nஇன்னும் ஏகப்பட்டது புரியுது, அது எல்லாத்தையும் சொல்லனுமா என்ன\n//சரி நீ மன்னிப்பு கேட்டதால் வாபஸ்//\nவாபஸ் வாங்கிய வருங்கால சூடான் ஜனாதிபதி சிவா..வால்க வால்க...\n//நீ தமிழ் சினிமா மட்டும் இல்ல, இந்தி சினிமாவும் பாத்து கெட்டு போன பையன் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை. //\n//மண்டையில் முடி கொட்ட ஆரம்பித்து விட்டது. //\nஆகா..நமக்கு முடி கொட்டற விசயம் அங்க வரைக்கும் தெரிஞ்சு போச்சா..\n//இன்னும் ஏகப்பட்டது புரியுது, அது எல்லாத்தையும் சொல்லனுமா என்ன\nஇப்பவே கண்ணைக் கட்டுது....ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்...\nதமிழ் வலைப் பூக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்று தலைப்பைப் பார்த்தவுடன் புரிகிறது.\nவிரைவில் சரியாகி விடும். கவலை வேண்டாம்.\n//இங்க இவனுங்க கிட்ட ஸ்பானிஷ்ல பேசி புரியவைக்கறதுக்கு பதில் இழுத்துப் போர்த்திகிட்டு திரும்பவும் தூங்க ட்ரை பண்ணலாம்\nநான் ஸ்பானிஷ் கற்றபோது எனக்கு உதவிய தளங்கள்.\nநடுநடுவே ஒன்னறை பக்கத்துக்கு ராமஜெயம் வரணும்.\nஆப்ரிக்கா/தென்னமெரிக்க/கிழக்காசிய நாடு/ஜார்க்கண்ட், இப்படி ஏதோவொரு பிண்ணனியில, தோழர் டீக்கடயில அமர்ந்து வர்க்க போராட்டத்தின் நுணுக்கங்கள் பற்றி சாமான்யனுக்கு விளக்க வேண்டும்.\nNon-linearity கூடக்கூட பின் நவீனத்துவப் படைப்பு வலிமையுறும் எனக் கொள்க.\nஸீரோ டிகிரி மாத்திரம் பத்தாது பாஸ். 360 டிகிரியிலயும் சுத்தி சுத்தி அடிக்கணும் :)))\n/வாபஸ் வாங்கிய வருங்கால சூடான் ஜனாதிபதி சிவா..வால்க வால்க...//\nகூவனுது நல்லா தான் இருக்கு. ஆனா கொஞ்சம் ஸ்பிப் ஆயிட்ட, வருங்கால இந்திய ஜனாதிபதி என்று கூவி இருக்கனும். பரவாயில்ல அடுத்த தபா முயற்சி பண்ணு.\n//ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்...//\n//தமிழ் வலைப் பூக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்று //\nநீங்க வெறும் சிபி இல்லைங்க...துப்பறியும் சிபிஐ..:))\n//விரைவில் சரியாகி விடும். கவலை வேண்டாம்//\nஅனுபவசாலி சொன்னா சரி தான்...\nநமக்கு ஸ்பானிஷ் குரு பெரு(சு) இருக்காரு...ஓரளவு தேறிட்டு வர்றேன்...\n//ஸீரோ டிகிரி மாத்��ிரம் பத்தாது பாஸ். 360 டிகிரியிலயும் சுத்தி சுத்தி அடிக்கணும் :))) //\nஇன்னைக்கு ராத்திரி தூங்கப் போறதுக்கு முன் சிம்ரன்,இடுப்பு,தென்னமெரிக்கா,போராட்டம்,non-linearity, radius,circumference எல்லாத்தையும் நினைச்சுட்டு தூங்கறேன்...கனவுல சுத்தி சுத்தி அடிக்கும்..என்ன சொல்றீங்க\n//வருங்கால இந்திய ஜனாதிபதி என்று கூவி இருக்கனும்.//\nஎன்னா இப்போ..காசா பணமா...இன்னொருக்கா கூவிட்டா போச்சு..\nவருங்கால இந்திய ஜனாதிபதி சிவா\nதொடர்ந்து தமிழ்ல பேசாம (sin hablar)இருந்தா, அல்லது\nதொடர்ந்து தமிழ் வலையப் படிச்சா(leer continuamente) ,\nபாத்திங்களா இதில வர்ர mente உங்க mind ஐ குறிக்குது.\nநாளைக்கு என்ன பதியலான்னு யோசிச்சுகிட்டே தூங்கப்போனா\nஸ்பானிஷ் பேசறதுக்கு தமிழ்ல யோசிச்சா இப்படித்தான்.\nகொல்டி காரச்சட்னிய கொஞ்சமா தொட்டுக்கணும், entiendes.\nகொஞ்ச நாள்ல ஷகிரா,ஜெசிக்கா ஆல்வா, ஜெ.லொ\nஎல்லாரும் லோ ஹிப்போட லோ லோ ன்னு உங்க\nஹுக்கும் நல்லாவே குலைக்குற ;)\n//கொல்டி காரச்சட்னிய கொஞ்சமா தொட்டுக்கணும், entiendes//\nகாரசட்னியும் தீரப் போகுது :(\n//கொஞ்ச நாள்ல ஷகிரா,ஜெசிக்கா ஆல்வா, ஜெ.லொ\nஎல்லாரும் லோ ஹிப்போட லோ லோ ன்னு உங்க\nஅவங்க எப்பவும் வர்றவங்க தானே..நேத்தும் ஒழுங்கா அவங்க வந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லையே :D\nநீங்க யாருக்கு வாழ்க வாழ்க போடப்போறீங்க\nநம்ம வாழ்க என்னைக்கும் தலைவி ஷகிலாக்கு..ச்சே ஷகிராவுக்கு தான்...\nஇன்னைக்கு நான் வாழ்க போட்ட சிவா யாருக்கு வாழ்க போடுவாருன்னு தெரியாது\nஉங்க தொல்லை பேசி எண்ணை குடுக்கவும்.\nநேரம் கிடைக்கும்போது LLAMAR செய்யலாம்\nகனவுல கண்டத மறக்காமல் எழுதிய ஸ்பானிஸ் ஜனாதிபதி கப்பி வால்(க) ::)))))))))\nஸ்பானிஸா...சொல்றத சொல்ற..உலக ஜனாதிபதி-ன்னாவது சொல்லு மக்கா..\nஏதோ புரியாத மாதிரி இல்லை :-)\nஅதே தான் பாபா :)))\n//இன்று விடிகாலை 7 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காரணம் காலையில் வந்த கனவு//\nஏழு மணி உங்க ஊருல அதிகாலையா\n7 மணி விடிகாலை இல்லையாம்..நடுஜாமம்-னு சிவா சொல்றாரு.....\nஅவரைக் கேளுங்க..அவர் தான் ரொம்ப கொடுத்து வச்சவரு...\n//\"சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்\" என்கிறேன் நான்.\nஎன் அப்பா எங்கள் வீட்டைத் தாண்டிச் சென்று பக்கத்துவீட்டுக் காரருடன் சண்டையை ஆரம்பிக்கிறார்.//\nஅப்படியே நம்ம கனவையும் பாருங்க.\nஇதோ அங்க வந்துட்டே இருக்கேன்..\n//நீங்க வெறும் சிபி இல்லைங்க...துப்பறியும் சிபிஐ//\nஇப்படியெல்லாம் சொல்லி ஏங்க வம்புல மாட்டி விடுறீங்க\nஉங்களைப் போய் வம்புல மாட்டி விடுவோமா..\n(மாட்டி விடத் தான் ட்ரை பண்ணேன்..யாரும் கண்டுக்கலையே :))...)\n//என்ன நடக்கிறதென்றே புரியாதவாறு ஒரு கனவு.//\nகனவுக்கு ஒரே அர்த்தம்தான். 'என்ன பதிவு போடலாம்னு' இராத்திரி 1 மணிவரைக்கும் யோசிச்சிட்டிருந்தீங்கல்ல அதனால வந்த கனவு.\n//கனவுக்கு ஒரே அர்த்தம்தான். 'என்ன பதிவு போடலாம்னு' இராத்திரி 1 மணிவரைக்கும் யோசிச்சிட்டிருந்தீங்கல்ல அதனால வந்த கனவு.\nகலந்து செய்த கலவை நான் :)))\nஇல்ல பொழப்பு கெட்டு இராத்திரி 7 மணிக்கே முழிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்க..\nஇல்ல பொழப்பு கெட்டு இராத்திரி 7 மணிக்கே முழிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்க..\nஅன்னைக்கு இந்த கனவுனாலதாங்க சீக்கிரம் முழிச்சுகிட்டேன்..இல்லைனா எதுக்கு ராத்திரி 7 மணிக்கே எழுந்துக்கப்போறேன் :))\n///காஞ்சிபுரத்தில் என் வீட்டில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறேன். அமிதாப்புடனும் அபிஷேக் பச்சனுடனும். நான்காவது கை - ஒரு பெண் யாரென்று தெரியவில்லை. அவர்களுடன் வந்தவள். அபிஷேக் பச்சன் சீட்டை வெளியில் காட்டிய்வாறே ஆடுகிறார். அமிதாப் ஈஸியாக ரம்மி சேர்த்துவிட்டார்.///\nஐஸ்வர்யா ராயா இருக்கும்...ஏதாவது பேப்பர படிச்சுட்டு தூங்கவேண்டியது...வயத்தெரிச்சல்ல இப்படி கனவு வர்ரது சகஜம்தான்...சரி ரம்மி எல்லா கார்டும் கரெக்டா சேத்தாரா அமிதாப்பு \nஇல்ல ரவி...வேற யாராவது தான் இருக்கும்..தலைவி வந்தா தெரியாம இருக்குமா :D\nஏதாவது பேப்பர படிச்சுட்டு தூங்கவேண்டியது...வயத்தெரிச்சல்ல இப்படி கனவு வர்ரது சகஜம்தான்...//\nசரி ரம்மி எல்லா கார்டும் கரெக்டா சேத்தாரா அமிதாப்பு \nஒழுங்காத்தான் சேர்த்திருப்பார்ன்னு நினைக்கறேன்...பிக் பி மேல ஒரு நம்பிக்கைதான்...கணக்கெல்லாம் போடல ரவி..நான் எப்பவும் போல ஃபுல்லாத்தான் இருக்கும் ;))\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\nஉருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2018/06/j.html", "date_download": "2018-10-20T21:54:59Z", "digest": "sha1:HR64D32QXAIRLFHV37GSKHND3FGI7FWT", "length": 6324, "nlines": 78, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nதோழியர் J.ஜோதி (தற்கா��ிக ஊழியர்)\nபணி ஓய்வு பாராட்டு விழா - கடலூர்\nநமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இம்மாத பணி ஓய்வு பெறும் தோழியர் J.ஜோதி அவர்கள் பணி ஓய்வு பெறவுள்ளார். அவரது 30ஆண்டு கால இலாகா சேவையினை பாராட்டும் விதமாக நமது TMTCLU கடலூர் கிளைச் சங்கத்தின் சார்பில் கிளைத் தலைவர் தோழர் P.சுந்தர்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார். NFTE மாவட்டத் தலைவர் தோழர் G.கனேசன் , TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட செயலர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார், NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், வெளிபுறப்பகுதி கிளைச் செயலர் தோழர் E.வி நாயகமூர்த்தி, பொது மேலாளர் அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன், மூத்த தோழர் சு.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஇறுதியாக நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தமது உரையில் தோழியரின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தோழியரின் பணி நிரந்திர சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதனால் மிக விரைவில் முடித்து தருவதற்கு நமது சங்கம் உறுதுணையாக இருக்கும். அதே போல் தோழியருக்கு கிடைக்க வேண்டிய EPF பணம் கிடைக்கவும் நாம் ஏற்பாடு செய்து தருவோம் என நம்பிக்கை தந்து தமது சிறப்புரையினை நிறைவு செய்தார்.\nஇறுதியாக தோழர் M.மணிகண்டன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது. கூட்ட்த்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திட்ட திண்டிவனம் தோழரும் NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் S.குமார் அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபணி ஓய்வு பெறும் தோழியருக்கு தாரளமாக நிதியுதவி அளித்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு NFTE-TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி\nTMTCLUமாவட்டசெயற்குழு24-06-2018அன்று காலை நமது NFT...\nதோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)பணி ஓய்வு பாராட்டு...\nகன்டனஆர்ப்பாட்டம் - கடலூர் தூத்துக்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_893.html", "date_download": "2018-10-20T22:30:48Z", "digest": "sha1:KMOPECNZ3MTN5SPQRN5N7FAH7SK6K2WJ", "length": 2382, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வவுனியா இரட்டை பெரிய குளத்தில் பொலிஸ் மா அதிபரினால் சுதந்திர சிறுவா் பூங்கா திறந்து வைப்பு", "raw_content": "\nவவுனியா இரட்டை பெரிய குளத்தில் பொலிஸ் மா அதிபரினால் சுதந்திர சிறுவா் பூங்கா திறந்து வைப்பு\nபொலிஸ் திணைக்களத்தின் 150 வது வருடத்தினை குறிக்கும் முகமாக வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா் பூங்கா வவுனியா இரட்டை பெரிய குளத்தில் பொலிஸ் மா அதிபரினால் நேற்று(08) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் , குழுக்களின் பிரதித் தலைவா் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் மக்கள் பிரநிதிகள், வடக்கு சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபா் பெர்ணாந்து, வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னக்கோன் ஆகியோறும்கலந்து கொண்டனா்\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T21:47:35Z", "digest": "sha1:XD5YYDASUZZQPOVT4ETDEK3J3MEC2IQF", "length": 4669, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அத்தவாளம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமேலாடை (பிங்கல நிகண்டு )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2013, 16:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/152836", "date_download": "2018-10-20T21:53:17Z", "digest": "sha1:TSZ64N4QDCBJMLKBVYALZ4NR3PKM6RFV", "length": 6464, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இன்று விஜய் சேதுபதி சினிமாவில் இருக்கவே பிக்பாஸ் பரணி தான் காரணம்- ஏன் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nசர்கார் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- அழகான தம்பதியின் புகைப்படம் இதோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... ப��தியை ஏற்படுத்திய காட்சி\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nதாங்கிக்கொள்ள முடியாத சோகம்... மகனின் பிறந்தநாளில் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை\nஇந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது சர்கார், தெறி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nசர்க்கார் டீசருக்கு ஃபர்ஸ்ட் லைக் கொடுத்தது இவர் தானாம் அது நீங்க தான் - ஆதாரத்துடன் இதோ\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇன்று விஜய் சேதுபதி சினிமாவில் இருக்கவே பிக்பாஸ் பரணி தான் காரணம்- ஏன் தெரியுமா\nவிஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர். இவர் நடிப்பில் வரும் அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.\nஅந்த வகையில் விஜய் சேதுபதி முதன் முறையாக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார்.\nஇப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது பிக்பாஸ் பரணி தானாம், அவர் தான் முதலில் ஆடிஷன் சென்றுள்ளார்.\nஇயக்குனரும் இவரை தான் தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு செல்ல, இன்று இந்த உச்சத்தை அவர் அடைந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_191.html", "date_download": "2018-10-20T22:20:04Z", "digest": "sha1:NLCJI6V7CI2Q3QMHIIF3NKN42X46XDPV", "length": 31463, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மரணத்திற்கு அச்சமில்லை:முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மரணத்திற்கு அச்சமில்லை:முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்\nடாம்போ May 29, 2018 இலங்கை\nசிங்கள இனவாதிகளால் கொல்லப்படுவது குறித்து எனக்கு எந்தவொரு அச்சமும் இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉங்களைப் பற்றிதெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரப���கரன் தலையில் கோடாலியால் வெட்டியதுபோல் உங்கள் தலையிலும் வெட்டவேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெறமுடியாதாவென முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றிற்கே முதலமைச்சர் மரணம் பற்றி அச்சமில்லையென தெரிவித்துள்ள அவர் மேலும் விபரிக்கையில்\nஎமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் “உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள் வெளிப்படுத்தினால் அடிப்போம்,கொல்லுவோம்,நாட்டைவிட்டுத் துரத்துவோம்.”என்பதே. சிங்களமக்களின் இவ்வாறான எதிர்மறைக்கருத்துக்களும் வன் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன. “சிங்களம் மட்டும்”சட்டம் கொண்டு வந்த போது எம்மைப் பயப்படுத்திப்பேசாது வைக்கப் பார்த்தார்கள். காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் பேரை ஏரிக்குள் அப்படியே தூக்கி வீசினார்கள். 58ம் ஆண்டுக் கலவரம், 77ம் ஆண்டுக் கலவரம், 83ம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டுதுக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வசாதாரணம்.\nஇவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது “தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேசவிடக்கூடாது. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்து விடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம்,வெள்ளை வானில் கொண்டு சென்று உரிய தண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்வி கேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒரு கையில் மனித உரிமைசாசனம் மறுகையில் துப்பாக்கிவைத்துக்கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர் தானும் கொல்லப்படவில்லை. பூஜ்ய அப்பாவி மரணங்கள் என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிர��ாதிகள்;,பிரிவினைவாதிகள்;,வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்”என்றவாறு தான் கூறி வந்துள்ளனர்.\nநாங்களும் அவற்றைக் கண்டு கேட்டுப் பயந்துவிட்டோம். எனவே ஒன்றில் இலங்கையை விட்டு வெளியேறி எமது மன உளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றோம்.அங்கிருந்து உள்;ர்வாசிகளுக்குப் பணம் தந்துஉதவுகின்றோம். அல்லது உள்;ரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொருமுகம் காட்டுகின்றார்கள். எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொருமுகம் காட்டுகின்றோம். “நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்”என்றதொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். “நாங்கள் “தா”“தா”என்றுகேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள்”என்கின்றோம். அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது. தனிப்பட்ட உதவிகளைப் பெற்றுவிட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்து விடுகின்றோம்.\nஇதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் “பாருங்கள்நாம் சொல்வதுபோல் கேட்டு நடக்கின்றார்கள்”என்று கூறுகின்றார்கள். எங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித்தவறி எமது அபிலாகளை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள்,தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள்,தீயவர்ஆகிவிடுவோம். இவ்வாறான மிரட்டு தலைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.உண்மை நிலை அறியாமல் அவர்கள் பிதற்றுகின்றார்கள். அதைப்பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.\nஇதிலிருந்து ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எமது கோரிக்கைகளை,மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறிவந்ததால்த்தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார். தீவிரவாதி ஆகின்றார். நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்களமக்கள் இந்தளவுக்கு வெறுத்தி���ுக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள் தான்; காரணம். எங்கள் பயமே காரணம். இனி உங்கள் கேள்விக்குவருவோம்.\nஉயிருக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகின்றீர்கள். உயிருக்கு ஆபத்து எப்பொழுதும் யாருக்கும் இருந்துகொண்டே இருக்கின்றது. வெள்ளத்தில் பாதிப்புற்றவர்கள் எத்தனைபேர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள்.ஆகவே உரியநேரம் வரும்போது பலதும் நiபெறுவன. உயிர் கூடதானாகவே பிரிந்துசெல்லும்.\nஅதற்காக சொல்லவேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்றசொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பது தவறு. கட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு சாவது மேலா அல்லது சொகுசுவார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும் போது நாம் உயிர்ப்பலியாவதுமேலா எமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்தி கூட கொல்லப்படவேண்டும் என்று நியதியிருந்தால் அவரின் மரணம் அவ்வாறே நடக்கும். மகாத்மாகாந்தி இதற்கொரு உதாரணம்.\nமுள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும் ஏன் சிலசிங்களமக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள்\n1. முன்னைய இராஜபக்சஅரசாங்கம் வெளிப்படையாக எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாய் திறந்தால் வன்முறை அல்லது சிறைவாசம் என்றிருந்தது. ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பால் உருவாகிய இந்தஅரசாங்கம் எம்மை முன்போல் கட்டிவைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப்பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். காலியில் வசிக்கும் அவர் மகிந்த இராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அப்படியாயின் என்னைப் பற்றிக்கோபம் கொள்வோர் யாரெனில் முன்னர் எம்மை வாய்பேசாமடந்தையர் ஆக்கிவைத்திருந்தோரே அவர்கள் என்று அடையாளம் காணலாம். போரைமுடிவுக்குக் கொண்டு வந்தவர்கள்தான்; அவர்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை உலகம் அறியக்கூடாது என்று கூத்தாடுபவர்கள். உலகம் உண்மையை எந்தவிதப்பட்டும் அறிந்துவிடக்கூடாது. ஆகவேகொலை மிரட்டலாலாவது எம்மைக் கட்டுப்படுத்தவேண்டும், வாயடைக்கச் செய்யவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.\n2. இன்றைய நிலைவேறு முன்னர் இருந்த நிலைவேறு. உலகம் உண்மையை உணராது முன்னர் இருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டமை, இனப்படுகொலை போன்ற உண்மைகள் தற்போது சிங்கள மக்களால் உணரப்பட்டுள்ளன. சர்வதேசத்தாலும் உணரப்பட்டுள்ளன. இதுவரையில் ஜெனீவாவில் கொடுத்த காலக்கேடுவிரைவில் முடிவுக்கு வரப்போகின்றது. அமெரிக்க ஸ்தானிகர் அதுல் கேசப் அவர்கள் தாம் செய்வதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்தனவற்றை இலங்கை கண்டிப்பாகச் செய்துமுடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தம்மைப் பாதிக்கும் என்றுநினைத்து எம்மை அடக்க முயன்றிருக்கக்கூடும்.\n3. இராணுவம் ஒருபுறம், அரசாங்கம் மறுபுறம் தமிழர்களுக்கு நன்மைகள் பெற்றுத் தரப்போகின்றோம் என்று கூறிவருகின்றன. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்போம் என்றுஎவரும் கூறவில்லை. சிங்களவர் கூறுவதுபோல் “போணிக்கா” (பொம்மைகள்) வேண்டித் தருவதாக வாக்களிக்கின்றார்களே ஒளிய 70 வருடபிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறவில்லை. அந்தப் பிரச்சனைகளைநினைவுபடுத்தினால்த்தான் கொலைமிரட்டல்கள் வருகின்றன. ஆகவேதான் எந்த ஒரு சிங்கள அரசாங்கமும் பாரியநெருக்கடி இருந்தால் ஒளிய எமது அடிப்படைப்பிரச்சனைகளைத் தீர்க்கமுன்வராது என்று கூறிவருகின்றேன்.\n4. நான் “அடிப்படை”என்று கூறும் போது எமது தனித்துவத்தைப் பாதுகாப்பதையே கூறிவருகின்றேன். வடகிழக்கு இணைப்புவேண்டும் என்று கூறும் போது அங்கு தமிழ் மொழியே இது காறும் கோலொச்சி வந்தது. அது தொடர இணைப்பு அவசியம். எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக இதுவரை நடத்திவந்த அரசாங்கம் எமது தனித்துவத்தை மதித்து சுயாட்சி வழங்கவேண்டும் என்பது இரண்டாவது அடிப்படைக் கோரிக்கை. தாயகம் என்பது அதனுள் அடங்கும். மூன்றாவதாக ஒற்றையாட்சிக்குக் கீழ் சிங்கள மேலாதிக்கம் தொடரும் என்பதால் சம~;டி அடிப்படையிலான அர���ியல் யாப்பு கோரப்படுகின்றது.\n5. சிங்கள மக்கள் மத்தியில் பலபிழையானசெய்திகள் சென்ற 70 வருடங்களாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த நாடு தொன்று தொட்டு சிங்களவர் வாழ்ந்து வந்த நாடு. தமிழர் சோழர் காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்த்தான் வந்தார்கள். அவர்கள் கள்ளத் தோணிகள். அவர்களை இந்தியாவிற்கு அடித்துத் துரத்தவேண்டும். அண்மையில் வந்தவர்கள் தமக்கென ஒருநாட்டைக் கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இந்த உலகத்தில் எமக்கென இருப்பது இந்த ஒருநாடே. அதையும் தமிழர் பங்கு போடப் பார்க்கின்றார்கள். விடமாட்டோம் என்கின்றார்கள் அப்பாவிச் சிங்களவர்கள்.\nஉண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே. சிங்களமொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேதான் வழக்கத்திற்குவந்தது. அதற்குமுன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது. துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்கமுடியாது. ரின்ஏ பரிசீலனைகள் இன்றையசிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும்.அல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும்.\nஎம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டுமிராண்டிகள் போல் நடந்துகொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்பவேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்கவைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளதென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசப��� தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83386/", "date_download": "2018-10-20T22:21:39Z", "digest": "sha1:6FH72KCGNS6MUCZAWAFHZPDMDLQQPXYP", "length": 12337, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு – மக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு – மக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம் :\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக இடம் பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.\nமன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அக���்வு பணியில் களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டனர்.\nஇந்த அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்த நிலையில் நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தை சூழ்ந்து கொண்டதோடு,முழுமையாக மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகளை பார்க்க எத்தனித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கூடி நின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று புதன் கிழமை(13) காலை 7.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13 ஆவது நாளாகவும் ஆகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news அகழ்வு பணி பதற்றம் மன்னாரில் மீட்பு முழுமையான மனித எலும்புக்கூடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :\nதென்னாபிரிக்காவுடனான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஉத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து – 17 பேர் பலி – 25 பேர் காயம்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம�� ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10126/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2018-10-20T22:15:47Z", "digest": "sha1:CDX3A3GE7TYOV5ZN2NMEVSWKW6Y7ZZXH", "length": 13686, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nSooriyan Gossip - உலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nகேரளாவில் பலரைத் தாக்கிய நிபா வைரஸ், வௌவால்கள் கடித்த மாம்பழங்களை சாப்பிட்டதால் தான் உருவானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறையின��் குறிப்பிட்டுள்ளனர்.\nநிபா வைரசின் பிறப்பிடம் 'fruit bats' எனப்படும் வௌவால்கள் ஆகும்.\nஇதுவரை இந்த தொற்றினால் மரணித்த மூன்று பேர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.\nவௌவால்கள் கடித்த மாம்பழங்களை சாப்பிட்டதால் இவர்கள் இறந்திருக்கக் கூடும் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nஎனினும் குறித்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க , விரைந்து செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅந்நாள் கனவு கன்னியின் மர்மத்தை போட்டு உடைத்த பிரபலம்\nகோடரியால் வெட்டிக் கொலைசெய்த பின்னர்,சமைத்து ருசித்த சிறுமி ... அதிர்ச்சித் தகவல்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nஅதிக நேரம் செல்போனில் பேசுகின்றவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரும் ஆபத்து\nவிஜய் சிறந்த மனிதர் ; தனியார் கல்லூரியில் இசை வெளியீடு ; கீர்த்தி சுரேஷ்\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nரஜினியின் கட்சியில் குஷ்பூ ; வியப்பில் திரையுலகம்\nபேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பூசாரி செய்த பாரிய குற்றம்\nபெண்களை கற்பழித்து நாய்க்கு இரையாக்கிய கொடூரம்\nமுன்னணி நடிகைகளை பொறாமை கொள்ள வைத்த நித்யா மேனன் - நடிகர் பற்றி சொன்னது என்ன....\nரஜினி இரசிகர்கள் குழப்பம் ; பேட்ட படப்பிடிப்பு இரத்து\nகர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பில் அவுஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10246/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-10-20T21:38:36Z", "digest": "sha1:WTIV6OB4YOVIBCBB5AXMRXLQ2PXCYXOX", "length": 12878, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரஜினியை யார் எனக் கேட்டதற்கான காரணம் இதுதான்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரஜினியை யார் எனக் கேட்டதற்கான காரணம் இதுதான்\nSooriyan Gossip - ரஜினியை யார் எனக் கேட்டதற்கான காரணம் இதுதான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ''யார் நீங்க'' எனக் கேட்டவரால், தற்போது சமூக வலைத்தளங்கள் சூடு பிடித்துள்ளன.\nஅந்த ஒரு கேள்வியை சூப்பர் ஸ்டாரிடம் கேட்டதன் பின்னர், பலர் ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ரஜினியைப் பற்றிப் பேசிய நபர், தற்போது மனம் திறந்துள்ளார்.\nதனக்கு ரஜினி என்றால் நல்ல மரியாதை உள்ளது.\nஇத்தகைய நல்ல மனிதர் ஏன் இத்தனைக் காலம் இங்கு வரவில்லையென ஒரு ஆதங்கத்தில் மட்டுமே கேள்வியினை தொடுத்தேன்.\nஆனால் அவரை அவமானப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.\nபல ஊடகங்கள் இதனை தவறாக புரிந்து கொண்டார்கள் என, குறித்த நபர் தெரிவித்துள்ளார்.\nநிக்கி ஹேலி பதவி துறந்தமைக்கான மர்மம் \nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\n9 மலையேறிகளின் உயிர்கள் பறி போக இதுதான் காரணம்.\nமுன்னணி நடிகைகளை பொறாமை கொள்ள வைத்த நித்யா மேனன் - நடிகர் பற்றி சொன்னது என்ன....\n10 ஆண்டுகளில் இல்லாத அரிய கண்டுபிடிப்பு இதுதான்\nவங்கி முகாமையாளரை வெளுத்து வாங்கிய பெண்.... காரணம் இதுதான்..\n\"சர்கார்\" இசைவெளியீடு - உண்மையில் வென்றது யார்......\nசிரிப்பது கூட ரணமா இருக்கும் - வேதனை மிகு கதை பேசும் நடிகை Sonali Bendre\n2008ம் ஆண்டு தூங்கி 1992ம் ஆண்டு விழித்த அதிசய பெண்\nதளபதி பட வெளியீட்டில் தல பற்றி யோகி பாபு\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\n96இல் த்ரிஷாவாக மாறிய சமந்தா\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களு���்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_530.html", "date_download": "2018-10-20T22:15:17Z", "digest": "sha1:IQUY2PXGCTRNISXW5W5JEYAWIXBNKMZP", "length": 4564, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிறந்த குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டிய பெற்றோர்; காரணம் இதுதான்", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டிய பெற்றோர்; காரணம் இதுதான்\nகனடா நாட்டில் புகலிடம் பெற்றுள்ள பெற்றோர் இருவர் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அந்நாட்டின் பிரதமரின் பெயரை சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்திற்கு அஞ்சி ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோரி வருகின்றனர். சிரியா அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படும் என கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததை தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வந்துள்ளனர்.\nஇந்நிலையில், சிரியாவை சேர்ந்த Afraa மற்றும் Moe Bilal என்ற தம்பதி கனடாவில் குடியேறியுள்ளனர். பெண் கர்ப்பமாக இருந்ததால் கடந்த வியாழக்கிழமை அன்று பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nபுகலிடம் கோரி வந்த சிரியா மக்களை அன்புடன் அரவணைத்து புகலிடம் வழங்கியுள்ள பிரதமரை கெளரப்படுத்த வேண்டும் என எண்ணிய பெற்றோர் இருவரும் தங்களுடைய குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர்.\nஇதனை தொடந்து குழந்தைக்கு Justin-Trudeau Adam Bilal என்ற பெயரை சூட்டியுள்ளனர்.\nசிரியா நாட்டின் வழக்கப்படி பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தாத்தா அல்லது பாட்டியின் பெயரை சூட்டுவது மரபாகும்.\nஆனால், கனடாவில் தங்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டியுள்ளதாக பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் தற்போது புகலிடம் பெற்றுள்ள இரண்டு குழந்தைகளுக்கு அந்நாட்டு பிரதமரின் பெயரை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71-209848", "date_download": "2018-10-20T21:48:32Z", "digest": "sha1:I7X5V42S4RCQLPW6THVUNVABWJLBMXSG", "length": 4815, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மோட்டார் குண்டுகள் மீட்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nபளை - பெரியபச்சிலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து, ஒரு தொகுதி குண்டுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளதாக, இராணுவத்தின் குண்டு செயழிழக்கும் பிரிவின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்தார்.\nஇதன்போது 76, 81 மில்லிமீற்றர் எறிகணை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகாணி உரிமையாளர் தனது காணியைத் துப்புரவு செய்யும் போது, பெட்டி ஒன்றில் பு��ைக்கப்பட்டிருந்த குண்டுகளை அவதானித்து, அருகில் உள்ள இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கியிருந்தார்.\nஇதையடுத்து, இராணுவத்தின் குண்டு செயழிக்கும் பிரிவினர் இவற்றை மீட்டுள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-20T22:23:12Z", "digest": "sha1:LW52ECJ3NZ744PCVXRMT65DW3LMULV6V", "length": 13769, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ! (வீடியோ) | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க ம���ுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ\nஉரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ\nஹாங் ஹாங்-ஐ சேர்ந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்ட அதிநவீன ரோபோ ஒன்றை வடிவமைத்து வெளியிட்டது. மனிதர்களை போன்றே தோற்றம் கொண்ட இந்த ரோபோ அமெரிக்காவில் முதன்முறையாக கருத்தரங்கு ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றியது.\nஷோபியா என பெயரிடப்பட்ட இந்த ரோபோவுக்கு கடந்தாண்டு குடியுரிமை வழங்கி சவூதி அரேபிய அரசு பெருமைப்படுத்தியது. இந்நிலையில், நாளை நேபாளத்தின் தர்பர்மார்க் நகரில் நடக்க உள்ள ‘பொதுமக்களுக்கான தொழில்நுட்பங்கள்’ என்ற பெயரில் கருத்தரங்கு நடக்க உள்ளது.\nஐ.நா சபையின் வளர்ச்சி திட்ட அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கில், ஷோபியா ரோபோ பங்கேற்று உரையாற்ற உள்ளது. இதில், நேபாள அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சிவில் சமூகம், உள்ளாட்சி அரசு, தனியார் பங்களிப்பு, இளைஞர்கள் நலன் உள்ளிட்ட பல தலைப்புகளில் பலர் உரையாற்ற உள்ளனர்.\nசிறந்த தொழில்நுட்பம் உதவியுடன் நேபாளத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த கருத்தரங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசவூதி அரேபியாவில் கடந்தாண்டு ஷோபியா ரோபோ ஆற்றிய உரையை கீழே காணலாம்.\nPrevious விஜய் சேதுபதி அரசியல் பிரவேசம்….\nNext மனைவியை வைத்து சூதாடிய கணவன்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்��ள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/ithayam-thedum-thedal-32.8332/", "date_download": "2018-10-20T21:12:02Z", "digest": "sha1:RKZPY5WF753AXS6B2IFW2PMBZNYZOV3D", "length": 7131, "nlines": 260, "source_domain": "mallikamanivannan.com", "title": "Ithayam Thedum Thedal - 32 | Tamilnovels & Stories", "raw_content": "\nஅடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..\nஅடுத்த பதிவு் வெள்ளிக்கிழமை(6Apr) அன்று..\nஉங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nஅடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..\nஅடுத்த பதிவு் செவ்வாய்(Apr3) அன்று..\nஉங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nஅடுத்த தேடலிற்கான லிங்க் இதோ..\nஅடுத்த பதிவு் வெள்ளிக்கிழமை(6Apr) அன்று..\nஉங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nசம்வ்ரிதா அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.\nஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி\nகாத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி\nFans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி\nHeart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி\nபடுத்து தூங்கிட Five Star-உ\nபருவ பாடமோ Tin Beer-உ\nபிடிச்ச ஆளுடன் Long Tour-உ\nமும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா\nபுற்று நோய்* *இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது.\nஇருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..\nகுளிரென சுடும் சூர்யநிலவு 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:16:42Z", "digest": "sha1:WSHCSN26NTKLEHXS5KQGGE6L43KZPVGM", "length": 4183, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவகாா்த்திகேயன் Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nசிம்புவால் சிவகாா்த்திகேயனை ஒரம் கட்டிய ஜீவா\ns அமுதா - ஆகஸ்ட் 23, 2017\ns அமுதா - ஆகஸ்ட் 14, 2017\nசிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா\ns அமுதா - ஜூலை 7, 2017\nசிவகாா்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் சிம்ரன்\nசிவகாா்த்திகேயனை இயக்கும் அஜீத் பட இயக்குநா்\nசிவகார்த்திகேயனை இளைய சூப்பர்ஸ்டாராக்கிய விஜய் பட தயாரிப்பாளர்\ns அமுதா - ஜூன் 9, 2017\nதம்பி ராமையா மகனுக்கு உதவி செய்யும் சிவகாா்த்திகேயன்\ns அமுதா - ஜூன் 7, 2017\nசிவகார்த்திகேயனுக்காக ரிஸ்க் எடுக்கும் சமந்தா\ns அமுதா - ஏப்ரல் 20, 2017\nஅன்புடன் டிடி நிகழ்ச்சியில் நான் அதுக்கு சாிவர மாட்டேன் என கூறிய சிவகாா்த்திகேயன்\nநெல்லை நேசன் - மார்ச் 29, 2017\nயாருக்கும் தொியாமல் சிவகாா்த்திகேயன் செய்த செயல்\nநெல்லை நேசன் - மார்ச் 28, 2017\nபடக்குழுவினருக்கு தங்க காசு பரிசளித்த கீர்த்தி சுரேஷ்\nகமல்ஹாசன் சகோதரருக்கு ஜோடியாக மாறினாரா கீர்த்திசுரேஷ் பாட்டி\nஅப்ப சிறுத்தை; இப்ப தீரன் அதிகாரம் ஒன்று\nஜூலி மீதுள்ள கோபத்தால் ஆா்த்தி போட்ட மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=14&cat=11", "date_download": "2018-10-20T21:42:20Z", "digest": "sha1:TX5ENDURXPGOTFCZ4R66JMWMK3QNGRZM", "length": 9021, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nமதுப் பிரியர்களுக்கு ஆப்பு ; விடுமுறைகளை இரத்து செய்த திணைக்களம்\nசட்டவிரோதமான செயற்பாடுகளை தடுக்க 24 மணி நேரமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.\nகருணா உட்பட மட்டக்களப்பு அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் மக்கள் (படங்கள்)\nபிரதி அமைச்சராக இருந்த கருணா கூட குறித்த இறங்குதுறையை நிரந்தர பாலமாக அமைத்துத்தருவேன் என வாக்குறுதி\nதமிழ் நீதிபதியின் நியமனத்தில் தலையிடும் சுமந்திரன்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள தமிழ் நீதிபதிகளின் வெற்றிடத்தை நிரப்புமுகமாக இலங்கை\nவடகிழக்கு மற்றும் மலையகத்தை குறிவைத்துள்ள அதிஷ்டம் எனும் ஆயுதம்\n\"உங்களுக்கு பெருந்தொகையான பணம் அல்லது பெறுமதியான பரிசு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ள���ு\" என தெரிவிக்கப்படும்\nபுலிகளை அழிக்க இந்திய கடற்படை உதவியதாக சுனில் லன்பா கூறினார்.\nவிழாவின் ஒரு பகுதியாக, நீண்ட காலமாக கடற்படை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட TU 142 M என்ற விமானங்களுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது\nமட்டக்களப்பு பெண்கள் பெயரில் ஆபாச பட முகநூல் செய்தவர்கள் படங்களுடன் கைது\nஇதனை அடுத்து இந்த ஆபாச படங்கள் கைபேசியில் வைத்திருந்த இருவரை நேற்று மாலை மட்டக்களப்பு\nபெண் போராளி திறமையாக எதிர்த்து தாக்கினார்\nஅப்படி பார்க்கும் போது இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பதற்காகவும், அவர்கள் மீது\nமட்டக்களப்பு பஸ்தரிப்பிடத்தில் அறிவுறுத்தல் பலகையில் தமிழ்மொழிக்கொலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நகரத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச்சபைக்கு\nமதுபான உற்பத்திக்காக 4000 மெட்ரிக் தொன் நெல்... நாட்டில் அரிசித் தட்டுப்பாடு\nகளஞ்சியசாலைகளிலிருந்த பெருந்தொகை நெல் மதுபான உற்பத்திக்காக MENDIS நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை நேற்று தெரிய வந்தது.\nபிரபாகரனின் கனவு நனவாகும் வாய்ப்பு அதிகம்\nபிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்த நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டு\nஐக்கிய தேசிய கட்சியின் குண்டர் குழுவினரே எம்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் (படங்கள்)\nஅதில் இருந்து உயிர்தப்பி ஏறாவூர் பொலிஸ்நிலையத்திற்கு வந்து முறைப்பாடு ஒன்றை செய்தோம், அத்துடன் ஏறாவூர் பொலிஸாரினால் நாங்கள் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு\nஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யாகியது;கல்குடாவில் 19 ஏக்கரில் மதுபான தொழிற்சாலை\nஜனாதிபதி தேர்தலின் போது இலங்கையில் மதுபானம் மற்றும் புகைத்தலை நீக்குவதாக வாக்குறுதியளித்து 18 வாரங்களுக்கு கல்குடாவில் மதுபான உற்பத்தி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்ப��ிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35184-2018-05-24-03-54-29", "date_download": "2018-10-20T22:07:54Z", "digest": "sha1:3ANJBCZDU7HTV2M6VW3HJXN67WU3UFLK", "length": 26420, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "தமிழகத்தின் 'மகிந்த ராஜபக்ச' எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nமே 22 - படுகொலைகள்\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும் - துப்பாக்கிச் சூடும் - ஒரு கள ஆய்வு\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nதிருமுருகன் காந்தி கைது - பாசிச எடப்பாடி அரசின் கோழைத்தனம்\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 24 மே 2018\nதமிழகத்தின் 'மகிந்த ராஜபக்ச' எடப்பாடி பழனிசாமி\nஇந்திய அரசை திருப்திபடுத்தவும், இந்திய பெருமுதலாளிகளை திருப்திபடுத்தவும் அன்று ஈழம் அழிக்கப்பட்டு அதன் கனவுகள் முள்ளிவாய்க்காலில் மே 18 அன்று முடித்து வைக்கப்பட்டது. அதன் நினைவு தினம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் மே 18 அன்று கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசும், அதை வழிநடத்தும் இந்திய பெருமுதலாளிகளும் ஈழத்தோடு திருப்தி அடைபவர்கள் கிடையாது. அவர்களுக்கு ஈழம் என்பது ஒரு சோதனைச்சாலை. மூலதன பரவலுக்கும் அதன் கட்டற்ற பெருக்கத்துக்கும் தடையாக இருக்கும் அனைத்தையும் அழித்தொழித்து, கல்லறையில் புதைத்துவிட்டு புதைத்த இடத்தில் மூலதனத்தின் விதைகளை விதைப்பதுதான், மனித ரத்தம் குடித்தே வளரும் முதலாளி என்ற கொடிய மிருகத்தின் வரலாற்றுப் பணி. இந்தப் பணியை சிறப்பாக செய்து தருவதற்குதான் அது ராஜபக்சாக்களை வைத்திருக்கின்றது. ராஜபக்சாக்கள் எல்லா நடுகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் மூலதனத்தின் எஜமானர்களுக்கு அவ்வளவு பெரிய விடயமில்லை. எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் நாய்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வரும் என்பது நாய்களைவிட எலும்புத்துண்டுகளின் எஜமானர்களுக்கு நன்றாகவே தெரியும்.\n'கொல், மூலதனத்தின் அகோரப் பசிக்கு தடையா�� உள்ள அனைவரையும் கொல்' என்பதுதான் முதலாளித்துவத்தின் டி.என்.ஏவில் எழுதப்பட்டிருக்கும் விதி. அதை ஒருநாளும், ஒரு பொழுதும் முதலாளிகளால் மாற்றியமைக்க முடியாது. அதை மாற்றி அமைக்கத்தான் வரலாறு பட்டாளி வர்க்கத்தை களத்தில் இறக்கிவிடுகின்றது. அதால் மட்டுமே முதலாளித்துவத்தின் உடலைக் கிழித்து அதற்குள் வரலாறு முழுவதும் ரத்தமாகவும், சதையாகவும் திருடி ஒளித்து வைக்கப்பட்ட சாமானிய மனிதனின் உபரி உழைப்பை விடுவிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிமையாக ஒரு பூவைப் பறிப்பது போல நடந்துவிடுவதில்லை. நம் முன்னால் இருக்கும் மிருகம் எவ்வளவு கொடூரமானது என்பதை நாம் பலமுறை பல தியாகங்களை செய்தே தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. நம்முடைய எதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் மட்டுமல்ல, அந்த விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளை இந்த உலகில் ஆண்டாண்டுகாலம் நிலைத்திருக்கப் பாடுபடும் அதன் அடிவருடி அமைப்பான அரசும்தான்.\nஅந்த அரசுதான் தாங்கள் யாரைக் கொல்ல வேண்டுமோ, யாரை அழிக்க அவதாரம் எடுத்திருக்கின்றோமோ அவர்கள் மூலமாகவே தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்கின்றது. அவர்களின் பிரதிநிதியாகவே ராஜபக்சாக்களும், மன்மோகன் சிங்குகளும், மோடியும், எடப்பாடி பழனிசாமிகளும் இருக்கின்றார்கள். இவர்களின் பணி முதலாளிகள் காட்டும் ஆட்களின் மீது பாய்ந்து கடித்துக் குதறுவதுதான்.\nவேதாந்தாவின் அனில் அகர்வாலிடம் இருந்து எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்ட நாய்கள் யார் என்பது இப்போது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. அன்று ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய பெருமுதலாளிக்கு மகிந்த ராஜபக்ச பயன்பட்டார். இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கொன்றுகுவிக்க அதே பெருமுதலாளிகள் தமிழக ராஜபக்சாவான பழனிச்சாமியைக் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாட்டை அழித்து பெருமுதலாளிகளின் லாபவேட்கைக்காக இந்திய அரசால் கொண்டுவரப்படும் அனைத்து நாசகாரத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் ஒரு மகிந்த ராஜபக்ச தேவைப்படுகின்றார். எடப்பாடி பழனிசாமி போன்ற பாசிஸ்ட்கள் இன்று இந்தப் புனிதப் பணியை மிகச் சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். 13 பேரை அப்பட்டமாக இனப்படுகொலை செய்து தமிழ்நாட்டில் ஒரு முள்ளிவாய்க்காலை தொடங்கி வைத்திருக்கின்றார் எடப்பாடி சுவாமிகள்.\nஇனி தமிழ்நாட்டில் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் நாசகாரத் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு இதன் மூலம் தமிழக ராஜபக்ச சுவாமிகள் எச்சரிக்கை விட்டிருக்கின்றார். \"பஞ்சை பராரி கூட்டமே ஒழுங்காக போராட்டத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு ஓடிப்போ, இல்லை என்றால் உன்னையும் இதே போல சுட்டுக் கொன்றுவிடுவேன்” என பகிரங்கமாக மிரட்டுகின்றார். இனி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மட்டும் அல்ல, பெருமுதலாளிகள் சம்மந்தப்பட்ட எந்த நாசகாரத் திட்டத்தை எதிர்த்தும் சாலைக்கு வந்து போராட துணிவு வரக்கூடாது என்ற அளவிற்கு இதன் மூலம் உளவியல் ரீதியாக மக்களை பாதிப்படைய செய்ய வேண்டும் என்பதுதான் இந்திய அரசின், பெருமுதலாளிகளின், தமிழக ராஜபக்ச சுவாமிகளின் எண்ணம். அதற்காகத்தன் 13 பேரை படுகொலை செய்திருக்கின்றது தமிழக ராஜபக்ச சுவாமிகள் தலைமையிலான தமிழக காவல் துறை.\nஆனால் துப்பாக்கிகளை வைத்து ஒருநாளும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க முடியாது என்பது இந்தக் குற்றக்கும்பலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நந்திகிராமில் நடந்தது என்ன ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் என்னானது ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் என்னானது பசுமை வேட்டை என்ற பெயரில் லட்சக்கணக்கான துருப்புகளை காடுகளில் இறக்கி ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களைக் கொன்ற பிறகும் இந்திய அரசு அங்கே எதைச் சாதித்தது பசுமை வேட்டை என்ற பெயரில் லட்சக்கணக்கான துருப்புகளை காடுகளில் இறக்கி ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களைக் கொன்ற பிறகும் இந்திய அரசு அங்கே எதைச் சாதித்தது\nமிகப்பெரும் மக்கள் போராட்டங்களை ஒருநாளும் அரசால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் வரலாறு. மக்களின் போராட்டங்களுக்கு முன் அரச பயங்கரவாதம் மண்டியிட்டே ஆக வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் உயிருக்கும் எடப்பாடி அரசும், அதன் கூலிப்படையான காவல்துறையும் பதில் சொல்லியாக வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை. சாமானிய மக்களின் உயிரைவிட ஆட்சியாளர்களின் உயிர் எந்த வகையிலும் மேன்மையானது இல்லை என்பதை காலம் அவர்களுக்குப் புரிய வைக்கும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு அந்த மக்களை காக்கை குருவிகள் போன்று சுட்டுத் தள்ளிய, அதற்கு உத்திரவிட்ட எல்லா நன்றிகெட்ட நாய்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய விரைவில் பதிலடி கொடுப்பார்கள். தொலைக்காட்சிகளில் காவல்துறையின் சைக்கோ கொலையாளிகள் போராட்டக்காரர்களை குறிபார்த்து சுட்டுக் கொல்வதைப் பார்த்த கோடிக்கணக்கான தமிழக மக்கள் கொதித்துப்போய் இருக்கின்றார்கள். தங்கள் இனம் தங்கள் கண்முன்னாலேயே அழிக்கப்படுவதைப் பார்த்து அன்று ஈழத்தில் தோன்றியது போல இங்கேயும் ஆயுதம் தாங்கிய புரட்சிகரக் குழுக்கள் உருவாகத்தான் போகின்றது. தமிழ்மக்கள் தங்களின் மண்ணையும், காற்றையும், நீரையும், காடுகளையும், மலைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு தமிழக அரசே தள்ளிவிடும் போலிருக்கிறது.\nஇந்தப் போராட்டத்தை தமிழகம் தழுவிய வெகுஜனப் போராட்டமாக இன்னும் வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கின்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் சார்ந்த போராட்டம் , மிக எளிதாக அதை ஒடுக்கிவிடலாம் என கனவு கண்ட வேதாந்தாவின் கைக்கூலிகளுக்கு, அது ஒன்றும் பகுதிப் போராட்டம் கிடையாது, ஒட்டுமொத்த தமிழகம் தழுவிய போராட்டம் என நாம் நிரூபிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளங்களை சூறையாடலாம், காற்று, நீர், மண் என அனைத்தையும் நஞ்சாக்கலாம் என்ற திட்டத்துடன் இங்கு வரும் அனைத்து முதலாளிகளுக்கும், அவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் அடிமைகளுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு பாடமாக அமைய வேண்டும். அதற்கு தேர்தல் அரசியலுக்கு வெளியே நிற்கும் அனைத்து மார்க்சிய – பெரியாரிய அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மக்களுக்கு தலைமை கொடுத்து போராட்டத்தை வழிநடத்த வேண்டும்.\nஇந்த அரசு கார்ப்ரேட்டுகளுக்கான அரசு என்பதும் காவல்துறை, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் அதன் கூலிப்படை என்பதும் உறுதியான பின்பு, மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு எதிராக போராடி அதை வீழ்த்துவது ஒன்றுதான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி. போராட்டம் ஒன்றே நம்மையும், நம் சந்ததிகளைய���ம் இந்தக் கொலைவெறி பிடித்த முதலாளிகளின் ஏவல்நாய்களிடம் இருந்து காப்பாற்றும். தமிழக மக்களே வீதிக்கு வந்து போராடுங்கள். கொல்லப்பட்ட தோழர்களுக்கு அதுவே நாம் செய்யும் சரியான மரியாதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016", "date_download": "2018-10-20T21:29:16Z", "digest": "sha1:3MUJ64YOPDNNBOZY3NXZ6JZZ2OK5ZGSM", "length": 11177, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜுலை 2016", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு பெரியார் முழக்கம் -ஜுலை 2016 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n சவால் விட்டவர்கள் ஓட்டம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்\nஅய்யப்பன் மகர ஜோதி ‘மர்மம்’ என்ன\n‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு\nகுரங்குகளிடமிருந்து பெற்ற மனித கைரேகைகள் எழுத்தாளர்: மா.சிங்காரவேலர்\nவிண்வெளியில் பிறக்கும் தட்டுகள் உருவாவது எப்படி\nசோதிடத்தை மறுத்தகடவுள் நம்பிக்கையாளர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகாஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை\nபடித்தவர்களை ஏன் ‘பேய்’ பிடிப்பதில்லை\n“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது” எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவாட்டி வதைக்கும் ‘வாஸ்து’ நம்பிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்...\nமுகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35039", "date_download": "2018-10-20T22:38:29Z", "digest": "sha1:B5INR24WUZNEEZOX7FRGPKAAW5NXHKST", "length": 10752, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "டி.வி.எஸ். தலைவர் மீதான வ�", "raw_content": "\nடி.வி.எஸ். தலைவர�� மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nடி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது திருவரங்கம் கோவில் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.\nஇந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது. வேணு சீனிவாசன் தமிழ்நாட்டில் நான்காயிரம் கிராமங்களில் முப்பது இலட்சம் மக்களுக்கு புதுவாழ்வு தந்துள்ளார். அண்டை மாநிலங்களில் ஆயிரம் கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அங்குள்ள பெண்களுக்கு கூடை முடைதல், பாய் பின்னுதல், நெசவுநெய்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்கள் சுய வேலைகளுக்கு நிதி உதவி தந்து, ஒரு இலட்சத்து 68 ஆயிரம் மகளிர் வருடத்திற்கு 680 கோடி ரூபாய் வருமானம் பெற வழிவகுத்தார் என்ற செய்தியை கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் நான் அறிந்தபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று மனம் நெகிழ்ந்தேன். இதுகுறித்து அந்தப் பெருந்தகை எந்தவிதத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை.\nதமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். திருவரங்கம் கோவிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் வேணு சீனிவாசன் பெயரைச் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் உள்ள இசுலாமியப் பெருமக்களும், சாயர்புரம் பகுதியில் உள்ள கிறித்தவப் பெருமக்களும் பண்பாளர் வேணு சீனிவாசனை உச்சிமேல் வைத்து மெச்சுவதை நான் நன்கு அறிவேன். அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் கொடைச் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.\nதமிழ் மொழியின்பால் பற்றும், தமி��் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள நெறியாளர் வேணு சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/picture-story/392", "date_download": "2018-10-20T20:58:43Z", "digest": "sha1:33M6VOIVX2SCP34Q2KPQUGZGXOL45ZW7", "length": 8417, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "இவற்றை பார்த்து யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்...!! படங்கள் உள்ளே - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇவற்றை பார்த்து யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்...\nவித்தியாசமான காட்சிகளைக் காட்டும் புகைப்படங்கள்\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nநினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு இன்று..\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nஅழிவின் விழிம்பில் டோரிக் பங்களா\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்��ுல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nஇலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/01/blog-post.html", "date_download": "2018-10-20T21:26:47Z", "digest": "sha1:EHLGTUNQUYWAO4R4HOPBZY2RD7G4WUKC", "length": 42575, "nlines": 339, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": அன்ரெனா திருப்பு...! தூரதர்ஷன் பார்க்க,", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"என்ன தெரியுதா..இன்னும் திருப்ப வேணுமோ\n\"இன்னும் கொஞ்சம்...கொஞ்சம்...ஆ இப்ப சரி படம் வருகுது\"\nகூரையில் இருந்த அன்ரெனாவின் கழுத்தை மத்தாகத் திருகிக் கைவலித்த சின்ன அண்ணன் கீழே ஓடி வருகிறார். வீட்டுக்குள் இருந்து ரீவியின் காதைத் திருகித் திருகிப் படம் வரப் பண்ணி ஓரளவு ஆடி அசையும் முகங்களைக் கண்ட சந்தோசத்தில் நான்.\nஇதெல்லாம் ஒரு காலத்தில் எங்களூர் வீடுகளில் பெரும்பாலும் காணும் நிகழ்வுகள் தான். எதற்காக இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றால் அது வெள்ளிக்கிழமை \"ஒலியும் ஒளியும்\" தூரதர்ஷனில் பார்க்க வேண்டுமே.\nஇக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் எங்களூர் பணக்காரர் வீட்டுச் சொந்தங்களாக மட்டுமே இருந்தன. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைக் காணாத சனம் சில புரளியையும் கிளப்பிவிட்டிருக்கும்.\n\"உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்\" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.\nதொலைக்காட்சிப் பெட்டிகளின் அறிமுகத்தை எங்களூர் வாசிகசாலைகள் செய்த கதையை முந்தி ஒரு பதிவில் சொல்லியும் இருக்கின்றேன்.\nமெல்ல மெல்ல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் கொம்பு (அன்ரெனா) முளைத்தது. அப்போதெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதலே கலர் திரையில் தமது ஒளிபரப்பைத் தந்தாலும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ அதிகம் எமக்கு வரவில்லை. சின்னப் பிள்ளைகளை வைத்து \"காயனா\" என்ற பெயரில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும், \"கோப்பிக் கடே\" என்ற நாடகமும் , காதம்பரி, ஒரு சில ஈழத்துத் திரைப்படங்களைப் பாகம் பாகமாகக் காட்டியது என சொற்பமான சில நினைவுகளையுமே நினைவுகளையுமே ரூபவாஹினி விட்டுச் சென்றிருக்கிறது.\nஆனால் சென்னைத் தொலைக்காட்சி மேல் அந்தக் காலத்தில் இருந்த வெறிபிடித்த ஆசையை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கின்றது. கலர்ப்படங்கள் வந்த காலத்திலும் பிடிவாதமாக கறுப்பு வெள்ளைப் படங்களை எடுத்துத் தள்ளிய பாலசந்தர் ரகமாய் தூரதர்ஷனும் தன்னுடைய ஒளிபரப்பை ���ந்த எண்பதுகளிலும் கறுப்பு வெள்ளையாய் சில காலம் இருந்து வந்தது. அதனால் தான் ஒரு வேடிக்கையும் நிகழ்ந்தது. எப்போதாவது அத்தி பூத்தாற் போலத் தெளிவாக வரும் ஒளிபரப்புக்கு மத்தியில் பாயாச மழையாய் காட்சி தரும் ரீவியில் \"கிளியரா வரப் பண்ணுறன் பாருங்கோ\" என்று சின்ன அண்ணா அம்மாவிடம் கெஞ்சிக் கேட்டு வீட்டுக் கூரையில் ஏறிப் போய் அன்ரெனாவை ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப ஆரம்பிப்பார். அதிலும் ஒரு ரெக்னிக் இருக்கு. கீழ்க் குழாயில் செருகியிருக்கும் மேல்த்துண்டை மெல்ல நிமிர்த்தி லாவகமாக, மெதுவாகத் திருப்ப வேணும். கொஞ்சம் அதிகப்படியாகத் திருப்பினால் போச்சு \"உள்ளதும் பேச்சேடா நொள்ளைக் கண்ணா\" என்று திட்டு வாங்க வேண்டியது தான்.\nசின்ன அண்ணரின் இந்த முயற்சிக்குக் கண்காணிப்பாளராக நான். வீட்டுக்குள் பாய்ந்து ரீவியை எட்டிப் பார்ப்பதும் வெளியில் ஓடி வந்து கத்துவதுமாக இருக்கும். சில வேளை திரையில் தோன்றும் பாயாச மழையைப் பார்த்து ஏதோ சனக்கூட்டம் தெரிவது மாதிரி இருக்கு என்று நானே முடிவுகட்டிப் பின்னர் டோஸ் வாங்கியதும் உண்டு.\nஎப்படா வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அந்த நிகழ்ச்சி வருவதற்கு முன்னால் தமிழ்ப்பாடமெடுக்கும் பேராசிரியர் நன்னன் எல்லாம் தெளிவாகத் தெரிவார். ஏழரைக்கு ஒலியும் ஒளியும் என்று கடிகாரத்தின் நாடி பிடிக்கும் நேரம் பார்த்து ரீவித்திரை கழுத்தறுத்து விடும். சிலவேளை எங்கள் அன்ரெனா திருப்பும் படலம் ஒலியும் ஒளியும் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நேரம் வரை கடந்து அலுத்துப் போவோம். தப்பித் தவறி நல்ல தெளிவான காட்சியா ரீவியும் குழப்படி இல்லாமல் வேலை செய்தால் ஆற அமர உட்கார்ந்து பார்ப்போம்.\n\"அரை மணித்தியாலத்தில் அஞ்சு பாட்டுப் போடலாமே, ஏன் உவங்கள் மூண்டோட நிப்பாட்டிட்டாங்கள்\" என்றும் சில வேளை கடுப்பை ஏற்படுத்தும் தூரதர்ஷன். கோவா கலரில் \"இயற்கை என்னும் இளைய கன்னி\" சாந்தி நிலையம் பாட்டு, கறுப்பு வெள்ளையில் \"காதோடு தான் நான் பேசுவேன்\" என்று இன்றும் அருமையாகப் பெருமையாகப் பார்த்த பாட்டுக்கள் நினைப்பில் இருக்கு,.\nபுதிதாக வரும் ஐ.ஆர் ரக அரிசி விளக்கத்தோடு ஒருவர் \"வயலும் வாழ்வும்\" நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சீரிய���ாகப் பாடமெடுப்பார். செய்திகளைத் தொடர்ந்து வரும் காணாமற் போனோர் அறிவிப்பை விநோதமாகப் பார்ப்போம். தூரதர்ஷன் தவிர இந்தக் காணாமற் போனருக்கு முக்கியத்துவம் கொடுத்த தொலைக்காட்சி உண்டா என்ன\nஎண்பதுகளின் இறுதிப் பகுதியில் தூரதர்ஷன் சிக்கல் இல்லாமல் ஓரளவு ஒளித்தரத்தில் தன்னைக் காட்ட எங்களுக்கும் அடிக்கடி அன்ரெனா திருப்பும் வேலையும் அதிகம் இருக்கவில்லை.\nஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன் வளையமாகச் சுழன்று எழுப்பும் அந்த ஒலியை நாமும் வேடிக்கையாக வாயில் ரியூன் போட்டு ரசிப்போம்.\nஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் \"மஹாபாரத்\" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் மகாபாரதம் பார்த்த காலமும் உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில் ஆயிரத்தெட்டு இடைவேளைகளும், \"தடங்கலுக்கு வருந்துகிறோம்\" அறிவிப்பும் வந்து போகும். ஒரு நாற்காலியும் பேப்பரும் பின்னால் திரையும் அமைந்த செட் அமைத்து அரங்கேற்றிய இழுவை தொலைக்காட்சி நாடகங்கள் கழிந்து, மெல்ல மெல்ல நிகழ்ச்சிகள் மெருகேறி, \"ரயில் சினேகம் ரயில் சினேகம்\" என்று ஜேசுதாஸ் பாட பாலசந்தரின் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடிப்பில் வந்த \"ரயில் சினேகம்\", ஓவ்வொரு\nவிதமான பெண் பாத்திரங்களை எடுத்து பார்த்திபன் போன்ற ஹீரோக்களை இணைத்து சுஹாசினி இயக்கிய \"பெண்\", எஸ்.வி.சேகர் இயக்கிய \"வண்ணக்கோலங்கள்\" என்று வரிசை கட்டி வந்த நாடகங்களைப் பார்த்த ஞாபகமும் உண்டு. இவற்றுக்கு மத்தியில் சுஜாதா எழுதிய \"டாக்டர் நரேந்திராவின் விநோத வழக்கு\" நாடகமும் தனித்து நின்றது.\nதேசிய ஒளிபரப்பில் என்றோ பார்த்த, அமிதாப்பச்சன் கூலிங் கிளாசுடன் வில்லன் கோஷ்டிகளுக்கு மத்தியில் மறைந்து பாடும் அந்த ஹிந்திப் பாடலின் முகவரி தெரியாமல் அந்த மெட்டை மட்டும் இன்னும் முணுமுணுத்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nஷோபனா ரவி, வரதராஜன் குரல்களில் வந்த செய்திகளின் தரமே தனி தான், அதெல்லாம் ஒரு காலம்\nஇருபது வருஷ இடைவெளியில் கடந்த சில வாரங்களாக கடல்கடந்து பொதிகையாய் என் வீட்டுத் தொலைக்காட்சியில் தெரிகிறது இப்போது. தேசியத் தொலைக்காட்சிகளாக மற்றைய நாடுகளில் இருக்கும் சேவைகள் தொழில்நுட்ப ரீதியிலும் நிகழ்ச்சித் தரத்திலும் எங்கோ உச்சத்துக்குப் போய் விட , பொதிகையின் ஒலித்தரமோ லவுட்ஸ்பீக்கரில�� வரும் \"சிறுபொன்மணி அசையும்\" ரகமாக இருக்கின்றது. அதே காணாமல் போனோர் அறிவிப்புக்களும் செய்திகளைத் தொடர்ந்து வருகின்றன. வயலும் வாழ்வும் பெயர் மாறி வேறோர் பெயரில் வருகின்றது. நிழல்கள் ரவியும் ஏதோ ஒரு சீரியலில் போலீஸ் கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் சுவீகரிக்கமுன் உள்ள காலத்தில் வந்த உரிமம் வாங்கிய படங்களைப் போடுகின்றது. ஒரு காலத்து நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து வைத்த அதே திருப்தியோடு, அது மட்டும் போதும் என்று பொதிகை நினைக்கிறதோ.\nசூப்பரான பதிவு.. எனக்கும் நினைவுகள் பின்னோக்கின\ndd than best தான் பெஸ்ட் மத்ததெல்லாம்wasteன்னு இப்ப கண்டிப்பா சொல்லலாம்.\nநாங்க ஆண்டெனா திருப்பி ரூபவாஹிணி பாப்போம். :))\nலாட்டோ, ஆங்கர் பால் விளம்பரம் சினிமா எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.\nவருகைக்கு மிக்க நன்றி நாரதமுனி\nநீங்க டீடீ பாக்க கஷ்டபட்டா மாதிரி நான் ரூபவாஹிணிக்கு கஷ்டப்பட்டிருக்கேன். தோகைமயில் மாதிரி வரும் அந்த ஒலி ரொம்ப பிடிக்கும். விசிறி மடிப்பு புடவை இதெல்லாம் அதிசயம். டீடீயை விட ரூபவாஹிணி தெளிவா தெரியும்.\nஞானஒளி சினிமா பாத்தது ரூபவாஹிணில தான். இலங்கையின் மேல் காதல் வர இதெல்லாமும் காரணம்.\nரூபவாஹீனிக்கு அருகிலேயே என் வீடு. அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் பெருமையா இருக்கும்.\nஎங்களுக்கும் உண்டுல்ல இந்த ஃபீலிங்க்ஸு - ஆண்டெனாவ திருப்பி ரூபவாஹிணியில சேதி அப்புறம் புத்தா சரணம் கச்சாமி பிறகு விளம்பரமெல்லாம் பார்த்துருக்கோம்ல\nவருதா வருது வருதா வருது இல்ல போச்சு வர்ல -விளையாட்டு நானும் எங்க பிரதரு கூட வெளையாண்டிருக்கேனாக்கும் :)\nஒலியும் ஒளியும்ல சொல்லமறந்த மேட்டரு - படத்தோட விளம்பர போட்டோ முதல்ல வரும்ல (இப்ப பேப்பர்ல வர்றமாதிரி)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்\nபதிவு கலக்கல கானா.. அப்படியே எங்க வீட்டுலயும் இதே ரிப்பீட்ட் ஆகி இருக்கறதால் பதிவுக்கே ரிப்பீட்டு போடலாம்.. ரூபவாகினிக்காக நாங்க இதெ எல்லம் செய்திருக்கோம்.. நீங்க சொன்னமாதிரி மழை உருவங்களை காட்சி தான் வருதுன்னு நாங்களும் ஏமாந்திருக்கோம்.. ரூபவாஹினி விளம்ப்ரமெல்லாம் ஞாபகம் வருது சோப்பு விளம்பரம் ஒன்னு எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஆண்டெனா மாட்ட வரும் வரை அப்பா மாடியிலிருந்து செய���ய நானும் தம்பியும் வழியில் நின்னு கத்துவோம் சரியா இருக்கு இல்ல சரியா இருக்கு ன்னு மாத்தி மாத்தி .. மாட்டறதுக்கு ஆள் வந்தப்பறம் எங்க வீட்டு ஆண்டெனா அளவு உயரமான ஆண்டெனா எங்க ஏரியாவில்யே கிடையாதாக்கும் ரெண்டு தென்னமரம் சைஸ் இருக்கும்..\nஇப்ப சன், ஜெயா, விஜய் என்று என்னதான் பார்த்தாலும் அப்ப பார்த்த தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் தான்\nமனதில இப்பவும் நிக்குது. ஒளியும் ஒலியும் பார்க்க எனக்கு சரியான விருப்பம். ஆனால் எங்கட அப்பா அந்த பாட்டு நிகழ்ச்சியை மட்டும் பார்க்கவிடமாட்டார். நாங்களும் அப்பா எப்ப வெளியில வெளிக்கிடுவார் என்று பார்த்துக் கொண்டு இருப்பம். அப்பிடி ஒரு ஐந்தாறு தரம் தான் பார்த்திருப்பேன். அதுவும் எங்களுக்கு 10 மணிக்கு current நிண்டிடும். அப்பிடியிருந்தும்\nசனிக்கிழமைகளில் அரை மணித்தியால படம் பார்க்க காத்திருப்போம். அப்ப விளம்பரங்கள் கூட நல்ல கவிதையாக‌\nசுராக் என்று துப்பறியிற நாடகம் திங்கட்கிழமைகளில் பார்த்திருக்கிறீர்களா\n6.55 இற்கு ஒன்று போடுவார்கள், 5 நிமிட திரைப்படக்காட்சிகள். super\n'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற நாடகம் எமது வீட்டில் எல்லோரும் விரும்பி பார்ப்போம். அந்த நேரம் surrent போட்டுதென்றால்\nம்ம் அது ஒரு காலம்.\nஒலியும் ஒளியும்ல சொல்லமறந்த மேட்டரு - படத்தோட விளம்பர போட்டோ முதல்ல வரும்ல (இப்ப பேப்பர்ல வர்றமாதிரி)//\nஅட, அதை விட்டுட்டேனே ;-), இன்னொரு விடுபட்ட விஷயம், இளமை இதோ இதோ படத்தில் வரும் அள்ளி வச்ச மல்லிகையே பாடலைப் பார்த்த நினைவு\nபதிவு கலக்கல கானா.. அப்படியே எங்க வீட்டுலயும் இதே ரிப்பீட்ட் ஆகி இருக்கறதால் பதிவுக்கே ரிப்பீட்டு போடலாம்..//\nஎல்லார் வீட்டிலும் இதே கதையா ;)\nஅண்ணே அன்ரானா திருப்பிய காலத்தின் பின்னர் புலவர் வீடியோவின் ஒளிபரப்புப் பார்க்க பனை உய்ரத்திற்க்கு அன்ரானாக்கள் கட்டியதும் பின்னர் டைனமோ சுத்தி டிடியில் உலகக்கோப்பை போட்டிகள் பார்த்ததும் நினைவுக்கு வருகின்றது. இப்போ உலகம் சுருங்கிவிட்டது.\nகலக்கல் பதிவு தல...நீங்க சொன்னது எல்லாம் எங்க வீட்டிலும் நடந்திருக்கு...பட் இந்த ரூபவாகினிங்கிறது தான் பார்த்து இல்லை.\nவண்ணக்கோலங்கள்தான் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்ல வந்த காமெடி சீரியல்னு தோணுது\nஎங்கட வீட்டில வீட்டுப்பாடம் செய்தால் ரிவி பார்க்கலாம் என்று ஒப்பந்���ம் ;)\nஅண்ணே அன்ரானா திருப்பிய காலத்தின் பின்னர் புலவர் வீடியோவின் ஒளிபரப்புப் பார்க்க பனை உய்ரத்திற்க்கு அன்ரானாக்கள் கட்டியதும்//\nயாழில் வந்த தனியார் ரிவிக்களை வச்சு ஒரு பாரதமே எழுதலாம் ;)\nபாஸ்.. பழைய காலத்துக்கு கொண்டு போய்ட்டீங்க.. எங்க வீட்ல காலையில் இலங்கை வானொலி தான் ஒலிப்பரப்பாகும். காலையில் சுகராகம், தேனருவி என்று ஓடிக் கொண்டு இருக்கும். ராஜேஸ்வரி சண்முகம் என்று ஒருவர் இருப்பார். மாலையில் அச்சமில்லை அச்சமில்லை பாடல் இன்னும் நினைவில் இருக்கு.\nஅன்ரெனா - தூரதர்சன் ஒருகாலம் தான் அநேகர் வாழ்க்கையில்.\nஎங்கள் வீட்டிலும் நடந்ததுண்டு.கீழேயே நின்று திருப்பி விடக்கூடியதாக இருந்தது.\nம்ம்ம் என்ன அண்ணை சொல்ல... ஜப்பான்காரன் வியக்குற அளவுக்கு மண்ணெண்ணை எஞ்சின்ல படம் போட்டு பார்த்த காலம் செத்தாலும் மறக்க முடியாது.\n//ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் \"மஹாபாரத்\" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் இராமாயணம் பார்த்த காலமும் உண்டு.//\nவண்ணக்கோலங்கள் தான் முதல் நகைச்சுவை தொடர்னு எஸ்.வி சேகரும் சொல்லியிருக்கிறார், நன்றி\nவானொலி நினைவுகளும் மறக்க முடியாதவை\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி\nமண்ணெண்ணையில் பார்த்த படங்களையும் சொல்லியிருக்கிறேன்.\nமஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் போட்டுக் குழப்பி விட்டேன், தற்போது திருத்தப்பட்டு விட்டது நன்றி, எதுவும் அரிதாய் இருந்தால் தான் அருமை போல\n//உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்\" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.//\nஇதை நம்பி அன்ரெனாவை திருப்பின மாதிரியே இருக்கே... :-))\nஅன்ரெனாவை எங்க மாமாமார் திருப்பினதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு தல.. அதில வந்த நிகழ்ச்சியெல்லாம் இப்படி அக்குவேறு ஆணிவேறா எனக்கு சொல்லும் அளவுக்கு ஞாபகம் இல்லை.... இது எல்லாம் உங்களை போன்ற வயது போனவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.. :-))\nபதிவும் சூப்பர்... அதுவும் உங்களை போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே சாத்தியம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nBalibo - \"நிர்வாணப்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் கதை...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/03/", "date_download": "2018-10-20T22:21:40Z", "digest": "sha1:IRUPCOWCQO2MX4VMH3FDOCKXVS7VYUZN", "length": 6484, "nlines": 116, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "March 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், நம் மக்களுக்கு நாட்டில் உள்ள சட��டதிட்டங்கள் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மாநில/மத்திய அரசாவது அவர்களுக்கு அடிப்படை சட்டங...\nவணக்கம், இப்பதிவில் புதிதாய் ஒன்றும் சொல்ல போவதில்லை. திடீரென எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவு தான் இக்கட்டுரை. தமிழில் சில வார்த்தைகளு...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/tamilnadu/government-transport-workers-union-strike-notice", "date_download": "2018-10-20T22:43:31Z", "digest": "sha1:PV3Y4I7F4LJFKQ2BKH7CZ3OCDS3UNMON", "length": 5358, "nlines": 50, "source_domain": "www.punnagai.com", "title": "அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு - Punnagai.com", "raw_content": "\nஅரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு\nஊதிய உயர்வு, பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்க கோரி, நவம்பர் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.\nஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ��ோக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை ஐகோர்ட் தலையிட்ட பின்னர், ஸ்டிரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது.\nஇந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும், 2003-க்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1-ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nவேலை நிறுத்தத்துக்கான நோட்டீஸ் விரைவில் போக்குவரத்து மேலான் இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநீர் மேலாண்மை குறித்து சிந்திக்காத தமிழக அரசு - டி.டி.வி.தினகரன் கடும் எச்சரிக்கை\nகாவிரியில் 6 மாணவர்கள் உயிரிழப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - ராமதாஸ் குற்றச்சாட்டு\nசப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கிய பாஜக பிரமுகர்..\nஅர்ஜூன் மீது, நடிகை ஸ்ருதி பாலியல் புகார்..\nதமன்னா செம நடிப்பு - பாராட்டு மழை பொழிந்த விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/microsoft", "date_download": "2018-10-20T21:41:56Z", "digest": "sha1:E3AGD3X4IHYBALFNA35WUOZRCJDBY43J", "length": 14109, "nlines": 181, "source_domain": "www.tamilgod.org", "title": " Microsoft |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nபுதுப்பொலிவுடன் மறுவடிவில் ஸ்கைப் டெஸ்க்டாப் ஆப்\nமைக்ரோசாப்ட் லினக்ஸ் ஃபவுண்டேஷ��ில் சேர்கின்றது : விசித்திரமா இருக்கு \nமைக்ரோசாஃப்ட், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஐ நிறுத்திக்கொண்டது\nமைக்ரோசாப்ட் பிங், கார்டானா மற்றும் ரிசர்ச், ஒரு புது AI பிரிவாக‌ இணைக்கப்பட‌ உள்ளது\nஸ்கைப், அரசு சேவைகளுக்கு அடையாளங்களை சரிபார்க்கும் : மைக்ரோசாப்ட்\nபுதுப்பொலிவுடன் மறுவடிவில் ஸ்கைப் டெஸ்க்டாப் ஆப்\nபல்வேறு சாட்டிங் (இணையத் தொடர்பாடல்) அப்பிளிக்கேஷன்கள் மத்தியில் ஸ்கைப் அப்பிளிக்கேஷனுக்கு என‌ தனியிடம் மற்றும்...\nமைக்ரோசாப்ட் லினக்ஸ் ஃபவுண்டேஷனில் சேர்கின்றது : விசித்திரமா இருக்கு \n15 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாஃப்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பால்மர்(Ballmer), லினக்ஸை(Linux) ஒரு '...\nமைக்ரோசாஃப்ட், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஐ நிறுத்திக்கொண்டது\nஉலகின் மிகப் பிரபலமான‌ விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 விற்பனையினை (Windows 7...\nமைக்ரோசாப்ட் பிங், கார்டானா மற்றும் ரிசர்ச், ஒரு புது AI பிரிவாக‌ இணைக்கப்பட‌ உள்ளது\n[adsense:320x100:9098313064] மைக்ரோசாப்ட் தனது பிங் (Bing), கார்டானா (Cortana), ரிசர்ச் (Research), சுற்றுப்புற...\nஸ்கைப், அரசு சேவைகளுக்கு அடையாளங்களை சரிபார்க்கும் : மைக்ரோசாப்ட்\nவிண்டோஸ் 10 : 350 மில்லியன் கருவிகளில் நிறுவப்பட்டுள்ளது\nமைக்ரோசாப்ட் யூடியூப் போன்ற வீடியோ சேவையினைத் துவங்கியுள்ளது\nஎக்ஸ்பாக்ஸ் எனிவொயர் செப். மாதம் வெளியீடு\nமைக்ரோசாப்ட் நோக்கியாவின் உயர் அம்ச போன் வணிகத்தை FIH மொபைல் க்கு விற்கிற‌து\nபுகைப்படங்களை ஸ்கேன் செய்து உங்களது உணர்வுகளைக் கூறும் மைக்ரோசாப்ட்\nஆதாரம் மைக்ரோசாஃப்ட் பிராஜெக்ட் இணையதளம் [adsense:160x600:5893488667] பிராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட் என்ற‌ தலைப்பின்...\nமைக்ரோசாஃப்ட் இன் டிரான்ஸ்லேட்டர் ஆப்\n[adsense:300x600:9309472267] மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தனது \"டிரான்ஸ்லேட்டர் (Translator)\" மொழிபெயர்ப்பு ஆப்...\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ன் இயல்புநிலை டெஸ்க்டாப் பின்னணிப் படம்\nஆதாரம் விண்டோஸ்10 பின்னணி படம் உருவாக்கப்பட்ட‌ படத்தொகுப்பு (வீடியோ) ஜூலை 29 ம் தேதி வெளிவரும் விண்டோஸ் 10ல்...\nநோக்கியா லூமியா 820 ஒற்றை மைக்ரோ சிம்கார்டு வசதி கொண்ட‌ 4.30 இஞ்ச், 480x800 pixels டிஸ்பிளேயுடன், 1.5 GHz பிராஸசர்...\nமைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் ஃபோனை தனது பெயரில் (Microsoft) அறிமுகப்படுத்தி...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வச��ி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-20T22:18:23Z", "digest": "sha1:LIXNNJUFNLACLKTX4ZUD6TV3Y3JLREOR", "length": 15081, "nlines": 165, "source_domain": "yarlosai.com", "title": "கம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள��..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / கம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை\nகம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை\nகண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும்.\nஉண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும்.\n• நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.\n• தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்ந்திருந்தால், கண்கள் அதிகம் துடிக்கும். எனவே நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வதைக் குறைத்திடுங்கள்.\n• கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும். எனவே கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வது போல் இருந்தால், கண்களுக்கு ஸ்பெஷலான கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். இதனால் கணினி திரையின் ஒளியால் கண்கள் விரைவில் களைப்படையாமல் இருக்கும்.\n• ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அப்போது கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், காபி, டீ, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.\n• தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், கண்கள் வறட்சி அடையும். உங்கள் கண்கள் வறட்சியுடன் இருந்தால், அது கண்கள் துடிப்பதன் மூலம் வெளிப்படும���.\n• கண்களில் அலர்ஜி இருந்தால், அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கண்கள் அடிக்கடி துடிக்கவும் செய்யும்.\nPrevious கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nNext கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் கடுகு எண்ணெய்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/stunt-union-50yr-function/", "date_download": "2018-10-20T22:02:44Z", "digest": "sha1:TSKGSLLXFP7KMTDBM2LKC2AXQVD7GTQ3", "length": 14910, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "தென்னிந்திய ஸ்டண்ட் யூனியனின் 50ம் ஆண்டுவிழா! பங்கேற்பவர்கள் யார் யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News தென்னிந்திய ஸ்டண்ட் யூனியனின் 50ம் ஆண்டுவிழா பங்கேற்பவர்கள் யார் யார் தெரியுமா\nதென்னிந்திய ஸ்டண்ட் யூனியனின் 50ம் ஆண்டுவிழா பங்கேற்பவர்கள் யார் யார் தெரியுமா\nதென் இந்திய ஸ்டண்ட் யூனியன் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெறு கின்றன. இந்த சங்கத்தில் தென் இந்திய சினிமா, தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், உறுப்பினர் களாக உள்ளனர்.\nமாலை 5 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா கோலாகலமாக துவங்கியது. இதில் நடனம், நகைச்சுவை, ஸ்டண்ட் காட்சிகள் போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட தென்னிந்திய ஸ்டண்ட் கலைஞர்கள் பணி புரிந்த அனைத்து திரையுலக நாயகர்கள், நடிகர்கள், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. அதன்படி விழாவில் ரஜினி, விஜய், விஷால், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட தமிழ்பட முன்னணி நடிகர்கள் பங்கேற்கின்றனர்.\nமலையாள நாயகர்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு கதாநாயகர்கள் சிரஞ்சீவி, ராணா, பால கிருஷ்ணா மற்றும் கன்னட, இந்தி முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். 200 நடிகர்- நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.\nஇதுபற்றி ஸ்டண்ட் யூனியன் தலைவர் அரசு கூறியதாவது:-\nமொத்தம் 6 மணி 30 நிமிடம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தவிர 10 கதாநாயகர்கள், காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் இந்த நிகழ்ச்சிக்காக மேடை யேறுகிறார்கள்.\nமொட்டை ராஜேந்திரன் உட்பட ஸ்டண்ட் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வழக்கமான பாட்டு, டான்ஸ் என்று நடைபெறும் நிகழ்ச்சியாக இல்லாமல், மேடையில் ஸ்டண்ட் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டான்ஸ் மாஸ்டர் கலா செயல்படுகிறார். இது மாறுபட்ட நிகழ்ச்சியாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.\nஇந்நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நன்றி சன் டிவி மற்றும் மாலை முரசு.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ�� தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nதலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.\nஇரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\nவிஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.\nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\nதலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.\n வரிகளுடன் கேட்டால் செம மாஸ்\nஇரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\n கமல்ஹாசனை நெருங்கும் அழிவு காலம்\nவிஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ \nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nசர்கார் டீசர் சிறப்பு விமர்சனம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jan-16/wrapper", "date_download": "2018-10-20T21:44:07Z", "digest": "sha1:IQZHI7EKMBUPKF5S44NDQDY24SBIERYE", "length": 17273, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nடாக்டர் விகடன் - 16 Jan, 2018\nபாரம் சுமக்கும் குழந்தைகள் பரிதவிப்புக்குத் தீர்வு என்ன\nகுளூட்டன் ஃப்ரீ டயட் - ஏன் எதற்கு\n ஷாம்பு முதல் லிப்ஸ்டிக் வரை\nஸ்பெஷல் ஸ்டோரி: ஜனங்களின் சாய்ஸ் ஜெனரிக் மருந்துகள்\nபிரசவத்துக்கான டியூ டேட் கணிக்கப்படுவது எப்படி\nஎடைக்குறைப்பு முயற்சிகள் வெற்றி பெற...\nகம்மல் முதல் ஹீல்ஸ் வரை... ஃபேஷனால் வரும் பிரச்னை\nஇட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்\nஇன்சுலின் A to Z\nஅரவணைப்பில் சுரக்கும் அன்பு ஹார்மோன்கள்\nவைட்டமின் N இது இயற்கை அளிக்கும் சூப்பர் மருந்து\nசிகரெட்டுக்கு ‘நோ’ 15 வருடங்களில் என்னவெல்லாம் நடக்கும்\nஒவ்வொரு பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்\nஅழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nமருத்துவச் சான்றிதழ்களும் மருத்துவர்களின் மனசாட்சியும்\nநிலம் முதல் ஆகாயம் வரை... மண் குளியல் - இது இந்திய மருத்துவ சிகிச்சை\nதன்னம்பிக்கை இருந்தால் பார்கின்சனையும் சமாளிக்கலாம்\nவைட்டமின் சி குறைபாடு... அறிகுறிகள், விளைவுகள்\nநில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்\nஸ்டார் ஃபிட்னெஸ்: உழைப்பு முதல் வொர்க் அவுட் வரை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6\nமூடிய இடம் பற்றிய பயம் - (Claustrophobia)\nமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nவிகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழ் டாக்டர் விகடன். ஃபிட்னஸ், டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், மருத்துவம் சார்ந்த தொடர்கள், ட்ரீட்மென்ட்ஸ், மாற்று மருத்துவம், கன்சல்டிங் ரூம், டிடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மருத்துவம் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் நடைமுறை நோய்கள் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், ��ிரபலங்களின் மருத்துவ குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன. ஆரோக்கிய வாழ்விற்கான சிறந்த, நாம் கையில் இருக்கும் டாக்டர் தான் டாக்டர் விகடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=12710", "date_download": "2018-10-20T22:35:23Z", "digest": "sha1:7EY27XCC27VRYCQEDEQIC5KMIHNND4PI", "length": 6560, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஆண்கள் கால்பந்து போட்டி", "raw_content": "\nஆண்கள் கால்பந்து போட்டியில் பெண் நடுவர்\nபிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பணிபுரிந்து சாதனை படைத்துள்ளார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எஸ்தர் ஸ்டப்லி.இந்தியாவில் பிபா U-17 கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.\nஇதில் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ஜப்பான்- நியூ கலிடோனியா அணிகள் மோதின, இப்போட்டிக்கு எஸ்தர் ஸ்டப்லி நடுவராக இருந்தார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரான எஸ்தர், முதன்முறையாக ஆண்கள் போட்டியில் நடுவராக செயல்பட்டு சாதனை படைத்துள்ளார்.\nஅவர் கூறுகையில், ஆண்கள் பங்கேற்கும் போட்டியில் நடுவராக இருந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது, இது எனக்கு பெருமை தான் என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfocus.com/ta/internal-affairs/154", "date_download": "2018-10-20T22:04:33Z", "digest": "sha1:35OKJFSRFSRXRVIIYECCED7YXBEM27HQ", "length": 4700, "nlines": 74, "source_domain": "tamilfocus.com", "title": "சடலமாக மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் - கந்தரோடையில் சம்பவம் !!!", "raw_content": "\nசடலமாக மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் - கந்தரோடையில் சம்பவம் \nமானிப்பாய் சங்குவேலி வடக்கைச் சேர்ந்த கணபதிபிள்ளை இராசதுரை (வயது -59) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குடும்பத்தினருடன் முரண்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சடலம் யாழ் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஉடல் நடுக்கத்தால் திடீரென உயிரிழந்த பெண் \nமீண்டும் கல்வியில் தலைதூக்கிய யாழ்ப்பாணம் \nஉலக தரவரிசையில் அமெரிக்காவை பின்தள்ளி இந்தியா முக்கிய இடம் \nசர்வதேச ரீதியாக தகுதியற்ற நாடாக இலங்கை \nஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் \nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை \nஒரே ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு இசையமைத்த இளையராஜா \nபோதையில் தள்ளாடிய செக்க சிவந்த வானம் படக்குழு \nபிரபல நடிகை இலியானாவா இப்படி மாறிவிட்டார் \nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-10-20T21:57:28Z", "digest": "sha1:VZHRQD26XY6AGTFWFEQRBHZOWPKGK3PM", "length": 2339, "nlines": 74, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nஏஐடியூசியின் 95வது அமைப்பு தினம் அக்டோபர் 31\nஒப்பந்த ஊழியருக்கு அடையாள அட்டை , EPF செலுத்தப்பட...\nஆர்ப்பாட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக்க...\nஒப்பந்த ஊழியர்க்கு போனஸ் வழங்கிட மாநில நிர்வாகத்தா...\nடெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி ...\nபுரட்சியாளர் சே நினைவு தினம் அக்டோபர் 9\nஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - விலைவாசிப்படி உயர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=41277", "date_download": "2018-10-20T21:29:29Z", "digest": "sha1:JHXTBN2ILRGAX3GKQ35DQ5L6SDAGQCFT", "length": 11579, "nlines": 87, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇது படம் அல்ல நிஜம்”...\nஇந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து ஆளில்லா 48 விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது\nஇந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து ஆளில்லா 48 விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது\nரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய, ரஷிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் டெல்லி வந்திருந்தார். 5-ந் தேதி நடந்த இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.\nஅந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன ‘எஸ்-400’ ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த ஏவுகணைகள், 250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக் கும் திறன் வாய்ந்ததாகும். இந்திய வான்பாதுகாப்பை பலப்படுத்துவதில் இந்த ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கும்.\nரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம், அண்டை நாடான பாகிஸ்தானை அலற வைத்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்த நாடு இப்போது தத்தளித்து வரும் வேளையில் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்கி குவிக்க முடிவு எடுத்துள்ளது.\nஅந்த வகையில் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை வாங்கி குவிக்க உள்ளது. இந்த ஆளில்லா விமானங்களை சீனாவின் செங்டு விமான தொழில் நிறுவனம் தயாரிக்கிறது.\nஆனால் இந்த 48 ஆளில்லா விமானங்களை சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக தயாரிக்க முடிவாகி உள்ளது. இது குறித்த தகவல்களை பாகிஸ்தான் விமானப்படையின் ஷெர்டில்ஸ் ஏரோபாட்டிக் குழு, தனது அதிகாரப்பூர்வ ‘பேஸ்புக்’, பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஅதே நேரத்தில் இந்த 48 விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது, அவற்றின் விலை என்ன, அவை எப்போது வினியோகம் செய்யப்படும் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.\nகடந்த பிப்ரவரி மாதம் இந்த விமானம் முதன்முதலாக விண்ணில் பறந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆளில்லா விமானம் முதன்முதலாக விண்ணில் பறப்பதற்கு முன்பே அவற்றை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எந்தெந்த நாடுகள் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.\nபாகிஸ்தானுக்கு சீனா 48 ஆளில்லா விமானங்களை வினியோகம் செய்யப்போவது இதுவே முதல் முறை.\nமேலும் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ‘ஜே.எப். தண்டர்’ என்னும் ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானங்களையும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்குவது பற்றி சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் சாங் ஜாங்பிங் கூறும்போது, “சீனா, இவ்வளவு ஆளில்லா விமானங்களை ஒரு வெளிநாட்டுக்கு விற்பனை செய்வது இது முதல் முறை ஆகும். இது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான ராணுவ உறவை பலப்படுத்தும்.\nஅமெரிக்காவின் எம்.கியூ-1 பிரிடேட்டர், எம்.கியூ-9 ரீப்பர் ஆகிய ஆளில்லா விமானங்கள் தான் மிகவும் அதிநவீனமானவை. ஆனால் அவற்றின் விற்பனையை அமெரிக்கா கட்டுக்குள் வைத்துள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் ஆளில்லா விமானங்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உண்டாகும். அவை குறைந்த விலையில், சிறப்பாக செயல்படும்” என்று குறிப்பிட்டார்.\nகேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா,...\nகடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன் – கப்டன் தோழன்\nலெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன்\nமேஜர் திருமாறன் கப்டன் சின்னவன்\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/janhvi-kapoor-makes-ishaan-khattar-sit-on-her-lap-052821.html", "date_download": "2018-10-20T21:04:55Z", "digest": "sha1:2PPD2XBYCINIZLTYQQFIUSHKE47QHRQ5", "length": 11453, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோவை தன் மடியில் உ��்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்: வைரல் புகைப்படம் | Janhvi Kapoor Makes Ishaan Khattar Sit On Her Lap - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்: வைரல் புகைப்படம்\nஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்: வைரல் புகைப்படம்\nஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்\nமும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தன் பட ஹீரோவை மடியில் அமர வைத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.\nஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் ஹீரோவாக நடிக்கிறார்.\nகரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.\nபடப்பிடிப்பு தளத்தில் ஜான்வி இஷான் கட்டாரை தனது மடியில் அமர வைத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அவர் படத்திற்காக இஷானை தனது மடியில் அமர வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஜான்வி மடியில் அமர்ந்து இஷான் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஜான்விக்கு ஏற்கனவே காதலன் உள்ளார்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் இஷான் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருக்க ஜான்வியோ அவரின் தலைமுடியை சரிசெய்யும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nஸ்ரீதேவியின் மரணத்தால் சோகத்தில் இருக்கும் ஜான்வி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது கவலை மறக்க முயன்று வருகிறார். படக்குழுவும் அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறது.\nஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் தனது நண்பர் ஒருவரை சந்தித்தபோது தாயை நினைத்து அழத் துவங்கிவிட்டார். அந்த நண்பர் அவருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.emodelpaper.in/2014/07/tn-2-plus-two-english-language-previous.html", "date_download": "2018-10-20T22:04:56Z", "digest": "sha1:K6YYYAYTML6S3EW7FLGC4IHK2NF54GVS", "length": 3506, "nlines": 40, "source_domain": "www.emodelpaper.in", "title": "TN +2 HSE Model Questions Papers 2019 Tamil Hindi English | e Model Papers 2019", "raw_content": "\n12 வது இடைநிலை HSC பழைய தேர்வு சோதனை கேள்விகள் காகித பதிவிறக்கம் பாடநெறி 2019 உயர்நிலைக் கல்வி தமிழ்நாடு HSE வாரியம் எதிர்வரும் தேர்வு மாணவர்கள் மாணவர் தயார் 12 வது தரமான HSC +2 கடந்த ஆண்டு கேள்வி மாதிரி காகித தயார் எதிர்வரும் தேர்வு. மாணவர்களுக்கு, +2 பிளஸ் 2 வது வகுப்பு பழைய பரீட்சை முந்தைய ஆண்டு வகுப்பு HSC இன்டர்ஷீட் கேள்விப் பதிவுகள் TN வாரியங்களின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளன. கேள்விகள் முந்தைய ஆண்டுகளில் கேள்வித்தாள் அனைத்து தமிழ்நாடு HSC பிளஸ் 2 +2 12 ஆம் வகுப்பு வர்த்தகம் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கெமிஸ்ட்ரி / விலங்கியல் மாதிரி காகிதம் / உயிரியல் மேலும் பாடங்களுக்கு மற்றும் குழும மாதிரி மாதிரி காகித 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-338-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-10-20T21:09:05Z", "digest": "sha1:JSJHRAUG5MQD6K563ZQGZY54HFKDA5SG", "length": 10744, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அழகி அனுபாமா-புதுப்படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகொள்ளை கொள்ளும் அழகி நிவேதா தோமஸ்\nஇளசுகள் கொண்டாடும் தமிழ் சினிமாவின் புது அழகி நிவேத்தா பெத்துராஜ்\nமலர் டீச்சர் சாய் பல்லவியின் புதுப்படங்கள்\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nஅசத்தும் கவர்ச்சி அழகி ஆஷா சைனி ​- Asha Saini\nஉச்சம் தொட்ட உயர அழகி சிம்ரனின் ஜொலிக்கும் புகைப்படத் தொகுப்பு.\nEkta Rana - புதுமுக அழகி ஏக்தா ராணா\nSai Pallavi - ப்ரேமம் மூலம் இளைஞரின் கனவுக்கன்னியான அழகி\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வ��ண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai07.blogspot.com/2016/11/blog-post_25.html", "date_download": "2018-10-20T21:21:44Z", "digest": "sha1:U6SWND4PS7ODXFIFJJWCDOKKOB4E3PGS", "length": 31356, "nlines": 83, "source_domain": "kavithai07.blogspot.com", "title": "நிர்வாண உண்மைகள்: கருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்", "raw_content": "\nகருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்\nமோடி அரசு ரூ.500 ,ரூ.1000 நோட்டுக்களை செல்லாதவையாக அறிவித்து தடாலடியாக - தான் தோன்றித்தனமாக அரைகுறையாக -அள்ளித்தெளித்த கோலமாக -அடாவடியாக -எந்த முன்னேற்பாடும் இல்லாது அமல் படுத்தி இந்திய பொருளாதாரத்தையே நாசமாக்கியிருப்பது தெரியும் தானே .\nஇந்த பாழாப்போன யோசனையை 2014 ஜூலையில அனுப்ப - 2015 மார்ச்சுல பிரதமர் அலுவலகம் ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்னு பதில் கொடுத்ததெல்லாம் தெரியும் தானே\nநாம சோறு போட சொன்னம். சோத்தை இலை போட்டு தான் போடனுங்கற மினிமம் காமன்சென்ஸ் கூட இல்லாம தரையில சோத்தை போட்டு அது மேல இலையை போட்டா நான் என்ன செய்ய முடியும் பாஸ்\nஇந்த ரேஞ்சுல எத்தனை ஒப்பாரி வச்சாலும் போன உசுரு திரும்புமா பாஸ்\n(சோறு =திட்ட அமல் ; இலை =முன்னேற்பாடுகள்)\nசெரி இதை விடுங்க. இப்ப நாம வெளியிட்ட 4 நூல்களையும் தொகுத்து -எடிட் பண்ணி - டிடிபி செய்து கொடுத்து வெளியீட்டாளரளையும் அறிமுகம் செய்து வைத்த திருவாரூர் சரவணன் அவர்கள் வளரும் எழுத்தாளர். தம் எழுத்துக்கு பிரபல இதழ்கள்,நிறுவனங்களின் விருதுகளையும் பெற்றவ��்.\nஎன்ன ஆச்சோ என்னமோ பாவம் நம்ம ரூட்ல அஃதாவது \" நாட்டை திருத்தற\" கிராஸ் ஆகி கருப்பு பண ஒழிப்புல சில பல யோசனைகளை நம்ம மெயிலுக்கு அனுப்பியிருக்காரு.\nஉங்க வலைப்பூவுல போடுங்க பாஸ்னா ஊஹூம் உங்க ப்ளாக்ல தான் போடனும்னு உத்தரவு போட்டுட்டார்.\nஅன்னார் தந்த யோசனைகள் உங்களுக்காக .\nகருப்பு பணத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் இவற்றையும் கட்டாயம் செய்ய வேண்டும்... இல்லாதவரையில் இது சாமானிய மக்களின் மீதான தாக்குதல் மட்டுமே என்று தோன்றுகிறது.\nமிக குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகளிலும், அரசு, தனியார் என்று எந்த துறையிலும் சாமானிய மக்களை சாகடிக்கும் அளவுக்கு லஞ்சம், ஊழல் இல்லாத நாடுகளிலும் வேண்டுமானால் அதிகமான வருமான வரி, அந்த வரி விபரங்களை தாக்கல் செய்வதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல் என்று இருக்கலாம். (ஆனால் உண்மை அவ்வாறில்லை. பல நாடுகளில் மிகவும் எளிமையான நடைமுறைதான்)\nஇந்தியா மாதிரி 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாட்டில் மக்களிடம் சிந்துவது, சிதறுவதை சேகரித்து அரசு கஜானாவுக்கு முறையாக செல்ல வழி ஏற்படுத்தினாலே எல்லா கருப்பு பணத்தையும் ஒழித்து விடலாம் என்பதை மனதில் கொண்டு நான் கீழே சொல்லியுள்ள யோசனைகளை சீர்தூக்கி பார்க்கவும்.\nநடுத்தர, ஏழை எளிய மக்கள் உட்பட அனைவருமே வரி ஏய்ப்பு செய்வதோடு நிற்காமல் அது தவறில்லை என்ற மன நிலையில் இருக்க முக்கிய காரணம் இதுநாள் வரை வெளிப்படையாக செலவு செய்பவனுக்கு அதிக வரி விகிதமும் கணக்கில் காட்டாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், செலவு செய்யலாம் என்ற அளவில் இருக்கும் வரி விதிப்பு முறைகள்.\nஎரிபொருள் முதல் பேஸ்ட், பிரஷ் வரை மறைமுக வரியை பொருளின் விலையோடு சேர்த்து சாமானியன் செலுத்தி விடுகிறான். அது அரசுக்கு போய் சேருவதில்தான் பிரச்சனையே ஆரம்பம்.\nஅது எப்படி வருமானமும் செலவும் உறுதியாகும் முன்பே ப்ரீபெய்ட் டேக்ஸ் வசூலிக்க முடியும் அப்படி வசூலித்தாலும் அதிகமாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப பெறுவதற்கு நாலைந்து ஜென்மங்கள் தேவைப்படுமே என்பதுதான் மக்களின் கவலை. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.\nஇந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஒரு நபருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வங்கியில் அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்கலாம் என்று லிமிட் வைக்க வேண்டும். அதற்கு கூடுதலாக தேவைப்பட்டால் வங்கி தர மறுக்க கூடாது. ஆனால் அந்த ரொக்கத்தில் 10 சதவீதம் வரியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்புறம் எவ்வளவு பேர் பணமற்ற பரிவர்த்தனை முறைக்கு மாறுகிறார்கள் என்பதை பாருங்களேன்.\nஇப்போது தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.5 லட்சமும், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு 2.5 லட்சம் என்று பல நிலைகளில் உள்ளது. இதிலும் மாற்றம் வேண்டும். கார்டு மூலம் மளிகை, ஜவுளி, காய்கறி என்று எதை வாங்கினாலும் அந்த தொகையுடன் வங்கி சேவை கட்டணம் உட்பட 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வேண்டும். இப்படி செலவழிப்பது பொதுமக்களுக்கு சிரமமாக தெரியாது. உதாரணமாக ஆண்டுக்கு 3 லட்சம் செலவழிக்கும் ஒருவர் அதை ரொக்க பரிவர்த்தனையாக இல்லாமல் முழுவதும் வங்கி மூலம் செலவழித்திருந்தால் வருமானத்தில் இருந்து கழித்துவிடலாம் என்று விதிமுறை வகுக்கட்டும்... பிறகு வெளிப்படையாக செலவழிக்க யாருமே தயங்க மாட்டார்கள்.\nவாடிக்கையாளர்களிடம் கடைகள் வசூலிக்கும் வரி அரசுக்கு தாமதமின்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் 4ஆயிரத்து எழுநூற்று ஐம்பதுக்கு பொருள் வாங்கி அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 250 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 1 சதவீத வங்கி பரிமாற்ற வரி மூலம் 50 ரூபாய். ஆக கூடுதல் 5 ஆயிரத்து 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டால் தானியங்கி முறையில் 4750 சூப்பர் மார்க்கெட் கணக்கிலும் 250 அரசு வரி வருவாய் இன கணக்கிலும், 50 ரூபாய் வங்கி சேவை உட்பட பரிமாற்ற வரி முறையில் வங்கிக்கு 10 ரூபாயும் அரசுக்கு 40 ரூபாயும் செல்லும் வகையில் வங்கி சாப்ட்வேர் இருந்தால் பிரச்சனை ஓவர்.\nகாய்கறி, பெட்டிக்கடை, தெருக்களில் இருக்கும் சிறு மளிகைக் கடைகளில் அதாவது சில்லரை கடைகளில் ரீசேல் டேக்ஸ் 1 சதவீதம் என்று இருக்கும்பட்சத்தில் 400 ரூபாய் பில்லுக்கு 4 ரூபாய் ரீசேல் டேக்ஸ், 4 ரூபாய் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று ஆட்டோமேடிக்காக பிடித்தம் செய்யும் வகையில் சிறு மளிகைக்கடை கரண்ட் அக்கவுண்ட்டில் வங்கி சாப்ட்வேர் செட்டிங் செய்யும் முறை மிகவும் எளிது.\nஅது போகட்டும்... காய்கறி, மீன், பால் வியாபாரிகள் கையில் சிறு அளவில் ரொக்கமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கின���ல் அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது... அதுவும் சின்ன அளவு என்றாலும் கருப்பு பணமாக மாறிவிடுமே என்று கேட்கலாம். அதற்கும் தீர்வு இருக்கிறது. இப்படி சின்ன அளவில் சைக்கிள், தலையில் சுமை தூக்கி சென்று விற்பவர்களால் அவர்களின் விற்று முதல் ரொக்கமாக புழங்குவதில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை.\nஅப்படி அதையும் வங்கி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இப்போது பல வங்கிகள் தினமும் வைப்பீடு வசூல் செய்ய கடைகளுக்கு ஆள் அனுப்பி பில்லிங் மெசின் மூலம் பில் கொடுத்து வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட வியாபாரிகளின் வீட்டிலோ, அந்த இடத்திலோ அன்றைய வியாபார தொகையை 1 சதவீத டேக்ஸ் செலுத்தி அக்கவுண்டில் போட்டுவட்டு மறுநாள் வியாபாரத்திற்கு ரொக்கமாக அல்லது அவர்கள் கொள்முதல் செய்யும் மொத்த கடைகளுக்கு டிரான்ஸ்பர் செய்ய உதவலாம்.\nஇதற்கு இந்த சிறு வியாபாரிகள் பிழைப்பை விட்டு விட்டு வங்கிக்கு சென்று காத்திருக்க செய்யாமல் அவர்கள் இடம் தேடி வங்கி ஊழியர் வருவதற்கு வழி செய்தால் மட்டுமே இந்த முறை வெற்றியடையும். ஏனென்றால் நாடு நலம் பெற ஒரு சில நாட்கள் அல்லது சில வாரங்கள்தான் சிரமங்களை பொறுத்திருக்க முடியும். அதை விடுத்து வருடம் பூராவும் வலியை தாங்க முடியாது.\n4 வகை வரி விகித பொருள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் என்ன செய்வது\nஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஏ/சிக்கு 28 சதவீத வரி, பேனுக்கு 18 சதவீதம், எல்.இ.டி பல்ப்புக்கு 4 சதவீதம் வரி வசூலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.\nஅவர்கள் முறையாக பில் போட்டு வியாபாரம் செய்யும்போது அன்றைய மொத்த விற்பனை 40 லட்சம், வரி 4லட்சத்து 28 ஆயிரம் என்று தெளிவாக டீட்டெய்ல் வந்துவிடும். அந்த வரி தொகையை அவர்கள் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ்.எம்.எஸ் செய்து விட வேண்டும். அப்போது அந்த வரி போக மீதத்தொகை சம்மந்தப்பட்ட கடை கணக்குக்கு வரவு ஆகும். பிடிக்கப்பட்ட வரி நேரடியாக அரசின் வரித்துறை வங்கி கணக்கில் கிரடிட் ஆக வேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர் செலுத்திய 40 லட்சம் விற்பனை தொகையும் கடையின் கணக்கில் காட்டும். அந்த தொகையை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஸ்கிரீனில் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முறையில் இருந்தால�� எந்த நிறுவனமும் ஏமாற்ற துணியாது.\nஏனென்றால் ஒரு நிறுவனம் ஒரு மாதத்தில் 100 ஏ/சி மெசின் விற்கிறது என்றால் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வரியை சேர்த்து வசூல் செய்து விட்டு 10 இயந்திரத்துக்கு மட்டும் பில் போட்டுவிடுகிறது. டோல்கேட் உள்ளிட்ட பல தொழில்களில் இப்படித்தான் வரி ஏய்ப்பு உருவாகிறது.\nகார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலவழித்தால் 1 சதவீத வரி... ரொக்கமாக பணத்தை எடுத்தால் 10 சதவீத வரி. மாதம் 25 ஆயிரத்திற்கு மேல் செலவு அனுமதித்து விட்டு (காப்பீடு, கல்வி, மருத்துவம், நீண்டகால, தொடர் சேமிப்பு நீங்கலாக) அதற்கு மேல் உள்ள தொகையை வருமானமாக கொண்டு 3 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே வரி வசூலிக்க வேண்டும்.\nசொத்தின் உண்மையான மதிப்புக்கே பத்திரப்பதிவு செய்தால் 1 சதவீதம் மட்டும் முத்திரைக்கட்டணம் என்று கொண்டு வர வேண்டும். அந்த தொகயை சொத்து வாங்குபவர் கொடுப்பவருக்கு வங்கி மூலமாக செலுத்தினால் 1 சதவீதம் மட்டும் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று வைத்துவிட்டால் போதும். ஏனென்றால் ரொக்கமாக வங்கியில் இருந்து பெற வேண்டும் என்றால் 10 சதவீதம் வரி என்றால் யாரும் கணக்கில் காட்டாமல் பணத்தை செலவழிக்க துணிய மாட்டார்கள்.\nஇந்த விஷயங்களை அமலாக்காமல் மக்கள் வலி தாங்க வேண்டும் என்று மட்டுமே அரசு சொல்லிக்கொண்டிருக்குமேயானால்.... சாமானிய மக்களை மட்டும் கார்னர் செய்து விட்டு யாரோ ஒரு சில பெரிய தலைகளை மேலும் மேலும் கோ.......................................டீஸ்வரர்களாக வளரச்செய்யும் விஷயமாக கருதிக்கொள்ள வேண்டியதுதான்.\nஇலுமினாட்டிகள் என்ற சிலரைப் பற்றி இப்போது பரவலாக பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்த நினைத்த உடன் எவ்வளவு சகுனி வேலைகள் இருக்கிறதோ அனைத்தையும் பார்த்து 100 கோடி ரூபாய் சொத்தை 40 கோடிக்கு விற்கும் நிலைக்கு வந்த உடன் அந்த 40 கோடியையும் எந்த நாடாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு புதிய நோட்டாகவே அச்சிட்டு அதை எடுத்து கொடுத்து வாங்கி விடுவதாக சொல்கிறார்கள்.\nஅது தவிர சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் தொழில் உள்ளிட்ட பல வகையிலும் உரிய முறையில் லோன் கிடைத்தால் அதை வைத்து தன்னிறைவு பெற்றுவிட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக வங்கியில் இருக்கும் தொகைக���ை 70 லட்சம் கோடி அளவுக்கு இத்தகைய இலுமினாட்டிகள் கடனாக பெற்று அந்த தொகை சாமானியர்களின் வளர்ச்சிக்கு உதவாத வகையில் பொருளாதாரத்தை மெயிண்டெய்ன் பண்ணுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது சாமானிய மக்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை செயற்கையாக உருவாக்கப்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சை, கல்வி அடுத்து குடியிருப்பு, வணிக நிறுவன வாடகை என்ற அளவில் மக்களை கடனாளியாக வைத்திருக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன.\nஇப்படி கிடைக்கும் பல்வேறு தகவல்கள் மிரள வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற மிக முக்கிய பண்டிகை காலம் தவிர அவர்கள் நகரத்திற்கு வந்து செலவழித்தது மிக மிக அரிது. அதை சுக்கு கோடியாக (சுக்குநூறாக) உடைத்து 500, 1000 ரூபாய் நோட்டு விஷயத்திலேயே கிராம மக்களையும் அல்லாடும் நிலையை பார்த்தால் (இது சாம்பிள் மட்டுமே) உலகம் முழுவதும் இந்த இலுமினாட்டிகள் பின்னியிருக்கும் மாயவலையின் பிரமாண்டத்தை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.\nஇதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பலரும் சொல்லும் யோசனைகளை யாரும் அமல்படுத்த முன்வரப்போவதில்லை.\nசுருக்கமாக சொன்னால், நமது குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள், வீட்டில் உள்ள தாய், தங்கை, மனைவிக்கு எதுவும் தெரியாது என்று ஓரம் கட்டிவிட்டு தானே எல்லா முடிவையும் எடுப்பார்கள். பெண்கள் பொறுப்பில் விட்டுவிட்டால் எதாவது பெரிய நஷ்டத்தில் விட்டு விடுவார்கள் என்று சாக்குபோக்கு சொல்வார்கள்.\nஇலுமினாட்டிகள் விஷயத்திலும் இதுதான். உலக மக்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் எல்லா பவரையும் நம் இருபது குடும்பங்கள் மட்டும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டி வைக்க வேண்டும். மக்களை இந்த மாய வலையை விட்டு சுதந்திரமாக இயங்க விட்டால் உலகத்தை வீணாக்கி விடுவார்கள் என்று நினைத்து செயல்படுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.\nஇதை எல்லாம் பார்க்கும்போது, அதானி, அம்பானிக்கு கூட எதுவும் தெரியாது என்று கூறி அவர்கள் இயக்கிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. அது உண்மையாக இருந்தால் நாமெல்லாம் எந்த மூலை... எவ்வளவு போட்டி, பொறாமை, வெட்டு, குத்து... உயிரிழப்பு..... தலைய சுத்துது....\nLabels: கருப்புப்பணம், திருவாரூர் சரவ���ன், பொருளாதாரம், ப்ளாக் மணி, யோசனைகள்\nபதிவுகளை மெயில் மூலம் பெற\nமேஷ ராசி/லக்னம் : உதாரண புருஷர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8192&id1=45&issue=20171201", "date_download": "2018-10-20T22:10:46Z", "digest": "sha1:G4RVXS26DFQ4U4OEJC2YFC7LNVSZXAGR", "length": 4803, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "வீரையன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஏழைத்தொழிலாளியான ஆடுகளம் நரேன், தன் மகனை பெரிய படிப்பாளியாக மாற்றிக்காட்டுகிறேன் என்று சபதம் போடுகிறார். அந்த சபதத்துக்கு குறுக்கே சாபமாக வந்து நிற்கிறார் அரசியல்வாதி வேல ராமமூர்த்தி. இவர்களின் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ தலையிடுகிறார் இனிகோ பிரபாகர். அது என்ன பிரச்சனை, நரேன் சபதத்தில் ஜெயித்தாரா, இனிகோவால் பிரச்சனையிலிருந்து வெளியே வர முடிந்ததா ஆகிய கேள்விகளுக்கு விடைதான் ‘வீரையன்’.\nவழக்கம் போல் இனிகோ பிரபாகர் இயல்பாக நடித்து ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்குகிறார். நாயகி ஷைனி கச்சிதம். இனிகோவின் கூட்டாளிகளாக வரும் கயல் வின்சென்ட், பிரீத்திஷா இருவரும் மீட்டருக்கு மேல் நடித்து தங்கள் இருப்பை காண்பித்துக் கொள்கிறார்கள். ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.\nஅருணகிரியின் இசையில் பாடல்கள் சோக ராகமாக இருந்தாலும் சுகமான ராகங்கள். சமூகத்தின் புறக்கணிப்பால் படிப்பு தடைப்பட்ட ஒரு மாணவன் சில நல்ல உள்ளங்களின் உதவியால் எப்படி படிப்பை முடித்தார் என்பதை யதார்த்தமான காட்சிகளால் உணர்த்தியதற்காக இயக்குநர் பரீத்தை பாராட்டலாம்.\nஅழகிகளுடன் அருவியில் உல்லாசக் குளியல் நடத்திய மன்சூர் அலிகான் மகன்\nசினிமாவாகிறது காதல் கட்டப் பஞ்சாயத்து\nஅழகிகளுடன் அருவியில் உல்லாசக் குளியல் நடத்திய மன்சூர் அலிகான் மகன்\nசினிமாவாகிறது காதல் கட்டப் பஞ்சாயத்து\nஇவங்க கிட்டேயிருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nஅழகிகளுடன் அருவியில் உல்லாசக் குளியல் நடத்திய மன்சூர் அலிகான் மகன்\nஎல்லாம் சலித்த பிறகு...01 Dec 2017\nதெனாலி மதன்பாப்01 Dec 2017\nசினிமாவாகிறது காதல் கட்டப் பஞ்சாயத்து\nஇவங்க கிட்டேயிருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/24/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86-788589.html", "date_download": "2018-10-20T21:30:36Z", "digest": "sha1:735W373BCEIQ5U2K7LZE6PLQGMH4OG2U", "length": 7711, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வது அவசியம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வது அவசியம்\nBy திருவண்ணாமலை | Published on : 24th November 2013 02:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மானியம் பெறும் தொண்டு நிறுவனங்கள், அரசு மானியம் பெறாத தொண்டு நிறுவனங்கள், முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் காப்பகங்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளைஞர் நீதிச்சட்டத்தின்படி பதிவு செய்வது அவசியம்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 62 ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் மிகக் குறைந்த அளவிலான தொண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வதற்கு காலம் தாழ்த்தி வருகின்றன.\nதிருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலரால் அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இருப்பினும் இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் குழந்தைகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இதுபோன்ற காப்பகங்கள் உடனே ஆய்வு அறிக்கையுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் துறை வாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-events", "date_download": "2018-10-20T22:21:11Z", "digest": "sha1:S44JYI6SDCLLZQMNZRNAUH4WBZL2426M", "length": 7337, "nlines": 115, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Cine events - Kollywood Talkies", "raw_content": "\nகீ\" படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழிச்சியில் விஜய் சேதுபதி சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்களின் நிஜ வாழ்க்கையை பற்றி அனைவரையும் கவரும் விதத்தில் பேசியிருந்தார். சினிமாக ...\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அனிமேஷன் படத்தின் விழா.\nஎம்.ஜி.ஆர். 1973ம் ஆண்டு தயாரித்து,நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படம் மிக பெரிய வசூலை சந்தித்தது. இந்த படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று அவர் டைட்டில் கார்டு ...\nரஜினிகாந்த், மலேசிய பிரதமர் இருவரும் சந்தித்தனர்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா நாளை நடைபெற உள்ளதால் இதில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ளார். மலேசியா ...\nதென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது.\nதென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள் தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். ...\nபிரபு சார்லி சாப்ளின் 2 இல் இணைகிறார்\nசார்லி சாப்ளின் இரண்டாவது பகுதி 2002 ஆம் ஆண்டில் பிரபுதேவாவுடன் இணைந்த பிரபு, தொடர்ச்சியாக மீண்டும் திரும்பியுள்ளார். ஷக்தி சிதம்பரம் மீண்டும் இயக்குனராக நடிக்கிறார் .இசையமைக்கிறார் அமரர், அதே நேரத ...\nநேற்று நடந்த \"வேலைக்காரன்\" படத்தின் இசை வெளியீட்டு விழா\nநேற்று நடந்த வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உருகமாக பேசினார்.தனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு தான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம் தான் வேலைக்காரன் என ச ...\nபிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதிக்கு திருமணம்\nதமிழ் சினிமாவில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற் ...\n2017 கோவா திரைப்பட​ விருது வழங்கிய​ பட்டியல் வெளியிடு\nகோவாவில் நடந்து சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள் பற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 2017ம் ஆண்டின் சிறந்த சினிமா பெர்சனாலிட்டி விருது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2009/05/blog-post_21.html", "date_download": "2018-10-20T22:19:30Z", "digest": "sha1:XRFU23242DNAHWGG7IM2YQP4G66TTJAG", "length": 30460, "nlines": 277, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்\nகடந்த நான்கு நாட்களும் வலையுலகச் சூழல் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தான மரண மாயைக்குள் சிக்கித் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையைப் பார்க்கும் போது இந்த விஷயத்திலும் இலங்கை அரசு வென்றுவிட்டது போல, கடந்த 4 நாட்களில் தலைவர் குறித்தான மாயைச் செய்திகளால், இலங்கை அரசு செய்த, செய்து வரும் பெரும் மனிதப் பேரவலம் மறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பதிவர் சுந்தரவடிவேல் அவர்கள் கொடுத்திருந்த பதிவு நாம் செய்ய வேண்டிய உடனடிக் களப்பணிகளைக் காட்டுவதாக இருக்கின்றது. இந்தச் செய்தி இன்னும் எட்டாத பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சுந்தரவடிவேல் அவர்களின் அனுமதியோடு அந்தப் பதிவை மீள் இடுகையாகத் தருகின்றேன். கீழே தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னூட்டங்களும் அந்தப் பதிவில் இருந்து.\n1. வன்னி அவலங்களை வெளியுலகிற்குச் சொன்ன மூன்று மருத்துவர்களை இலங்கையரசு பிடித்து வைத்துள்ளது. இந்த மூவரும் போரின்போது கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறித்துப் பொய்யான செய்திகளை வெளியிட்டார்கள் என்று கூறி இவர்களைக் கைது செய்து \"விசாரித்து\" வருகிறது சிறீலங்கா அரசு. எவ்வித வசதிகளும் அற்ற நிலையிலும் இம்மருத்துவர்கள் வன்னியில் நின்று தங்களாலான அளவுக்கு உயிர்களைக் காப்பாற்றியவர்கள். இவர்களைத் தடுத்து வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். இவர்களை விடுவிக்குமாறு Reporters without Borders கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மனுக்களை அனுப்பலாம். அல்லது உங்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை அழைத்துப் பேசலாம். விபரங்கள் தெரிந்தவுடன் பகிர்கிறேன்.\n2. பிரபாகரனின் மரணச் செய்தியினைச் சுற்றியே தமிழர்கள் தம் கவனத்தை வைத்திருக்க வேண்டும் என இலங்கையரசும், அதன் தோழமை நாடுகளும் விரும்புகின்றன. இதன் காரணம், போரில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள், போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசு இனிமேல் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கப் போடவிருக்கும் நாடகங்கள் அனைத்தின் மீதும் மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதே. இதனைப் பதிவர்கள் உணர்ந்து, மேற்சொன்ன போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்கு என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும். இதுவே மனிதநேயம் கொண்டவர்கள் செய்ய வேண்டியது. புலியெதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையுமே கடமையாகக் கொண்ட சில பழங்கொட்டைப் பதிவர்களும், நீதிமான்களும் பொத்திக் கொண்டுவிட்டனர். அவ்வளவுதான் அவர்களது மனிதவுரிமைப் பற்று ஒருவேளை மகிந்தவின் லட்டு அவர்கள் வாயிலும் இனித்துக் கிடக்கலாம். கவனத்தைத் திருப்பும் பதிவுகளைப் புறக்கணித்தலே இப்போதைய தேவை.\nஅந்தப் பதிவில் வந்த தேர்ந்தெடுத்த பின்னூட்டங்கள் சில\nநீங்கள் சுட்டி இருப்பது மிகவும் முக்கியமானது.\nதலைவரின் இருப்பை எளிதில் மறுதலித்து, அதன் மூலம் இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுவது, இலங்கை அரசின் திட்டமிட்ட திசை திருப்பல் மட்டுமே. நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது வன்னியில் நிகழ்ந்த துயரத்தையும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும் மக்களிடத்தில் கொண்டு செல்வதேயாகும்.\nஇத்தகைய அவலத்தை மேற்குலக நாடுகள் அவதானித்து இருப்பது, ஐரோப்பிய யூனியன் அழைத்துள்ள சர்வ தேச விசாரணை-யில் இருந்து அறிந்து கொள்ள இயலும். மேலும், நார்வே தற்போது உள்ள நிலைமை பற்றி கூறுவதையும் மனதில் கொள்ள வேண்டும். கனடிய வானொலியில், இலங்கை அரசிற்கான பண உதவிகள் தொடர்பான விவாதத்தில் குறிப்பிடப்பட்ட இலங்கைக்கு மூன்றாவது பார்வையாளர்கள் இல்லாமல் பண உதவிகள் செய்யக்கூடாது என்ற வட அமெரிக்கர்களின் கருத்தும் முக்கியமானது. மேலும் கனடா தமிழ் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் திரு. பூபாளபிள்ளை தெரிவித்திருக்கும் கருத்துக்களும் குறிப்பிடத்தக்கது.\n///போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்க�� என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும்///\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாடுகளில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை பதிவு செய்யவும், அதைப் பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு செய்யவேண்டியவைகள் குறித்த விவாதங்களை தாங்கள் வாழும் நாட்டில் உள்ள (அதிலும் போர்க்குற்றங்கள் பற்றிய விவகாரங்களில் தேர்ந்த வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகம்) ஆய்வாளர்கள், வழக்குரைஞர்களை அழித்து பரவாலான விவாதங்களை ஊடகங்களில் நடத்துவத்ன் மூலம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். அது தான் இப்போதைய உடனடித்தேவை.\nஇந்திய அரசும், ஊடக சதியாளர்களும், வழக்கம் போல புனுகு பூசும் வேலைகளை தொடங்கி, 25 கோடி உதவிப்பணம், இனங்களிடையே ஆன புரிந்துணர்வு, சம உரிமைகளைப் பெற அமைதிவழிப் போராட்டம் என்று இலங்கை அரசைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்குவார்கள். இன்று வேண்டியது சம உரிமை அல்ல; ஒரு போர்க்குற்றவாளி தனது பதிப்புக்குள்ளானவருக்கு அதைத் தரமுடியாது.\n1. காயப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட மக்களை பாதுகாத்து, விரைவில் அவர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசங்களுக்கு அனுப்ப முயற்சி\n2. இலங்கையின் போர்க்குற்றங்களை நேர்மையாக விசாரித்து தண்டனை மற்றும் அதில் பங்கு பெற்ற மற்ற நாடுகளை அம்பலப்படுத்துதல்.\nஇதில் முன்னதை அரசு முன்னெடுக்கவிடாமல் மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் வழியாக அய்.நா மற்றும் அரசு சாரா அமைப்புகள் வழியாக உதவி செய்ய வேண்டி போராட்டங்களை நடத்தி உதவிப்பொர்ட்களை அனுப்புவதை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டும்\nஇரண்டாவது வேலையான போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்தி அதன் அடிப்படையி குற்றவாளியான இலங்கை அரசுக்கும் அதன் தோழமை நாடுகளுக்கும் தமிழர்களை புணரமைப்பு செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்ற அடிப்படையின் கீழ் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது; அரசு சாரா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளை இப்பணிக்கு ஈடுபடுத்துவது.\nகிட்டத்தட்ட 10 000 க்கும் மே���்பட்ட சடலங்களை இராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. ராணுவ கமராக்கள் தங்களது இலக்குகளை மட்டும் அங்கிங்கென அசையாமல் படம்பிடிக்கிறது.\nபொதுமக்கள்.. போராளிகளின்தாய்தந்தையர் மனைவியர் பிள்ளைகள்.. ஊனமுற்ற ஆயிரக்கணக்கான போராளிகள் என அனைவரும் எரித்துக் கொல்லப்பட்டனர்.\nஐநா செயற்கைகோள் மூலமாக தற்போதைய நிகழ்வுகளையும் படமெடுக்கவேண்டும். ஆனால் அது எடுத்த படங்களையே ஒளித்து வைக்கிறது.\nஉண்மையில் விமானமொன்றின் ஊடாக அவை பதிவு செய்யப்பட வேண்டியவை. யார்கேட்பார் யார் செய்வார்..\nகிட்ட தட்ட இதே தோரணையில் நான் இப்பொழுது தான் எழுதினேன். முதலிலே பார்த்திருந்தால் இங்கு பின்னூட்டமாகவே போட்டிருக்கலாம்\nதற்போதைய உடனடி தேவை இது தான்.\nவதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்\nபிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒவ்வொரு சிறு முயற்ச்சியும் வரவேற்கப்பட வேண்டியது. முக்கியமானது....\nஇங்கு பலரும் குறிப்பிட்டுள்ளதைப் போல ஊடக வதந்திப் போரில் சிக்காமல் இருப்பதே முதல் தேவையுமாகும்..\nநம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்ய முயல்வோம். அது சம்பந்தமான முன்னெடுப்புகள் ஏதும் நடந்தால் உடனடியாக மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....\nநல்ல பதிவு பிரபா அண்ணா...\nசும்மா ஒரு நக்கல் போட்டிருக்கிறன் அண்ணா...\nநேரம் இருந்தா வந்து பாருங்கோ...\nமுதல் வளைகுடாப் போரில் ஈராக் ராணுவ ஆக்கிரமிப்பில் வெளியேற்றப் பட்ட மக்கள் அனைவரும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே குவைத் நாட்டின் உள்ளே தங்கள் சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப் பட்டார்கள்.புதை குண்டுகள் போன்றவைகளை அகற்றும் பணி இயல்பு வாழ்வுக்கான சீரமைப்புடனே நடைபெற்றது.எனவே இலங்கை அரசு போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கான கால அவகாசங்களை நிர்ணயிப்பதற்கு தங்கள் சொந்த நலன் சார்ந்த காரணங்கள் இருக்கவேண்டும்.மக்களை தங்கள் சொந்த மண்ணுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களாகவே தங்கள் கட்டமைப்புக்களை முன்னெடுப்பார்கள்.அதுவே சாத்தியமான எளிதான வழியும் கூட.இல்லை ராணுவம் கட்டமைப்புக்களை உருவாக்கிய பின்பே குடியேற்றம் என்பது உள்நோக்கம் கொண்டது.\nபோரின் தோல்விகள்,இலங்கை பிரச்சாரங்கள் அனைத்தின் முகங்களையும் கடந்து இடம் பெயர்ந்த மக்களுக்கான வாழ்வின் ஆதாரங்களை சிந்திப்பது பயன் தரும்.\nதகவல் தொழில் நுட்ப வசதிகளை உணர்ச்சி வேகங்களுக்கும்,பொய்க் கதைகளுக்கும் உரமூட்ட இடம் தராமல் புத்தி கூர்மையோடு உபயோகிப்பதும் இப்போதும் இனி வரும் காலங்களின் தேவை.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்\nபதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்\nஎன் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-10-20T22:35:23Z", "digest": "sha1:74B5NGC4WSGPPJBXRH4S5O7TCG2QCCSZ", "length": 7637, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வெண்புள்ளி நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவெண்புள்ளி நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு\nஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளி நோய்க்கு அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலை மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள். தோலுக்கு நிறத்தை தருவது மெலனின் நிறமியாகும். இதை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் இந்தநோய் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.\n1.நோய் எதிர்ப்பு சக்தி குறைவது\n2. வெயிலில் அதிக நேரம் இருப்பது\n3. நெடியுள்ள ரசாயனங்களை கையாளுவது\nபோன்ற காரணங்களால் வெண்புள்ளி (வெண் குஷ்டம்) ஏற்படலாம் என்று சொல்கிறார்கள்.\nஎன பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் திருப்திகரமான முன்னேற்றம் கிடைப்பதில்லை.\nசித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் நல்ல மருந்துகள்\nஇருந்தாலும், மருந்துகளை உபயோகித்து நல்ல பலன் காண நீண்டநாட்கள் ஆகும். பத்தியமும் தேவைப்படும். மருந்துகள் உட்கொள்ளும் பொழுது இந்நோயின் பரம எதிரியான வெள்ளை சர்க்கரை, புளி, புளிப்புள்ள உணவுகள், பழங்கள் போன்றவற்றை கண்ணாலும் பார்க்ககூடாது.\nமூட்டு வலி சிகிச்சைக்குப் பயன்படும் டோபாசிடினிப் ( Tofacitinib அல்லது Ruxolitinib )எனும் வெளிப்பூச்சு மருந்து, வெண்குஷ்டத்திற்கு நல்ல பலன் கொடுப்பதைக் சமீபத்தில் அமெரிக்காவின் யேல் பல்கலையைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\n53 வயது நிரம்பிய நபர் ஒருவருக்குவெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு இருந்தது. அவவருக்கு வழக்கமான சிகிச்சை முறைகளால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்த சூழ்நிலையில் அந்த நோயாளிக்கு டோபாசிடினிப் மருந்தை வ��ளிப்பூச்சு மருந்தாக இரண்டு மாதங்களுக்கு கொடுக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. எந்த விதமான பக்கவிளைவுகளையும ஏற்ப்படுத்தவில்லை.\nநோயாளியின் தோள்புறம் மற்றும் கைகளில் காணப்பட்ட வெண்புள்ளிகள் மறையத் ஆரம்பித்ததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே இனிமேல் வருங்காலத்தில் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலனைக் கொடுக்கும் என யேல் பல்கலை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஇந்த மருந்து alopecia areata எனப்படும் திட்டு திட்டாக ஏற்படும் புழுவெட்டுக்கும் நல்ல பலனைத் தருகிறது. வழுக்கைய நீக்கி திரும்பவும் முடி வளரச் செய்கின்றது.\nஇதை வாசிக்கும் அன்பர்கள் சுயசிகிச்சை செய்ய வேண்டாம். தோல்நிபுணர் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அவரின் அறிவுரையின்/மேற்பார்வையில் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2016/05/tnpsc-vao-group4-exam-current-affairs.html", "date_download": "2018-10-20T21:26:27Z", "digest": "sha1:3JRLPAXYAPYBCECQRTRTI6GCYN5F7FVK", "length": 14329, "nlines": 281, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers சமீப கால நிகழ்வுகள் 2016 வினா விடைகள்-07 - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nசமீப கால நிகழ்வுகள் 2016 வினா விடைகள்-07\n1. சென்சார் போர்டை சீரமைக்க சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் தலைவர்\n2. அரசு விளம்பரங்களுக்கான வழிமுறைகளை வகுக்க யார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது\n5. சமீபத்தில் எந்த மாநில அரசு ஜெயின் இனத்தை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்துள்ளது\n6. 103-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறும் இடம்\n9. ஏழாவது முறையாக தேசிய பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்ற வீரர் யார்\n10. மாநில அகன்ற அலைவரிசை திட்டத்தை தொடங்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்கள் நிரப்புவதற்கு, தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது....\n10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. அழுது அடியடைந்த அன்பர் யா...\nசமீப கால நிகழ்வுகள் 2016 வினா விடைகள்-07\nதமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-20T21:41:46Z", "digest": "sha1:W7QUDOQ2MPABSV5TTUIAWYRAHAZR4B3D", "length": 13097, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "விகிதமுறு சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில், விகிதமுறு சார்பு (rational function) என்பது, பகுதியாகவும் தொகுதியாகவும் பல்லுறுப்புக்கோவைகளைக் கொண்ட இயற்கணிதப் பின்னத்தால் வரையறுக்கப்படும் சார்பாகும். பகுதி, தொகுதியாக அமையும் பல்லுறுப்புக்கோவைகளின் கெழுக்கள் விகிதமுறு எண்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவை ஏதாவதுவொரு களத்தின் (K) உறுப்புகளாக இருக்கலாம். எனவே விகிதமுறு சார்பானது ஒரு களம் K இன் மீது வரையறுக்கப்பட்ட சார்பாகும். பல்லுறுப்புக்கோவைகளின் மாறிகள் அமையும் களமானது (L), K ஐ உள்ளடக்கிய களமாக இருக்க வேண்டும். பகுதிகளாக அமையும் பல்லுறுப்புக்கோவைகள் பூச்சியமற்றதாக இருக்குமாறுள்ள மாறிகளின் மதிப்புகளைக் கொண்ட கணமானது இச்சார்பின் [[ஆட்களம் (கணிதம்)|ஆட்களமாகவும், இணையாட்களம் L ஆகவும் அமையும்.\nf ( x ) = P ( x ) Q ( x ) {\\displaystyle f(x)={\\frac {P(x)}{Q(x)}}} என்ற வடிவில் எழுதக்கூடியதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, f ( x ) {\\displaystyle f(x)} ஒரு விகிதமுறு சார்பாகும்.\nபல்லுறுப்புக்கோவை பின்னங்களின் சமானப் பகுதியாக விகிதமுறு சார்பைக் கொள்ளலாம்.\nஇந்த விகிதமுறு சார்பு எல்லா மெய்யெண்களுக்கும் வரையறுக்கப்பட்டது; ஆனால் அனைத்து சிக்கலெண்களுக்கும் வரையறுக்கப்பட்டதல்ல. x இன் மதிப்பு − 1 {\\displaystyle -1} இன் வர்க்கமூலமாக இருந்தால், (i அல்லது -i)\nமாறிலிச் சார்புகள் விகிதமுறு சார்புகளாகும். அனைத்து மாறிலிகளும் பல்லுறுப்புக்கோவைகளாகும் என்பதால் மாறிலிச் சார்புகள் விகிதமுறு சார்புகளாக இருக்கும்.\nf(x) = π, ஒரு மாறிலிச் சார்பு. x இன் எல்லா மதிப்புகளுக்கும் f(x) இன் மதிப்பு விகிதமுறாத மதிப்பாக இருப்பினும் இது ஒரு விகிதமுறு சார்பேயாகும��\nஒவ்வொரு பல்லுறுப்புக்கோவைச் சார்பும் ஒரு விகிதமுறு சார்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/10/01150703/Heir-actorOnComplaint.vpf", "date_download": "2018-10-20T22:14:32Z", "digest": "sha1:KUAIK4GKZ7QDYXDDOUFV4XJHW7SPNBFL", "length": 7227, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heir actor On Complaint || வாரிசு நடிகர் மீது புகார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவாரிசு நடிகர் மீது புகார்\nவாரிசு நடிகர் மீது புகார்\nநான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.\nபதிவு: அக்டோபர் 02, 2018 04:15 AM\nவாரிசு நடிகர் உத்தரவாதம் அளித்ததன் பேரில், அந்த தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகையை கொடுத்தாராம். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. கடனாக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி வாரிசு நடிகரிடம் அந்த தயாரிப்பாளர் கேட்க–‘‘நான் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன்’’ என்று வாரிசு நடிகர், தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.\nஇப்போது, வாரிசு நடிகர் சொன்னபடி நடித்து கொடுக்க மறுக்கிறாராம். தயாரிப்பாளர் தன்னை சந்திக்கிறவர்களிடம் எல்லாம், வாரிசு நடிகர் பற்றி புகார் செய்து வருகிறார்\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/03032548/Do-not-recognize-reviews--Indian-coach-Ravi-Shastri.vpf", "date_download": "2018-10-20T22:13:47Z", "digest": "sha1:LEF3ZYAX3MPOP5J3OCYTEKCGDH763QHP", "length": 9954, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Do not recognize reviews' - Indian coach Ravi Shastri || ‘விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி + \"||\" + 'Do not recognize reviews' - Indian coach Ravi Shastri\n‘விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி\nவிமர்சனங்களை கண்டுகொள்வதில்லை என இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார்.\nபதிவு: அக்டோபர் 03, 2018 03:25 AM\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என்ற கணக்கில் பறிகொடுத்த பிறகு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nநான் இப்போது நன்றாக தூங்குகிறேன். ஒரு சில நாளேடுகளில் உங்களை பற்றி அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி விமர்சித்து இருக்கிறார் என்று கேட்கிறீர்கள். இது போன்ற செய்திகளை பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. படிப்பதும் இல்லை. எனக்கு தூங்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. தேவைப்படும் போது டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் எனது கருத்துகளை பதிவிடுகிறேன். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் 100 சதவீதம் நமது வேலையை சரியாக செய்தால் போதும். இது போன்ற விமர்சனங்களால் கலங்கினால், அதன் பிறகு குழப்பத்திற்கு தான் உள்ளாக நேரிடும். அதனால் தான் இவற்றை நான் தவிர்த்து விடுகிறேன்.\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளித்தது குறித்து கேட்கிறீர்கள். அவர் களம் இறங்கினால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தெரியும். ஆனால் அவருக்கு மனரீதியாக ஓய்வு அவசியமாக பட்டது. அதனால் தான் ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த ஓய்வுக்கு பிறகு அவர் புத்துணர்ச்சியுடன் வருவார் என்று அவர் கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்ட���ல் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/10023601/England--Srilanka-Teams-the-first-one-day-cricket.vpf", "date_download": "2018-10-20T22:13:17Z", "digest": "sha1:Q2NIBKUDPKMPZC6MPQIIVENEBEN47VIS", "length": 10414, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "England - Srilanka Teams the first one day cricket starts today || இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று தொடக்கம் + \"||\" + England - Srilanka Teams the first one day cricket starts today\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 03:15 AM\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் தம்புல்லாவில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.\n2. இங்கிலாந்து - இலங்கை ஒரு நாள் போட்டி மழையால் ரத்து\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.\n3. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.\n4. இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்\nஇங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.\n5. ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பேட்டி\n‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.devinaidu.com/info.php", "date_download": "2018-10-20T22:33:40Z", "digest": "sha1:YFMYIJ3VSVEUOTNVMO5AL4CP4W3NDW7V", "length": 9468, "nlines": 282, "source_domain": "www.devinaidu.com", "title": "Free Naidu Matrimony Naidu Caste Matrimony Naidu Marriage", "raw_content": "\nதேவி நாயுடு திருமண தகவல் மையம் - Devinaidu.com\nநாயுடு திருமண தகவல் மையம்\nபலிஜா நாயுடு திருமண தகவல் மையம்\nஇலவச பலிஜா நாயுடு திருமண தகவல் மையம்\nகம்மவார் நாயுடு திருமண தகவல் மையம்\nஇலவச கம்மவார் நாயுடு திருமண தகவல் மையம்\nகம்மவார் நாயுடு மணமகன் தேவை\nபலிஜா நாயுடு மணப்பெண் தேவை\nகம்மவார் நாயுடு பெண் வரன்கள்\nபலிஜா நாயுடு திருமண வரன்கள்\nகம்மவார் நாயுடு திருமண தகவல் நிலையம்\nபலிஜா நாயுடு வரன் தேடுதல்\nகம்மவார் நாயுடு இலவச வரன்கள்\nபலிஜா நாயுடு கல்யாண வரன்கள்\nகம்மவார் நாயுடு திருமண வரன் தேடல்\nபலிஜா நாயுட��� திருமண வரன்கள்\nகம்மவார் நாயுடு மணமகள் தேவை\nபலிஜா நாயுடு திருமண தகவல் மையம் காஞ்சிபுரம்\nகம்மவார் நாயுடு தூத்துக்குடி திருமண தகவல் மையம்\nபலிஜா நாயுடு திருமண தகவல் மையம் புதுக்கோட்டை\nகம்மவார் நாயுடு திருமண தகவல் மையம் கடலூர்\nகம்மவார் நாயுடு இலவச திருமண தகவல் மையம் சென்னை\nகம்மவார் நாயுடு தகவல் மையம்\nநாயுடு திருமண தகவல் மையம் இலவசம்\nகம்மவார் மணமகள் திருமண தகவல் மையம்\nகவரா நாயுடு திருமண தகவல்\nவெல்லம நாயுடு திருமண தகவல்\nநாயுடு மணமகள் திருமண தகவல் மையம்\nநாயுடு மணமகன் திருமண தகவல் மையம்\nவெல்லம நாயுடு மணமகள் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=10655", "date_download": "2018-10-20T22:04:00Z", "digest": "sha1:XLABTJYJFGSOUEIBX3QJJQXGLO5SZVZX", "length": 13450, "nlines": 347, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Kumara sthavam - Mp3 & sloka in tamil lyrics needed", "raw_content": "\nஓம் ஷண்முக பதயே நமோ நமஹ\nஓம் ஷண்மத பதயே நமோ நமஹ\nஓம் ஷட்கீaIவ பதயே நமோ நமஹ\nஓம் ஷட்கிaIட பதயே நமோ நமஹ\nஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ\nஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ\nஓம் நவநிதி பதயே நமோ நமஹ\nஓம் சுபநிதி பதயே நமோ நமஹ\nஓம் நரபதி பதயே நமோ நமஹ\nஓம் ஸHரபதி பதயே நமோ நமஹ\nஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ\nஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ\nஓம் கவிராஜ பதயே நமோ நமஹ\nஓம் தபராஜ பதயே நமோ நமஹ\nஓம் இகபர பதயே நமோ நமஹ\nஓம் ப ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ\nஓம் நயநய பதயே நமோ நமஹ\nஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ\nஓம் குஞ்சாI பதயே நமோ நமஹ\nஓம் வல்லீ பதயே நமோ நமஹ\nஓம் மல்ல பதயே நமோ நமஹ\nஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ\nஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ\nஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ\nஓம் இஷ்டி பதயே நமோ நமஹ\nஓம் அபேத பதயே நமோ நமஹ\nஓம் ஸHபோத பதயே நமோ நமஹ\nஓம் வியூஹு பதயே நமோ நமஹ\nஓம் மயூர பதயே நமோ நமஹ\nஓம் பூத பதயே நமோ நமஹ\nஓம் வேத பதயே நமோ நமஹ\nஓம் ப ஓம் பிராண பதயே நமோ நமஹ\nஓம் பக்த பதயே நமோ நமஹ\nஓம் முக்த பதயே நமோ நமஹ\nஓம் அகார பதயே நமோ நமஹ\nஓம் உ கார பதயே நமோ நமஹ\nஓம் மகார பதயே நமோ நமஹ\nஓம் விகாச பதயே நமோ நமஹ\nஓம் ஆதி பதயே நமோ நமஹ\nஓம் பூதி பதயே நமோ நமஹ\nஓம் குமார பதயே நமோ நமஹ\nஓம் அமார பதயே நமோ நமஹ\nஓம் ஸ்ரீ குமார குருப்யோ நமோ நமஹ\nசீலமாய் வாழச் சீரருள் புரியும்\nஞாலம் புகழும் ஞாயிறே போற்றி\nசூரியா போற்றி சுதந்திரா போற்றி\nவீரியா போற்றி வினைகள் களைவாய்\nஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\nதிங்களே போற்றி திருவருள் போற்றி\nசந்திரா ப��ற்றி சத்குரு போற்றி\nசங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி\nசிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே\nகுறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ\nமங்களச் செவ்வாய் மலரடி போற்றி\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nபுத பகவானே பொன்னடி போற்றி\nஉதவியே அருளும் உத்தமா போற்றி\nகுணமிகு வியாழக் குரு பகவானே\nமணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்\nசுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்\nவெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே\nசங்கடந் தீரப்பாய் சனி பகவானே\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nஇச்சகம் வாழ இன்னருள் தாதா\nஅரவெனும் ராகு ஐயனே போற்றி\nகரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி\nஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி\nராகுக் கனியோ ரம்மியா போற்றி\nபாதம் போற்றி பாவம் தீரப்பாய்\nவாதம் வம்பு வழக்குகள் இன்றி\nகேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/history-of-friendship-day.html", "date_download": "2018-10-20T21:28:13Z", "digest": "sha1:XFRLVUAFLEWFNPTFJKTUHPBURJ6DTMOE", "length": 7512, "nlines": 50, "source_domain": "www.tamilxp.com", "title": "நண்பர்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Article / General / informations / நண்பர்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா\nநண்பர்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா\nநண்பர்கள் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. 1919ல் இருந்தே தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1935ல் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டது. 1958ல் பராகுவே சார்பாக முதன்முறையாக உலக நண்பர்கள் தினம் உருவாக்கப்பட்டது.\nநட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா., 2011 ஏப்., 27ம் தேதி ஆண்டுதோறும் ஜூலை 30, உலக நண்பர்கள் தினம் என அறிவித்தது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு (ஆக., 5) நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஇன்றைய வேகமான உலகில் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் தான் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மனதின் துன்பத்துக்கு மருந்தாக நண்பர்கள் விளங்குகின்றனர்.\nஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இப்படிப்பட்ட நண்பர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் அலைபேசி, சமூக வலைதளம், ஆகியவற்றின் மூலம், அவர்களுடன் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nபுதிய நண்பர்களை ஏற்கும் நேரத்தில், பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. பிரிந்த நட்பை உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது.\nகருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்கு பிரிவு வருவது இயற்கைதான், ஆனால் அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும். நட்பு எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=44", "date_download": "2018-10-20T21:57:05Z", "digest": "sha1:AWGSKVV2GUZFHJXEMKYK7W4GIE3SYWFI", "length": 6352, "nlines": 544, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nசிவகாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\nசிவகாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், சிலை கரைப்பு நிகழ்ச்ச�� வெகு விமரிசையாக நடைபெற்றது\nஅடுத்த 7 நாட்களுக்கு சிவகாசியில் மழைக்கு வாய்ப்பு\nசிவகாசி லயன்ஸ் பள்ளி 49வது ஆண்டு விழா\nசிவகாசி லயன்ஸ் பள்ளியின் 49வது ஆண்டு விழா ஆகஸ்ட் 26ம் தேதி, சனிக்கிழமை, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nசிவகாசியில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு நிகழ்ச்சி\nசிவகாசியில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு நிகழ்ச்சி வரும் 29ம் தேதி செவ்வாய்க் கிழமை நடைபெற உள்ளது.\nசிவகாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகள். மற்ற நாட்களில் ரூ.10/- விற்க�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/192939/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T22:25:44Z", "digest": "sha1:YOCX2Q77MMTLHB2GNQL6WAH7D2LUZJNE", "length": 10468, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் அதிரடி தீர்மானம்!!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கட் சபையின் அதிரடி தீர்மானம்\nபாகிஸ்தான் கிரிக்கட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள், ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெறும் ஏனைய 20க்கு20 லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர்களில் மாத்திரமே அவர்கள் விளையாட முடியும்.\nபாகிஸ்தான் கிரிக்கட் சபையின் நேற்றைய விசேட கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 20க்கு20 கிரிக்கட் தொடர்கள் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை கரிசனை கொண்டுள்ளது.\nஇந்தநிலையில் குறித்த தொடர்களை நடத்தும் எமிரேட்ஸ் கிரிக்கட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்��ாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nபாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இரு பெண்கள் ஸ்தலத்திலேயே பலி\nஇலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?m=201303", "date_download": "2018-10-20T22:09:46Z", "digest": "sha1:X2XIPMUWLN4TTXOL3PPJEDCLGNGBQR4U", "length": 14699, "nlines": 177, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காMarch, 2013 | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nஎன்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள்\nசெல்ல முடியாத பயணங்கள் சொல்ல முடியாத கருத்துகள் அள்ள முடியாத செல்வங்கள் – இவையே தள்ள முடியாத ஞாபகங்கள் வெல்ல முடியாத யுத்தங்கள் மெல்ல முடியாத உண்மைகள் கொல்ல முடியாத தருணக்கள் – இவையே கிள்ள வைக்கின்ற உணர்வுகள் துள்ள வைத்திடும் ஆசைகள் தெள்ளத் தெளிவான அறிவலைகள் கள்ளத் தனமான செய்கைகள் – இவையே முள்ளைப் போல உறுத்துபவை குள்ளத் தனமான தந்திரங்கள் பிள்ளைத் தனமான சூட்சுமங்கள் வெள்ளைத் தனமற்ற பார்வைகள் – இவையே என்னை யறிந்து […]\nContinue reading about என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள் »\nசிந்தனை செய்யுங்கள் தோழர்களே சித்தத்தில் உண்மையைக் காணுங்கள் மாதர் தம் பெருமைகளை உணர்ந்து மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள் சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து சாத்திரங்கள் பலவும் ஓதியவள் காதலியாய் கண்களிலே புகுந்து எமை கைபிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள் எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை ஏற்றி நாமும் போற்ருவதற்கு ஒருநாள் அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும் அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான் கொழுந்து விட்டெறியும் கவிதைகளால் கொளுத்தினான் பெண்ணடிமைக் […]\nஅண்ணன் வாழ்கிறேன் உனையே நம்பி\nகண்களைத் திறந்திடு தம்பி கனவினை வளர்த்திடு நம்பி உலகினை உணர்ந்திடு தம்பி உழைப்பினை ஈந்திடு தம்பி உனக்குள் உறங்குது தீரம் உணர்ந்திடு அதுவே வீரம் உதிர்த்திடு வியர்வைத் துளிகளை நனைத்திடும் நிலத்தை அவை தாம் களைந்திடு பேதங்கள் தனை கலைத்திடு வறுமைப் பேயை உரங்கிடும் மனங்களை எல்லாம் உசுப்பியே எழுந்திடச் செய்வாய் அன்னையின் கனவுகள் எல்லாம் அவனியில் நனவாய் மாற்றிடும் அன்பு மைந்தன் நீயே தம்பி அண்ணன் வாழ்கிரேன் உனையே நம்பி சக்தி சக்திதாசன் 07.03.2013\nContinue reading about அண்ணன் வாழ்கிறேன் உனையே நம்பி »\nஆதியின் காலடி நிழல் தான்\nஎத்தனை பேதங்கள் மனிதரிடம் எத்தனை பிரிவுகள் அவர் தம்முள் அத்தனை வகைகளும் உலகை அமைத்து இயக்குவதே இயற்கை இருப்பவர் என்றோர் கூட்டம் இல்லை என்றழுவோர் ஒருபுறம் இடையினில் விழித்திடும் ஓர் வகை இகத்தின் படைப்பின் மகத்துவம் கொடுத்திட துடித்திடும் உள்ளங்கள் கொண்டதில்லை செல்வம் தம்மிடம் பதுக்கிட வழியின்றித் துடித்திடும் சிலரிடம் துயில்கின்ற பெருஞ் செல்வம் வாழ்ந்திட ஏங்கிடும் மாதர்கள் பலர் வகையின்றித் தவித்திடும் சிலருளர் வாழ்வினை அளித்திட வகை தெரிந்தும் வழிதனை அடைத்திடும் மன இருள் அனைத்தையும் […]\nContinue reading about ஆதியின் காலடி நிழல் தான் »\nமுத்தமிழ் எந்தன் தாய்தந்த வரமே \nதேன்சுவை மறந்ததந்த வண்டு தீந்தமிழ்க் சுவைதனைக் கண்டு தான் கொண்ட நிலைதனில் மீண்டு ஊண் தனை துறந்ததே இன்று ஏன் எனை இழந்தேன் நானின்று பழந்தமிழ் இனிமையில் கிறங்கி நெஞ்சினில் கவிதைகள் நெய்து நினைவினில் சேர்த்தேன் கொய்து மலர்களின் வர்ணங்கள் பலபோல் மங்கையர் வனப்புகள் அவை போல் மனதுக்குள் சுரந்திடும் தமிழ்கேள் மயக்கத்தில் புலம்பிடும் மொழி கேள் பகன்றிட பகன்றிட இனித்திடும் மொழி புகட்டிடத் தெவிட்டிடும் தமிழ் பார் பாவலர் நாவினில் கமழ்ந்திடும் சொற்கள் புலவர்கள் ஏட்டினில் […]\nContinue reading about முத்தமிழ் எந்தன் தாய்தந்த வரமே \nகவியரசரின் பாடல்களைப் போல அவரது கவிதைகளும் எளிமையானவைகளே அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் யாத்துத் தந்த கவிதைகள் பலநூறு. நாத்திகத்தில் தொடங்கிய அவரது இலக்கியப் பயணம் ஆத்திகத்தில் வந்து முடிவுற்ற போது அவரின் மனதில் எழுந்த தாக்கங்கள் அவரின் இலக்கியப் பயணங்களாயின. அவர் உலகைப் பார்த்த விதம், அவர் பார்த்த விதத்தில் உலகம் அவருக்குக் கொடுத்த அனுபவங்கள் இவைகளை அவரது மனமெனும் பெட்டகத்தினுள் சேகரித்து வைத்தார். காட்ச்சிகளுக்குப் பாடல்கள் எழுதும் போது இந்தப் பெட்டகத்தைத் […]\nமெல்லிய இரவின் வானுக்கு துல்லிய வெளிச்சம் போட்டது போல் சிந்திய பாலொளி வெள்ளம் தனை தந்திட்ட அழகிய வெண்ணிலவே எத்தனை இரவுகள் நீ கண்டாய் எத்துணை உறவிற்கு சாட்சியானாய் இத்தரை மாந்தரின் கனவுகளில் இன்பமழை பல பொழிந்திட்டாய் சுற்றிடும் இந்த இகம் தனிலே சுதந்திரமாய் நீ வலம் வந்தாய் முற்றிலும் மறைந்திடும் நாளொன்று – நீ முழுதாய் ஒளிர்ந்திடும் நாளொன்று இயற்கையின் சுழற்சியின் விதியினிலே இப்படி நீயும் வளர்ந்து தேய்வாய் இதயத்தில் உந்தன் எண்னம் கொண்டால் இத்தனை […]\nContinue reading about மெல்லிய இரவின் வானுக்கு »\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்��\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/National/2018/08/17225548/1184554/Vajpayee-ashes-will-be-spread-in-every-river-of-UP.vpf", "date_download": "2018-10-20T21:46:46Z", "digest": "sha1:KUHGG7NA2FMBFIJIP6R6E5XU3YQYDRMI", "length": 16939, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Atal Bihari Vajpayee, Vajpayee, வாஜ்பாய், வாஜ்பாய் மறைவு, உத்தரபிரதேசம் முதல் மந்திரி, யோகி ஆதியத்நாத், Uttar Pradesh CM, Yogi Adityanath", "raw_content": "\nஉ.பி.யின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் - முதல்-மந்திரி யோகி அறிவிப்பு\nஉத்தரபிரதேசத்தின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AtalBihariVajpayee #YogiAdityanath\nஉத்தரபிரதேசத்தின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AtalBihariVajpayee #YogiAdityanath\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகளில் கரைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.\nஇதற்காக, 75 மாவட்டங்களின் பட்டியலையும், அஸ்தி கரைக்கப்பட உள்ள சிறிய மற்றும் பெரிய நதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ந்து 5 தடவை வாஜ்பாய் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅந்த அளவுக்கு வாஜ்பாய்க்கு நெருக்கமான உத்தரபிரதேசத்தின் மக்கள், அவரது இறுதி பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த அஸ்தி கரைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக யோகி ஆதித்யநாத் கூறினார். #AtalBihariVajpayee #YogiAdityanath\nVajpayee | வாஜ்பாய் | வாஜ்பாய் மறைவு\nபா.ஜ.க. அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு இன்று பொதுமக்கள் அஞ்சலி சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய் வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகை - கன்னியாகுமரி, ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படுகிறது உத்தரப்பிரதேசத்தில் வாஜ்பாய்க்கு 4 இடங்களில் நினைவிடம் இளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார் - பிரதமர் மோடி புகழாரம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது வாஜ்பாய் ஒரு கலா ரசிகர் நாட்டின் நலன் வி‌ஷயத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் வாஜ்பாய்\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nகாஷ்மீர் நகராட்சி தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு அமைந்தால் விவசாயிகள் கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - ராகுல் பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசத்தீஸ்கரில் வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிய மந்திரிகள்- டிஸ்மிஸ் செய்ய மருமகள் கோரிக்கை உ.பி.யில் வாஜ்பாய் அஸ்தியுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உயிர் தப்பினர் தமிழகத்தில் 6 இடங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இன்று கரைப்பு ராம்லீலா மைதானத்துக்கு வாஜ்பாய் பெயரா - வடக்கு டெல்லி மாநகராட்சி விளக்கம் புதுவை கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயர்- மாநகராட்சி முடிவு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார் சபரிமலைக்கு சென்ற பாத்திமா பின்னணியில் பெண் மாவோயிஸ்டுகள்- உளவுத்துறை எச்சரிக்கை மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: 80 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் டிக்கெட் இல்லை பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை- சிவசேனா திட்டவட்டம் தெலுங்கானா சட்டசபை தேர்தல் - ராகுல் காந்தி நாளை முதல்கட்ட பிரசாரம் கேரளாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத��தை சேர்ந்த 3 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25744/", "date_download": "2018-10-20T21:50:10Z", "digest": "sha1:JVEGEJFGZ3IEKA3N3LZIU6OK7SZ5D4CO", "length": 10567, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "என்னை எவராலும் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியாது – கீதா குமாரசிங்க – GTN", "raw_content": "\nஎன்னை எவராலும் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியாது – கீதா குமாரசிங்க\nதம்மை எவராலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். தமது பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தமது சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரையில் தாம் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு காலி மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகாலி மாவட்ட மக்களே தம்மை பாராளுமன்றிற்கு தெரிவு செய்தனர் எனவும் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரேயொரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் தாம் மட்டுமே எனவும் அ வர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகீதா குமாரசிங்க நீக்க முடியாது பாராளுமன்ற உறுப்புரிமை பிரதிநிதித்துவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுரவை திருப்பி அனுப்பியது ஐக்கியநாடுகள் சபை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“சிறுபான்மையினரைக் காப்பாற்றவே யுத்தம் செய்தேன்” அவர்கள் என்னை வெறுப்பத�� நியாயமா\nசரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக கடமையில் அமர்த்தும் திட்டமில்லை – பிரதமர்\nகிளிநொச்சி உருத்திரபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/05/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-10-20T21:00:26Z", "digest": "sha1:OE3LJ5FH2PLWVR2VXHYP3OORUVQNCIUG", "length": 21729, "nlines": 318, "source_domain": "nanjilnadan.com", "title": "கோம்பை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபாயிரம் இன்றேல் பனுவல் அன்று →\nகோம்பை என்பதோர் ஊரின் பெயர். ஊரின் பெயர் எனும்போது, அம்பாசமுத்திரம் அம்பை ஆகியதுபோல என்று எண்ணலாகாது. கோம்பை என்பதே முழு பெயர்தான். ஊர்களின் பெயர்களுக்குப் பெரும்பாலும் துல்லியமானதோர் வரலாறு சார்ந்த, பண்பாடு சார்ந்த காரணம் இருக்கும். அல்லது இடுகுறிப் பெயராக இருக்க வேண்டும். அதைச் சுருக்கி விளிக்கும்போது, பெயர் அதன் தன்மையை இழந்து, இளித்துக்கொண்டு நிற்பது அடாது. எடுத்துக்காட்டாக, சிராப்பள்ளி என்று பெயர் வரக் காரணம் உண்டு. அது திரு எனும் சிறப்பு அடைமொழி பெற்று திருச்சிராப்பள்ளி ஆகியது. அதைத் திருச்சி எனக் குறுக்கும்போது பொருளற்ற முண்டமாக நிற்பது அருவருப்பாக இல்லையா\nஇந்திய தேசிய நாய்களில் ராஜபாளையமும் கோம்பையும் பெயர் பெற்றவை. இடத்தின் பெயர் நாய்க்கும் ஆனது எனின் தமிழ் இலக்கணத்தின் படி அது இட ஆகுபெயர்.\nகோம்பை என்பது ஊர் பெயர் என்பதுபோல், நாயினத்தின் பெயர் என்பதுபோல, அது ஒரு ஆடவப் பெயரும் ஆகும். சாதி, இனப் பாகுபாடுகள் துறந்து அந்தப் பகுதி மக்கள் அப்பெயரை அணிந்து வாழ்ந்தனர்.\nஇனி உங்களில் சிலர், கோம்பை எங்கிருக்கிறது எனும் கேள்வி எழுப்புவது குறித்து :தேனி மாவட்டத்தில், தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், சின்னமனூர் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி தேவாரம் போக வேண்டும். தேவாரத்தில் இருந்து போடிநாயக்கனூர் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.\nThis entry was posted in இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged கோம்பை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nபாயிரம் இன்றேல் பனுவல் அன்று →\nகோம்பை – அருமையான பதிவு.\nநிறைய விஷயங்கள், புதிய தகவல்கள் உங்கள் பதிவு மூலம் கற்றுக் கொள்கிறேன்.\nசாதாரணமாக ஏனோ,தானாத் தனமாகவும்,அதிக் ஹிட் வாங்குவதற்காககவும் உள்ளதை மறைத்து,தொட வேண்டியதைத் தொடாமல், தொடாமல் தூர நிற்கவேண்டிய சினிமா போன்ற குப்பைகளைத் தொட்டு நிற்கும் பதிவர்களிடையே இருந்து உங்கள் எழுத்துக்கள் வேறுபட்டு நிற்பதைக் காண்கின்றேன். கோபப்பட வேண்டிய நேரங்களில் சமூகத்தின் மீதான் உங்கள் கோபத்தில் இருக்கும் நியாயத்தையும் ஏற்று மதிக்கின்றேன். ஈழத்த்மிழன் என்ற பதிவு மிகச் சிறப்பு. அதற்காக நன்றியுடன் ஈழத்திலிருந்து ஓர் உறவு.\nPingback: கும்பமுனி கதைகள் « சித்திரவீதிக்காரன்\nS i Sulthan சொல்கிறார்:\nவாழ்த்துக்கள், ஒரு மா மனிதனின் மகனுக்கு\nசுல்தான் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி\nமனித உணர்வுகளை மிகவும் அற்புதமாக பதிவு செய்த\nகோம்பை கதையை நாஞ்சில்நாடன் சொல்லும் அழகே அழகு. கோம்பை ஊரின் பெயராகி, சித்தராகி, குமரிமாவட்டத்து மக்களின் பெரும்பாலானோர்க்கு பெயராகி என அவர் கதையை நகர்த்தி செல்லும் விதம் அவ்வளவு அழகு. கதையில் வரும் கோம்பை நம் மனதைக் கவர்கிறார். கோம்பை நிஜமான மனிதர் என்று அறியும் போது இன்னும் அவர் மீதான மதிப்பு உயர்கிறது. பகிர்விற்கு நன்றி.\nதிரு.நாஞ்சில்நாடன் அவர்களுக்கு,கோம்பை கதை மனதை நெகிழ வைத்தது.கதையில் வருகின்ற 27 சிறுதெய்வங்களின் பெயர்களை அறிய விரும்புகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/salem.html", "date_download": "2018-10-20T21:53:27Z", "digest": "sha1:SGRNURF3DOWT4GTUBMLXCAJGRTX2QWEC", "length": 11187, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் கண்ணிவெடியில் பலியான தமிழக ராணுவ வீரர் உடல் தகனம் | kashmir bombblast: body of salem militaryman cremated - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காஷ்மீர் கண்ணிவெடியில் பலியான தமிழக ராணுவ வீரர் உடல் தகனம்\nகாஷ்மீர் கண்ணிவெடியில் பலியான தமிழக ராணுவ வீரர் உடல் தகனம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகாஷ்மீர் குண்டுவெடிப்பில் பலியான சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரில்தகனம் செய்யப்பட்டது.\nசேலத்தையடுத்த ஆத்தூர் அருகே உள்ள தம்மபட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் நடராஜன்ராணுவத்தில் காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் படைவீரராக பணிபுரிந்து வந்தார்.\nகடந்த 12ந் தேதி நள்ளிரவு காஷ்மீர் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பலியானார்.\nஇதையடுத்து இவரது உடல் காஷ்மீரிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பிறகு அங்கிருந்துராணுவ லாரி மூலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஇவரது உடலை 5 ராணுவவீரர்கள் எடுத்துச் சென்று அவரது வீட்டில் இறக்கிவைத்தார்கள். அப்போது நடராஜனின்தாய் செல்வி, தந்தை சண்முகம் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதார்கள்.\nதகவல் அறிந்ததும் சேலம் மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வீரர் நடராஜன் வீட்டுக்கு வந்து அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nபிறகு அவரது உடல் அதே ராணுவ லாரி மூலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.சிதைக்கு நடராஜனின் தந்தை சண்முகம் தீமூட்டினார்.\nஇறப்பதற்கு முந்திய நாள்தான் நடராஜன் தனக்கு பெண் பார்க்கச் சொல்லி இருக்கிறார். அடுத்த மாதம் வந்துதிருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்.\nஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறந்த வீரர் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/8c384ad63b/a-place-for-teens-to-open-the-mind-39-atvaisattakam-39-", "date_download": "2018-10-20T22:37:04Z", "digest": "sha1:N7Z3DRGTMPGBND2NIRW7ZJ6NNBSXSIBQ", "length": 18792, "nlines": 83, "source_domain": "tamil.yourstory.com", "title": "பதின்ம வயதினர் மனம் திறப்பதற்கான ஓர் இடம் 'அட்வைஸ்அட்டா.காம்'", "raw_content": "\nபதின்ம வயதினர் மனம் திறப்பதற்கான ஓர் இடம் 'அட்வைஸ்அட்டா.காம்'\nஅலை பாயும் பருவத்தில் உள்ள இளைஞர்கள் தங்களுக்கு எழும் எதைப் பற்றிய கேள்விகளையும் தயங்காமல் கேட்டு பதில் பெற துவக்கப்பட்டுள்ள இணைய தளம்\nஅட்வைஸ்அட்டா. காம் (AdviceAdda.com) நிறுவனர் விவேக் மித்ரம் தன் மனக் கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறார். இந்த தளம் மூலம் வாழ்க்கையில் இரண்டும் கெட்டானாகிய பதின்ம பருவத்தில் இருப்போருக்குத் தோன்றும் எண்ணற்றப் பிரச்சனைகளுக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டணம் பெறாமல் ஆலோசனைகளை வழங்குகிறார். பிடிஐ, ஸ்டார் நியூஸ், சகாரா சமாய், இந்தியா நியூஸ், என் டபிள்யூ எஸ் போன்ற பல ஊடகங்களில் நிருபராக, செய்தியாளராக, துறைத் தலைவராக பல பொறுப்புகளை வகித்து வந்தவர் விவேக். தனது பணியில் வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டு, சேவையில் இறங்குவதென்று முடிவெடுத்த அவர் \"இறுதியாகத் எனக்குப் பிடித்தது என் நாட்டில், என் தலைமுறையைச் சேர்ந்த என் மக்களுக்காக சமூகப் பணி செய்வதே என தீர்மானித்தார். இளைஞர்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடையளித்து அவர்களைச் சுதந்திரமானவர்களாக்குவதே என் விருப்பம்’’ என்கிறார்.\nபெரும்பாலான இளைஞர்கள் ஒரே விதமான உடலியல், உணர்வியல், உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு இன்று வரை விடையளிக்கப்படாமலே உள்ளது’’ என்று விளக்குகிறார் விவேக். அவர்களது கேள்வி நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருந்தால் காலப்போக்கில் தவறா�� வழிகாட்டுதலுக்கு ஆளாக நேரிடும். அதுவே இறுதியில் அவர்களது சொந்த வாழ்க்கையையும், பெரியவர்களான பின் தொழிலையும் பாதிக்கக் கூடும் என்கிறார்.\n\"இந்தியாவில் பாலியல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றாலும் இப்போதும் கூட யாரும் பாலுணர்வு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. பதின்ம பருவத்தின் முக்கியமான பகுதியாக இருக்கக் கூடிய பாலியலின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அட்வைஸ்அட்டா.காம் பேசுகிறது. பாலியல் குறித்து பேசும் அதே நேரத்தில் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய அம்சங்கள் குறித்தும் பேசாமல் இருப்பதில்லை. இளமை என்பது களித்துத் துய்ப்பதற்கான பருவம் மட்டுமேயல்ல’’ என்கிறார் விவேக்.\nஅவருடைய அட்வைஸ்அட்டா.காமின் இணைய தளத்தில் உளவியலாளர்கள், பாலியலாளர்கள், உடலியலாளர்கள், மகப்பேறு மருத்துவர்கள், தோல்நோய் நிபுணர்கள், வாழ்க்கைத் தொழில் ஆலோசகர்கள், தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள், அழகுக் குறிப்பு நிபுணர்கள், கட்டுடல் பயிற்சியாளர்கள், நிதி ஆலோசகர்கள், வக்கீல்கள் போன்ற பலர் மனநல உதவிக் குறிப்புகள் வழங்குகின்றனர். \"பல்வேறு துறை நிபுணர்களிடம் இணைய தளத்தை அணுகும் பயன்பாட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துத் துறை தகவல்களையும் மெய்நிகராகப் பெறலாம்’’ என்கிறார் விவேக்.\nஅதற்கான சேவை கட்டணம் கிடையாது. பயன்பாட்டாளர்களைப் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும். விவேக் கூற்றின்படி பார்க்கப்போனால் இத்தகைய சேவையை இந்தியாவில் வழங்கும் அமைப்பில் அட்வைஸ்அட்டா.காம் தான் முதலாவதாக உள்ளது. இத்தகைய சேவையை வழங்கக் கூடிய வேறு அமைப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை வியாபார ரீதியாக பயன்பாட்டாளர்களிடம் கட்டணம் வசூலித்து வெறுப்பேற்றி விடுகிறார்கள். அதனால் நாங்கள் வழங்கும் இணைய தளச் சேவையை எப்போதும் இனாமாகவே வைத்திருப்பது என்று முடிவு செய்து விட்டேன்’’ என்கிறார் விவேக்.\nதங்களை அடையாளப் படுத்திக் கொள்வதும் வெளிப்படுத்திக் கொள்வதும் அவரவர் விருப்பம் ஆனால் எங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சுதந்திரமாகக் கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பலாம். \"கேள்வி எங்களிடம் கேட்கப்பட்டதும் அது துறைசார்ந்த நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களிடம் பதில் பெற்று 24 மணி நேரத்திற்��ுள்ளாக எங்களது இணைய தளத்தில் வெளியிடப்படுவதால் அதே போன்ற கேள்வி உடையவர்களும் அந்தப் பதிலில் தெளிவு பெற முடிகிறது’’ என்று விளக்குகிறார் விவேக்.\nஅட்வைஸ்அட்டா.காமிடம் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் கல்வி, வாழ்க்கைப் பாதை, உறவான்மை, மன அழுத்தம், பாலியல், ஆரோக்கியம் ஆகியன பற்றியதாக இருக்கிறது. இணைய தளப் பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் 18 வயதில் இருந்து 25 க்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் 60 சதவீதம், பெண்கள் 40 சதவீதம். \"இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் எங்கள் பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கேள்வியைக் கேட்டு பதில் பெற்ற பின் மீண்டும் இன்னொரு சந்தேகத்துடன் எங்களை அணுகுகிறார்’’ என்கிறார் விவேக்.\nபயன்பாட்டாளர்களின் விசுவாசமே தங்களுக்குத் தூண்டுகோலாக இருகிறது என்று ஒப்புக் கொள்கிறார் விவேக். ‘’ஐந்து மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட எங்களது இணையதளத்தில் இதுவரை 300,000 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அன்றாடம் 5000 இல் இருந்து 7000 பேர்வரை எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுகின்றனர். 2000க்கும் மேற்பட்டோர் எங்களிடம் பதிவு பெற்றுள்ளனர்’’ என்கிறார் விவேக். எவ்வித விளம்பரமும் இல்லாமலே வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறுகிறார் விவேக்.\nஇந்த நிமிடம் வரை வலைத்தளம் பணம் திரட்டியதில்லை. ஆனாலும் தங்களது அமைப்பை மேன்படுத்துவது குறித்து குழுவினர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், பெருநிறுவனங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தும் வேறு இரண்டு முக்கிய திட்டங்களும் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட சிலருக்கு தொழில் ஆலோசனைக்குரிய குறிப்புகள் இணையத்தில் வழங்கப்படுகிறது. உறவான்மை குறித்தும், உளவியல் குறித்தும் அடிக்கடி கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன என்கிறார் விவேக்.\nஒத்த கருத்துள்ள அமைப்புகள், தனி நபர்கள் ஆகியவற்றிடமிருந்து நிதியாதரவை எதிர்பார்க்கிறோம் என்கிறார் விவேக். பயன்பாட்டாளர்களின் தேவைக்கு ஈடு செய்ய அதிக ஆற்றல் மிகுந்த இணையச் சேவை இணைப்பைப் பெற நிறைய பணம் செலவாகிறது என்கிறார் விவேக்.\nஒரு நல்ல தொழில் முனைவோருக்கு இருப்பது போலவே விவேக்கிற்கும் பெரிய கனவு இருக்கிறது. \"தங்கள��� மனதில் எழும் கேள்வியை யாரிடமும் கேட்க முடியாமல் தவிக்கும் 75% இந்தியர்களுக்கு உதவும் நோக்கத்துடனே அட்வைஸ்அட்டா.காம் இணையத் தளத்தைத் துவக்கினேன். இப்போது எமது அட்வைஸ்அட்டா.காம் முகநூலைக் காட்டிலும், வலைப்பூவைக் காட்டிலும், ட்விட்டரைக் காட்டிலும் மிகவும் பிரபலமாக விளங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது உணர்வுகளைப் பகிரக் கூடிய இடம் மட்டுமல்ல, தங்களது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டு அதற்கான தீர்வையும் பெறக்கூடிய இடமாகும்’’ என்று கூறுகிறார்.\nவிரிவான சித்திரத்தின் மீது கவனத்தைக் குவிக்கும் விதமாக விவேக் முடிவில் கூறியது –\n‘’உலகில் மிக இளமையான நாடாக இந்தியா விளங்கப் போகிறது. அதிக மனித வளமிக்க இந்தியா தன்னிடம் முதலீடு செய்யுமாறு பிற நாடுகளை அழைக்கிறது என்று பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆண்டிற்கு 50000 த்திற்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் தங்களது மன உணர்வைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள இயலாமல் (குறிப்பாக குடும்பப் பிரச்சனை, பொருளாதார நெருக்கடி, காதல் விவகாரம் ஆகியவற்றால் ஏற்படும்) மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வார்களானால் நமது மனித வளத்தை எப்படிக் கட்டிக் காக்க முடியும். நம்முடைய இளைஞர்ளை வாழ்வில் சுதந்திர மனதுடையவர்களாக மாற்றுவோம். அப்போது தான் நமது நாட்டை விஸ்வ குருவாக மாற்றுவதற்கான பங்களிப்பை இளைஞர்களால் அளிக்க முடியும்’’\nபேரம் பேசுவதை விரும்பும் இந்தியர்களை சாதுர்யமாக கவரும் 'கிராப் ஆன்'\nசரக்கு வண்டி ஓட்டிப் பிழைக்கும் தேசிய விருது பெற்ற பாக்சிங் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=12548", "date_download": "2018-10-20T21:18:17Z", "digest": "sha1:M6UKANWEIUURT6KQCFVIGHCUJJQR6BON", "length": 10365, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "அதிர்ச்சி றிப்போட் மட்டக்களப்பில் தமிழர் வரலாற்று சின்னம் அழிப்பு Battinaatham", "raw_content": "\nஅதிர்ச்சி றிப்போட் மட்டக்களப்பில் தமிழர் வரலாற்று சின்னம் அழிப்பு\nமட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் பூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்களான நடுகற்கள், மற்றும் சோதையன் கட்டுக்கள், குளம் என்பனவற்றை அழிப்பதையும் சேதம் விளைவிப்பதையும் தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது விடயமாக ஆலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் குமாரசிங்கம் கேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும்போது ,\nஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளாக கருங்கல்லால் செதுக்கிச் செய்யப்பட்ட நடு கற்கள், வண்ணாத்தி என்ற தமிழ் சிற்றரசி ஆட்சி செலுத்தியதாக நம்பப்படும் செதுக்கப்பட்ட கருங்கற்களைக் கொண்டு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட நடுகற்கள் மற்றும் சோதையன்கள் என்று நம்பப்படும் பலசாலிகளான ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட குளக் கட்டுக்கள் என்பன காணப்படுகின்றன.\nஇவை வரலாற்றுப் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.\nநன்கு செதுக்கப்பட்ட கருங்கற் தூண்களில் உள் குழி விழுந்த நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அடையாளங்கள் வரிசையாக இருக்கின்றன.\nஅந்த நேர்த்தியான செதுக்கப்பட்ட கற்கள் நிலமட்;;டத்தோடு பல ஏக்கர் சதுர நிலப்பரப்பை உள்ளடக்கியதாக கிடப்பில் வரிசையாக நாட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் குத்தாக நாட்டப்பட்டுள்ளன.\nகருங்கல்லோடு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இந்த மணற்பாற்கான ஆலங்குளம் பகுதியிலும் ஆங்காங்கே நாட்டப்பட்ட கருங்கற்கற் பாளங்கள் தூண்கள் முளைகளாக நிற்கின்றன.\nவண்ணாத்தி என்ற புராதன சிற்றரசியின் பாலத்தின் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட கருங்கற் தூண்கள் நீர்மட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரமானவை அந்த ஆற்றுக்குக் குறுக்கே முளைகளாக நாட்டப்பட்டுள்ளன.\nஇத்தகைய கருங்கற் தூண்கள் நாட்டப்பட்டுள்ள எந்த இடத்தை நோட்டமிட்டாலும் அந்த இடத்தின் சூழமைவுக்குள் நீர்த்தடாகம் அமைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களைக் காணக்கூடியதாக இருக்கும்.\nஆனால், இவ்வாறான தொல்லியல் பொருட்கள் சிலரால் பிடுங்கி குவிக்கப்பட்டுள்ளன.\nமேலும், சோதையன் கட்டுக் குளம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் சமப்படுத்தப்பட்டுள்ளது. ‘சோதையர்கள்’ ஆண்ட இடம் பேய்க் கல் என்றும் சொல்வார்கள்.\nஇவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஏன் முன்வரவில்லை என்பது மர்மமாக இருக்கின்றது.\nகிராம மக்களிடம் காணப்படும் ஆர்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் இல்லாமற் போயிருப்பது ஒரு வித ஏமாற்றத்தையும் அவர்களது கடமையுணர்வு பற்றிய கேள்வியையும�� எழுப்பியுள்ளது\nஎனவே, இதுகுறித்து உடனடியாக அக்கறையுள்ள தரப்பார் கவனத்தில் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாக நாம் வினயமாகக் கேட்டக் கொள்கின்றோம்.\nஅதேவேளை கீழ் மட்ட அதிகாரிகளின் கடமைத் துஷ்பிரயோகத்தால் இத்தகைய செயல்கள் இடம்பெறுமாயின் அதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்’ என்றார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/buy-cholargal-books-online", "date_download": "2018-10-20T20:54:39Z", "digest": "sha1:HGQYNNVNEFVCBOLE6AXPKIJAD5MXNXX2", "length": 7669, "nlines": 339, "source_domain": "nammabooks.com", "title": "Cholargal", "raw_content": "\nஇராஜேந்திர சோழன் - Rajendra Cholan\nவரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக..\nகுலோத்துங் கசோழன் உலா-KULOTHUNGA SOLAN ULLA\nகுலோத்துங் கசோழன் உலா ..\nசோழ இளவரசன் கனவு ..\nசோழர் காலச் செப்பேடுகள் - Solar kala Sepudugal\nதமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைம..\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசர..\nPonniyin Selvan Comic Part 1 ,2,3- பொன்னியின் செல்வன் - சித்திரக் கதை முதல் பாகம் , இரண்டாம் பாகம் & மூன்றாம் பாகம்\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படிக்கப் படிக்க மனதுக்குள் பல சித்திரங்கள் எழும். வந்தி..\nPonniyin Selvan Comic Part 1- பொன்னியின் செல்வன் - சித்திரக் கதை முதல் பாகம்\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படிக்கப் படிக்க மனதுக்குள் பல சித்திரங்கள் எழும். வந்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181566/news/181566.html", "date_download": "2018-10-20T21:37:53Z", "digest": "sha1:2O3XI55VQGNDWAOZAWIDQOT65ODTPZTD", "length": 7026, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "டவுட் கார்னர்?(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎனது சம்பளத்திலிருந்து மாதந்தோறும் சிறிய தொகையை எதிலாவது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். நல்ல பலனளிக்கும் விதத்திலும் அதே நேரம் பாதுகாப்பான முதலீடாகவும் இருக்க எவ்வழியில் முதலீடு செய்யலாம்\nபதிலளிக்கிறார் நிதி ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமி…மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே உங்களுக்கான சிறந்த வழி. உடனடியாக பணத்தை முதலீடு செய்து உடனடியாக எடுப்பதை விட சில காலம் வரை முதலீட்டை நீட்டித்துக் கொண்டே போனால் நல்ல லாபத்தை பார்க்க முடியும். சொல்லப்போனால் ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலும் மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் இறுதியில் கொழுத்த லாபத்தைப் பெற வாய்ப்பிருக்கிறது.\nமியூட்சுவல் ஃபண்டிலேயே பல வகைகள் இருக்கின்றன. அதில் எது உங்களுக்கு உகந்ததாக இருக்குமோ அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கென பல நிறுவனங்கள் இருக்கின்றன. Index Fund ஆக நீங்கள் முதலீடு செய்தீர்கள் என்றால் எந்த நிறுவனமாக இருந்தாலும் ஒரே அளவிலான லாபம் கிடைக்கும். 500 ரூபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.\nபான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை இதற்கு அவசியம். ஆன்லைன் வழியாக நீங்கள் முதலீடு செய்யலாம். சென்செக்ஸ் புள்ளிகளின் அடிப்படையில் உங்களது முதலீடு கணக்கிடப்பட்டு உங்களுக்கான லாபம் கிடைக்கும். மியூட்சுவல் ஃபண்டை பொறுத்த வரை நீண்ட கால முதலீடு மட்டுமே பெருத்த லாபத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?m=201304", "date_download": "2018-10-20T22:18:24Z", "digest": "sha1:LIVDPTO2AXTXGEYWJGYCSTO7UQSVH5AQ", "length": 12538, "nlines": 150, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காApril, 2013 | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nநிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை\nநெஞ்சினில் ஆசையை வளர்த்து நேசத்தின் ஆழத்தில் புதைந்து நிஜத்தின் நீளத்தை மறந்த நங்கையே இதைக் கேளாய் உள்ளத்தைக் கொடுத்து மறு உள்ளத்தை வாங்கிடும் உறவே உண்மைக் காதல் உணர்ந்திடுவாய் உலகின் நிகழ்வுகளை அறிந்திடுவாய் இளமையின் வேகத்தின் சுழற்சியில் இளைஞர்கள் செப்பிடும் மொழிகளில் இதயத்தை இழந்திட்ட பின்னால் இழப்பின் மிஞ்சுவது வலியே ஒட்டிப் பிறந்த உறவுகளும உன்னை ஒப்பிலாப் பெண்ணாக்கிய தாயவளும் ஒப்பற்ற மகிழ்வினை டைந்திடும் வகையில் ஒருத்தியாய் உயர்ந்திட உழைத்திடுவாய் அழியாக் காதல் உன்னது என்றால் […]\nContinue reading about நிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை »\nகமபரசத்தில் தொலைத்த கணங்கள் கம்பனின் இலக்கியம் சாதாரண இலக்கியமன்று . இன்பச்சுனை அதனுள் விழுந்து விட்டால் எழுவது என்பது முடியாத காரியம். வசிட்டர் படைத்த இராமாயணத்திற்கும் கம்பன் படைத்த இராமாயணத்திற்கும் அனேக இடைவெளி உண்டு. கம்பன் படைத்த இராமகாதை தமிழை அதன் இலக்கிய எல்லைஅ வரை கொண்டு சென்றது. வாழ்க்கையில் அடிமட்ட மனிதரின் உணர்ச்சிகளை அழகாய்ப் படம் பிடித்துக் காட்டினான் கம்பன். அவனுடைய ரசமிகு விபரணைகள் கண்களின் முன்னே பாத்திரங்களை களிப்புடன் நடமிடச் செய்தன. உள்லத்தில் வெறுமை […]\nதொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்\nவானகத்தின் மேனியிலே நட்சத்திரங்கள்வீற்றிருக்கும் வண்ண விளக்குகளாய்கானகத்தின் மரத்திலெல்லாம் ஆடி நிற்கும்காற்றிலந்த பச்சை இளந்தளிர்கள்தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்தொலைவில் போகும் ஊர்கோலங்கள்பட்டுவிடச் சிலிர்க்கும் இளந் தென்றல்பட்டுடலை மெல்ல வருடிச் செல்லும்சொட்டுகின்ற பனித்துகள்கள் ஒளியில்சொக்கி மிளிரும் ஒளிர் பொன் துகளாய்மீடும் அந்த பறவைகள் கானங்களைமிதக்க வைக்குமெமை வான் வெளியில்பூட்டி வைத்த கற்பனைத் தேர் தானாகபூட்டுடைத்து பவனி வரும் வானுலகில்ஏட்ட��லொரு கவி படைக்க எனக்கிங்கேஎழில்மிகு பசுந்தரை விரிந்தது கம்பளமாய்செம்மொழி தொடுத்தொரு கவிமாலை பின்னசெந்தமிழ்த்தேன் நெஞ்சில் சுரந்தே இனித்ததுசெந்துரம் ஜொலித்திருக்க என் தமிழன்னைசெழிப்புடனே […]\nContinue reading about தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள் »\nநலமோடிருப்பாய் எனநானும் நயமானநம்பிக்கையுடனே வரைகின்றேன்நட்பு மடலை உனக்கேநானிலத்தில் தினமும்நான் காணும் காட்சிகள்சோதனைக்குள் உள்ளத்தைசேர்த்து விடுகின்ற நிலை தன்னைசிறிதாகப் பகரவென்றேசிறியேனின் இக்கடிதம்எத்தனை நிறங்கள் நண்பா தோட்டத்து மலர்களிலே எத்தனை விதம் நண்பாபூவுலக மாந்தர் தம்முள்நெஞ்சொன்று நினைத்திருக்கவாயொன்று பகர்ந்திருக்ககையொன்று புரிந்திருக்கதான் பெரியோன் என நினைந்துஉதாசீனம் செய்கின்றார் அவரும்உண்மையான உள்ளம் கொண்டோரைஉதடுகளின் விரிப்புகள் அவை வெறும்உணர்வற்ற போலிப் புன்னகைகள்நாளும் தம் தோள் வலிக்கநலிந்தே உழைத்திடும் தோழனவன்நிம்மதியற்ற வாழ்வதைப் பார்த்தும்நிம்மதியாகத் தூங்குகிறார்கை நிறையப் பணம் கொண்டுகண் நிறையப் பேராசை கொண்டுஆலயங்கள் […]\nகாலைக் கதிரவன் தன் கதிர்களை பூமியின்மேனியின் மீது தவழ விடுகிறான் தோழனே விடிந்து விட்டதுஎழுந்திடுவாய் ஏற்றமிகு செயல்கள் பல ஏர்போல் பீடுநடை கொண்ட உனக்காகக் காத்துக் கிடக்கின்றன இதயத்தின் ஆழத்தில் உறங்கும் இணையில்லா இலட்சியங்கள் அரும்பாகவே பாவம் கருகிவிடும் அரும்புகள் பல உன் உழைப்புக்காக ஆவலாய்க் காத்து நிற்கிறார்கள் ஏன் தோழா இதயத்தின் ஆழத்தில் உறங்கும் இணையில்லா இலட்சியங்கள் அரும்பாகவே பாவம் கருகிவிடும் அரும்புகள் பல உன் உழைப்புக்காக ஆவலாய்க் காத்து நிற்கிறார்கள் ஏன் தோழா இன்னும் தயக்கம் உன் அனுபவப் பாசறையில் ஆயிரமாய் கருத்துகள் கொட்டிக் கிடக்கின்றனவே இன்னும் ஏனடா தயக்கம் \nContinue reading about வாழ்க்கை வாழ்வதற்கே \nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/janani-iyer-modeling-field-052838.html", "date_download": "2018-10-20T22:22:20Z", "digest": "sha1:RQPC5TFHCMN6SX2TCZRTUKXV5ZHAMLMX", "length": 10551, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்! | Janani iyer in modeling field - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்\nசினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்\nசென்னை : நடிகை ஜனனி ஐயர், பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' படத்தில் அறிமுகமான போது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். 'திரையுலகில், இவருக்கு மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது' என திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டினர்.\nஅதைத் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 'தெகிடி' படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறாததால், அப்படியே சினிமா வாய்ப்புகளும் குறையத் தொடங்கி விட்டன.\nதற்போது, தமிழில், தொலைக்காட்சி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே, ஜனனியின் கைவசம் உள்ளது. நடிக்க வருவதற்கு முன், மாடலிங் துறையில் இருந்தார் ஜனனி ஐயர். 150-க்கும் மேற்பட்ட, தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், மீண்டும் மாடலிங் துறையில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் கூட, சென்னையில் நடந்த ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். சினிமா இல்லையென்றாலும் மாடலிங்கில் கலக்குவேன் எனக் கூறுகிறாராம் ஜனனி ஐயர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விள���சும் நெட்டிசன்கள்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/18728-2012-02-27-05-39-15", "date_download": "2018-10-20T22:09:18Z", "digest": "sha1:VW3RDQTNMPZXOEOWHTKFNSRH5VHK2DCX", "length": 11776, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "ஓரக்கண் பார்வை என்றால் என்ன?", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2012\nஓரக்கண் பார்வை என்றால் என்ன\nஓரக்கண் (Squint) அல்லது மாறுகண் (strabismus) என்பது இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் (குறிப்பிட்ட புள்ளியை) பார்க்க இயலாத் தன்மைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். ஒவ்வொரு கண் விழியின் ஓட்டமும், நான்கு நேராகவும் இரண்டு சாய்ந்தும் உள்ள ஆறு தசை நார்களின் (muscies) செயல்களைப் பொறுத்தே அமையும். இவற்றின் குறைகளே ஓரக் கண்பார்வையை ஏற்படுத்துகின்றன.\nகுழந்தைகளின் தொலைப்பார்வைக் கோளாறு (long sightedness) பல தடவைகளில் உள்புறமாக ஓரக்கண் பார்வையைத் தோற்றுவிக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தையானது அருகிலுள்ளவற்றைப் பார்க்கும்போதே இது தோன்றும்.\nகிட்டப்பார்வைக் கோளாறு (short sightedness) வெளிப்புறப் பக்கவாட்டுப் பார்வையை (squint) உண்டாக்கும். குழந்தைப் பருவ காலத்திற்குச் சில ஆண்டுகள் கழித்தே ஓரக்கண்பார்வை பக்கவாதத் தாக்கத்தால் (paralysis) வழக்கமாய்த் தோன்றுகிறது. காரணம் மூளையைச் சில நோய்கள் தாக்குதலால் அல்லது கண்களின் தசை நார்களின் நரம்புகளைச் சில நோய்கள் தாக்குதலால் இது ஏற்படுகிறது.\nஒரு கண் மற்ற கண்ணைக் காட்டிலும் சிறந்த பார்வை உடையதாயின், சிறந்த பார்வையுடைய கண் அதிக���ாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மேலும் மேலும் திறன் குறைந்து அதன் செயல் தன்மை குறைந்துகொண்டே செல்லத் தொடங்குகிறது. எனவே “ஒருக்கணிப்புக்கண் சிகிச்சை” எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்கப்பட வேண்டும். ஒரு கறுப்பு லென்சை, சிறப்புக் கண்ணின் தனிப்பயனைத் தடை செய்யும் பொருட்டு, ஒரு பக்கத்தில் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதே வழியாகும். இவ்வணிதல், செயல் குறைந்து வரும் கண்ணை மேலும் செயலிழப்பதிலிருந்து தடுக்கும். கண்ணின் தசைநார்களை வலுப்படுத்த உதவுவதற்காகச் சரியான பார்வை சார்ந்த பயிற்சிகள் (orthoptic exercises) எனக் கூறப்படும் தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கவேண்டும். அப்பயிற்சியில் சரியாக இலக்கு நோக்கி உதவ ஓர் ஊடுருவத் துளையிட்ட மூக்குக் கண்ணாடியும் கொடுத்தல் உண்டு. சில நபர்களுக்கு நோயுற்ற கண்ணின் தசை நார்களைச் சரிப்படுத்த அல்லது சிறந்த கண்ணின் வலுமிகுந்த தசைநார்களின் வலுவை நெகிழச் செய்ய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2018-10-20T21:12:07Z", "digest": "sha1:4MKEKG4GODJ6I5NWI6QQK73SEW6SOFZU", "length": 19465, "nlines": 326, "source_domain": "www.tamilgod.org", "title": " திருக்குறள் | Thirukkural tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nதிருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nகண்தாம்\tகலுழ்வ\tதெவன்கொலோ\tதண்டாநோய் தாம்காட்ட\tயாம்கண்\tடது. 1171 தெரிந்துணரா\tநோக்கிய\tஉண்கண்\tபரிந்துணராப்...\nமறைப்பேன்மன்\tயானிஃதோ\tநோயை\tஇறைப்பவர்க்கு ஊற்றுநீர்\tபோல\tமிகும். 1161 கரத்தலும்\tஆற்றேன்இந்\tநோயைநோய்\tசெய்தார்க்கு...\nசெல்லாமை\tஉண்டேல்\tஎனக்குரை\tமற்றுநின் வல்வரவு\tவாழ்வார்க்\tகுரை. 1151 இன்கண்\tஉடைத்தவர்\tபார்வல்\tபிரிவஞ்சும்...\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். 1141 மலரன்ன\tகண்ணாள்\tஅருமை\tஅறியாது அலரெமக்கு...\nகாமம்\tஉழந்து\tவருந்தினார்க்கு\tஏமம் மடலல்லது\tஇல்லை\tவலி. 1131 நோனா\tஉடம்பும்\tஉயிரும்\tமடலேறும் நாணினை\tநீக்கி...\nபாலொடு\tதேன்கலந்\tதற்றே\tபணிமொழி வாலெயிறு\tஊறிய\tநீர். 1121 உடம்பொடு\tஉயிரிடை\tஎன்னமற்\tறன்ன மடந்தையொடு\tஎம்மிடை...\nநன்னீரை\tவாழி\tஅனிச்சமே\tநின்னினும் மென்னீரள்\tயாம்வீழ்\tபவள். 1111 மலர்காணின்\tமையாத்தி\tநெஞ்சே\tஇவள்கண்...\nகண்டுகேட்டு\tஉண்டுயிர்த்து\tஉற்றறியும்\tஐம்புலனும் ஒண்தொடி\tகண்ணே\tஉள. 1101 பிணிக்கு\tமருந்து\tபிறமன்\tஅணியிழை...\nஇருநோக்கு\tஇவளுண்கண்\tஉள்ளது\tஒருநோக்கு நோய்நோக்கொன்\tறந்நோய்\tமருந்து 1091 கண்களவு\tகொள்ளும்\tசிறுநோக்கம்\tகாமத்தில்...\nஅணங்குகொல்\tஆய்மயில்\tகொல்லோ\tகனங்குழை மாதர்கொல்\tமாலும்என்\tநெஞ்சு. 1081 நோக்கினாள்\tநோக்கெதிர்\tநோக்குதல்...\nமக்களே\tபோல்வர்\tகயவர்\tஅவரன்ன ஒப்பாரி\tயாங்கண்ட\tதில். 1071 நன்றறி\tவாரிற்\tகயவர்\tதிருவுடையர் நெஞ்சத்து\tஅவலம்...\nகரவாது\tஉவந்தீயும்\tகண்ணன்னார்\tகண்ணும் இரவாமை\tகோடி\tஉறும். 1061 இரந்தும்\tஉயிர்வாழ்தல்\tவேண்டின்\tபரந்து கெடுக...\nஇரக்க\tஇரத்தக்கார்க்\tகாணின்\tகரப்பின் அவர்பழி\tதம்பழி\tஅன்று. 1051 இன்பம்\tஒருவற்கு\tஇரத்தல்\tஇரந்தவை துன்பம்\tஉறாஅ...\nஇன்மையின்\tஇன்னாதது\tயாதெனின்\tஇன்மையின் இன்மையே\tஇன்னா\tதது. 1041 இன்மை\tஎனவொரு\tபாவி\tமறுமையும் இம்மையும்\tஇன்றி...\nசுழன்றும்ஏர்ப்\tபின்னது\tஉலகம்\tஅதனால் உழந்தும்\tஉழவே\tதலை. 1031 உழுவார்\tஉலகத்தார்க்கு\t���ணிஅஃ\tதாற்றாது எழுவாரை...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nஅறத்துப்பால் பொருட்பால் துறவறவியல்இல்லறவியல்பாயிரவியல்அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/yatawatta", "date_download": "2018-10-20T22:29:00Z", "digest": "sha1:HHKZFZU6YXUVETXWSYGKT3HYAVGTP4OG", "length": 6086, "nlines": 139, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு1\nகாட்டும் 1-17 of 17 விளம்பரங்கள்\nரூ 4,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தளை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nமாத்தளை, ஆடியோ மற்றும் MP3\nமாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தளை, ஆடியோ மற்றும் MP3\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kajal-agarwal-talks-about-cinema-life-052929.html", "date_download": "2018-10-20T22:02:42Z", "digest": "sha1:L6UFCI7RM43YFKR3AMUH5SKCTAZ5Z4DZ", "length": 10752, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா கேவலமான தொழிலா?: கொந்தளித்த காஜல் அகர்வால் | Kajal Agarwal talks about Cinema and life - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமா கேவலமான தொழிலா: கொந்தளித்த காஜல் அகர்வால்\n: கொந்தளித்த காஜல் அகர்வால்\nசென்னை: சினிமா கேவலமான தொழில் என்று பேசப்படுவதை கேட்டு காஜல் அகர்வால் கோபம் அடைந்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் காஜல் அகர்வால். தெலுங்கு திரையுலகின் சமத்து நடிகை என்ற பெயர் எடுத்துள்ளார்.\nதற்போது அவர் குயின் பட ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறியிருப்பதாவது,\nசினிமா துறைக்கு வந்தபோது இந்த அளவுக்கு பெரிய இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. கடின உழைப்பாலும், ரசிகர்களின் ஆதரவாலும், கடவுளின் ஆசியாலும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.\nபடங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தைரியமானவள், எதற்கும் பயப்பட மாட்டேன். இருப்பினும் பொது இடங்களில் சில சமயம் நடிகைகளுக்கு தொல்லை கொடுக்கப்படுகிறது.\nநடிக்க வந்ததன் மூலம் எங்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கிறது. ஆனால் சுதந்திரம் போய்விடுகிறது. எங்களால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை.\nசினிமா கேவலமான தொழில் என்று சிலர் கூறுகிறார்கள். எந்த தொழிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. எல்லாம் நம் பார்வையில் தான் உள்ளது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லி���ைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2015/09/blog-post_15.html", "date_download": "2018-10-20T22:32:44Z", "digest": "sha1:BPXHMBKX7NVRPMAGXUVJLDZV7SP3VWMD", "length": 19680, "nlines": 213, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: இந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nஇந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்\nநம்ம இந்தியா வல்லரசு ஆகும் வல்லரசு ஆகும்னு எல்லோரும் ஒரு பக்கம் கனவு காணுறாங்க. இன்னொரு பக்கம் இந்தியா ஏழை நாடு என்று ஒரு பக்கம் விமர்சனம் பண்றாங்க. இதற்கு என்ன செய்யலாம் ஒன்று ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அரசு கொடுக்க வேண்டும். அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி கொடுத்தால் இந்தியா ஏழை என்று யார் சொல்ல முடியும். அந்த குடும்பங்கள் அதை வைத்து தனது வளத்தை பெருக்கிக் கொள்ளும் புதிய தொழில்த்துறைகள் முளைக்கும் அனைவரும் முன்னேற்ற பாதையில் செல்வார்.\nகொலை குற்றங்கள் நடக்காது, வேலையில்லா திண்டாட்டம் ஒழியும், வறுமை இருக்காது, முதலில் பிச்சைக்காரர்கள் இருக்கமாட்டார்கள், குடிசையில்லாத இந்தியாவாக இருக்கும், டாய்லெட் இல்லாத வீடுகளை காண முடியாது. யாரும் வெட்டியா சுத்தமாட்டான் அப்புறம் எங்கே குற்றங்கள் நடக்கும் அதிக குற்றங்கள் நடப்பதற்கு காரணம் பணம் குறைபாடுதான் அந்த பணம் மட்டும் ஒவ்வொருத்தரிடம் இருந்துவிட்டால் திருட்டு பயமே இல்லை. இன்று அதிக கொலை நடப்பது கூட திருட்டால்தான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் பணம் தான் அந்த பணம் ஒவ்வொருத்தர் கையிலும் இருந்தால் குற்றங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.\nஇந்தியா அமைதியான நாடாக மாறும், தொழில்துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் வரும் இந்தியா வல்லரசு நாடாகும் அரசு மனசு வைத்தால். அங்கே 100 கோடி ஒதுக்கி இருக்கோம் இங்கே 50 கோடி ஒதுக்கி இருக்கோம் என்று அரசு அறிக்கை வெளியிடுகிறது. ஆனால் அவ்வளவு மக்கள்தொகை கூட நம் இந்தியாவில் இல்லை அதில் குடும்பத்திற்கு ஒரு கோடி ஒதுக்கினால் நம் இந்தியா எங்கேயோ போய்விடும். அரசு அதன் எந்த இலவசங்களையும் கொடுக்கத் தேவையே இல்லை. ஓட்டு வாங்கதானே இலவசங்களை தருகிறீர்கள் இந்த பணத்தை மட்டும் கொடுத்துப் பாருங்கள் பிறகு நீங்கள் தான் நிரந்தர முதல்வர் இந்த பணத்தை மட்டும் கொடுத்துப் பாருங்கள் பிறகு நீங்கள் தான் நிரந்தர முதல்வர் நீங்கள்தான் நிரந்தர பிரதமவர் உங்களை யாரும் அசைக்க முடியாது. எது எதற்கோ நிதி ஒதுக்கி அவஸ்த்தைப்பட்டு, பதவியை தக்க வைத்துக்கொள்ள அள்ளல்படும் நீங்கள் இப்படி செய்து பாருங்களேன். எவனும் கேள்வி கேட்கமாட்டான் இந்தியா முன்னேறுவதில் அவனும் காரணமாக இருக்கிறான். இதை மட்டும் அரசு செய்தால் நமது இந்தியா ஜொலிக்கும் இந்தியாவை போல் வேற நாடு உலகத்தில் காணமுடியாது.\nஅப்துல்கலாம் கனவு காண சொன்னார் என்னுடைய கனவு இப்படி இருக்கிறது. கனவு பலிக்குமா இந்தியாவின் மக்கள்தொகை கோடியில் இருக்கிறது ஆனால் ஒவ்வொரு குடும்பமும் பொருளாதரத்தில் தெருக்கோடியில்தான் இருக்கிறது. இதற்கு அரசு செய்ய வேண்டியது என்ன\n\"ஒரே ஒரு அறிக்கை ஓகோ ன்னு வாழ்க்கை\"\nகுடும்பத்தில் ஒருத்தருக்கு வேலை இது சரி ,குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி கொடுத்தால் வேலைக்கு யார் போவா \nஎல்லோரிடம் பணம் இருந்தால் யார் வேலை செய்வார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி அப்ப பணக்காரர்கள் உழைக்காமல்தான் இருக்கிறார்களா விமல் அப்ப பணக்காரர்கள் உழைக்காமல்தான் இருக்கிறார்களா விமல் ஒருத்தனிடம் பணம் இருந்தால் அதை வைத்து அவன் என்ன செய்வான் என்பது அவன் திறமையை பொருத்து இருக்கிறது.\nநாம் இப்போது வெளிநாட்டில் போய் வேலை செய்கிறோம். அதன் பிறகு வெளிநாட்டவர்களை நம் நாட்டில் வேலைக்கு அமர்த்துவோம். ஆட்களுக்கா பஞ்சம். அப்படி சிந்தியுங்கள் விமல் நம்ம தமிழர்களின் பிரச்சனையே என்ன தெரியுமா எப்படி யோசித்தாலும் அதை அணைபோடுவதற்குதான் அதிகம் சிந்திக்கிறான்\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nகுப்பை மேனி / மூலிகை மருத்துவம்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nதனியா / மூலிகை மருத்துவம்\nசிறு குறிஞ்சான் / மூலிகை மருத்துவம்\nஇந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்\nநில வேம்பு / மூலிகை மருத்துவம்\nபொன்னாங்கண்ணி கீரை / மூலிகை மருத்துவம்\nஇலவங்கம் / மூலிகை மருத்துவம்\nமாதுளை / மூலிகை மருத்துவம்\nஇட்லியை சாப்பிடும் போது... ஒருவர் : \"இந்த இட்லிய கொஞ்சம் சின்னதா ஊத்தி இருந்தால் 2 இட்லி கூட சாப்பிடலாம் இவ்வளவு பெரிசாவா ஊத்...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nந���ர்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/9908-2018-01-08-01-11-23", "date_download": "2018-10-20T22:01:59Z", "digest": "sha1:JINK6JZUMMLRZONGG3Y32BYT236LKCLH", "length": 10843, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்", "raw_content": "\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்\nPrevious Article பெரும்பான்மை இல்லாத அரசை அங்கீகரித்து ஆளுநர் உரையாற்றியது தவறு: டி.டி.வி.தினகரன்\nNext Article ஆளுநர் உரையோடு தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு\n“இதுவரை நான் மத உணர்வு இல்லாமல் இருந்தது பற்றி கேட்கப்படுகிறது. நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல்தான் பார்த்துக்கொள்வேன். இப்போது வயது கூட கூட ஞானமும் அறிவும் அனுபவமும் கூடுகிறது. அறிவு கூடும்போது அதை பகுத்தறியும் உணர்வும் கூடுகிறது.” என்ற�� நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n“நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்தேன். வளர்ந்ததும் காதல் மன்னன் பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதிலும் கொஞ்சம் வாழ்ந்து பார்த்து விட்டேன். ‘களமிறங்கும் கமல்’ என்பது இப்போதைய எனது குரல். இது மக்களின் குரல்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் ஒரு அங்கமாக நடிகர் கமல்ஹாசனிடம் நடிகர் விவேக் பேட்டி காணும் நிகழ்வும் இடம்பெற்றது. அதன்போதே, கமல்ஹாசன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “டுவிட்டரில் நான் கருத்துகள் பதிவிடும்போது பயன்படுத்தும் தமிழ் பற்றி பேசப்படுகிறது. சிறு குழந்தைகள் தங்களுக்குள் சமிக்ஞை மொழியில் கானா பாஷையில் பேசுவது உண்டு. உடனே புரிந்து கொள்ளக்கூடாது என்ற யுக்திதான் அது. சில வார்த்தைகளை பொத்தாம் பொதுவாக சொல்லும்போது கெட்ட வார்த்தைபோல் தோன்றும். அதை தவிர்க்கவே டுவிட்டரில் நல்ல தமிழை பயன்படுத்துகிறேன். அது சிலருக்கு புரியாமல் போகலாம். அதுவும் நல்லதுதான்.\nதேவை என்பது மனிதனுக்கு எல்லை இல்லாத விஷயம். இதுபோதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாலே ஞானம் வந்து விட்டதாக அர்த்தம். எனக்கு ரசிகர்களின் கரகோஷம் மட்டும் தேவை என்பது தெரிகிறது. அதற்கான தகுதிகள் என்ன என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.\nநான், சிறுவயதில் கலைஞர் வசனத்தை போட்டி போட்டு பேசுவேன். அப்படி வளர்ந்து ‘தேவர் மகன்’ படத்தில் நான் எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசினார். இதை விட பெருமை என்ன இருக்க முடியும். இப்போது நான் தொடங்கி உள்ள பயணம் (அரசியல்) என்னால் விரும்பி ஏற்றுக்கொண்டது அல்ல.\nகணுக்கால் கூட நனைக்க கூடாது என்றுதான் ஒதுங்கி இருந்தேன். 2015இல் கட்டுப்பாடு இல்லாத வெள்ளம் எப்படி வந்ததோ அதுபோல் எங்களை இந்த சமூக அவலம் தாக்கிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தில்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். கழுத்தளவுக்கு அசிங்கமான விஷயங்கள் எங்களை சூழ்ந்து விட்டன.\nஅதில் இருந்து மேம்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் இறங்கி இருக்கிறோம். இது தனி மனிதன் செயலாக இருக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். உலகத���தின் மையம் ரசிகர்கள்தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல. திறமையை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article பெரும்பான்மை இல்லாத அரசை அங்கீகரித்து ஆளுநர் உரையாற்றியது தவறு: டி.டி.வி.தினகரன்\nNext Article ஆளுநர் உரையோடு தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world", "date_download": "2018-10-20T22:04:55Z", "digest": "sha1:DTYGSC3MC5BZTCPMAZOQN7LBYTTHVT2J", "length": 11135, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nஉலகின் மிக நீண்ட கடற் பாலம் சீனாவுக்கும் ஹாங் கொங்க் இற்கும் இடையே ஆக்டோபர் 24 இல் திறப்பு\nஉலகின் மிக நீண்ட அதாவது 55 கிலோ மீட்டர் தூரம் நீளமான கடற் பாலம் சீனாவுக்கும் ஹாங் கொங்க் இற்கும் இடையே பேர்ல் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள லிங்டிங்யாங் என்ற கடல் நீர் பரப்பில் எதிர்வரும் ஆக்டோபர் 24 ஆம் திகதி கோலகலாமாகத் திறக்கப் படவுள்ளது.\nRead more: உலகின் மிக நீண்ட கடற் பாலம் சீனாவுக்கும் ஹாங் கொங்க் இற்கும் இடையே ஆக்டோபர் 24 இல் திறப்பு\n : போலிஸ் துறைத் தலைவர் கொலை, 170 பேர் பலி\nஇன்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் போலிஸ் துறைத் தலைவர் சுட்டுக் கொல்லப் பட்ட நிலையில் தாமதமாகத் தொடங்கிய தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது.\nRead more: ஆப்கான் தேர்தலில் வன்முறை : போலிஸ் துறைத் தலைவர் கொலை, 170 பேர் பலி\nகனடாவில் கஞ்சாவை கேளிக்கைக்காகவும் இனிப் பயன் படுத்தலாம் : புதிய சட்டம் அமுல்\nபுதன்கிழமை நள்ளிரவில் இருந்து கனடாவில் கேளிக்கைக்காவும் கஞ்சாவைப் பயன் படுத்தலாம் என்று புதிய சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.\nRead more: கனடாவில் கஞ்சாவை கேளிக்கைக்காகவும் இனிப் பயன் படுத்தலாம் : புதிய சட்டம் அமுல்\nபூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது\nஇமய மலைத் தொடரில் அமைந்துள்ள இராச்சியமான பூட்டானில் அண்மையில் நடைபெற்ற ஜனநாயக் தேர்தலில் அந்நாட்டு வாக்களர்கள் புதிய கட்சி ஒன்றுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nRead more: பூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது\nதுருக்கி சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் சிரம் துண்டிப்பு : அதிர வைக்கும் தகவல்\nசவுதி மன்னர் சல்மானின் அரசாட்சி தொடர்பில் கடுமையாக விமரிசித்து வந்த அந்நாட்டுப் ���த்திரிகையாளரான 59 வயதாகும் ஜமால் கசோக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு ஆக்டோபர் 2 ஆம் திகதி சென்றதுடன் மாயமானார்.\nRead more: துருக்கி சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் சிரம் துண்டிப்பு : அதிர வைக்கும் தகவல்\nசோமாலியாவில் அமெரிக்க விமானப் படை தாக்குதல் : 24 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கடற்படை\nசோமாலியாவின் மடுக் மாகாணத்தில் உள்ள ஹரார்தேரே பகுதியில் அல் ஷபாப் போராளிகளின் இலக்குகளைக் குறி வைத்து அமெரிக்க விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் கிட்டத்தட்ட 60 அல் ஷபாப் தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை உறுதி செய்யப் பட்டுள்ளது.\nRead more: சோமாலியாவில் அமெரிக்க விமானப் படை தாக்குதல் : 24 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கடற்படை\nபோர்த்துக்கல்லில் வீரியம் அடைந்துள்ள லெஸ்லீ புயல் : 3 இலட்சம் வீடுகளுக்கு மின் துண்டிப்பு\nசனிக்கிழமை இரவு முதல் போர்த்துக்கல்லின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் லெஸ்லீ புயல் (Hurricane Leslie) வீரியம் அடைந்து தாக்கி வருகின்றது.\nRead more: போர்த்துக்கல்லில் வீரியம் அடைந்துள்ள லெஸ்லீ புயல் : 3 இலட்சம் வீடுகளுக்கு மின் துண்டிப்பு\nஇந்தோனேசிய சுனாமி அனர்த்தத்துக்கு உலக வங்கி 100 கோடி டாலர் கடனுதவி\nபுவி வெப்பமடைந்து வர வாய்ப்புண்டு, ஆனால் மனித நடவடிக்கை காரணமல்ல என்கிறார் டிரம்ப்\nஜேர்மனியில் சிறிய ரக விமானம் பொதுமக்கள் மத்தியில் வீழ்ந்து விபத்து : நேபாள இமய மலைத் தொடரில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82735/", "date_download": "2018-10-20T22:24:21Z", "digest": "sha1:JRKU3AMDAFIJV4CYR3O3VILPTZWNUANS", "length": 11220, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சச்சின் டெண்டுல்கரின் மகன் இலங்கைக்கெதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சின் டெண்டுல்கரின் மகன் இலங்கைக்கெதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்���ிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார்.\nஇந்தநிலையில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்தநிலையில், அவர் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.\nஉள்ளூர் கிரிக்கெட்டில் சகலதுறை ஆட்டக்காரராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTags19 வயதுக்குட்பட்ட sachin tendulkar Sri Lanka tamil tamil news இந்திய அணி இலங்கைக்கெதிரான சச்சின் டெண்டுல்கர் மகன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுரவை திருப்பி அனுப்பியது ஐக்கியநாடுகள் சபை…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – வட்டாச்சி அதிகாரிகள், 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே உத்தரவு பிறப்பித்ததாக தகவல்\nகாஸ்மீர் இளைஞர்கள் கற்கள் வீசிய வழக்குகள் வாபஸ் :\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட���டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/01/private-tragedy.html", "date_download": "2018-10-20T22:00:49Z", "digest": "sha1:BRF2IF55P4QNTQDADFGMMQRNM64IYG5I", "length": 26610, "nlines": 228, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: அரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nஅரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்\nஅரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..\n20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..\nசென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.\nஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.\nவெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.\nஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..\nஇப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..\nஇதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா.. அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..\nவெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்\nவாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்\nஇதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்\nநண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை என்பதே அவரது நியாயமான கேள்வி”.\n16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையட��க்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.\nஇன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.\nஏறக் குறைய 16 சதவீதம் “எதற்காக இந்த தெண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.\nஅப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.\nஇப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.\nஅதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…\nசில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.\nஎன்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா\nபொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்\nசெய்கூலி கேட்பது நியாயம் தான்.\n16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்\nஇந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை\nபல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை\nஎத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்\nஅவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது\nபின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்\nமில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.\nகோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.\nஇது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.\nவிரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்… அதுவும் நம்மால் தான் முடியும்…\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 11:25\nதாங்கள் சொல்வது நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி என்று சொல��லலாம்... இப்படியான விசமிகளுக்கு இவை எல்லாம் கை வந்த கலை... இவற்றை ஏன் நாட்டை காக்கும் அரசன் கேட்பதில்லை என்றால் அங்கும் ஒரு பங்கு போகிறது... அதனால் கேட்க மாட்டார்கள்...அருமையாக விரிவாக சொல்லியமைக்கு நன்றிகள் பல...த.ம 1\nதிருத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. அனைத்துத்துறைகளிலும் இவை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. யாருமே எதிர்பாராத விளைவினைச் சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.\nநகைக் கடையினைப் பொறுத்தவரை நாம்தானே\nபழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளை வாங்குகின்றேன்\nஅதி முக்கியமான பதிவு ..\nசாலைக் கொள்ளைக் கணக்கு அருமை பாண்டியன். நானும் இதை உணர்ந்திருக்கிறேன் (இப்ப கார் வாங்கியிருப்பதால், பேருந்துக் கட்டணத்தைவிட 4மடங்கு இவர்களுக்கு அழுவிட்டுத்தான் பெட்ரோல் கணக்குப் பார்க்க வேண்டியிருப்பதைப் பலமுறை யோசித்திருக்கிறேன்)\nஅப்புறம் அந்த சேதாரக் கணக்கை நம்ம தாய்ககுலம் கவனித்தால் நல்ல பலன்இருக்கும். (அவுங்களுக்கு வாங்குற 16கிராமுக்கு அவங்களுக்குச் சேதாரம் 3கிராம்தான். நமக்கு 16கிராமுமே சேதாரம்ல\nமிக அருமையான பதிவு. இது பகல் கொள்ளைதான். மெயின்டனென்ஸ் என்பார்கள்...ஆனால் அதற்கு இத்தனையா செலவாகும் ஆனா இது எல்லாவற்றிலும் இருக்கின்றது என்றுதான் தோன்றுகின்றது...இந்த பகல் கொள்ளை....கார்ட் தேய்ப்பதிலிருந்து எல்லாவற்றிலும்...\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் ப���துக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?m=201306", "date_download": "2018-10-20T21:05:01Z", "digest": "sha1:5TM45E7IGCTX74YVSLPUR75VQNR5SYZ6", "length": 8560, "nlines": 125, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காJune, 2013 | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nகம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனு\nகம்பன் எனும் மாபெரும்கவிஞன் தந்த இனிய தமிழ் இலக்கியத்தை ஆழமாய்ப் படித்துச் சுவைத்து தன்னுள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் எம்மினிய கவியரசர் கண்ணதாசன் அவர்கள். அதைப் படித்தது மட்டுமில்லாமல் அக்கம்பரசத்தின் சாரத்தை பாமர ரசிகர்களும் ரசிக்கும் படி எளிமையான தமிழில் எமக்கு இனிய திரை கானங்களாக்கித் தந்த கவிக் கோமகன் எமதினிய கவியரசர் என்று சொன்னால் அது மிகையாகி விடாது. இதோ கவியரசர் கம்பனை ரசித்ததின் எமக்குக் கிடைத்த சில பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் […]\nContinue reading about கம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனு »\nஎன்னென்ன வண்ணங்கள் எந்தெந்த மலர்களில் உண்டோ அவ்வண்ணம் மாந்தரும் அவனியில் அந்தந்த குணங்களில் மிளிர்வர் எங்கெங்கு தேனென்று தேடி அங்கங்கு சுவைத்திடும் தேனி போல் என்னென்ன இன்பங்கள் என்றே அங்கேல்லாம் அலைந்திடுவர் இகத்தினில் எவ்வகைத் துயரங்கள் உண்டோ அவ்வழி தன்னில் நுழையாதோர் உண்டோ எத்தகை அனுபவங்கள் அடைந்தாலும் அத்தனையும் அறிவினில் உறைத்திடுவரோ எத்தரும் சுத்தரும் இணைந்ததே உலகம் அத்தனை வகைகளின் உறைவிடம் இதுவே புத்தரும், சித்தரும் துளிர்த்ததும் இங்கே புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம் சக்தி சக்திதாசன்\nContinue reading about புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம் »\nஉன் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறேன்\nஅழியாக் கானங்களை நெஞ்சில் அழகுற விதைத்தவனே அற்புதக் குரல் வளத்தால் அன்னைத் தமிழைப் பாடியவனே அற்புதக் குரல் வளத்தால் அன்னைத் தமிழைப் பாடியவனே எத்தனை கானங்கள் ஒலித்தன எத்தகை வகையில் மனங்களில் நிலைத்தன ஏழிசைக் கானங்களின் வேந்தன் நீயே எங்கள் தமிழிற்கு ஒரு மகுடம் நீயே டிஎம்ஸ் என ஒலிக்காத தமிழ் உதடுகள் தமிழ் அகிலத்தில் இல்லை என்பேன் முத்தான பல தெய்வீகப் பாடல்களை மதங்கள் அனைத்திற்கும் சமர்ப்பித்தவனே அல்லா,யேசு, ஈசன் என உன்னால் அர்ச்சிக்கப்படாத தெய்வங்கள் எவை அய்யா எத்தனை கானங்கள் ஒலித்தன எத்தகை வகையில் மனங்களில் நிலைத்தன ஏழிசைக் கானங்களின் வேந்தன் நீயே எங்கள் தமிழிற்கு ஒரு மகுடம் நீயே டிஎம்ஸ் என ஒலிக்காத தமிழ் உதடுகள் தமிழ் அகிலத்தில் இல்லை என்பேன் முத்தான பல தெய்வீகப் பாடல்களை மதங்கள் அனைத்திற்கும் சமர்ப்பித்தவனே அல்லா,யேசு, ஈசன் என உன்னால் அர்ச்சிக்கப்படாத தெய்வங்கள் எவை அய்யா ஆரத்திச் சுடராய், அழகிய மாலைகளாய் ஆண்டவன் மேல் […]\nContinue reading about உன் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறேன் »\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2016/05/", "date_download": "2018-10-20T21:59:48Z", "digest": "sha1:T2GOWFMMMI22TVNKPTZXCS5KCMBZP2U2", "length": 12743, "nlines": 239, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: May 2016", "raw_content": "\nஒரு சரித்திர நிகழ்வில்... பார்வையாளனாக...\nஒரு சரித்திர நிகழ்வில்... பார்வையாளனாக...\nசொன்னது சுரேகா வகை Facebook , IFTTT 1 மறுமொழிகள்\n2011, 2014, 2016....மூன்றாவது முறையாக எனது கணிப்பு வென்றிருக்கிறது. SPSS க்கு நன்றி \n2011, 2014, 2016....மூன்றாவது முறையாக எனது கணிப்பு வென்றிருக்கிறது. SPSS க்கு நன்றி \nசொன்னது சுரேகா வகை Facebook , IFTTT 2 மறுமொழிகள்\nசரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்து ஏகப்பட்ட விவாதங்கள்\nஅதற்குள் இருக்கும் நேர்மறை சூட்சுமம் நமக்கு புரிவதில்லை.\nசரவணா ஸ்டோர்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண பெரும் கடை ஆனால் இப்போது ஒரு பிராண்ட்..\nஅதற்கு தேவையில்லாமல் ஒரு நடிகருக்குக் கோடிக்கணக்கில் கொடுத்து, அவர் முகத்தை அந்த நிறுவனத்துக்கு அடையாளமாக்குவது ஒரு பிராண்டுக்கு தேவையில்லை.\nமேற்கத்திய பிராண்டுகள் , பெரும்பாலும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும் அல்லது அதன் முதலாளியின் படத்தைத்தான் கொண்டிருக்கும்.\nஉலகெங்கும் பொரித்த கோழி விற்கும் KFC யின் பிராண்ட் பாருங்கள்.. அதன் முதலாளியின் படம்தான் இருக்கும்.\nநிதி நிர்வாகம் செய்யும் FRANKLIN TEMPLETON பாருங்கள் அதன் முதலாளி படம்தான் இருக்கும்.\nபாலு ஜுவல்லர்ஸ் முதலாளிதான் அதன் பிராண்ட்\nரத்னா ஸ்டோர்ஸுக்கு முதலாளிதான் பிராண்ட்\nவசந்த் அண்ட் கோவுக்கு முதலாளிதான் பிராண்ட்\nசரவணா ஸ்டோர்ஸின் மூலக் குடும்பத்துக்கு இன்னும் அண்ணாச்சியின் சிரித்த முகம்தான் பிராண்ட்\nஅதனால், அவர் முகம் காட்டியதில் ஒன்றும் தவறில்லை.\nநடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, இன்னொரு பிராண்டுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த முதலாளிகள் மாற மாட்டார்கள்.\nமேலும், அவரை நமக்கு முன்னரே தெரியாது என்பது மட்டும்தான் நமது பிரச்னை\nதெரிந்திருந்தால் இவ்வளவு கலாய்த்தல் நடந்திருக்காது.\nஅவர் ஒன்றும் விபரம் தெரியாதவரோ, விளம்பரத்துக்கு முகம் காட்ட ஆசைப்படுபவரோ கிடையாது.\nஅந்த விளம்பரத்தில் வருபவரின் மகளுக்குத் திருமணமாகிவிட்டது.\nஅவர் ஆரம்பத்திலிருந்தே பிராண்ட் பற்றி அறிவு கொண்ட மனிதர்\nபெரிய நடிகரை அணுகி.. அவர் கேட்ட தொகை இவர்களுக்கு அதிர்ச்சி அளித்ததால்கூட களத்தில் இறங்கியிருக்கலாம்.\nஆனால்.. அவர் முகம் இப்போது சரவணா ஸ்டோர்ஸின் பிராண்ட் ஆகிவிட்டது.\nஇதனை ஒரு சரியான பிராண்ட் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.\nமேலும்.. அவரது முகம் 1:1.6 எனப்படும் பிராண்ட் விதிப்படி சரியாக இருக்கிறது.\nஅழகை மீறி, விளம்பர உளவியலுக்குச் சரியான முகம்...\nஇன்னொரு செய்தி.. கடந்த ஒரு ஆண்டில், உலகளாவிய வகையில், பிராண்டுக்கு பிரபலங்களை புக் செய்வது 31% குறைந்திருக்கிறதாம்.\nஆக.. சரவணா ஸ்டோர்ஸ் உண்மையிலேயே Brandமாண்டமாய்த்தான் திட்டமிட்டிருக்கிறார்கள்.\nசொன்னது சுரேகா வகை Brand , நடப்பு 4 மறுமொழிகள்\nஒரு சரித்திர நிகழ்வில்... பார்வையாளனாக...\n2011, 2014, 2016....மூன்றாவது முறையாக எனது கணிப்பு...\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2018-10-20T21:05:53Z", "digest": "sha1:43QJZ3U573LLWCCX5RCHIPVTNBKMUDH2", "length": 19373, "nlines": 326, "source_domain": "www.tamilgod.org", "title": " திருக்குறள் | Thirukkural tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nதிருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nகருமம்\tசெயஒருவன்\tகைதூவேன்\tஎன்னும் பெருமையின்\tபீடுடையது\tஇல். 1021 ஆள்வினையும்\tஆன்ற\tஅறிவும்\tஎனஇரண்டின்...\nகருமத்தால்\tநாணுதல்\tநாணுந்\tதிருநுதல் நல்லவர்\tநாணுப்\tபி���. 1011 ஊணுடை\tஎச்சம்\tஉயிர்க்கெல்லாம்\tவேறல்ல நாணுடைமை...\nவைத்தான்வாய்\tசான்ற\tபெரும்பொருள்\tஅஃதுண்ணான் செத்தான்\tசெயக்கிடந்தது\tஇல். 1001 பொருளானாம்\tஎல்லாமென்று\tஈயாது...\nஎண்பதத்தால்\tஎய்தல்\tஎளிதென்ப\tயார்மாட்டும் பண்புடைமை\tஎன்னும்\tவழக்கு. 991 அன்புடைமை\tஆன்ற\tகுடிப்பிறத்தல்...\nகடன்என்ப\tநல்லவை\tஎல்லாம்\tகடன்அறிந்து சான்றாண்மை\tமேற்கொள்\tபவர்க்கு 981 குணநலம்\tசான்றோர்\tநலனே\tபிறநலம்...\nஒளிஒருவற்கு\tஉள்ள\tவெறுக்கை\tஇளிஒருவற்கு அஃதிறந்து\tவாழ்தும்\tஎனல். 971 பிறப்பொக்கும்\tஎல்லா\tஉயிர்க்கும்...\nஇன்றி\tஅமையாச்\tசிறப்பின\tஆயினும் குன்ற\tவருப\tவிடல். 961 சீரினும்\tசீரல்ல\tசெய்யாரே\tசீரொடு பேராண்மை\tவேண்டு\tபவர்...\nஇற்பிறந்தார்\tகண்அல்லது\tஇல்லை\tஇயல்பாகச் செப்பமும்\tநாணும்\tஒருங்கு. 951 ஒழுக்கமும்\tவாய்மையும்\tநாணும்இம்\tமூன்றும்...\nமிகினும்\tகுறையினும்\tநோய்செய்யும்\tநூலோர் வளிமுதலா\tஎண்ணிய\tமூன்று. 941 மருந்தென\tவேண்டாவாம்\tயாக்கைக்கு\tஅருந்தியது...\nவேண்டற்க\tவென்றிடினும்\tசூதினை\tவென்றதூஉம் தூண்டிற்பொன்\tமீன்விழுங்கி\tஅற்று. 931 ஒன்றெய்தி\tநூறிழக்கும்...\nஉட்கப்\tபடாஅர்\tஒளியிழப்பர்\tஎஞ்ஞான்றும் கட்காதல்\tகொண்டொழுகு\tவார். 921 உண்ணற்க\tகள்ளை\tஉணில்உண்க\tசான்றோரான்...\nஅன்பின்\tவிழையார்\tபொருள்விழையும்\tஆய்தொடியார் இன்சொல்\tஇழுக்குத்\tதரும். 911 பயன்தூக்கிப்\tபண்புரைக்கும்\tபண்பின்...\nமனைவிழைவார்\tமாண்பயன்\tஎய்தார்\tவினைவிழையார் வேண்டாப்\tபொருளும்\tஅது. 901 பேணாது\tபெண்விழைவான்\tஆக்கம்\tபெரியதோர்...\nஆற்றுவார்\tஆற்றல்\tஇகழாமை\tபோற்றுவார் போற்றலுள்\tஎல்லாம்\tதலை. 891 பெரியாரைப்\tபேணாது\tஒழுகிற்\tபெரியாரால் பேரா...\nநிழல்நீரும்\tஇன்னாத\tஇன்னா\tதமர்நீரும் இன்னாவாம்\tஇன்னா\tசெயின். 881 வாள்போல\tபகைவரை\tஅஞ்சற்க\tஅஞ்சுக கேள்போல்...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்��ளுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nஅறத்துப்பால் பொருட்பால் துறவறவியல்இல்லறவியல்பாயிரவியல்அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary?order=changed&sort=asc", "date_download": "2018-10-20T22:26:40Z", "digest": "sha1:NNTOQHQEU6U2S5FJB25GMGAFKBEPP3TY", "length": 8688, "nlines": 159, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nA முதல் Z லினக்ஸ் பாஷ் கட்டளை வரி அட்டவணை admin Tue, 12/08/2014 - 01:34\n இன் முதல் டோர் டெலிவரி சேவை துவங்கியது admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-10-20T21:47:02Z", "digest": "sha1:76TGREVJMII2I3MRUIXA2UZ67PCF7ERI", "length": 3699, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அறிமுக நடிகை ராஷ்மிகா மான்டேனா | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nArticles Tagged Under: அறிமுக நடிகை ராஷ்மிகா மான்டேனா\nநடிகை சமந்தாவின் இடத்தை அறிமுக நடிகை ராஷ்மிகா மான்டேனா என்பவர் நிரப்புவார் என்று தெலுங்கு திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்...\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/infrastructure-needed-arts-colleges-assn-urged-000526.html", "date_download": "2018-10-20T21:13:51Z", "digest": "sha1:OHBSA6TGHXE6CXWEPGOQWIOPCUNMSCSR", "length": 13636, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "உள்கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத 21 கல்லூரிகள் | Infrastructure needed in arts colleges: Assn urged - Tamil Careerindia", "raw_content": "\n» உள்கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத 21 கல்லூரிகள்\nஉள்கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத 21 கல்லூரிகள்\nசென்னை: உள்கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத நிலையில் 21 கல்லூரிகள் உள்ளது மாணவர்களையும், பெற்றோரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.\nஏழை மாணவ மாணவிகள் உயர் கல்வி பெறும் நோக்கத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளை அரசு உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிலையிலும் மேலும் புதிய கல்லூரிகளையும் அரசு உருவாக்கி வருகிறது.\nதற்போது 76 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 37 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன.\nதற்போதுள்ள நிலையில் 66 கல்லூரிகள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள 10 கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளி்ல் தொடங்கப்பட்டன. அவைகளுக்கு சொந்தக் கட்டடம் இல்லை. தற்காலிகமான கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில் 60 சதவீதத்துக்கு மேல் முழு நேரப் பேராசிரியர்கள் உள்ளனர்.\nஆனால் உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 37 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 16 மட்டுமே அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள கல்லூரிகள் அனைத்தும் எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள், சுனாமி புனரமைப்பு மையங்களில் காலம்தள்ளி வருகின்றன.\nஇதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறியது:\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் 6 உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் போதிய வசதிகள் இல்லாத தாற்காலிகக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 10 கல்லூரிகளில் 4 மட்டுமே சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. 6 கல்லூரிகள் தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இரண்டு உறுப்புக் கல்லூரிகளும் தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 3 கல்லூரிகளில் ஒன்று தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றது.\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 5 கல்லூரிகளில் ஒன்று தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் 4 கல்லூரிகளில் 2 தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதுமே உறுப்புக் கல்லூரிகள் இந்தநிலையில்தான் உள்ளன.\nபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்படாததற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதததுதான் காரணம்.\nஅரசுக் கல்லூரிகளுக்கு முழு நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்படுகிறது. ஆனால், உறுப்புக் கல்லூரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிதி மட்டுமே அரசு சார்பில் ஒதுக்கப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் முதலாமாண்டுக்கு ரூ. 700, இரண்டாம் ஆண்டுக்கு ரூ. 300, மூன்றாம் ஆண்டுக்கு ரூ. 300 என்ற அளவிலேயே கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஆனால், உறுப்புக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 6,000 வரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் கல்விக் கட்டணம் மாறுபடுகிறது. இதனால் ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு முன்வந்து உறுப்புக் கல்லூரிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/153501", "date_download": "2018-10-20T22:27:07Z", "digest": "sha1:MKLVQQHVDARZEK6ZZCDJVHBSTCCASO7T", "length": 7698, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "அன்றிலிருந்து இன்றுவரை விஜய் கடைபிடித்து வரும் ரகசியம் இதுதானாம்! - Cineulagam", "raw_content": "\nAvengers: Infinity War சாதனையையே முறியடித்த சர்கார், இது தான் உண்மையான உலக சாதனை\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nஆபாசத்தின் உச்சத்தை தொடும் சொப்பன சுந்தரி.. இதுக்கு பிக் பாஸ் பரவாயில்ல போல..\nMetoo குறித்து ரஜினிகாந்தின் அதிரடி பதில், சபரிமலைக்கு அதிர்ச்சியான பதில்\nபக்கத்து வீட்டு உறவினரை உதவிக்கு அழைத்த இளம்பெண்... கடைசியில் உயிரிழந்த பரிதாபம்\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\n எங்களுக்கு துணை நில்லுங்கள்.. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட சின்மயி\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்���ஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅன்றிலிருந்து இன்றுவரை விஜய் கடைபிடித்து வரும் ரகசியம் இதுதானாம்\nவிஜய் படங்களின் அறிவிப்புகள் வந்துவிட்டால் போதும் படம் வெளியாகும் வரை ரசிகர்களுக்கு தூக்கம் வராது என்றே சொல்லலாம். அதில் முதல் பட போஸ்டருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.\nஅதிலும் விஜய்யின் லுக் ரசிகர்களை பெரியளவில் கொண்டாட வைக்கும். விஜய் எப்போதுமே ஸ்டைல், உடையில் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்துவார். போட்டோ ஷூட்டுக்கு கூட அவர் இதை கடைபிடிப்பாராம்.\nஅப்படி பார்க்கையில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு சமயத்தில் வெளியான மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் எப்படியான இடம் பிடித்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே.\nபடப்பிடிப்பில் விஜய் அவ்வளவாக பேசமாட்டார். ஒரே டேக்கில் அசத்திவிடுவார் என சொல்வார்கள். ஒரு ஷாட் முடிந்ததும் அப்படியே சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து விடுவாராம்.\nஅப்போது அடுத்த காட்சிக்கான சேஞ்ச் ஓவர் அவரின் மனதில் ஓடிக்கொண்டிருக்குமாம். யோசித்து கொண்டு ஃபீல்டிக்கு போய் நின்றதும் அந்த ஸ்டைலுக்கு அப்படியே மாறிவிடுவாராம்.\nஇதனால் தான் அவரின் எல்லா விசயங்களும் நன்றாக வெளிப்படுகிறது. அதை அவர் தக்க வைத்திருப்பதால் தான் எப்போதும் அவருக்கு தனி வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bracelet-mala-lotus-de-1095049.acidblog.net/3692848/the-2-minute-rule-for-bracelet-mala", "date_download": "2018-10-20T22:16:46Z", "digest": "sha1:GX74Q3NW4ZPYZJJTDZIR4FKFQX6F64CD", "length": 5841, "nlines": 48, "source_domain": "bracelet-mala-lotus-de-1095049.acidblog.net", "title": "The 2-Minute Rule for bracelet mala", "raw_content": "\n பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்த��லேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/comments?start=60", "date_download": "2018-10-20T20:59:01Z", "digest": "sha1:6WCQY2OC5FBLBDLBAW73L7YTVISIDRDT", "length": 21147, "nlines": 109, "source_domain": "www.kayalnews.com", "title": "வாசகர் கருத்துக்கள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n” WHATSAPP குழுமம் ஒருங்கிணைப்பில் காயல்பட்டினத்தை - அரசு பேருந்துகள் தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு\nநல்லதொரு மற்றும் அவசியமான முயற்சி.... இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நன்மையாகி வைப்பானாக.... பாராட்டுக்கள் இந்த முயற்சி எடுத்தவர்களுக்கு.............\nஎப்போதாவது கொடைக்கானல் போனீர்கள் ஆனால் பக்கத்தில் உள்ள பூம்பாறை கிராமம் போய் கேட்டு பாருங்கள் பாண்டி யின் உண்மையான வீரம் புரியும் உங்களை மிரள வைக்கும் .......... .\nதமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅஸ்ஸலாமு அழைக்கும் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் இந்த சாதனையை முழுக்க முழுக்க பெண்மணிகள் மனதாராவே பாராட்டுகிறார்கள் .... இதுவே முதல்வர் அம்மா அவர்களுக்கு ஒரு வெற்றியே .....தமிழக மக்களுக்கு தங்களின் நல்ல திட்டங்கள் தொடரட்டும் ....... வஸ்ஸலாம் K.D.N.M...\n” WHATSAPP குழுமம் ஒருங்கிணைப்பில் காயல்பட்டினத்தை - அரசு பேருந்துகள் தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு\nஅஸ்ஸலாமு அழைக்கும் அருமையான ஒரு மீண்டும் நல்லதோர் முயற்சசி .... இந்த முயற்சசி நமக்கு சாதகமாகவே அமைய வல்ல இறைவன் அருள்��ுரிவானாகவும் ஆமீன்.... நோன்பு வைத்து கொண்டு கடுமையான வெயிலிலும் ,,தங்களின் சொந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு .. ஊர் மக்களு...\n” WHATSAPP குழுமம் ஒருங்கிணைப்பில் காயல்பட்டினத்தை - அரசு பேருந்துகள் தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு\nதற்போது கிடைத்த தகவல்.. இன்று ஆறுமுகநேரி ஜங்ஷன் இல் அடைக்கலாபுரம் சென்ற பஸ் ஐ நிறுத்தி நம்ம ஊர் வழியாக செல்ல சொல்லியிருக்கிறார்கள். அதிகாரிகள்.. வாழ்த்துக்கள்.. இதை போன்ற மற்ற திட்டங்களும் விரைவில் நிறைவுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறோம்..\nBy ஹச்புல்லாஹ் மக்கி, 21.06.16 12:26\nசி-கஸ்டம்ஸ் சாலையை - PAVER BLOCK முறைக்கு பதிலாக, தார் சாலையாக போடுவது குறித்து நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் மனு நடப்பது என்ன\nகடந்த 4 ஆண்டுகாலங்கள் ஆகிறது புதிய நகராட்சி செய்த சாதனைகள் என்ன என்ற பட்டியல் இட்டால் ஏமாற்றம்தான் விடையாக கிடைத்திருக்கிறது. கூட்டங்கள் கூடுவதும் எதிர்கூட்டங்கள் கூடுவதும் கலைவதுமாகவே நடந்து முடிந்த கூட்டங்களினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது. ஏதாவது நடந...\nதமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற பல மொழி படி இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்கு சசி பெருமாளின் தியாகம் அரசியல் கட்சிகள் பொது நல ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தம் தேர்தல் காலத்தில் அம்மா அவர்களின் சூறாவளி சுற்றுப் பயணம் அவருக்கு கொடுத்த கலக்கம்...\nதைக்காத் தெருவில் இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கும் செம தமாசாகவே இருக்கு ..... நம் ஊர் நகராச்சியின் காலமும் முடிந்து வருகிறது .......இன்னும் நாம் இரண்டாம் குடிநீர் குழாய்கள் ஊரில் பதிக்கப்பட்டு வருகிறோம் ..... காரணம் நம்மில் ஒற்றுமை என்பதே அறவே இல்லாமல் இருப்பது தான் ..... நம் ஊர் ம...\nகாயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகள் இயக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு நடப்பது என்ன\nஅஸ்ஸலாமு அலைக்கும். நம் மரியாதைக்குரிய .மாவட்ட அதிகாரி அவர்கள்... கடும் சிரமத்துக்கு உள்ளான ..காயல் பட்டன .. மக்களின் இந்த வெகு நாளைய குறையை ..மிக கவனமுடன் கவனித்து நிறைவேற்றி தருவார்கள் என்கிற முழுமையான ஒரு நம்பிக்கை ஊர் மக்��ள் அனைவர்களுக்கும் உண்டு...\nBy முஹம்மது லெப்பை, 19.06.16 11:47\nகாயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகள் இயக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு நடப்பது என்ன\nகாயல்பட்டினம் மக்கள் மிக சாதுவானவர்கள் அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் பொது விஷயங்கள் என்று வரும்போது ஒதுங்கி கொள்வார்கள் என்பதை இவர்கள் நன்கு நமது நாடி பிடித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பதை இந்த நாட்டுக்கு உணர்த்தியவர்களும்...\nகாயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகள் இயக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு நடப்பது என்ன\nஒரு கூடுதல் செய்தி: இது நிறையபேருக்கு தெரியாத ஒரு சில பேர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை செய்தி. அதாவது ஆரம்ப ஊரான புறப்படும் இடத்திலேயே ஓட்டுனரும், நடத்துனரும் கூறும் வார்த்தையானது.இது காயல்பட்டணம் வழியாக போகாது என்றே சொல்லி விடுவார்கள்\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nஉள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு\nதெளிந்தால் நீரோடை கலக்கினால் சாக்கடை தற்போது நகராட்சி கலங்கி மக்கள் கண் கலங்கி தான் இருக்கிறது... வரும் நகராட்சியாவது நகறும் ஆட்சியாகவும் நன்னிழக்கம் கொண்டும் நடந்திட பிராத்திப்போம்... ஆமீன்...\nகாயல்பட்டினத்தில் மழலையர் பள்ளி சீல் வைக்கப்பட்டதையடுத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை\nஃ பாத்திமா நர்சரி பள்ளியைப்பொருத்தவரை மிகவும் திறமையாக கல்வி பயின்று கொடுக்கிறார்கள் என்ற நற்பெயரை நீண்ட காலமாகவே நிலை நிறுத்தி வருகிறார்கள் அதற்கு பல சான்றுகள் இருந்தாலும் என் அன்பு பேத்தி அங்கு பயிலும் பொழுது அதை நேரிடியாகவே அனுபவித்த குடும்பங்களி...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nரியாத் கா.ந.மன்ற ஆலோசகரின் சகோதரர் ஸலீம் காலமானார்\nCONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உ...\nதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரியாதைக்குரிய .ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்...தான் பாராட்டப்பட கூடியது....தமிழக மக்கள் இப்போதான் ஆக���க பூர்வமான ஒரு செயலை செய்து உள்ளார்கள் ..அதாவது ...சரியான ஒரு பலத்துடன் ஒரு எதிர் கட்சியை தந்...\nதிமுக பொருளாளர் முக ஸ்டாலினையோ, திமுகவினரையோ அவமரியாதை செய்யும் நோக்கமில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ....இத பதிவை பார்க்கும் போது ...தமிழக முதல்வர் .அம்மா அவர்களின் பெறும் தன்மையை தான் காட்டுகிறது...... இன்னும் தமிழக மக்களிடம் அம்மா அவர்களுக்கு ''மரியாதையை உயர போவது உண்மையே ...... C & P ........ திமு...\nகடையநல்லூர் தொகுதியில் வெற்றிப்பெற்ற கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ வுக்கு காயலில் உற்சாக வரவேற்பு\nஅஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் …..இந்த அனைத்து நிழற் படத்தை பார்க்கும் போது நம் மனது ஆனந்தத்தில் மிதக்கிறது ……….நமது ரத்தம் ஓன்று தமிழக கோட்டையின் உள்ளே இருப்பதை நினைக்கும் போது அட ,,அடா …..என்ன ஒரு மகிழ்ச்சி …… இது ஒரு ” காயலின் ” பொற்காவியம் ..என்...\nகடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு வாழ்த்து செய்தி\nஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் இந்த தமிழ் மண்ணில் இப்படியெல்லாம் ஒரு குறள்வழி சொல் இருந்தாலும் தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி அவனை சபையில் முந்தி இருப்ப செ...\nதமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார்\n 5 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரத்து 967 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்ற தமிழகத்தில் உங்களுக்கு வாக்களித்தவர்கள் எந்தனை பேர் என்ற கணக்கில் வேண்டுமானால் வித்தியாசங்...\nதிருச்செந்தூர் தொகுதியில், திமுக., வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன் 24,901 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nகாயல் அதன் சுற்றுவட்டாரங்களில் மக்கள் வாழ்வாதாரம் இந்த ஆலையின் மூலம் கேள்விக்குறியாக.. எழுந்து நிற்கிறது. தாங்கள் ஐந்து முறை எம்.எல்.எ - வாக இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எல்லோர்களும் முறையிட்டும் செவிசாய்ததாக தெரியவில்லை.. எழுந்து நிற்கிறது. தாங்கள் ஐந்து முறை எம்.எல்.எ - வாக இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எல்லோர்களும் முறையிட்டும் செவிசாய்ததாக தெரியவில்லை..\nபக்கம் 4 / 381\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T21:45:14Z", "digest": "sha1:M2JBOM6THJDBM2J7XORMBC36OHUJ2OKF", "length": 7363, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி அப்சர்வர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி அப்சர்வர் என்பது இங்கிலாந்தில், ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் நாளேடு. இதை தி கார்டியன் குழுமம் வெளியிடுகிறது. இது 222 வருடங்களாக வெளியாகிறது. இதன் ஆசிரியர், ஜான் முல்கோலண்டு ஆவார். இதுவே உலகளவில் முதன்முதலாக, ஞாயிற்றுக் கிழமை வெளியான நாளேடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதழுக்கும், ஆசிரியர்களுக்கும் இங்கிலாந்து இதழியல் துறை விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளது.\n2 2018இல் டேப்ளாய்ட் வடிவம்\n1990ம் ஆண்டு பர்சாத் பசோப்ட் ஈராக்கில் உளவாளி என்ற குற்றச்சாட்டால் தூக்கில் போடப்பட்டார், ஆனால் பின்னர் அது உண்மை அல்ல என ஈராக் ஒப்புக்கொண்டது.\n2007ம் ஆண்டில் 1971 முதல் 2003 வரையான இதழ்கள் இணையத்தில் கிடைக்கும்.\n2008ம் ஆண்டு முகமது நபி பற்றிய கார்டூனால் எகிப்தில் தடை.[1]\nசூன் 2017இல் கார்டியன் ஊடகப் பிரிவு கார்டியன் இதழும், இவ்விதழும் சனவரி 2018இல் மறுபடியும் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறவுள்ளதாகத் தெரிவித்தது. [2] 2018 சனவரி 21 முதல் டேப்ளாய்ட் வடிவத்தில் வெளிவருகிறது. [3]\n↑ தி இந்து 04.12.2013. அந்த நாள் ஞாபகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2018, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-10-20T21:12:47Z", "digest": "sha1:WW2E6BZOEVOECPJMGNY77NSSKZUEIJZX", "length": 23759, "nlines": 195, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: மனதோடு மனம்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nசென்னைக்கு வந்த பிறகு என் மனதை கலங்க செய்த ஒரு விஷயம். எப்போதுமே நம் மனசுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இதை செய் இதை செய்யாதே என்று சொல்லும். அதே தான் நட்பு விஷயத்திலும் நாம் எல்லோரிடத்திலும் அத்தனை இலகுவாக பழகிட முடியாது காரணம் நம்பிக்கையின்மை ஏனெனில் யார் எப்படி எ��்று நமக்கு தெரியாது எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று யாருக்கும் தெரியாது. அந்த ஜாக்கிரதை உணர்வால் சிலரை நாம் தவிர்த்து இருப்போம் நம்மை அறியாமலே அவர்கள் மனதை நாம் காயம் செய்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நினைத்து பார்க்கும் போது நாம் தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nசென்னையில் எனது பக்கத்து ரூமில் புதிதாக ஒரு சகோதரி வந்திருந்தார் என்னோடு வந்து பேசிக்கொண்டு இருப்பார். ஏதோ ஒரு வகையில் என்னை அவருக்கு ரொம்ப பிடித்து போனது. அந்த சகோதரி வந்த மூன்று நாட்களில் நான் ஊருக்கு கிளம்பினேன் நான் கிளம்பும் போது ரொம்ப வருத்தப்பட்டார். சீக்கிரம் வரவேண்டும் என்று கெஞ்சலா கேட்டுக்கொண்டார் நான் சிரித்துக்கொண்டே சரியென்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அவரின் முகம் மாறுதல் என் மனக்கண்ணில் வந்த போது மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஊருக்கு சென்றவுடன் போன் பண்ணி பேசினார் ரொம்ப வருத்தப்பட்டார். பிறகு நான் ஊரிலிருந்து ரூமுக்கு வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டார் . எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஓரிரு நாளில் இத்தனை அன்பு ஏற்படுமா என்று. தினமும் வந்து என்னோடு பேசுவார் உங்ககிட்ட ஏதோ ஒரு மேஜிக் இருக்கு அக்கா என்னை அப்படியே இழுக்குது என்பார். மறுபடியும் நான்கு வாரத்திற்கு பிறகு ஊருக்கு கிளம்பினேன் போறிங்களா ... போறிங்களா என்று கேட்டு்கொண்டே இருந்தார். நான் கிளம்பி ரெடியா வந்து நிற்கிறேன் அந்த சகோதரியின் முகமே சரியில்லை அழும் நிலையில் அவர் இருக்கிறார். அப்பவும் நான் சிரித்துக்கொண்டே ஜாலியா என்ஜாய் பண்ணுங்க நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்புறேன். நீங்க இல்லாம ஜாலியா என்று பாவமாக கேட்கிறது அந்த பெண். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பஸ்சில் அமர்ந்து இருக்கும் போது எல்லோரும் தூங்குகிறார்கள் நான் மட்டும் விழித்திருக்கிறேன் அந்த பெண்ணின் ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது கண்ணில் ஏனோ கண்ணீர் கசிகிறது. அந்த பெண் எத்தனை பீல் பண்ணி சொல்லியது நாம சிரித்து கொண்டே வந்து விட்டோமே என்று மனசு நிறைய காயப்பட்டது. நான் ஊரில் இருக்கும் போது மற்றவர்கள் சொன்னார்கள் நீ போனதும் ஒரே அழுகை, முகமே சரியில்லை என்றும் மற்ற பிள்ளைகள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள் என்ற போதும�� நானும் சேர்ந்து அந்த பெண்ணை கலாய்த்துவிட்டேன் அதன் பிறகு நிறைய வருத்தப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.\nநான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை வந்த போது அந்த பெண்ணின் முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது மனசு பக்குவப்பட்டு இருந்தது போல் இருந்தது. அப்புறம் வழக்கம் போல் என்னோடு வந்து பேசிக்கொண்டிருப்பார் ஒரு நாள். \"அக்கா... உங்கள மாதிரி யாருமே பார்த்ததது இல்ல நான் பார்த்தவரை நீங்க ரொம்ப டிப்ரெண்ட்... உங்ககிட்ட நிறைய லேலண்ட் இருக்கு ஆனால் நீங்க யார்கிட்டயும் குளோஸ்சா பழகுறீங்க இல்ல, கேட்டா கேட்டதற்கு மட்டும் பதில் நீங்க இல்லாதப்போ நான் எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா.. ஆனால் நீங்க அப்படியான்னு கேட்டுட்டு சாதரணமா சிரிக்கிறீங்க ... \" என்று சொல்லும் போது மனசு என்னவோ கஷ்டபடுகிறது. எனக்கு அப்பவும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை நானா அப்படி மற்றவர் மனதை புரிந்து கொள்ளாமல் காயம் செய்கிறேன் என்று பல முறை என்னையே கேள்வி கேட்டுக்கொள்கிறேன். அந்த பெண்ணின் அந்த வார்த்தைகள் என்னை நிறைய சிந்திக்க வைக்கிறது. \"நீங்க நல்லா பேசுறீங்க ஆனால் அதில் கொஞ்சம் கூட அன்போ, பாசமோ இல்லை \" என்று சொல்லும் போதுதான் இதே வாசகத்தை நான் ஒருவரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் எப்படி எனக்குப்பிடித்த சகோதரியிடம் அதிக அன்பு வைத்து வருத்தப்பட்ட போது என் மனநிலை என்ன சொல்லியதோ அதேயேதான் இப்போது அந்த பெண் என்னிடம் சொல்கிறது. எனக்கு சிலர் தந்த காயங்களை நான் யாருக்கோ திருப்பி கொடுக்கின்றேனா என்று தெரியவில்லை. அல்லது இனிமேல் எந்த நட்பும் வேண்டாம் என்று மனது நினைக்கிறதா என்று தெரியவில்லை.\nஇப்போது அந்த சகோதரி என்னிடம் பேசும் போது யோசித்து யோசித்து பேசுகிறார். அவர் என்னிடம் சில விஷயங்கள் கேட்கும் போது பிடிகொடுக்காமல் வேர ஒரு விஷயத்திற்கு தாவி விடுவேன் அது எனக்கும் புரிகிறது. இருந்த போதிலும் அந்த சகோதரியின் மனதை தெரிந்தோ தெரியாமலோ காயப்படுத்தி விட்டோமோ என்று மனசு அடிக்கடி சஞ்சலப்படுகிறது.\nநான் அந்த பெண்ணுக்கு எதுவும் செய்தது இல்லை வாய் மொழி வார்த்தை தானே தவிர வேற ஒன்றுமில்லை. இருப்பினும் ஏதோ ஒரு வகையில் அந்த பெண்ணின் மனதை கவர்ந்து விட்டேன் போலும். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த பெண் சென்னையை விட்டு போய்விடும் இருப்பினும் நினைவுகள் மட்டும் என்னுடன் இருக்கும் என்பது மட்டும் உண்மை. வந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வா என்று என்னை வியக்க வைக்கிறது. அந்த பெண்ணின் அன்பு எத்தகையது என்று இதுவரை என்னால் கணிக்க முடியவில்லை உண்மையோ பொய்யோ நடந்தவை எல்லாம் நிழல்களான நிஜங்கள் என்பது மட்டும் உண்மை. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை இருக்கின்ற இந்த நொடியை தவிர அதைதான் அந்த பெண்ணிடம் அடிக்கடி சொல்கிறேன். \"நான் ஊருக்கு போனதும் உங்களுக்கு மட்டும் என்னுடைய நம்பர் தர்றேன் என்னோட நீங்க டெய்லி ஜாட் பண்ணனும் சரியா \" என்று தலைசாய்த்து சொல்கிறது. நான் ம்... என்று சொல்லவில்லை ம்கூம்... என்று சொல்லாமல் சிரிக்கிறேன் (எது என்னை தடுக்கிறது என்றே தெரியவில்லை) அந்த பெண்ணின் முகத்தில் பெரும் ஏமாற்றம் நிகழ்ந்ததை கண் முன்னே காண முடிந்தது.\nஇப்பவும் அக்கா... நான் வெளியில போய்ட்டேன் என்னை காணும்னு தேடுனீங்களா... தேடுனீங்க தானே என்றது. நான் இல்லையே என்றேன். சிரித்த முகம் அப்படியே வாடி போனது...\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nஇட்லியை சாப்பிடும் போது... ஒருவர் : \"இந்த இட்லிய கொஞ்சம் சின்னதா ஊத்தி இருந்தால் 2 இட்லி கூட சாப்பிடலாம் இவ்வளவு பெரிசாவா ஊத்...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://morsmal.no/ta/ordboker-tamil/ordboker-grunnskole-tamil", "date_download": "2018-10-20T22:18:49Z", "digest": "sha1:EJ7V6L273LBYGQOKQ5YYSXQJ6HUBTYW2", "length": 6932, "nlines": 143, "source_domain": "morsmal.no", "title": "Tema Morsmål - Ordbøker grunnskole", "raw_content": "\nநோர்வேயிய கல்வித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட bokmål-tamil-bokmål, nynorsk-tamil-nynorsk மற்றும் bokmål-tamil படங்களுடன் கூடிய அகராதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இங்கே அழுத்தவும்\nபேர்கனில் தமிழ் பயின்ற மாணவியான ஸ்ரெபானி தேவதாஸ், தான் பயின்றவை மற்ற மாணவர்க்கும் பயன்பெறவேண்டுமென்ற அவாவின���ல் உந்தப்பட்டு, அருஞ்சொற்களைக் கோர்த்து ஒரு அகராதியை உருவாக்கி உள்ளார். இவ்வகராதியை இங்கே இணைத்துள்ளோம் Videregående skole மாணவர்க்கு இது மிக உதவியாக இருக்கும்\nபேர்கனில் தமிழ் பயின்ற மாணவியான ஸ்ரெபானி தேவதாஸ், தான் பயின்றவை மற்ற மாணவர்க்கும் பயன்பெறவேண்டுமென்ற அவாவினால் உந்தப்பட்டு, அருஞ்சொற்களைக் கோர்த்து ஒரு அகராதியை உருவாக்கி உள்ளார். இவ்வகராதியை இங்கே இணைத்துள்ளோம் Videregående skole மாணவர்க்கு இது மிக உதவியாக இருக்கும்\nதமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. அகராதிகள் பக்கங்கள் செல்ல இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-lord-delivered/", "date_download": "2018-10-20T21:35:10Z", "digest": "sha1:DY42RX56RY2YYN7BJAX54QV6G55CBRCK", "length": 6960, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தப்புவித்த கர்த்தர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 20 தப்புவித்த கர்த்தர் 1சாமு 17:30-40\n“பின்னும் தாவீது: என்னை சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும்\nதப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும்\nதப்புவிப்பார் என்றான்” (1சாமு 17:37)\nதாவீது சிறியவன், கோலியாத் இராட்சதன். இந்த கோலியாத்துடன் யுத்தம் செய்ய ஒருவரும் முன் வரவில்லை. ஆனால் கோலியாத் ஜீவனுள்ள தேவனை நிந்தித்தைக் கேட்ட தாவீது அவனுடன் யுத்தம் செய்ய முன்வந்தான். அப்பொழுது சவுலின் முன்பாக நின்ற தாவீது, உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்று சொன்னான். யாருமே கோலியாத்துடன் யுத்தம் செய்ய முன் வராதபோது, எப்படி இந்த சிறிய தாவீது முன்வர முடிந்தது எல்லோரும் கோலியாத்தைக் கண்டு பயந்து நடுங்கி ஓடி ஒளிந்த போது, எப்படி இந்த எளியவன் அவனை எதிர்த்து நிற்கத் துணிந்தான் எல்லோரும் கோலியாத்தைக் கண்டு பயந்து நடுங்கி ஓடி ஒளிந்த போது, எப்படி இந்த எளியவன் அவனை எதிர்த்து நிற்கத் துணிந்தான்\nதாவீது எப்படி தன்னுடைய விசுவாசத்தை உறுதிபடுத்துகிறான் என்று பாருங்கள். ‘என்னை சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர்’ தாவீது தன்னுடைய கடந்த நாட்களில் தேவன் தன்னை விடுவித்த விதத்தை எண்ணிப்பார்க்கிறான். சிங்கமும் கரடியும் கொடிய மிருகங்கள். இவைகளை ஜெயிக்கவேண்டுமென்றால��� அது சாதாரணமான காரியமல்ல. தேவன் அவனோடே கூட இருந்திராவிட்டால் அவன் அவைகளால் பீறுண்டு போயிருப்பான். தாவீது அந்த சிங்கத்தையும், கரடியையும், கொன்றதாகவும், அவ்விதத்தில் இந்த கோலியாத்தையும் கொன்றுவிட முடியும் என்றும் சொல்லவில்லை. தேவன் கோலியாத்தைக் கொல்ல உதவி செய்வார் என்று அறிக்கையிட்டான்.\n நாம் நம்முடைய விசுவாசத்தில் பெலப்பட்டு தேவனுக்கென்று பெரிய காரியங்களைச் செய்ய, நாம் செய்யவேண்டியது என்னவென்றால், நம்முடைய கடந்தக் கால விசுவாசப் பாதையை நோக்கிப் பார்க்கவேண்டும். முடியாது என்று எண்ணின எத்தனை வேளைகளில் தேவன் நம் பட்சத்தில் இருந்து வெற்றியைக் கொடுத்தார் என்று நினைத்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். கடந்த நாட்களில் வெற்றியுடன் கடந்து வர உதவிசெய்த தேவன் தொடர்ந்து நமக்கு அவ்விதம் வெற்றியைக் கொடுப்பார் என்று விசுவாசிப்போமாக. நீ அவ்விதம் மெய்யாலும் விசுவாசிக்கிறாயா\nPreviousதேவனுடைய வார்த்தை மனிதனை எவ்விதம் மாற்றுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/24421-highest-auctioned-cricketers-goods.html", "date_download": "2018-10-20T21:33:11Z", "digest": "sha1:HOAW773262Y4SZPMT5TBTG5GA3PETJIT", "length": 14070, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியின் பேட் முதல் பிராட்மேனின் தொப்பி வரை...லட்சங்களில் ஏலம் போன கிரிக்கெட் பொருட்கள் | Highest auctioned Cricketers goods", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nதோனியின் பேட் முதல் பிராட்மேனின் தொப்பி வரை...லட்சங்களில் ஏலம் போன கிரிக்��ெட் பொருட்கள்\nகிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நினைவுகளின் பங்கெடுத்துக் கொண்ட பொருட்களை ஏலம் எடுப்பதில் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் அலாதியான ஈடுபாடு உண்டு என்றே கூறலாம். அந்தவகையில் கிரிக்கெட் உலகில் அதிக விலைக்கு ஏலம் போன பொருட்கள் இவை:\nரூ.1.5 கோடிக்கு ஏலம் போன தொப்பி:\nகிரிக்கெட் உலகின் பிதாமகன்களுள் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்த பச்சை நிற தொப்பி 1,70,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய ரூபாயில் ஏறக்குறைய ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பு. 2003ல் நடந்த ஏலத்தில் அந்த தொப்பியை இந்த தொகைக்கு டிம் செரிசியர் எனும் தொழிலதிபர் வாங்கினார். 1948ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பிராட்மேன் 173 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார். அந்த போட்டியில் கூடுதலாக 4 ரன்களை அவர் குவித்திருந்தால் அவரது பேட்டிங் ஆவரேஜ் 100ஆக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி பயன்படுத்திய பேட்:\nஇலங்கை அணிக்கெதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி அடித்த மிகப்பெரிய சிக்ஸரை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 1983க்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த சிக்ஸர் அது. அந்த போட்டியில் தோனி பயன்படுத்திய பேட், 1,00,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. அந்த தொகையின் இந்திய ரூபாய் மதிப்பு தோராயமாக ரூ.84 லட்சத்தைத் தாண்டும். 2011ம் ஆண்டு அந்த பேட்டை ஆர்.கே.குளோபல் எனும் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.\nபுகழ்பெற்ற இங்கிலாந்தின் விஸ்டன் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும் கிரிக்கெட்டர்களின் அல்மனாக்ஸ் என்ற புத்தகம் கிரிக்கெட்டின் பைபிள் என்றழைக்கப்படுகிறது. அந்த வரிசையில் 1864 முதல் 2007ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட 144 புத்தகங்களின் தொகுப்பு 84,000 பவுண்டுகளுக்கு (ரூ.70,58,352) ஏலம் போனது. போன்ஹாம் நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு நடத்திய ஏலத்தில் இந்த தொகைக்கு அந்த தொகுப்பு ஏலம் போனது.\nஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிக்க கேரி சோபர்ஸ் பயன்படுத்திய பேட்:\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கப் பயன்படுத்தி��� பேட் 54,257 (தோராயமாக ரூ.45.5 லட்சம்) பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது நாட்டிங்ஹாம்ச்ஷையர் அணிக்காக விளையாடிய சோபர்ஸ், ஸ்வான்சீ அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார். அந்த போட்டியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மால்கம் நால்ஷ், சுழற்பந்து வீச்சை முயற்சி செய்த போது, சோபர்ஸின் இலக்கானார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்த கேரி சோபர்ஸின் பேட்:\nகடந்த 1958ல் வெஸ்ட் இண்டீஸின் ஜமைக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் கேரி சோபர்ஸ் ஆட்டமிழக்காமல் 365 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிக்க கேரி சோபர்ஸ் பயன்படுத்திய பேட்டானது 47,475 பவுண்டுகளுக்கு (தோராயமாக ரூ.40 லட்சம்) ஏலம் போனது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 790 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nவாட்ஸ்அப்-ல் பைல்கள் அனுப்ப புதிய வசதிகள் அறிமுகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓய்வு பெற்றார் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார்\n’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ்அப்-ல் பைல்கள் அனுப்ப புதிய வசதிகள் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/%E0%AE%83", "date_download": "2018-10-20T21:49:00Z", "digest": "sha1:BTB4KTBOTF5S5DAPBIQVGHFSE2KBJPXX", "length": 8898, "nlines": 132, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஃபிலிப்ஸ் மின்சார‌ இசுத்திரிப் பெட்டிகள் admin Tue, 24/12/2013 - 07:48\nஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான‌ இகார்ட் - கூரியர் சேவையைத் தொடங்குகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nஃபிளிப்கார்ட் இனிமுதல் மொபைல் ஆப்களில் மட்டுமே \nஃபேஸ்புக் மெசஞ்சர் 100 கோடி பயனர்களைக் கடந்தது admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டில் குரூப் காலிங் admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக் வீடியோக்களை இப்போது டிவியிலும் பார்க்கலாம் admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கின் \"Like\"களை கண‌க்கில் கொள்வதில் மாற்றம் admin Mon, 13/04/2015 - 13:38\nஃபேஸ்புக்கின் கேமிங் பிளாட்பார்ம் கேம்ரூம் admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கின் டீப் டெக்ஸ்ட் பயன்பாடு admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \n கூஃகிள் நிறுவனத்தின் புது OS வடிவமைப்பு admin Sat, 20/01/2018 - 00:10\nஃப்ளிப்கார்ட் மறுபடியும் மொபைல் இணையதளச் சேவையைத் துவங்கியது admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-20T22:36:19Z", "digest": "sha1:HUFTXVVIBJFBVTIV7543J75D7EQ4QLXU", "length": 8668, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நரை முடியைப் போக்க உதவும் ஹேர் பேக்குகள்!!! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழக��க் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநரை முடியைப் போக்க உதவும் ஹேர் பேக்குகள்\nஇன்றைய தலைமுறையினர் நரை முடியால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். அதிலும் நரை முடியால் 20 வயதிலேயே முதுமை தோற்றத்தைப் பெறுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.\nஅதில் ஆரோக்கியமற்ற டயட்டை பின்பற்றுவது, பரம்பரை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. சிலருக்கு தைராய்டு பிரச்சனை மற்றும் வைட்டமின் குறைபாட்டினால் கூட நரை முடி வரும்.\nஆனால் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து மனதை ரிலாக்ஸாக வைத்து, ஒருசில ஹேர் பேக்குகளை முடிக்கு வாரம் ஒருமுறை போட்டு வந்தால், நரை முடியை மறைக்கலாம். சரி, இப்போது நரை முடியை போக்க உதவும் ஹேர் பேக்குகளைப் பார்ப்போமா\nசெம்பருத்தி தயிர் பேக் ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/4 கப் செம்பருத்தி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து, தலையை நீரில் ஒருமுறை அலசி, பின் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் நரை முடி மறையும்.\nகடுகு எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை ஒரு வாணலியில் கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் கறிவேப்பிலை கொஞ்சம் போட்டு தாளித்து இறக்கி குளிர வைத்து, ஈரமான தலையில் தடவி 2 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், நரை முடி மறையும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் அருகம்புல் பொடி அருகம்புல் பொடியை தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஈரமான ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸ் பேக் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nமில்க் க்ரீம் மற்றும் முட்டை பேக் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் மில்க் மற்றும் 2 முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலந்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.\nவேப்பிலை பேக் சிறிது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, கோடையில் குளித்து வந்தால், உடல் வெப்பம் குறைவதோடு, நரை முடியும் மறையும்.\nஹென்னா மற்றும் தயிர் பேக் ஒரு பௌலில் 1 கப் ஹென்னா பொடியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.\nகற்றாழை ஜெல் மற்றும் சுரைக்காய் பேக் சுரைக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் அலசவும். இப்படி செய்தாலும் நரை முடி மறையும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பேக் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 8 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் மயிர்கால்களில் படும் படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10115526/Navratri-offered-benefits.vpf", "date_download": "2018-10-20T22:14:47Z", "digest": "sha1:JZH56SL4DXPIRUJXBI2JAWTMRHMFMMNS", "length": 21268, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navratri offered benefits || நன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம் + \"||\" + Navratri offered benefits\nநன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம்\nசிவனுக்கு நிகரான சக்தியை வழிபடும் ஒன்பது நாட்களை உள்ளடக்கிய விழாவே நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 11:55 AM\nபுரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.\nமகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில் களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத் திரி விழா, வீடுகளில் கொண்டாடப் படும் பிரம்மோற் சவம் என்று கூறினால் அது மிகையாகாது.\nசித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங் களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத் திரியும் கொண்டாடப் படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண் டாடும் தனிச் சிறப்பு பெற்றது.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப் பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும்.\nலட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரண மாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதா கவும் கூற்று உள்ளது. நவரா த்திரி விழாவை வைணவர் கள் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.\nஇந்தியா மட்டுமின்றி இல ங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உல கில் உள்ள இந்து மக்கள் ஆகியோ ரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங் கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப் படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.\nஇந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.\nஇவ்விரதத்தை மேற்கொள் ளும் கன்னிப் பெண்கள் திரு மணப் பயனையும், திருமணமா னப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ் ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.\nநவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரத த்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சொல்லப்போனால், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங் களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nபிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா\nகவுமாரி - குமரன் (முருகன்)\nவராஹி - ஹரி (வராக அவதாரம்)\nஇதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.\nவடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.\nஅதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு). கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.\nஅம்மை நோய் தீர்க்கும் அஷ்டமி\nநவராத்திரி விரதம் வளர்பிறை பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்), நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் பிடிக்காது என்பதும் ஐதீகம். இது தவிர பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். த��ருடர்கள் பயம் விலகும். நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் விலகிப் போய்விடும். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிக்கலாம்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=10", "date_download": "2018-10-20T20:58:00Z", "digest": "sha1:J2TWDANJIKZ6TB5BLPVWVGRS5T2ZP7QZ", "length": 15048, "nlines": 327, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் ��ெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nமலையகம் வளர்த்த எழுத்தாளர் \"சாரல் நாடன்\" உடன் ஒரு நேர்காணல்\nஇலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிக�\nவாழ்தலின் பொருட்டு - 05\nகடைவாய்ப்பல் வலிக்கையில் அருந்தும் வெந்நீர்போல வெதுவெதுப்பை விதைக்கும் விழிகளின் பார்வையில் தான் இருக்கிறது வாழ்தலுக்கான நம்\nசிகரம் வலைப்பூங்கா - 02\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண�\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது.\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள் 837)\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதம��ழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | 4வது ஒரு நாள் போட்டி | தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | 2வது டெஸ்ட் | இந்தியா அபார வெற்றி\nபத்து 10 - கிரிக்கெட் திருவிழா 2018 - சில தகவல்கள்\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 72\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhdhina.blogspot.com/2008/10/blog-post_25.html", "date_download": "2018-10-20T21:41:48Z", "digest": "sha1:QZRTJVBVZQ4W5R5J4TDH3MZ6IXUDXZLO", "length": 9007, "nlines": 121, "source_domain": "thamizhdhina.blogspot.com", "title": "எல்லைக்கோடு!: அதன் பெயர்...... நட்பு..!!!", "raw_content": "\nவாழ்வில் அனைவரும் ஒரு சமயத்தில் ஒரு எல்லைக் கோட்டினைத் தாண்டியே தீர வேண்டும் கருவிலிருந்த குழந்தை கருவறை எல்லை கடந்தால் தான் உலகைக் காண முடியும் கருவிலிருந்த குழந்தை கருவறை எல்லை கடந்தால் தான் உலகைக் காண முடியும் சில எல்லைக் கோடுகள் நம்மைக் கேட்டு வாழ்வில் நுழைவதில்லை சில எல்லைக் கோடுகள் நம்மைக் கேட்டு வாழ்வில் நுழைவதில்லை இதோ, நானும் ஒரு எல்லை கடந்து, தமிழ் வலைப்பூக்களின் களத்திலே காலடி வைக்கிறேன் இதோ, நானும் ஒரு எல்லை கடந்து, தமிழ் வலைப்பூக்களின் களத்திலே காலடி வைக்கிறேன் எத்தனைத் தெளிவாய், சிறப்பாய் இதனை எடுத்துச் செல்லவியலுமோ.. காலமே பதில் சொல்ல வேண்டும்\nசனி, 25 அக்டோபர், 2008\nகிறுக்கியது : தமிழ்தினா கிறுக்கிய நேரம் : 10/25/2008 09:25:00 பிற்பகல்\nசூப்பரான வரிகள் தமிழ்.ஒவ்வொரு வரியும் நிஜம்.\n29 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:49\n29 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:59\nநன்றி ப்ரியா அக்கா மற்றும் ஜாஸ்...\n2 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:26\nஅற்புதமான நட்புக் கவிதை. உன் சொந்த நட்பு பற்றிய கவிதையா, தினா பொறாமையாய் இருக்கு. கொடுத்து வைத்த அந்த நண்பன் யாருருரு\nஉன் நட்பு பற்றியக் கவிதைகள் வாசிக்க வாசிக்க, தோழமையின் அர்த்தம் புரியுது.\nநண்பா, நீ, உன் நட்பு, உன் \"கவி\"த்திறன் வாழ்க.\n2 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:35\n\\அற்புதமான நட்புக் கவிதை. உன் சொந்த நட்பு பற்றிய கவிதையா, தினா பொறாமையாய் இருக்கு. கொடுத்து வைத்த அந்த நண்பன் யாருருரு பொறாமையாய் இருக்கு. கொடுத்து வைத்த அந்த நண்பன் யாருருரு\nவம்பு வளர்க்காதப்பா... இது பொதுவான நட்பு கவிதை... முதலில் என் வலைக்குடில் வந்தமைக்கு என் நன்றிகள்...\n\\\\உன் நட்பு பற்றியக் கவிதைகள் வாசிக்க வாசிக்க, தோழமையின் அர்த்தம் புரியுது.\\\\\nமுதலில் நேரில் வா.. பிறகு பேசுவோம்... நண்பா....\n\\\\நண்பா, நீ, உன் நட்பு, உன் \"கவி\"த்திறன் வாழ்க.\\\\\nவெறும் \"கவி\"த் திறன் யாரையும் வாழ வைப்பதில்லை, \"கவி\"க்கே அரசரானால் ஒழிய... செய்தி புரிந்திருக்குமென நம்புகிறேன்..\nஅடிக்கடி உன் கால் தடமல்ல.., கைத்தடம் பதித்து செல் நண்பா...\n2 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:48\nமிகவும் அருமையான வாரிகள் தமிழ் தினா...\n31 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனைப் பற்றி நானாக சொல்வதை விட என் பதிவுகளும், எனை உணர்ந்த நண்பர்களும் சொல்வதே சிறந்தது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வாசல் நீ வந்தால்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36739-pressure-cooker-symbol-allocate-for-ttv-dinakaran-in-rknagar-election.html", "date_download": "2018-10-20T21:18:16Z", "digest": "sha1:CUJIMSQNWBHS5S5ORNPXWD4JGRHHS4Q6", "length": 9261, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் | Pressure Cooker Symbol Allocate for TTV Dinakaran in RKNagar Election", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நே��ால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nடிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இவர்களுடன் சுயேட்சையாக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடும் செய்யும் பணியும் நடைபெற்றுள்ளது. இதில் டிடிவி தினகரன் கோரியிருந்த தொப்பி சின்னம் ரமேஷ் என்ற வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினகரன் கோரிய மற்ற சின்னங்களும் வழங்கப்படாத நிலையில், இறுதியாக பிரஷர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.\nநாளை மறுநாள் குஜராத்தின் 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு\nகுஜராத் தேர்தலின் 3 இளம் ஹீரோக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா \n“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன்\n“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” - தினகரன் அதிரடி\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\n“தினகரனுடன் சேர்ந்தால் ஆட்சியை காப்பாற்றலாம்��� - சூலூர் எம்எல்ஏ\n“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்\nஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்\nஅரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி: கே.பி.முனுசாமி\nஓபிஎஸ் என்னை சந்தித்தார்: டிடிவி தினகரன் பேட்டி\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை மறுநாள் குஜராத்தின் 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு\nகுஜராத் தேர்தலின் 3 இளம் ஹீரோக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2013/10/", "date_download": "2018-10-20T21:15:42Z", "digest": "sha1:DIX66NV4EE4VYKBFQY34NZQII6LZGXEF", "length": 23061, "nlines": 250, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: October 2013", "raw_content": "\nஎன் பள்ளி நாட்களில் சங்கர் ன்னு கிளாஸ்மேட் ஒருத்தன் இருந்தான், படிக்கும்போதே ரொம்ப அலைப்பறையக்குடுப்பான். எல்லாரையும் கலாய்ப்பான். நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்னு லெக்சரெல்லாம் குடுப்பான்.எல்லாரையும் காலைக்காட்சிக்குபோகலாம்னு கிளப்பிவிட்டுட்டு பசங்க எல்லாம் கவுண்ட்டரில் வரிசையில் நிக்கும்போது நைஸா எஸ்கேப் ஆகி வாத்தியார்க்கிட்ட போட்டுக்குடுப்பான்.\nநட்புன்னா நீங்க கெட்டுப்போறதை தடுக்கணும்டான்னு கருத்து சொல்லுவான்\nநான் உங்களை டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி டெரர் பண்ணுவான்.\n ன்னு யோசிச்சு யோசிச்சே பசங்க எல்லாம் படிப்பை கோட்டை விடும் அளவுக்கு லந்து பண்ணுவான்.\nகட் பண்ணினா...நாங்கள்லாம் +2க்கு அப்புறம் ஏதோ படிச்சு ஆளுக்கொரு வேலையில் தொத்திக்கிட்டோம்.\nஅது நான் சென்னையில் வேலைக்கு சேந்திருந்த நேரம்.. பட்டுக்கோட்டையில் நண்பனோட சேந்து டீ ஏஜென்ஸி எடுத்து நடத்திக்கிட்டிருந்தோம். நான் வாரம் ஒருதடவை அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு ��ோய்வந்துக்கிட்டிருந்தேன்.\nஅப்படி ஒருநாள் வந்தப்ப ,முருகையா தியேட்டருக்கு படம் பாக்கப்போகும்போது, டிக்கெட் கவுண்ட்டரில் கையை வுட்டா உள்ளேருந்து -நட்பைப்பத்தி ஒரு லெக்சர் கேக்குது- அட நம்ம சங்கரு\nஅது ஒரு மேட்டரு மாப்புள\nஇரு டிக்கெட் குடுத்துட்டு வந்து சொல்றேன்.\nசரின்னு..படத்தின் சுவாரஸ்யத்தைவிட நம்ம நண்பன் ஒருத்தன் ஒரு தியேட்டரில் டிக்கெட் குடுக்குற அளவுக்கு வளந்திருக்கானேன்னு பெருமையா () அதன் பிண்ணனி தெரிஞ்சுக்குற ஆவலில் காத்திருந்தேன்.\nகிடைச்ச கேப்பில் அவனைப்பாத்து என்னடான்னு கேக்க,\nஅது ஒரு இது நம்ம ப்ரெண்டோட தியேட்டர்...டிக்கெட் யாருமே சரியா குடுக்குறதில்லையாம் (அதுல என்ன சரியா குடுக்குறதுன்னு இன்னிக்கு வரைக்கும் நான் தலையைப்பிச்சிக்கிட்டிருக்கேன் )நான் கரெக்டா வேலை பாப்பேன்ல (அதுல என்ன சரியா குடுக்குறதுன்னு இன்னிக்கு வரைக்கும் நான் தலையைப்பிச்சிக்கிட்டிருக்கேன் )நான் கரெக்டா வேலை பாப்பேன்ல அதான் நான் நட்புக்காக உதவி பண்ண வந்தேன்னான்.\n(உள்ளபடியே படிப்பை நிறுத்திட்டு சம்பளத்துக்கு தியேட்டரில் வேலைக்கு சேந்திருக்கான் டுபாக்கூரு)\n எப்படியோ நல்லா இருன்னுட்டு.....பெரிய மேட்டரா எதிர்பார்த்தது இப்படி 'சப் 'ன்னு போச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டே படம் பாத்துட்டு வெளில வந்தா...மறுபடியும்\nதியேட்டருக்குள் யாரோ அழைக்க உள்ளே போய்ட்டான்.\nஇது நடந்து 2 மாசத்தில்..\nஒரு நாள் நள்ளிரவு...அன்று நானும் அங்க இருந்தேன். டப டபன்னு கதவு தட்டப்பட...\nதிறந்தால்...கையில் ஒரு பையுடன் வேர்க்க விறுவிறுக்க சங்கர் \nடிக்கெட் கொடுக்கும்போது உள்ள ஒரு வெள்ளைக்கை நுழைஞ்சது...அதுக்கான முகம் எதுன்னு பாக்கப்போய்...அந்தப்பொண்ணு பழக்கமாச்சு... நான் தியேட்டர்க்காரரோட ப்ரெண்டுன்னு (எங்களிடம் சொன்ன அதே கதையை) அந்தப்பொண்ணிடமும் சொல்ல, நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். இப்ப அவுங்க வூட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க நான் தியேட்டர்க்காரரோட ப்ரெண்டுன்னு (எங்களிடம் சொன்ன அதே கதையை) அந்தப்பொண்ணிடமும் சொல்ல, நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். இப்ப அவுங்க வூட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க நாங்க ஓடிப்போலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். அதான் பஸ்ஸ்டாண்டுல ஒளிச்சுவச்சுட்டு வந்திருக்கேன். ��ோயம்புத்தூர் போலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்னான்.\nஒருபக்கம் என்னடாது இப்படி திடீர்ன்னு ஒரு முடிவு எடுத்துருக்கானேன்னு \nமறுபக்கம்..இவனுக்கெல்லாம் காதலிக்க பொண்ணு கிடைக்குதே, நாமளும்தான் இருக்கோமேன்னு புகைச்சல் வேற \n நீ மரியாதையா அந்தப்பொண்ணை அவுங்க வூட்டுல விட்டுட்டு ஒழுங்கா உன் வேலையப்பாருன்னு லேசான வில்லத்தனத்துடன் நான் சொல்ல,\n நல்லபடியா போய்ட்டுவான்னு என் நண்பன் சொல்ல...\n உங்கிட்ட ஆசீர்வாதமோ அட்வைஸோ வாங்கவா நான் வந்தேன். நீங்கள்லாம் ப்ரெண்டாடா.. உங்களுக்கு எங்க தெரியப்போகுது...இந்த வயசிலேயே பிஸினஸ் பண்ணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்கங்கிற திமிரு சரி சரி...அதெல்லாம் போகட்டும். 1000 ரூபா காசு குடுங்க சரி சரி...அதெல்லாம் போகட்டும். 1000 ரூபா காசு குடுங்க ன்னு அடுத்த அதிர்ச்சி கொடுத்தான்.\n கிளம்புற அவசரத்துல காசைப்பத்தி யோசிக்கலை எங்கிட்ட காசு சுத்தமா இல்ல எங்கிட்ட காசு சுத்தமா இல்ல அந்தப்பொண்ணுக்கிட்ட அதைச்சொன்னா என்னை என்ன நினைக்கும்.. அந்தப்பொண்ணுக்கிட்ட அதைச்சொன்னா என்னை என்ன நினைக்கும்.. அதான் உங்கிட்ட குடுத்து வச்சிருக்கேன், வாங்கிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்னு அடுத்த குண்டை தூக்கிப்போட்டான்.\n ஏதாவது குடுத்தனுப்புவோம்...நம்பளை நம்பி வந்துருக்கான் - இது என் நண்பன்\n பெத்த அப்பா அம்மாக்கிட்டகூட சொல்லிக்காம ,வாழலாம்னு ஓடிப்போக உங்ககிட்ட வந்து நிக்கிறேன் பாரு... என்னையச்சொல்லணும் என்னமோ உண்மையிலேயே குடுத்துவச்சவன் மாதிரி கோவிச்சுக்கிட்டான்.\nநான் பிடிவாதமா மறுத்தேன். டேய் இந்தக்காச வச்சுக்கிட்டு 3 நாள்கூட ஓட்டமுடியாது\n கோயமுத்தூர்ல எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவுங்க வேலை வாங்கித்தந்துருவாங்க\nசரிடா..வேலயே கிடைச்சாலும் ஒரு மாசம் கழிச்சுத்தானே சம்பளம் கிடைக்கும்... அதுவரைக்கும் என்ன பண்ணுவ நான் இப்ப கிளம்பாத....உன்னைய கொஞ்சம் ஸ்டடி பண்ணிக்கிட்டு ஓடிப்போன்னு சொல்றேன்.\nடேய் என்னடா இவன் இவ்வளவு விதண்டாவாதமா பேசுறான்.. என் நிலைமையப்புரிஞ்சுக்குங்கடா இப்ப உங்க அட்வைஸெல்லாம் வேண்டாம்டா...காசுதான் வேணும்...நண்பன்னா அவனவன் வேன் வச்சு கூட்டிட்டுப்போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைக்கிறாய்ங்க..நீங்க என்னடான்னா பிச்சைக்காசு() 1000 ரூவாய்க்கு அழுவுறீங்���) 1000 ரூவாய்க்கு அழுவுறீங்க - நாங்கள் அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்ததை குடுக்காதது மாதிரி ராவடி பண்ண ஆரம்பிச்சான்.\nஎன் வாதம் பலவீனப்பட ஆரம்பிக்க, என் நண்பன் காசை எடுத்துக்கொடுத்துட்டான்.\nஅப்பவும்....என்னமோ அவன் சோத்தில் மண்ணள்ளிப்போட்டமாதிரியே\n உன் காசை மணியார்டர் பண்ணி வச்சுடுறேன் னான்.\nஅப்புறம் அவனை மறந்தே போனோம்....\n7 வருஷத்துக்கப்புறம் , கோயம்புத்தூரில் ஒரு சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு உதவி செய்யப்போனப்ப, பாத்திரம் வாங்க ஒரு பெரிய கடைக்குப் போனோம். பாத்திரமெல்லாம் வாங்கிட்டு , பேர் வெட்டணும்னா அங்க வாசல்ல உக்காந்திருக்கிறவர்க்கிட்ட கொடுங்கன்னு சொல்ல, பாத்திரத்தைக்கொண்டு போய் வச்சா...பேர் வெட்டுற எடத்தில்...அட..\nஏண்டா..நாங்கதான் பணம் குடுத்துத்தானே அனுப்பி வச்சோம்\nஅதத்தாண்டா சொல்றேன்....ஏன்டா அனுப்பி வச்சீங்க ஒரு அறை அறைஞ்சு ரூமுக்குள்ள வச்சு பூட்டியிருந்தீங்கன்னா...இப்படி நான் சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்கமாட்டேன்ல.. ஒரு அறை அறைஞ்சு ரூமுக்குள்ள வச்சு பூட்டியிருந்தீங்கன்னா...இப்படி நான் சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்கமாட்டேன்ல.. ஓடிவந்து...சரியான வேலை இல்லாம, நாங்க ரெண்டுபேருமே செரமப்பட்டு ....அந்தப்புள்ளயும் வேலைக்குப்போய்,\nதெனம் சண்டை போட்டுக்கிட்டு - பொழப்பே நாறிப்போச்சு.. என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களேடா...- இன்னும் பேசிக்கொண்டே போனான்.\nஅன்னிக்குத்தான் நான் உண்மையிலேயே மண்டை காஞ்சேன்...\nசொன்னது சுரேகா.. வகை புது மீள்பதிவு 6 மறுமொழிகள்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண��டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2015/", "date_download": "2018-10-20T21:19:45Z", "digest": "sha1:NRPQGVCADAVVD6LPSLQLZ6BQOILQHNBY", "length": 119825, "nlines": 509, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 2015", "raw_content": "\nவாயுள்ள பிள்ளை Ver. 2.0\nஇந்த மாத பில் மழை \nஏர்டெல் பிராண்ட்பேண்ட் பில் வந்தது...\nசென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல், முழு வாடகையும் போட்டு சத்தமில்லாமல் 100 ரூபாய் அதிக பில்லும் ஆக்கி அனுப்பியிருந்தார்கள்.\n1ம் தேதி முதல் 10 தேதி வரை உங்கள் சேவையே இல்லாதபோது எப்படி முழு பில்லும் அனுப்பியிருக்கிறீர்கள் என்று கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன்.\nசில மணி நேரங்களில் ஒருவர் பேசினார்.\n உங்களுக்கான 10 நாட்களுக்கான பில் தொகையை கழித்துவிடுகிறோம் என்றார். அதேபோல் கழித்து SMS வந்தது.\n அதே நேரத்தில் மொத்தத் தொகைக்கு போட்டிருக்கும் சர்வீஸ் டேக்ஸையும் சரியாகக் கழித்து பில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.\nஏனெனில்..உங்களுக்கு 1299 ரூபாய் வாடகை எனில் 14.5% சேவை வரி சேர்த்துப் போடுவார்கள் . அதாவது 188.35. ஆக நீங்கள் கட்டவேண்டிய தொகை 1487.35. ஆனால், நீங்கள் கழிக்கச் சொல்லி கேட்டதும். திறமையாக 1299/30 = 43.3... அதை 10 நாட்களுக்கு சேர்த்து 433 கழித்து உங்களை குஷிப்படுத்துவார்கள்.\nஆனால், 1299- 433 = 866 அதற்கு சேவை வரி 125.57 தான்... அதற்குப் பதிலாக நாம் சேவை வரி 188.35 கட்டுவோம். அதில் 63 ரூபாயை அடிப்பதில் அவர்களுக்கு ஒரு குரூர வியாபார தந்திரம்.. அதை உடைக்கத்தான் மீண்டும் மெயில் போட்டிருக்கிறேன்.\nஇவங்க செய்யும் பாவத்துக்குத்தான் நம்பளும் அனுபவிக்கிறோம்.. \nUPDATE : இன்று (18.12.2015) காலை 63 ரூபாயும் கழித்து, மின்னஞ்சல் வந்துவிட்டது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் Ver.2.0 \nசொன்னது சுரேகா வகை கேட்டால் கிடைக்கும் 1 மறுமொழிகள்\nஇந்த மாத ஏர்டெல் பில் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது...\nகொஞ்சம் நோண்டலாம் என்று பார்த்தால்..\nபெரிய டகால்ட்டி வேலை நடந்திருக்கிறது.\nநான் பேசியது 14 மணி நேரம் 13 நிமிடங்கள் : அப்படியெனில் 853 நிமிடங்கள்தான் எனக்கு பில் செய்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சம் தள்ளி அதனை யுனிட்டாக மாற்றுகிறேன் என்று சொல்லி 950 ஆக மாற்றியிருக்கிறார்கள். இதைக் கணக்கு செய்தால்.. 97 நிமிடங்கள் அதிகம் : அதன் படி ஒரு நிமிடத்துக்கு 40 பைசா வீதம் என்னிடம் 38.80 அதிகமாக பில் செய்திருக்கிறார்கள்.\nஇதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்.\nஅது அப்படி இல்லை.. இப்படி என்று ஒரு மொக்கை கால்குலேஷன் சொல்லி மெயில் வந்தது.\nஅதற்கும் கேள்வி கேட்டு, யூனிட் என்றால் என்ன நிமிடம் என்றால் என்ன.. ஒரு நிமிடத்துக்கு எத்தனை யூனிட் அதனை நான் இணைப்பு வாங்கும்போது ஏன் சொல்லவில்லை.. ஆக, இத்தனை ஆண்டுகளாக என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டு அடுத்த மெயில் போட்டேன்.\nஇப்போது ஒரு நபர் அழைத்து.. உங்கள் கணக்கில் 38 ரூபாய் கழித்துவிட்டோம் என்றார்... அதற்கான வரியையும் சேர்த்து 44.42 வருது.. அதனையும் கழியுங்கள் என்றேன். உடனே ஏதோ கணக்குப்போட்டு, என் கேள்விகளுக்கு பதிலும் சொல்லமுடியாமல், 42 ரூபாயை கழித்துவிட்டார்.\nநேரடியாகக் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தால், இவனிடம் இப்படி காசை அடி என்று ஒரு நிர்வாகமே செயல்படுகிறது \nஇந்த 43 ரூபாய்க்கு இத்தனை நேர விரயமா இந்த நேரத்தில் உங்கள் வேலையில் 1000 ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என்று குதர்க்கமாகத் தோன்றும் \nஇப்படி 43 ரூபாய்களாக கொள்ளை கொடுக்காமல் இருந்தாலே போதும். இவர்களுக்கும் கொடுக்க சேர்த்து சம்பாதிக்க வேண்டியிருக்காது. \nயார் நம்மிடம் கொள்ளை அடித்தாலும் என்ன பெரிய விஷயம் என்று நினைப்பதால்தான்.. நாமும் யாரிடமும் கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் எல்லா இடத்திலும் புரையோடிப்போயிருக்கிறது.\n200 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்கன்னு கேட்பவர்கள் அதிகமானதுக்குக் காரணம்.. எங்கெங்கு நோக்கிலும் இதுபோன்ற அடாவடி அல்லது அறிவாளித் திருடர்கள் அதிகரித்தால்தான்\nவிலைவாசி எப்படி ���றுகிறது என்று இப்போது புரியும் என்று நினைக்கிறேன். வேறு யாரும் ஏற்றவில்லை. நாம் கேள்வி கேட்கவிடாமல் வாங்குகிறோம். கேள்வி கேட்காமல் கொடுக்கிறோம்.\nமீண்டும் செல்வேந்திரன்தான் நினைவுக்கு வருகிறார் \n“கண்டக்டரிடம் ஒரு ரூபாய்க்குச் சண்டை போடுபவனை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.. பாவம் உழைத்துச் சம்பாதித்தவனாய் இருப்பான்” என்ற ரீதியில் எழுதியிருப்பார்.\n நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கின்றன \nசொன்னது சுரேகா வகை அனுபவம் , கேட்டால் கிடைக்கும் , சினம் 7 மறுமொழிகள்\nபணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட\nபணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து \nஅப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை\nசென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும்.\nஇந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம்.\nஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.\nநாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஎங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.. மொத்தத் தெருவின் தண்ணீரும் பெத்தாரி என்றழைக்கப்பட்ட பெத்த ஏரிக்குச் சென்றுவிடும். நாங்கள் அந்த வாய்க்கால் நீரில் கப்பல் விடுவோம். மிதந்துவரும் இலைகளை வேடிக்கை பார்ப்போம். அப்போதுகூட சிறுவர்களுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அதில் செத்தைகள் மெதந்துவந்���ா எடுத்து வெளில போடுங்கடா... சந்தோஷமாக அதைச் செய்வோம். ஊரில் வேறு எங்காவது தண்ணீர் தேங்குகிறது , உடைப்பு என்று தெரிந்தால்.. மொத்தக்கூட்டமும் ஓடும்.\nதங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்து உடைப்பை அடைத்துவிடும். 84ல் ஏற்பட்ட வெள்ளத்தில், நரியாற்றுப்பாலம் உடைந்தபோது.. மக்களே ஒரு ஏற்பாட்டை உருவாக்கினார்கள். கரைக்கு அந்தப்பக்கம் வரை எம்.ஜி.ஆர் வந்துசென்றது மசமசவென்று நினைவாடுகிறது.\nஎந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாதபோது ஏதாவது ஒன்று செய்து கிராமத்தைக் காக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம்... தான் வாழும் மண்ணை நேசித்தார்கள்.\nஊருக்குள் ஒருவர் வீட்டில் பிரச்னை என்றால் ஓடிப்போய் உதவினார்கள்.\nஒரு வீட்டில் தீப்பிடித்தது என்றால்... ஆளுக்கொரு வாளி நீருடன் ஓடினார்கள்.\nஇதோ பாருங்கள்.. பாதாளச்சாக்கடை திறந்திருக்கிறது என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் இறங்கி மூட மனமில்லை\nசென்னைவாசிகள் என்றுதான் நம்மில் பலருக்கு உபபெயர்\nசந்தித்து மூன்றாவது நிமிடம்.. நமக்கு சொந்த ஊரு எது என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ”எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லை” என்று பல முறை சொல்லி வருகிறோம். அப்படியானால், இந்த ஊர்\nஇந்த மண்ணின் மீது மனதளவில் அந்நியப்பட்டு, இங்கிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.\nசாதாரணமாக, ஒரு சாலை விபத்து நடந்தால்கூட ஓடிவந்து காப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னைவாசியாக இருக்காது\nடிராஃபிக் ஜாம் ஆனால், வழி ஏற்படுத்திக் கொடுப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னை வாசி.. ஹாரன் அடித்துக்கொண்டிருப்பான்.\nஇந்த தண்ணீர் தேசமாகிவிட்ட நிலையில், அறைக்குள் அமர்ந்துகொண்டு, இந்தியாவின் வெனிஸ்... என்று வியாக்கியானமாக எழுதுபவன் சென்னைவாசியாகத்தான் இருப்பான்\nதெருவில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருப்பான் சென்னைக்காரன் \nசென்னையின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர்தான் சென்னைக்காரர்கள் 92% பேர் சென்னைவாசிகள்தான் வந்தேறிகளான நாம் வந்துதான் இந்த நகரம் இவ்வளவு வளர்ந்தது என்று பிரமாதமாக வாதிட்டாலும், இவ்வளவு மோசமானதும் நம்மால்தான் என்பதை கொஞ்சம் கண்ணாடி பார்த்து ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் இங்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்துக்கு நாமும் ஒரு காரணம்.. இல்லை. நாம்தான் முதல் காரணம் என்று உணர்ந்துகொள்வோம்.\n அதெல்லாம் பில்டர் காசுகொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார். அதனால், எப்படியாவது வீடுவாங்கவேண்டும் என்றோ, என் வீட்டு முன்னால், தண்ணீர் தேங்காமல் இருக்க மொத்தமாக சிமெண்ட் போட்டு பூசுவேன் என்றோ, குப்பையை யாருக்கும் தெரியாமல், ரோட்டில் கொட்ட நினைக்காமல், இந்த அவலமான காலகட்டத்தை முழுமையாக மனதில் வைத்துச் செயல்படுவோம்.\nநாம், இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், அக்கறை அதிகமான மனிதர்கள் இந்த நகரத்தில் இருப்பதை, அரசும் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல் செயல்படும்.\n ஆனால், புரிந்து செயல்படுபவர்கள்தான் தேவை\nஇந்த நகரத்தை நம்பித்தான், நாம் வந்திருக்கிறோம். இந்த நகரத்தை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், நாந்தான் வரி கட்டுறேனே.. நகரத்தின் தேவைகளையெல்லாம் அரசுதான் செய்யவேண்டும் என்று பேசுவதற்கு முன்னால் , நாம் வாழும் பகுதியில் இதுபோன்ற இடர் நிகழாமல் இருக்க, என்ன முயற்சி எடுத்தோம் என்று கொஞ்சம் சிந்திக்கலாம். அப்புறம் அப்படிச் சிந்திப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசைக் கேள்வி கேட்கலாம். அப்போது சரியான பதில் கிடைக்கும்.\nசென்னை ஒரு அற்புதமான நகரம்.. அதைச் சிதைத்துவிட்டு.. அதைக்குறை சொல்வது மிகவும் வலி ஏற்படுத்துகிறது.\nவாழ்ந்துகெட்ட மாளிகைக்குள் வந்ததைப்போல் உறுத்துகிறது.\nஇனியாவது நம்மால் இப்படி ஒரு அநியாயம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்.\nஇந்த ஊரை நேசிப்போம். சென்னை வாசி என்பதிலிருந்து.. சென்னைக்காரனாக முடிவெடுப்போம்\nபின் குறிப்பு : இவ்வளவு எழுதுறியே நீ என்ன செஞ்ச \nஇதை உணர்ந்ததால், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, எங்கள் பகுதி மாநகராட்சி உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பிரச்னை உள்ள பகுதி மனிதர்களை ஒருங்கிணைத்து, தேவைப்பட்ட உதவிகளைச் செய்துகொண்டு, அவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு, நான் வசிக்கும் கட்டிடத்திலும் முடிந்தவரை தண்ணீர் வெளியேற வழிசெய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.\nசொன்னது சுரேகா வகை அவலம் , ஊ��் , சினம் , நடப்பு 11 மறுமொழிகள்\nபொறியியல் தவிர கலை மற்றும் அறிவியலில் ஏராளமான படிப்புகள் உள்ளன. அதனைப் படிப்பவர்களுக்கு அதைவிட ஏராளமான வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறையாகச் சொல்ல ஒரு நூல் இல்லை என்று ஒரு கல்லூரி முதல்வர் பேசிக்கொண்டிருந்தார். ஏன் நாமே அதனை முயற்சிக்கக்கூடாது என்று எண்ணியதன் விளைவு..\nஇவற்றை வைத்துக்கொண்டு ஒரு நூலை எழுதினேன். ( டைப்பினேன்)\nபின்னர் பதிப்பித்து, வெளிப்படுத்துவதை விட, மின்னூலாக வெளியிட்டால் என்ன என்று எண்ணியதன் விளைவு :\nசொன்னது சுரேகா வகை புத்தகம் 2 மறுமொழிகள்\nஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம். மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி \nஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோம். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை.. ஏன் என்ன ஆச்சு\n“ஒரு சின்ன பிரச்னை சார்\n அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க ஏற்கனவே நமக்குக் கொடுத்திருந்த மைக்கெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க\nஇல்லை சார்.. ரெண்டு ஹாலுக்கும் சம்பந்தமே இல்லை.. தனித்தனி வராண்டா, தனித்தனி வாசல்\nஅப்புறம் ஏன் நிறுத்தச் சொல்றாங்க\nஅவங்களுக்கு நம் நிகழ்ச்சி இடைஞ்சலா இருக்குமாம். நம்ம எல்லாரையும் வெளில போய்ட்டு அவர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் வரச்சொல்றாங்க\nஎவ்வளவு நேரம் அவங்க நிகழ்ச்சி\nநமக்கு எத்தனை மணி வரைக்கும் நேரம் இருக்கு..\nநாம 5 மணிக்கு மண்டபத்தை காலி பண்ணனும்.\n11:30க்கு விடவேண்டிய டீ ப்ரேக்கை இப்பவே விட்டாச்சு என்ன பண்றதுன்னு தெரியாம , உங்ககிட்டயும் சொல்லமுடியாம .....பேசிக்கிட்டிருந்தோம்.\nநம்மளை நிறுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கிறது யாரு\nதிமுக நிர்வாகிகளும், இந்த மண்டப மேனேஜரும்... \n திமுகவினர், தங்கள் நிகழ்ச்சிக்காக, ஏற்கனவே திட்டமிடப்பட்டு, மூடப்பட்ட தனி அரங்கத்தில் நடத்தப்படும் தனியாரின் நிகழ்ச்சியின் மீது தங்கள் அதிகாரத்தை நீட்டிக்கிறார்கள் என்றால், அது மக்கள்விரோதப்போக்காகப் பட்டது.\nஉடனே, அந்த அரங்கத்தின் பொறுப்பாளருக்கும், எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தச்சொன்ன திமுக நிர்வாகிகளுக்கும் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளச் செய்தேன். “கேட்டால் கிடைக்கும்” என்று மீண்டும் நிரூபித்தோம். அது, அங்கு நமக்கு நாமே வாக வேலை செய்தது பிரச்னை முடிந்தது \nபிறகு, எங்கள் நிகழ்ச்சி தடையின்றி நடந்தது \nஇதுதான் NEWS... இனி எனது VIEWS...\nஇதில்.. ஒரு சாமானியனாக ,என் வருத்தமும் ஆதங்கமும், கோபமும் வெளிப்பட வேண்டியிருக்கிறது...\n1 ஒரு தனியார் நிறுவனம், தங்கள் செலவில், மாநில அளவில் உள்ள நிர்வாகிகளை பயணிக்க வைத்து, முன்னரே திட்டமிட்டு, பயிற்சியாளரை சென்னையிலிருந்து வரவழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், ஒரு தமிழகக் கட்சி.... அதுவும் எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகச் செய்யும் கட்சி என்று பெயர் எடுத்திருப்பவர்கள், அதனாலேயே மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்..மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர், மாநிலம் முழுவதும் மக்களோடு மக்களாக கலந்து பழகுகிறார் என்று பிம்பம் ஏற்படுத்துபவர்கள், தங்கள் நிகழ்ச்சிக்காக.. மாநிலம் முழுவதிலிருந்து வந்திருக்கும் 90 நபர்களை துன்பப்படுத்தினார்கள் என்றால், இந்த ஒற்றை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் அந்த குறிப்பிட்ட நபர்கள் மூலம் பரவும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்\n2. ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவே இல்லை என்றால் பரவாயில்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் சொல்லும்வரை நிறுத்தவேண்டும் என்று இப்போதே அதிகார துஷ்பிரயோகம் செய்தால், உங்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கவே கூ��ாது என்று மக்கள் நினைப்பது உண்மையாகிவிடுமே எந்த அரசு அதிகாரமும் இல்லாதபோதே, ஒரு நிகழ்ச்சிக்குள் தங்கள் எல்லையை நீட்டிக்கும் கட்சியின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது\n3. நிகழ்ச்சிக்காக வைத்திருந்த மைக்கையெல்லாம் நிர்வாகத்தின் மூலமாக பறித்துச்சென்றது எந்த விதத்தில் நியாயம்.. தங்கள் கட்சி நிகழ்ச்சி நடந்தால், அந்தப்பகுதியில் வேறு எந்த சத்தமும் வரக்கூடாது என்று நினைப்பது என்ன விதமான ஜனநாயகம்\n4.அவர் எத்தனை மணிக்கு வருவார், நிகழ்ச்சியின் கால அளவு எதுவுமே சரியாகத் தெரியாதபோது, ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை, தங்கள் இஷ்டத்துக்கு வளைப்பது என்பது தர்மமே இல்லை\n5.ஏதோ, கொஞ்சம் பேச முடிந்த, பேசத்தெரிந்த என் போன்றவர்கள், அவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொன்னதால், இருபக்கமும் பிரச்னையின்றி நிகழ்த்த முடிந்தது. இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் நான் சென்ற நிகழ்ச்சியாளர்கள்...பயந்துபோய் , தங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டபடி நடக்காமல், ஏனோதானோவென்று நடத்திவிட்டுச் சென்றிருப்பார்கள்.\n6. இதுவே, திமுகவினருக்கு பயந்து, நிகழ்ச்சி நின்று போயிருந்தால்,.. அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்.. ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்.. அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்.. அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்..\n7. இதுதான் உங்கள் நமக்கு நாமேவா அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிற��ா இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா என்று கேட்கவைத்தேன். நேரடியாகச் சண்டை போட்டிருந்தால், நிச்சயம் தங்கள் பலத்தை அவர்கள் காட்டியிருப்பார்கள்.\n8. மக்களை நேரடியாகச் சந்திக்கிறேன் என்று மாநிலம் முழுதும் பயணம் செய்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று அராஜகங்களை அவரது கட்சிக்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள் என்ற தகவல் அவருக்குத் தெரியுமா அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம் அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம் அவரால் , அவர்களைக் கட்டுப்படுத்தமுடிந்தாலே போதும் \n9.ஏன் திமுகவை மக்கள் தள்ளிவைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுபோன்ற நிகழ்வுகள்தான் ஒரு தனி மனிதனாக, அடிபடும்போதுதான் இது ஆதங்கமாக வெளிப்படுகிறது.\nஒரு பிரச்னை.. அதுவும் சுமுகமாக முடிந்துவிட்டது. பின் ஏன் வெளியில் சொல்லவேண்டும் என்று கேட்பவர்களுக்கு :\nஅது ஒரு தனி மனிதர் செய்திருந்தால், நிச்சயமாக வெளியில் சொல்லியிருக்கமாட்டேன். அது ஒரு நிறுவனம். கட்சி அதில் ஒவ்வொரு தொண்டனுக்கும் இப்படி நினைப்பிருந்தால், மாற்றிக்கொள்ளலாம். ஏதோ தாங்கள் ஆட்சிக்கே வந்துவிட்டதுபோல் மமதை வருவதைத் தவிர்க்கலாம். அதற்குத்தான் அப்படியானால்.. ஆட்சிக்கு வந்துவிட்டால், என்னவெல்லாம் செய்வார்களோ என்ற முன்னோட்ட பயத்தை ஏற்படுத்தாமலிருக்கலாம்.\nஎன் அரசியல் சார்பு பற்றியோ .... அந்தக் கட்சி இப்படிச்செய்யவில்லையா இந்தக்கட்சி அப்படிச் செய்யவில்லையா என்று கேட்பவர்களுக்கு :\nஇந்தச் சம்பவத்தில் எனக்குத் தொடர்பிருக்கிறது. பேசினேன். அதற்கு மட்டும் விளக்கம் போதும். வேறு ஒரு சம்பவம் நடந்தால், அதுபற்றி அதற்குத் தொடர்பானவர்களுடன் பேசவும் மேலும் இப்படிக் கேட்பதுதான் திமுகவின் பலவீனம் என்ற மக்கள் பேச்சு உண்மையாகிவிடும்.\nஇதி��் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..\nஎனக்குப் பரிந்து பேசுவதாக எண்ணி, தங்கள் சார்பை நிலைநாட்ட எண்ணுபவர்களுக்கு:\nஇங்கு அதுபோன்ற சாயங்கள் வேண்டாம். இதில்.. எந்த தனிமனித வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ, கட்சி மீதான தனிப்பட்ட பார்வையோ கிடையாது. ஒரு சம்பவம்.. அதில் என் உணர்வுகள்.. அதன் பதிவு அவ்வளவே.. இனி நான் இதனைத் தூக்கிச் சுமக்கப்போவதில்லை..\nசொன்னது சுரேகா வகை அரசியல் , அனுபவம் 6 மறுமொழிகள்\nநேர் முக்கியத் தேர்வு – பாகம் 3\nபட்டப்படிப்பு முடிக்கும்போது இறுதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், கல்லூரியிலேயே வளாக நேர்முகத் தேர்வு (CAMPUS INTERVIEW) நடப்பது இப்போது பெருகிவிட்டது. அப்படி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போதே, அனைத்து இறுதியாண்டு இளைஞர்களிடமும் ‘அவரவர் ரெஸ்யூமை ரெடி பண்ணிக்குங்க’ என்றிருப்பார்கள். உடனே அரக்கப்பரக்க, ஒருவர் தயாரித்த ரெஸ்யூமுக்கு, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட்டை மாற்றி அடித்து – அதாவது- பெயர், சொந்தவிபரங்களை மட்டும் மாற்றி, ஒரு ரெஸ்யூமே தயாரித்து அதனைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுதான் இன்று பொதுவான வழக்கமாகப் போய்விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடைய ரெஸ்யூமே காப்பியடிக்கப்பட்டதோ, அவரை விட மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக மற்றவர்கள் தயாரித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஒரிஜினல் ஓனர், ஓரங்கட்டப்படுவார்.\nஇப்படியாக தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமேகளை வளாக நேர்முகத்தேர்வில் பயன்படுத்திவிட்டு, அதில் தேர்வு செய்யப்படாமல், வெளியில் வேலை தேடும் நிலை வந்தால், அதே ரெஸ்யூமில், கடைசி செமஸ்டரின் மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, புதிதாக பிரிண்ட் எடுக்கத் துவங்குவார்கள். ரெஸ்யூமேகளை பிரிண்ட் எடுப்பதில் இரண்டுவகை திறமையாளர்கள் உண்டு \nஒருவர், நேர்முகத்தேர்வு அன்று காலை, ஒவ்வொரு இண்ட்டெர்நெட் பிரவுசிங் செண்ட்டராகத் தேடி, அவசர அவசரமாக ஒரு பிரிண்ட் எடுத்து���்கொண்டு செல்பவர்.\nஇன்னொருவர், தான் வாழ்நாளில் கலந்துகொள்ளப்போகும் அனைத்து நேர்முகத்தேர்வுக்கும் மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளும் முன் ஜாக்கிரதை முகேஷ் \nஇதில் இரண்டுபேருமே, கொஞ்சம் தங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.\nமுதலில், ரெஸ்யூமே எப்படித் தயாரிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்வது. அப்படித் தெரியவில்லையென்றால், இந்தக் கட்டுரையின் முந்தைய பாகங்களைப் படித்துப் பார்த்து அறிந்துகொள்வது. பின்னர்.. அதனை எத்தனை பிரிண்ட்டுகள் போடுவது என்று முடிவெடுப்பது.\nவேலைக்கான இண்டர்வ்யூ தினத்தில் , ரெஸ்யூமை பிரிண்ட் போடுவது, நமது மெத்தனத்தைக் காட்டுகிறது.\nரெஸ்யூமேகளை மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டு சுண்டல் போல் விநியோகம் செய்வது அதைவிடக் கொடுமை. முதல் வேலையே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருப்பவர்களாகத்தான் நாம் வளரவேண்டும். அப்படியானால், எத்தனை பிரதிகள் ரெஸ்யூமே வைத்துக்கொள்ளலாம்.\nஅதிகபட்சம் 5 பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில். இடைப்பட்ட காலத்தில் படித்த ஒரு டிப்ளமோவைச் சேர்க்கலாம். திருத்தலாம். மாற்றங்கள் ஏற்படுத்தும்போது இரண்டு மூன்று ரெஸ்யூமே தாள்கள்தான் வீணாகும். ஆனால் மொத்தமாக வைத்துக்கொள்ளும்போது , நம் ரெஸ்யூமே ஒருபக்கக் குறிப்பு நோட்டாவதை (One side rough note) தவிர்க்கமுடியாது.\nபொதுவாக, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பச் சொல்லி கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போது, ஒரு முறைக்கு இரண்டுமுறை படித்துப்பார்த்து, தவறுகளைச் சரிசெய்து அனுப்புவதுதான் சாலச் சிறந்தது.\nஅய்யா… இத்துடன் எனது ரெஸ்யூமை இணைத்திருக்கிறேன். தகுந்த வேலைக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஎன்று நல்ல பிள்ளையாக, தன்மையாக மெயில் டைப் செய்துவிட்டு, ரெஸ்யூமை அட்டாச் செய்ய மறந்துபோகும் அறிவுக் கொழுந்துகளாக சிலர் இருப்பார்கள். ஒரு அழகான கடிதம் எழுதி, அதனை உள்ளே வைக்காமல், வெறும் கவரை மட்டும் அனுப்புவதைப் போன்ற தவறு அது \nஆனால், நிறுவனங்கள் - நம் ஆள், மீண்டும் ரெஸ்யூமை அட்டாச் செய்தால் கூட- உடனடியாக நிராகரித்துவிடும். ஏனெனில், தன் ரெஸ்யூமைக்கூட அட்டாச் செய்யாமல் அனுப்பும் அளவுக்கு கவனக்குறைவான ஆளை அவர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டார்கள்.\nஆக, நேராகப் போய், சந்திக்கும்போதுதான் நேர்முகத்தேர்வு நடக்கவேண்டும் என்று இல்லை. அந்த நிறுவனத்துடன், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தகவல் தொடர்பிலிருந்தே நமது தேர்வு துவங்குகிறது.\nஅவர்களுடன் நாம் இரண்டு விதங்களில்தான் தொடர்பு கொள்ளுவோம். ஒன்று மின்னஞ்சல், இரண்டாவது நேராகச் செல்வது. இந்தக் காலகட்டத்தில், முதல் வேலைக்கு நிறுவனத்தை அணுகுபவர்கள் பொதுவாக கடிதப்போக்குவரத்து மேற்கொள்வதில்லை.\nஅப்படி , தகவல் தொடர்பில் முதலாவதாக விளங்கும் மின்னஞ்சல் அனுப்ப நமக்கு ஒரு மெயில் ஐடி எனப்படும் மின்னஞ்சல் முகவரி வேண்டும். ஆனால், அதுவே நம் வேலைத் தகுதியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியமானது.\nமெயில் ஐடியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக ஒரு புள்ளிவிபரம். உலகளாவிய வகையில் 86% நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து விண்ணப்பதாரரை எடைபோடும் பாணியைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒரு தனிமனிதனின் குணாதிசயத்தை அவரது பெயரை வைத்து எடைபோட முடியாது. ஏனெனில், அந்தப்பெயர் அவரது பெற்றோர்கள் வைத்தது. மேலும் அவர் குழந்தையாக இருக்கும்போது வைத்தது. ஆனால், மின்னஞ்சல் முகவரியை மட்டும் தனக்குத்தானே வைத்துக்கொள்கிறோம். அப்படி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக்கொள்ளும் மின்னஞ்சல் முகவரி. நமது குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பது நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஉதாரணமாக கோபு என்ற புதிய மனிதரை ஒரு கூட்டத்தில் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். பின்னர் விலகும்போது, மின்னஞ்சல் பரிமாறிக்கொள்கிறீர்கள். அப்போது அவர் மின்னஞ்சல் முகவரியைச் சொல்கிறார். அது GUJAAL_GOPU@GMAIL.COM என்று இருக்கிறது. உடனே அவரைப்பற்றி நமக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும் \nநிறுவனங்களுக்கும் நமது வேடிக்கையான மின்னஞ்சல் முகவரிகளைப்பார்த்து அதே அபிப்பிராயம்தான் ஏற்படும்.\nஇங்கே சில மின்னஞ்சல் உதாரணங்களைப்பார்ப்போம்.\nanushka_fan_anand@yahoo.com – இவர் வேலையை விட, அனுஷ்காவைத்தான் அதிகம் நேசிப்பார் என்பதை நிறுவனத்துக்குச் சொல்லுகிறார்.\nSweetlittlebabybanu@rediff.com - இவ்வளவு சின்னக்குழந்தையான பானுவை வேலைக்குச் சேர்த்தால், குழந்தைத் தொழிலாளர் சட்டம் பாயும் என்ற பயம் நிறுவனத்துக்கு ஏற்படும்.\npulsarpandian@gmail.com – பைக் மட்டும் ஓட்டிக்கொண்டிருக்கட்டும் என்று நிறுவனம் விட்டுவிடும்.\nIlovejothi_martin@hotmail.com இவர் ஜோதிக்குத்தான் சரியாக வருவார் என்று நிறுவனம் நிராகரித்துவிடும்.\nமேற்கண்ட முகவரிகள் அனைத்தும் கற்பனையே.. அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்துபார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். சில நேரங்களில், உண்மையிலேயே அத்தகைய முகவரிகள் இருந்தால், அவர்கள் பாவம். தான் செய்தது என்னவென்று தெரியாமல் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிடலாம்.\nமின்னஞ்சல் முகவரி எப்படி இருக்கக்கூடாது என்று பார்த்தோம். அப்படியானால், இமெயில் ஐடி எப்படி இருக்கவேண்டும்.\nசொன்னது சுரேகா வகை Employability , நேர்முக்கியத் தேர்வு தொடர் 0 மறுமொழிகள்\nசுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2\nபொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.\nவேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.\nமுந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம் உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கி��ார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்\nரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.\nகரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.\nமுதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.\nஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வ��ச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.\nஇதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள் (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.\nசொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.\nஇதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.\nஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.\nபுதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.\nஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.\nசொன்னது சுரேகா வகை Employability , நேர்முக்கியத் தேர்வு தொடர் 1 மறுமொழிகள்\nஇன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.\nமான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.\nஅம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.\nஅது ஒரு நீண்ட இரயில் பயணம். நம் எதிரில் மூன்றுபேர். அருகில் இரண்டு பேர்.\nமுதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு… அவருக்கும் நாம்தான் இலக்கு.\nமுதலில் ஒரு புன்னகையை வீசிப்பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு..பேச்சு இந்த விதமாகத்தான் துவங்கும்..\n ( சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில் )\nட்ரெயினைப் பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது \nஎன்று ஆரம்பித்து.. “தம்பி என்ன பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க) பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல் கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.\nஇதே நிலைதான் , ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுண்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.\nஇரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து..இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனதுக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.\nபெண்பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண்பார்க்கும் படலத்தின் நோக்கம்.\nமேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார் எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.\nஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான் \nஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ளவரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்துவைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பிருக்கிறது.\nஇதே போலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனிமனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா மாட்டாரா” என்று முடிவெடுக்க வைக்கிறது.\nபொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் ���ாலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.\nஒரு இளைஞர் ( ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான் ) கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இண்ட்டர்வியூவுக்குச் செல்கிறார் என்றால்..\nகேட்ட கேள்விக்கு ..தெரியுதோ தெரியலையோ.. பட் பட்டுன்னு பதில் சொல்லு \nலைட் கலர் சட்டை போட்டுக்க \nசொந்த விபரங்களை ரொம்ப சொல்லாத \nஎன்று பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய்.. கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல, சீட்டின் நுனியிலேயே அமர்ந்து… ஏற்கனவே காதில் வாங்கிய அறிவுரைகளில்.. எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.\nகேட்கும் கேள்விக்கு, பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும் ஒரே நேரத்தில், நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இண்ட்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்..\nஇண்ட்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.\nஇண்ட்டர்வியூவைத் தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.\nஇந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.\nஇருந்தாலும், இன்றைய நிறுவனங்கள் என்னென்ன ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.\nமுதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது..\nஅதற்கு முன்னால், ஒரு கேள்வி Resume … Curriculam Vitae எனப்படும் CV ..இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nதினமணி.காம் இணைய தளத்தில் ”ஜங்ஷன்” என்ற பகுதியில் கடந்த 27 வாரங்களாக இந்தத் தொடரை எழுதி வருகிறேன்.. அதன் நகல்தான் இது \nசொன்னது சுரேகா வகை Employability , நேர்முக்கியத் தேர்வு தொடர் 2 மறுமொழிகள்\nவிகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல\nபண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ���ருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம்\nஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்.\nஇந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்.\nஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும்.\nஇந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு\nமுன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவைத்துவிட்டுத்தான் தூங்கப்போவார்.\nவருமானத்தில்கூட, அதனை தவறாமல் செய்து வந்து, இன்றும் அந்தக் கணக்கெழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nஎத்தனையோ தருணங்களில், அவரது கணக்கு நோட்டின் மூலம், முன் ஆண்டுகளில் புதுக்கோட்டை -\nசென்னை பேருந்துக் கட்டணம் 55ரூபாய் ,\nஒரு சீப்பு வாழைப்பழம் 1ரூபாய் ,\nசாரதாஸில் வாங்கிய சட்டை 44 ரூபாய்,\nதிண்ணை பூச கொத்தனாருக்குக் கொடுத்த நாள் கூலி 10 ரூபாய் என்று பல நிகழ்வுகள், பொருட்களின் விலைவாசியைத் தெரிந்துகொள்ளும்போது பொருளியலே படித்த அளவுக்கு சிந்தனை விரிந்திருக்கிறது.\nஒரு திருமண நிகழ்வு மாதிரியான குடும்ப விழாக்களில் அதன் மொத்தச் செலவையும் எழுதி வைத்து, பின்னர் எடுத்துப் பார்க்கும்போதோ, அந்தச் செலவுக்குப் பிறகு , மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கும்போதோ கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் அந்த விழா வீட்டினர் , நம்மிடம் கொடுத்த தொகைக்கு சரியான இரசீதுகளுடன் கணக்குக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நடக்கும் பெருமை அதைவிட அலாதி\nபொதுவாக இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா வீடுகளிலும் ஒரு கணக்கு நோட்டு இரு��்திருக்கும்.\nஇந்த நினைவுகள் அனைத்தையும் தூண்டி , நெகிழவும் மகிழவும் வைத்த எஸ்.ராவுக்கு அழைத்துப் பேசியபின்னரும் மீதமிருக்கிறது உணர்வின் மிச்சம்\nநன்றி எஸ்.ரா , இப்படிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தமைக்கு\nசொன்னது சுரேகா வகை அனுபவம் , நன்றி , நினைவுகள் , பாராட்டு 1 மறுமொழிகள்\nஅவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது.\nஅன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க.. வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.\nஅந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் நடத்தும் பத்திரிக்கை பற்றியும் சொன்னார். பேசிவிட்டுக் கிளம்பும்போது, தெற்கு வீதியில் ஒரு கடை மாடியைச் சொல்லி, அங்குதான் இலக்கியக் கூட்டம் நடக்கும். வாங்களேன். அங்கேயே வந்து பணம் வாங்கிக்குங்க என்று சொன்னார்.\nஅதேபோல் அங்கு போய்ப் பார்த்தால், நிறையப் பேர் வந்திருந்தார்கள். காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். தாடியைத் தடவி விட்டுக்கொண்டே சட்டைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ரசீது போட்டுக் கொடுத்தேன். உடனே, என்னை அந்தக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஒரு சிற்றிதழ் நடத்துறார்” என்று சொல்லி ஆரம்பித்தார்.\nநிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் விடைபெறும்போது, நான்கைந்து புத்தகங்களை எடுத்து கையில் கொடுத்து, நிதானமா படிச்சுட்டு சொல்லுங்க ஒருநாள் இந்தப் புத்தகத்தைப்பத்தின உங்க கருத்துக்களைப் பாத்துரலாம் என்று உற்சாகமாகச் சொல்லி வழியனுப்பினார்.\nஅதற்குப்பிறகு பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் பெயர் தெரிந்து, அவரும் ஒரு எழுத்தாளர் என்று அறிந்து, அவரது நூல்களையே ஆழமாகப் படித்து, புரிந்துகொள்ளமுடியாமல் சில இடங்களில் தடுமாறி , “தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்குப் புரியலை” என்று நான் சொல்லி, அவரே அதற்கு விளக்கமும் அளித்து , ஆதுரமாகப் பேசி அனுப்புவார். இசை , கலை, இலக்கியம், வரலாறு, மராட்டிய மன்னர்கள், தஞ்சையின் பாரம்பரியம் என்று அவர் தொடாத விஷயங்களே இருக்காது. அனைத்தையும் ஆழமாக அலசுவார். துவக்க காலங்களில் நான் படித்த பின் நவீனத்துவ இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.\nஅவர் வீட்டில் ஒரு பெரிய நாய் வளர்த்துவந்தார். விபரம் தெரிந்து நான் பார்த்த முதல் மிகப்பெரிய நாய் அதுதான்.\nநான் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றேன்.\nபிறகு தொடர்பே இல்லை. சில ஆண்டுகள் கழித்து திரும்ப தஞ்சை செல்லும்போது விசாரித்தேன்.\nஅவரது நிறுவனத்தின் பெயர் GML Screen Pirinting என்று தெரியும்.\nபழகத் தொடங்கி அவரை பல காலம் “GML பிரகாஷ்’ என்றுதான் நினைவு வைத்திருந்தேன்.\nஅவர்தான் எழுத்தாளர் “தஞ்சை பிரகாஷ்” என்று பின்னர்தான் தெரியும்.\nசொன்னது சுரேகா.. வகை அனுபவம் , கொசுவத்தி , நடப்பு , நினைவுகள் 2 மறுமொழிகள்\nசெம்மரக்கடத்தல் தவறுதான்… ஆனால் அது சுட்டுக்கொல்லும் அளவுக்குக் குற்றமா\nதப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள்… சுட்டுக்கொல்லப்படும் வரை அவ்வளவு பெரிய கட்டையை தூக்கிக்கொண்டேவா ஓடினார்கள்\nதாக்கினார்கள் என்றால், திருப்பி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு தூரத்தில் இருந்தார்களா அப்படியென்றால், எதனால், எங்கு தாக்கினார்கள்...\n20 பேரும் கையில் செம்மரக்கட்டையையும் வைத்துக்கொண்டு, எதனால் தாக்கியிருக்கமுடியும்\nகீழே போட்டுவிட்டுத் தாக்கினார்கள் என்றால், ஓடும்போது சுட்டிருந்தால், அந்தக் கட்டைகள் அருகிலேயே மீண்டும் வந்து படுத்துக்கொண்டார்களா\nபிடிபட்டு தப்பிப்பவர்கள்தான் தாக்குவார்கள். மரம் கடத்தியவர்களை இன்னும் பிடிக்கவே இல்லை எனும்போது, அவர்கள் ஏன் தாக்கித் தப்பிக்கவேண்டும்.\nஅதெப்படி இருபது பேரும் ஒரே வரிசையில் சுடப்பட்டார்கள் இவர்கள் மட்டும் ஒரே வேகத்தில், சம தூரங்களில் ஓடிக்கொண்டிருந்தார்களா\n அவர்கள் ஓடிய அனைவரையுமே குறிபார்த்துச் சுடும் அளவுக்கு அப்பாடக்கர்களா\nஒரு குற்றம் நடந்தால், அதைச் செய்யத்தூண்டியவருக்கு(த்தான்) தண்டனை தரவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது, இவர்கள் நேரடியாக செம்மரத்தை வெட்டி, ஏற்றுமதி செய்ப்வர்களா அல்லது, இவர்களை இப்படி வெட்டிவரச்சொன்ன முதலாளி யார்\nஅந்த முதலாளியைக் காப்பற்றத்தான், ஒரு தடயமும் சாட்சியாகக் கூட பிடிபட்டுவிடக்கூடாது என்று குற்றம் செய்ததாகச் சொல்லப்படும் தொழிலாளர்கள் சுடப்பட்டார்களா\nஇயற்கை வளம் சுரண்டப்பட்டுவிடக்கூடாது என்பதில்… அவ்வ்வ்வளவு அக்கறை நிறைந்தவர்களா அரசும், வனக்காவலர்களும் அப்புறம் ஏன், மத்தியப்பிரதேசம் , சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் வனக்காவலர்களே , பழங்குடி மக்களை வைத்து பல இயற்கைப் பொருட்களைக் கடத்துகிறார்கள்\nசெம்மரக்கடத்தலில் அவர்களுக்கும் பங்கிருப்பதாக பல ஆண்டுகளாக ஆந்திர வனத்துறை மீது பல்வேறு தெலுங்கு ஊடகங்கள் சொல்லிவருவது சரிதானோ\nகேள்விகேட்க ஆளில்லையென்றால், நாங்கள் காவலர்களாக இருக்க மாட்டோம். யாரையோ காக்க, யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளுவோம் என்பதுதான் ஆந்திர வனத்துறையின் சட்டமா\nமனித உரிமை … மனித உரிமை என்று கதறிக்கொண்டிருக்கும் தேசத்தில், மனித உயிர்கள் துச்சமாவதுதான் நமது நாகரீக வளர்ச்சியா\nஇயற்கையைக் காக்கிறேன் என்று போலியாகச் சொல்லிக்கொண்டு, மனிதனைப் பலிகொடுக்கத்தான், மனிதக்காவலர்களை நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோமா\nசட்டம் தன் கடமையை இப்படித்தான் செய்யுமா\nஅய்யா… நான் தமிழன் என்று கொதிக்கவில்லை.. இந்தியன் என்று கூவவில்லை., ஏழைப்பங்காளன் என்று எழுந்திருக்கவில்லை. மனிதன் என்றுதான் மருகிக்கொண்டிருக்கிறேன். சக மனிதனுக்கு இப்படி நடந்தது பதைக்காதா\nஇந்தக் கட்டையைக் கொண்டு சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்தால்தான் அடுத்த வேளை சோற்றுக்கு கொஞ்சமாவது ��ாசு கிடைக்கும். கிராமத்தில் விட்டுவந்த மனைவி குழந்தைகள் முகத்தைப்பார்க்கலாம் என்று – செய்வது தவறு என்று தெரிந்தும் – உயிர்வாழத் தவறு செய்தவர்களின் உயிரைப் பறித்தது எந்த விதத்தில் நியாயம்…\nஎவனோ ஒரு செம்மரக்கடத்தல் சாம்ராஜ்ய அதிபனைக் காக்க – தன் அதிகாரிகளின் ஆணையைத் தீர்க்க – சட்டத்துக்கு முன் நிறுத்தியிருக்கவேண்டியவர்களை , கண்ணுக்கு முன் அப்பாவி என்று தெரிந்தும் சுட்டுக்கொன்றுவிட்டு, அன்றிலிருந்து, மனசாட்சி உறுத்தியே அச்சத்தில் வாழப்போகிற ஏதோ ஒரு காவலன் எழுதப்போகும் சுயசரிதை மட்டும்தான் நடந்த தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருமா\nஅதுவரை நாமும் சொரணை இன்றிக் காத்திருப்போம்.\nசொன்னது சுரேகா.. வகை சினம் , நடப்பு 2 மறுமொழிகள்\nவாயுள்ள பிள்ளை Ver. 2.0\nநேர் முக்கியத் தேர்வு – பாகம் 3\nசுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5022", "date_download": "2018-10-20T22:14:07Z", "digest": "sha1:UZZPPJ7YPGOMVM4Z2UCUTOYDPQS75R6U", "length": 8990, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆஜர் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nபசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆஜர்\nபசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆஜர்\nபாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று காலை ஆஜராகியுள்ளார்.\nஇலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தவறாக பயன்படுத்தியமைக்கு வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர் அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கை விமானப்படை\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.\n2018-10-20 18:36:03 தோட்ட அதிகாரிகள் மஸ்கெலியா தேசியஅமைப்பாளர்\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nவவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம�� அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-20 17:55:59 வவுனியா தென்னிலங்கை பாரளுமன்ற உரிப்பினர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-20 18:46:35 மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nபேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை\n2018-10-20 16:53:41 சாரணர் பேடன் பவலி ஜனாதிபதி\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.\n2018-10-20 16:31:48 சுஷ்மா சுவராஸ் ரணில் விக்கிரமசிங்க இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/2018/08/08/gcts-tamil-school-2018-19-academic-year/", "date_download": "2018-10-20T22:24:08Z", "digest": "sha1:5RWU52WNQHXKUJBIXNFCAQFT3YLH7Z5T", "length": 2479, "nlines": 52, "source_domain": "cincytamilsangam.org", "title": "GCTS Tamil School 2018-19 Academic Year Reopening - GCTS", "raw_content": "\nGCTS தமிழ் பள்ளி 2018-19ஆம் கல்வி ஆண்டின் முதல் நாள் சனிக்கிழமை, ஆகஸ்ட் 18 @ 3:30 PM.\nமுதல் நாள் பள்ளியில் எல்லா வகுப்பறைகளும் பெற்றோர்களுக்காக திறந்து இருக்கும்(open house).\nமற்றும் அதே நாளில் குழந்தைகளை பள்ளியில் பதிவு செய்து, அவரவர் வகுப்பறையில் போய் பழைய மற்றும் புது மாணவர்களுடன் அரட்டை அடித்து பழகிக் கொ��்ளலாம்.\nஇந்த வருடம் முதல் தமிழ் பள்ளி மேசன் உயர்நிலைப் பள்ளியில் நடை பெரும்.\nGCTS தீபாவளி கொண்டாட்டம் அழைப்பு\nபதின் பருவம் தொட்ட எங்கள் GCTS தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/26/death.html", "date_download": "2018-10-20T21:09:56Z", "digest": "sha1:KPGLDZSXWORUZVVJTCB6QMYXPBOC6THH", "length": 11598, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகிழ்ச்சியைத் துக்கமாக்கிய பரமக்குடி நகராட்சி | death certificate issued instead of birth certificate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மகிழ்ச்சியைத் துக்கமாக்கிய பரமக்குடி நகராட்சி\nமகிழ்ச்சியைத் துக்கமாக்கிய பரமக்குடி நகராட்சி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபிறந்த குழந்தைக்கு வழங்க வேண்டிய பிறப்பு சான்றிதழுக்குப் பதிலாக இறப்புசான்றிதழை வழங்கி மகிழ்ச்சி அடைய வேண்டிய பெற்றோரை அதிர்ச்சியில்ஆழ்த்தியது பரமக்குடி நகராட்சி.\nநகராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவது என்பதே குதிரைக் கொம்புமாதிரி. அதிலும் இப்படி சம்பவத்தையே மாற்றி சான்றிதழ்கள் கொடுத்து குளறுபடிகள்செய்து குடும்பத்தை சோகத்தில் ஆழத்தி பரமக்குடி நகராட்சி புதிய சாதனைபடைத்துள்ளது.\nசென்னை ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் மன்சூர். இவரதுமனைவி ஹம்தாபானு. இவரது சொந்த ஊர் பரமக்குடி. அங்குள்ள தனியார்மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nஇதையடுத்து பிறப்புச் சான்றிதழ் கேட்டு பரமக்குடி நகராட்சியிடம் முறைப்படிவிண்ணப்பித்தார்.\nஅதன்படி 18ம் தேதி அன்று பிறப்புச் சான்றிதழ் என்ற பெயரில் நகராட்சி அலுவலர்ஒரு சான்றிதழ் வழங்கினார். அந்த சான்றித��ை வாங்கிக் கொண்டு பெற்றோர்வீட்டுக்கு சென்று விட்டனர்.\nவீட்டில் அதை படித்துப் பார்த்தபோது திடுக்கிட்டனர். குழந்தை பிறந்ததற்கானசான்றிதழாக இல்லாமல், இறந்து விட்டதற்கான சான்றிதழாக அது இருந்ததை கண்டுகுழந்தையின் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்.\nஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷத்தில் இருந்த அந்த பெண்,இப்படியொரு துயரத் தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளதை கண்டு, நகராட்சிநிர்வாகம் மீது பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.\nபொறுப்பற்ற முறையில் சான்றிதழ் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+16&version=ERV-TA", "date_download": "2018-10-20T22:07:15Z", "digest": "sha1:CSGX77YCRHP4W5ZHK3PFPAV5XJZLVNQT", "length": 39972, "nlines": 223, "source_domain": "www.biblegateway.com", "title": "யோவான் 16 ERV-TA - “நீங்கள் - Bible Gateway", "raw_content": "\n16 “நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 2 மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும். 3 அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள். 4 நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள்.\n“நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. 6 எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. 7 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.\n8 “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.\n12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”\n16 பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.\n17 இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். 18 ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.\n19 சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங���கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள் நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா 20 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.\n21 “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். 22 உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. 23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். 24 இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.\n25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது ந��ன் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.\n29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.\n31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.\n33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11222851/The-fight-to-send-the-governor-to-the-release-of-7.vpf", "date_download": "2018-10-20T22:14:14Z", "digest": "sha1:FJ7HABUE4K4NS2R3JIKGLVI2UUP3FMCZ", "length": 10891, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The fight to send the governor to the release of 7 people, including the Periyar || பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் + \"||\" + The fight to send the governor to the release of 7 people, including the Periyar\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தேனியில் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:00 AM\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-ன்படியும், தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஇந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தேனி தபால் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். செங்கதிர் இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், வன வேங்கைகள் பேரவை மாநில துணை செயலாளர் உலகநாதன், பழங்குடி தமிழர் இயக்க நிறுவனர் சிவநரேந்தர், மாவட்ட செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் 161-ன்படியும், 9-9-2018 அன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய தபால் அட்டைகளை கவர்னரின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர். 200-க்கும் மேற்பட்ட தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n2. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n3. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் க���ல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=173&catid=3", "date_download": "2018-10-20T21:28:10Z", "digest": "sha1:D4G34W4PSBEK3N5BNXSWLPFHLN2W7JYU", "length": 21763, "nlines": 167, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் FSX மற்றும் FSXA துடைத்தெடுத்து விடுவார்கள் என்று மால்வேர்\nஐடியா நீங்கள் FSX மற்றும் FSXA துடைத்தெடுத்து விடுவார்கள் என்று மால்வேர்\n1 ஆண்டு 5 மாதங்களுக்கு முன்பு #606 by archangelmj12\nபல தளங்களில் சிம் ஃப்ரீவேர் தரவிறக்கங்களில் இரண்டு விமானக் கருவிகளும் உள்ளன என்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்கள் நீக்க முடிவு செய்யாவிட்டால், அவை நிரூபிக்கும் விதத்தில் திட்டங்கள் செயல்படும். ஒரு சாளரத்தை பாப் அப் செய்வதற்கு கட்டுப்பாட்டு குழு மெனுவில் நீங்கள் சென்றால், பச்சை வகையைத் துறப்போம், மேலும் நீங்கள் கோப்புகளில் இருக்கும் தகவல் அனைத்தையும் இழக்க நேரிடும். நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு நீக்குவதற்கு இந்த முறை பார்த்தேன் மற்றும் இந்த திரையை பார்த்தேன் மற்றும் நான் பார்த்த போது என் விமானம் அனைத்து 3500 பட்டியலிடப்பட்டு நான் அதை நம்ப முடியவில்லை துடைத்தேன். நான் தளத்தைத் தொடர்புகொண்டேன், இதை அறிந்தேன், நான் தளத்தில் தடைசெய்யப்பட்டேன். Ive ஒரு ஆண்டு முழுவதும் தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தி ஏனெனில் அது வடிவமைப்பாளர் அல்லது மென்பொருள் இல்லை ஒரு உண்மை எனக்கு தெரியும். நான் ஒரு மூன்று ஆண்டு காலப்பகுதியில் அதே 10 கேரியர்கள் முயற்சி மற்றும் ive பாதுகாப்பு நிரலாக்க துறை கோப்புகளை சோதனை மற்றும் sniperspy என்ற தீம்பொருள் மற்றும் மறைமுகமாக தரவு அடையாளம் தெரியாத ஒரு உள்ளது. Sniperspy நீங்கள் எங்கு ஸ்பைவேர் போட ஒரு முறை மற்றும் அது அதன் தொட்டி அதை தொடர்பு கொண்டு தொடர்பு கொள்ள செய்கிறது மற்றும் உங்கள் நேரடி மற்றும் கடந்த நடவடிக்கைகள் காட்டுகிறது அதே போல் மறைமுகமாக மறைக்கப்பட்ட தரவு உட்பட தகவல் அனைத்து. நாம் எல்லோரும் நிறைய நேரம் செலவழித்ததால், உங்களுக்குத் தெரியப்படுத்திவிட்டோம், இது ஆரம்பிக்கப்பட்டது (என்னுடையது XII ல் என்னுடையது. நாங்கள் எல்லோருமே அது என்னவென்று திட்டவட்டமாக கூறிக்கொள்வதன் மூலம், அவர்கள் பாதுகாப்பிற்காக இந்த சோதனைகள், ஏனெனில் இந்த குறிப்பிட்ட பொருட்கள் சிற்றறைகளை வரை செல்ல மிகவும் சிறந்தது, ஏனெனில் நான் படைப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் பயன் இல்லை. ஒரு பாதுகாப்பான விமானம் மற்றும் விழிப்புடன் இருக்க மற்றும் பாதுகாப்பாக இருக்க, மற்றும் உலகின் கஷ்டமான பகுதிகளிலிருந்தும், உலகெங்கிலும் உள்ள இந்த நெருக்கடியை நிறுத்திக்கொள்ள நான் விரும்புவேன், யாஹு மூலம் ஹேக்கிக் கொள்ளப்பட்ட ஒரு மில்லியனுக்கும், மூத்தவனுக்கும் ஒரே ஒரு அனுபவம். போய் ஒரு &% # @ \nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 5 மாதங்களுக்கு முன்பு #607 by Gh0stRider203\nஉண்மையில், sniperspy வேறு எதையும் இருந்து சுயாதீனமான ஒரு தொலை கண்காணிப்பு மென்பொருள்.\nஇந்தக் கூற்றுகளை ஆதரிப்பதற்கு உங்களுக்கு ஏதேனும் கிடைத்து விட்டதா\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\n1 ஆண்டு 5 மாதங்களுக்கு முன்பு #610 by archangelmj12\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இணையத்தளத்திற்கு சென்று, நிரலுடன் வழங்கப்படும் தரவைப் படிக்கலாம், மேலும் அது பல ஆண்டுகளாக ஆன்லைன் முறையில், பல நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஒரு நிரலாகவும், சட்டத்தில் சிலவற்றிலும் உள்ளது. நான் எச்சரிக்கையை அனுப்பி வைத்தேன், ஆனால் ஒரு சந்தேகம் இருந்தால் முன்னர் நான் கூறியது போல, மிக பிரபலமான கேரியர் இணையானலைன்னை பதிவிறக்கம் செய்திருந்தால், அதன் அனைத்து பிரதிகள் அல்ல, மற்றும் உளவுத் துறையைச் செயல்படுத்தும் திட்டத்தை விட வேறு எந்தத் தொடர்ப��ம் எனக்குத் தெரியவில்லை. நான் தங்களை பார்க்க விட மக்கள் அனுபவம் துல்லியமாக நன்றாக இருக்கும் என்று வந்தார். உண்மை என்னவென்றால், நான் வழக்கமாக பிளாக்கிங் அல்லது எதையாவது குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது ஏன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் நிரூபிக்க ஒரு நிலையில் வைக்கப்படும் போது, நான் சேதம் செய்யும் பொருட்கள் பெயரிட வேண்டும், ஆனால் இந்த வழக்கில் நான் திட்டம் அல்லது திட்டங்கள் ஆரம்ப படைப்பாளரால் செய்யவில்லை என்று எனக்கு தெரியும். குறிப்பாக மக்களை துரத்துவதைத் தவிர்ப்பதற்காக நான் தளத்தை எச்சரிக்க விரும்புகிறேன். ஒரு புதிய உறுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ள போதிலும், நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே தளத்தில் இருந்திருந்தால், உண்மையில் உங்கள் தளத்தில் நீங்கள் எந்த இடத்திலும் பதிவு செய்யப் போவதில்லை. நான் 15 அல்லது 2008 இல் சேர்ந்தேன். நான் மைக்ரோசாப்ட் மூலம் சியாட்டல் மற்றும் அவர்களது தொழில்நுட்பங்களை MSFS க்கு மட்டுமின்றி MSFS க்காகவும், ஆனால் மைக்ரோசாஃப்ட் நிரல் மற்றும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்ஸின் thru XXX pct இயங்குகிறது என்று வேலை செய்யத் தொடங்குகின்ற வேலைகளை நடத்தும் எந்தவொரு விஞ்ஞானத்துக்கும், உலகின் கணினிகளில் பெரும்பாலானவை MS நிரல்களைப் பயன்படுத்துவதால் ஒரு பெரிய பிரச்சனை. நுப் கூறினார்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 2\n1 ஆண்டு 5 மாதங்களுக்கு முன்பு #612 by Kyrelel\nநீங்கள் மக்கள் குறிப்பிட்ட இறக்கம் இருந்து சிக்காமல் விரும்பினால், ஏன் அவர்கள் வேண்டுமென்றே தெளிவற்ற இருப்பது பதிலாக எங்கே என்ன / எங்களுக்கு சொல்ல\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநீங்கள் FSX மற்றும் FSXA துடைத்தெடுத்து விடுவார்கள் என்று மால்வேர்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.129 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=11", "date_download": "2018-10-20T21:57:58Z", "digest": "sha1:L2TPFHFH6UW6QE5DUI67RCAKMJWYPON6", "length": 14627, "nlines": 327, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் வலைப்பூங்கா - 02\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண�\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்��ில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது.\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள் 837)\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nசிகரம் வலைப்பூங்கா - 01\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல்\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nபாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா | 2வது டெஸ்ட் போட்டி | ஆட்ட விவரம்\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறை���ு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/http:abuwasmeeonline-blogspot-com-2011-06-blog-post-09-html", "date_download": "2018-10-20T21:00:03Z", "digest": "sha1:LE2EG4CJEGDCGANZZ5UIIGVMQGJU5OXF", "length": 9457, "nlines": 73, "source_domain": "wiki.pkp.in", "title": "http://abuwasmeeonline.blogspot.com/2011/06/blog-post_09.html - Wiki.PKP.in", "raw_content": "\n கவனம்.- குழந்தைகளின் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாதவைகள்\nகுழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது.குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன\nகணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, \"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, \"அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.\nதீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்துதான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறு குழந்தைகளை மிரட்டும் போது, \"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.\nசில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், \"அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே \"அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.\nகுழந்தைக��ிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. \"உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.\nகுழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. \" கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.\nகுழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.\nஉங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\nபடிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, \"பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். \"நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். \"நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.\nகுழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/%E0%AE%85", "date_download": "2018-10-20T21:20:33Z", "digest": "sha1:5OTBFVN4GAWTZEV6F34VXEWJ4KFKHK7R", "length": 11435, "nlines": 161, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணா���ி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஅகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து admin Tue, 02/10/2018 - 04:46\nஅங்காளம்மா எங்கள் செங்காளம்மா admin Sat, 20/01/2018 - 00:10\nஅங்கே இடி முழங்குது - கருப்பசாமி admin Mon, 22/01/2018 - 07:08\nஅசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் admin Sat, 20/01/2018 - 00:10\nஅச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா admin Sat, 20/01/2018 - 00:10\nஅச்யுதம் கேசவம் இராம‌ நாராயணம் - அச்யுதாஷ்டகம் admin Sat, 20/01/2018 - 00:10\nஅஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா admin Sat, 20/01/2018 - 00:10\nஅடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா admin Tue, 02/10/2018 - 01:55\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது admin Tue, 22/05/2018 - 10:58\nஅண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் admin Wed, 28/03/2018 - 08:21\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள் admin Thu, 16/08/2018 - 12:59\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nஅதி பயங்கரமான‌ வலி உலகின் மிகப்பெரிய எறும்பினால் உண்டாகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nஅதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே admin Tue, 02/10/2018 - 00:50\nஅதிகாலையில் பாலனைத் தேடி admin Mon, 08/10/2018 - 04:47\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது admin Sat, 20/01/2018 - 00:10\nஅதிக‌ வணிகர்களைப் பெற்ற‌ வங்கி : எஸ்பிஐ முதலிடம் admin Sat, 20/01/2018 - 00:10\nஅதிவோ அல்லதிவோ ஶ்ரீ ஹரி வாஸமு admin Wed, 21/03/2018 - 01:12\nஅதிஷ்ட‌ பரிசு உங்களுக்கு; டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக‌ அதிர்ஷ்ட பரிசு வெகுமதியை அறிவித்தது இந்திய‌ அரசு admin Sat, 20/01/2018 - 00:10\nஅந்தமானுக்கு செல்ல‌ பாஸ்போர்ட் / அனுமதி / விசா தேவையா\nஅந்தமான் & நிக்கோபார் தீவுகளின் சுற்றுலா இடங்கள் admin Sun, 20/05/2018 - 10:13\nஅந்தமான் சுற்றுலா மற்றும் பார்த்து ரசிக்கும் இடங்கள் admin Tue, 24/12/2013 - 07:49\nஅனாதி தேவன் உன் அடைக்கலமே admin Sat, 26/04/2014 - 13:12\nஅனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா\nஅன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா admin Tue, 05/12/2017 - 09:19\nஅன்பில் என்னை பரிசுத்தனாக்க admin Sat, 26/04/2014 - 13:13\nஅன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் admin Sat, 20/01/2018 - 00:10\nஅன்பும் நட்பும் எங்குள்ளதோ admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/72-209986", "date_download": "2018-10-20T22:08:39Z", "digest": "sha1:3XFBU4TRUYH7UL3JOWMQQZQ7YSG3MRNB", "length": 12618, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ஆயுதப்போராட்டத்துக்கு தந்தை செல்வாவே பிள்ளையார் சுழி போட்டார்’", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\n‘ஆயுதப்போராட்டத்துக்கு தந்தை செல்வாவே பிள்ளையார் சுழி போட்டார்’\nயுதப்போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வாவே ஆவார். அவர்கள் போட்ட பிள்ளையார் சுழிதான், முப்பது வருட காலத்தில் ஆயுதப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்தான் உலகம் தமிழ் மக்களை திரும்பி பார்த்தது” என, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nவவுனியா - கிடாச்சூரி கிராமத்தில் நேற்று முன்தினம் (06) மாலை தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பிரதேசசபை வேட்பாளர் அருளானந்தம் அருந்தவராசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\n“இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால், அந்த இளைஞர்களின் தாய், தந்தையர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்களோ கிடையாது. தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்தான் வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள். அந்தவகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தவர்கள் கூட இந்தப் பாரம்பரியத்தில் வந்த கட்சிகள்தான். ஒரு கட்டத்தில் தனது அகிம்சைப்போர் தோல்வியடைந்ததன் பின்னர் தந்தை செல்வநாயகம் தெரிவித்திருந்தார். “‘இளைஞர்கள் என்னைப்போல் பேச மாட்டார்கள். வேறொரு மொழியிலே பேசுவார்கள்’ எனத் தெரிவித்து, ஆயுதப்போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்கள் போட்ட பிள்ளையார் சுழிதான் முப்பது வருட காலத்தில் ஆயுதப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்தான் உலகம் தமிழ் மக்களை திரும்பி பார்த்தது.\n“தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே பல்வேறு மனித உரிமைகள் மீறப்பட்டது ���டுகொலைகள் நடைபெற்றது. இன அழிப்பு நடைபெற்றது என்பது ஆயுதப்போராட்டத்தின் மூலமே உலகுக்கு உணர்த்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம். மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட 16 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சர்வதிகார தலைமையின் கீழ் நாங்கள் இருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலையக் கூடாது எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட பொறுமை காத்திருந்தோம். அத்துடன் முடிந்த அளவு இந்த சர்வதிகாரத் தலைமையை திருத்துவதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் இல்லை வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்” என்றார்.\n“இத்தேர்தல் முடிந்ததன் பின்னர், ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கம் தொடர்பான ஓர் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு வருடகால நீடிப்புடன் மீண்டும் எமது நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மீண்டும் இரண்டு வருடம் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அறிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தமிழரசுக்கட்சியை பயன்படுத்திக்கொண்டுள்ளது. அதாவது, இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் ஆகவே சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் இணைந்ததான் புதிய அரசியல் யாப்பை கொண்டு வந்திருக்கிறோம் ஆகவே இந்த யாப்பினூடாகத்தான் பிரச்சனைகளுக்கு தீர்வை காண உள்ளோம் என ஒரு செய்தியை அரசாங்கமும் தமிழரசுக் கட்சியும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச்சொல்ல தயாராக இருக்கிறார்கள்.\n“ஆகவே அப்படிப்பட்ட ஒரு படுபாதகமான வேலைக்கு நாங்கள் துணைபோக கூடாது. இந்தத் தேர்தலானது, இப்பிரதேங்களின் அபிவிருத்தியுடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எட்ட வேண்டும். அதே போல் தமிழ் மக்களுக்கான ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை வேண்டும்” என்று அவர் கூறினார்.\n‘ஆயுதப்போராட்டத்துக்கு தந்தை செல்வாவே பிள்ளையார் சுழி போட்டார்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/178404?ref=category-feed", "date_download": "2018-10-20T21:34:32Z", "digest": "sha1:HWAHVGQFKKNXZAF2WBUNNV3K7KTPG2VS", "length": 17631, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "சிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள்\nகிட்டத்தட்ட 8000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படும் இக்கோயில் ரகசியம் என்ற சொல்லுக்கு பெயர் போனது.\nயாரேனும் எதையேனும் சொல்லாமல் மறைத்தால் அப்படியென்ன சிதம்பர ரகசியம் அது என்று அனைவரும் மதபேதமின்றி பேசிக் கொள்வது தமிழகத்தின் வழக்கமாகவே உள்ளது.\nஅப்படிபட்ட சிதம்பர ரகசியம் என்றால் என்ன அறிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது.\nநிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் இப்படி ஐம்பூதங்களால் ஆனதுதான் இந்த உலகம். இதில் நிலத்துக்கு காரணமாக இருப்பது நீர் என்றும் நீருக்கு காரணமாக இருப்பது நெருப்பு என்றும் நெருப்புக்கு காரணமாக இருப்பது காற்று என்றும் காற்றுக்கு காரணமாக இருப்பது ஆகாயம் என்றும் கூறப்படுகிறது.\nஆக அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது ஆகாயம். அந்த ஆகாயத்திற்கான கோயில்தான் சிதம்பரம் .\nஉலகின் மிக பெரிய இயற்பியல் ஆராய்ச்சி கூடமான சுவிற்சர்லாந்தில் இருக்கிற ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனமான CERN தனது ஆராய்ச்சி கூடத்தின் வாயிலில் சிதம்பரம் நடராஜர் சிலையைத்தான் வைத்துள்ளது.\nபெரும்பான்மை கிறிஸ்துவர்கள் வாழும் நாடான சுவிஸ்ஸில் ஏன் ஒரு இந்து கடவுளின் சிலை அதுவும் அதன் வாயிலில் வைக்க வேண்டும் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா\nபொதுவாக அனைத்து மதத்தினரும் உருவத்தையோ அல்லது அருவத்தையோ தான் வழிபடுவர் . ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உருவமான ந���ராஜரையும் உருவ அருவமான சிவலிங்கத்தையும் அருவமான ஆகாயத்தையும் ஒன்றாக பூஜிப்பதால் காரணம் என்ன என்று யூகிக்க முடிகிறதா\nபூமியிலிருந்து பல மில்லியன் மைல் தூரம் உயரே இருக்கும் எந்த ஒரு செயற்கை கோளும் சிதம்பரம் கோயிலுக்கு அருகே வரும்போது மட்டும் செயலிழக்கும் அதிசயம் எப்படி நடக்கிறது என்று கேள்வி வருகிறதா\nகேள்விகள் தோன்ற தோன்றத்தான் நம் சாதாரண அறிவில் இருந்து மறைந்துள்ள மாயத்திரை விலகி பிரபஞ்சத்தில் ஒளிந்துள்ள உண்மைகள் தெரிய வரும்.\nசிதம்பர ரகசியம் பொதுவாக மூன்று விஷயங்களை குறிக்கிறது. சிதம்பரம் கோயில் அமைந்துள்ள இடம் ,அங்கு அருள்பாலிக்கும் நடராஜர், அங்கு நடைபெறும் பூஜை முறை இந்த மூன்றும் தான் ரகசியம் என்று பலர் நினைக்கின்றனர். உண்மையில் அது அப்படியில்லை\nஉலக பூமி பந்தை கற்பனை செய்து கொள்ளுங்கள், அதில் ஏற்படும் காந்த ஈர்ப்பு விசையின் மிக சரியாக நடுமையத்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே செயற்கைகோள்கள் செயலிழந்து போகின்றன.\nஅது மட்டுமின்றி ஐந்து பூதங்களின் கோயில்களாக கருதப்படும் திருவானைக்காவல் (நீர்), திரு காளஹஸ்தி(காற்று), காஞ்சிபுரம் (பூமி), திருவண்ணாமலை(அக்னி) மற்றும் சிதம்பரம் (ஆகாயம்)ஆகிய ஐந்து கோயில்களும் பூமத்திய ரேகையின் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது என்பது ஆச்சர்யமான உண்மை.\nஅறிவியலின் தாக்கங்கள் பூமிக்கு வருவதற்கு முன்னரே பல ஆயிரம் வருடங்கள் முன்பு இப்படி ஒரு நேர்கோட்டில் இத்தனை கோயில்கள் கச்சிதமாக எப்படி அமைந்திருக்க முடியும்.\nஇறை அருள் இருந்தால் எதுவும் முடியும்.\nசிதம்பர நடராஜர் கோயிலின் மற்றுமொரு சிறப்பு மனித உடலை ஒத்து இதன் கோயில் அமைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் நடராஜர் மனிதனின் இதயத்தில் இருந்து அருள்பாலிப்பது போன்ற அர்த்தம் வரும் வகையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை. நடராஜர் மனிதனின் இதயத்தில் இருந்து ஆனந்த நடனம் புரிகையில்தான் மனித உயிர் சக்தியை பெறுகிறது.\nகொஞ்சம் ஆழமாக பார்த்தல் மனித உடல் கருவாக இருக்கும் போது முதலில் தோன்றுவது இதயம்தான். அதன் பின்தான் அடுத்தடுத்த உறுப்புகள் தோன்றும் . மனித உயிரின் ஆதாரமாக நடராஜரின் அசைவுகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை.\nஇந்த கோயில் மட்டும் ஏன் மனித உடலை மாதிரியாக வைத்து கட்��ப்பட்டுள்ளது என்றால் ஏற்கனவே சொன்னபடி அனைத்து விஷயங்களுக்கும் ஆதி காரணம் ஆகாயம் . அந்த ஆகாயம் நம் உடலிலும் உள்ளது என்பதை குறிக்கும் விதமாகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.\nஅந்த இடத்தை அம்பரம் என்று குறிப்பிடுவதுண்டு. நம் உடலின் அம்பரத்தில் மூச்சாக நின்று நடனம் ஆடுகிறார் தில்லை நடராஜர். நாம் அமைதியாக இருக்கும் பொது மென்மையாகவும் கோபமுடன் இருக்கும்போது வேகமாகவும் சுவாசம் நடைபெறும், இதையே ஆனந்த தாண்டவம் ருத்ர தாண்டவம் என பல வகைகளில் வகைப்படுத்துகின்றனர்.\nஅண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் என்பது பழங்கால சொல். அதன் படி நடராஜர் சிலை ஒரு வட்டத்திற்குள் சுவாமி ஆடிய பாதங்களோடு காட்சியளிப்பதாக இருக்கும். நடராஜரின் வலது கையில் இருந்து இடது கால் வரை உள்ள வடிவம் பால்வெளி என்று சொல்கிற மில்கி வே வடிவத்தை ஒத்துள்ளதாக அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடத்தில நாம் வாழுகின்ற சூரிய குடும்பம் அமைந்துள்ளது. அவரது இடுப்பை சுற்றி அணிகலன் போல நிற்காமல் ஓடும் பாம்பு காலத்தை குறிக்கிறது . அனைத்திற்கும் மேலாக அந்த வட்ட வடிவம் பிரபஞ்சத்தை குறிக்கிறது. அதனால்தான் CERN ஐரோப்பிய இயற்பியல் ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஇறைவன் என்பவனே ரகசியமானவன் தான் என்றாலும் சிதம்பரம் கோயிலின் ரகசியம் என்பது இந்த நடராஜரின் வலது கால் பெரு விரலின் கீழ் அமைந்துள்ளது. இந்த பெரு விரலின் கீழ் அமைந்துள்ள இடம்தான் புவியின் காந்த புலத்தின் மிக சரியான மைய புள்ளி. அப்படி ஒரு சூட்சுமமான முறையில் கட்டப்பட்டுள்ளது இக்கோயில்.இதுவே சிதம்பரத்தின் மிக முக்கிய ரகசியம்.\nஇந்த சிதம்பரம் கோயில் வெறும் சிவ ஸ்தலம் மட்டுமல்ல , பழங்காலத்து விண்வெளி ஆராய்ச்சி கூடம், அறிவியலின் எல்லை ஆன்மிகம் என்றொரு தோற்றத்தை ஏற்படுத்திய அதிசய கோயிலும் கூட என்றால் மிகையாகாது.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arjun-kapoor-blasts-website-janhvi-053118.html", "date_download": "2018-10-20T21:38:01Z", "digest": "sha1:T44CRQAPTTM45HCSL7OBTAQAZFWL74CF", "length": 11526, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவியின் மகளுக்காக செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகர் அர்ஜுன் | Arjun Kapoor blasts a website for Janhvi - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரீதேவியின் மகளுக்காக செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகர் அர்ஜுன்\nஸ்ரீதேவியின் மகளுக்காக செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகர் அர்ஜுன்\nஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்\nமும்பை: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை பற்றி தவறாக எழுதிய செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் நடிகர் அர்ஜுன் கபூர்.\nநடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகன் நடிகர் அர்ஜுன் கபூர். ஸ்ரீதேவி உயிருடன் இருந்த வரை அவருடனும் சரி, போனியுடனும் சரி அர்ஜுன் பேசியது இல்லை.\nஸ்ரீதேவி இறந்த பிறகு போனி மற்றும் அவரின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோருக்கு ஆதரவாக உள்ளார் அர்ஜுன்.\nஅர்ஜுன் மட்டும் அல்ல அவரின் தங்கை அன்ஷுலாவும் ஜான்வி, குஷியை தங்களின் சொந்த தங்கையாகவே பார்க்கிறார்கள். அவ்வப்போது அவர்களை சந்தித்து பேசுகிறார்கள்.\nஜான்வியும், குஷியும் தங்களின் தந்தையுடன் அர்ஜுன் கபூரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது ஜான்வி அங்கம் எல்லாம் தெரியும்படி அரைகுறை ஆடை அணிந்திருந்ததாக ஒரு செய்தி இணையதளம் தெரிவித்திருந்தது.\nதங்கை ஜான்வியை பற்றி தவறாக எழுதிய செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டுள்ளார் அர்ஜுன் கபூர்.\nஜான்வி, குஷி, போனியுடன் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ திட்டமிட்டுள்ளாராம் அர்ஜுன். தாயை இழந்து கஷ்டப்பட்ட அர்ஜுன், அன்ஷுலாவுக்கு ஜான்வி, குஷியும் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/17/tennis.html", "date_download": "2018-10-20T21:01:54Z", "digest": "sha1:35FJNUKYZRISC2SS6YKGASUMER3VRYSS", "length": 14664, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் சாதனை படைக்கத் துடிக்கிறோம் - மகேஷ் பூபதி | indian tennis duo tuning themselves for atp world doubles championship - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீண்டும் சாதனை படைக்கத் துடிக்கிறோம் - மகேஷ் பூபதி\nமீண்டும் சாதனை படைக்கத் துடிக்கிறோம் - மகேஷ் பூபதி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடென்னிஸ் விளையாட்டில் நானும் லியாண்டர் பயஸும் மீண்டும் சாதிக்கத்துடிக்கிறோம் என்று மகேஷ் பூபதி தெரிவித்தார்.\nபெங்களூரில் டிசம்பர் மாதம் ஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்போட்டி நடைபெற உள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில்மகேஷ் பூபதியும், லியாண்டர் பயஸும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந் நிலையில் பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கத்தில்நிருபர்களிடம் மகேஷ் பூபதி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nபெங்களூரில் நடைபெற உள்ள ஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்போட்டியில் விளையாட உள்ளதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nநானும், லியாண்டர் பயஸும் மீண்டும் இணைந்து விளையாடி வருகிறோம். இனிநாங்கள் எல்லா போட்டிகளிலும் கவனம் செலுத்தி பழையபடி உலகின் முதல்இடத்தைப் பிடிக்கப் போராடுவோம்.\nபெங்களூரில் நடைபெற உள்ள போட்டியில் பட்டம் வெல்வதை நாங்கள் இலக்காகக்கொள்ளவில்லை என்றாலும் நாங்கள் அப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.\nஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் பாஸல்,பாரீஸ், லியோன், ஸ்டாக்ஹோம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள போட்டிகளில்நானும், லியாண்டர் பயஸும் இணைந்து விளையாட உள்ளோம்.\nபெங்களூர் போட்டிகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவோம்.ஏனெனில் இதற்கு முன் இந்தியாவில் நடந்த போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்.\nசென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கோல்ட் பிளேக் போட்டியில் கடந்தமூன்று ஆண்டுகளாக நாங்கள் பட்டம் பெற்று வருகிறோம். யாரிடமும் நாங்கள்தோற்கவில்லை.\nஉள்நாட்டு ரசிகர்களுக்கு முன்பு நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம்.பெங்ளூரிலும் அவ்வாறு விளையாடி வெற்றி பெறுவோம். இப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளையும் நாங்கள் எளிதாகக் கருதவில்லை என்றார்பூபதி.\nமகேஷ் பூபதியும், லியாண்டர் பயஸும் ஒரே ஆண்டில் 2 கிராண்ட் ஸ்லாம்பட்டங்களையும் வேறு பல பட்டங்களையும் வென்று உலகின் முதல் நிலை இரட்டையர்ஜோடி என்ற சிறப்பைப் பெற்றனர்.\nஆனால், அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இருவரும் பிரிந்து தனித்தனியாக வேறு நபர்களுடன் ஜோடி சேர்ந்து விளையாடினர்.ஆனால், எதிலும் வெற்றி பெறவில்லை.\nஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த இவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.கடந்த வாரம் நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தைவென்று மீண்டும் சாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரில் நடைபெற உள்ள ஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியில்உலகின் சிறந்த 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. பரிசுத் தொகையாக மொத்தம்ரூ.3.45 கோடி வழங்கப்படவுள்ளது.\nஇப் போட்டியை ஐ.டி.சி. நிறுவனம் ஏற்று நடத்த உள்ளது. இதையடுத்து இப் போட்டிகோல்ட் பிளேக் ஏடிபி உலக இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி என்றுஅழைக்கப்படும்.\nஇப் போட்டியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஸீதொலைக்காட்சி பெற்றுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/12104211/Ashwin-gets-Powell-to-end-bright-opening-stand.vpf", "date_download": "2018-10-20T22:16:12Z", "digest": "sha1:BMZ3MVTMKADH6RDJP6KIKY7C63U6QMUC", "length": 12483, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ashwin gets Powell to end bright opening stand || ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் + \"||\" + Ashwin gets Powell to end bright opening stand\nஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது\nபதிவு: அக்டோபர் 12, 2018 10:42 AM\nஇந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.\nபோதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி 5 நாட்கள் வரை தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கும். கணுக்கால் காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத கேப்டன் ஜாசன் ஹோல்டர் உடல்தகுதியை எட்டி விட்டதாக ���ெரிகிறது. இதே போல் தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் இந்தியாவுக்கு வந்து விட்டார். இந்த போட்டியில் ரோச் களம் காண இருப்பது வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை பலப்படுத்தும். முந்தைய டெஸ்டில் அடைந்த மோசமான தோல்விக்கு பரிகாரம் தேடுவதற்கு முடிந்தவரை முயற்சிப்பார்கள் என்று நம்பலாம்.\n1. சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் - ஊழல் பிரிவு பொது மேலாளர்\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது ஊழல் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல் கூறி உள்ளார்.\n2. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nதன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.\n3. தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை - பிசிசிஐ\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.\n4. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.\n5. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\nஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=12", "date_download": "2018-10-20T21:09:09Z", "digest": "sha1:W3HM2G7PTD27YIMRRPT2JYSFFZVOH6UQ", "length": 14033, "nlines": 327, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது.\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள் 837)\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nசிகரம் வலைப்பூங்கா - 01\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642)\nவாழ்தலின் பொருட்டு - 04\nஇன்று போலவேதான் அன்றைக்கும் என்னை முழுதாய் நனைத்தாய்... உதடுவழி உயிர் நீர் தந்து உயிர்ப்பித்தாய் என் பெண்மையை\nகாலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... பதிவர் : கவின்மொழிவர்மன் #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்��ிருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nசிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/have-eat-curd-in-night.html", "date_download": "2018-10-20T21:13:34Z", "digest": "sha1:VVNKIXXE5X3FBBELLZGEAEJ7O3VVZZKJ", "length": 4776, "nlines": 46, "source_domain": "www.tamilxp.com", "title": "இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா\nஇரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா\nஇரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா கெட்டதா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது.\nதயிரை இரவில் சாப்பிட்டால் அதன் மூலம் நமக்கு எந்த தொல்லைகளும் இல்லை. தயிர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து. ஆகையால் தாராளமாக சாப்பிடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/19095", "date_download": "2018-10-20T20:54:55Z", "digest": "sha1:RTKHW47IQUTRXCZ4WCQI46Z252AUTSV7", "length": 16821, "nlines": 60, "source_domain": "kalaipoonga.net", "title": "கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா! – Kalaipoonga", "raw_content": "\nகமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா\nகமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா\nவேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியா��்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.\nமுதலாவதாக வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜோதிமுருகன், “ஐசரி கணேஷ் நினைத்திருந்தால் தன் குடும்ப அளவில் நட்டுமே தன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கலாம். ஆனால், எதையுமே வித்தியாசமாக, பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர். எந்த தொழிலை வேண்டுமானால் அவர் நடத்தியிருக்கலாம், ஆனால் பாரதியாரின் வார்த்தைகளின் படி, கல்விச்சேவை செய்ய வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி தற்போது 25000 மாணவர்கள், 5000 ஆசிரியர்களாக உயர்ந்துள்ள தன் பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உடன் கொண்டாட வேண்டும் என்று விரும்பியதன் விளைவு தான் இந்த வேல்ஸ் குடும்ப விழா. நான் 1973ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஏஎஸ் பிரகாசம் அவர்கள் எம்ஜிஆர், சிவாஜி போல கமல்ஹாசன் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அப்போதே சொன்னார். அதை மெய்ப்பிக்கும் விதமாக 45 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்து வருகிறார் கமல்ஹாசன். திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வரும் கமல், சமூகத்தில் முடிசூடிய மன்னராக வர வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.\nஐசரி கணேஷ் அண்ணன் அவர்களை எப்போதுமே நான் பிரமாண்ட நாயகன் என்று தான் அழைப்பேன். அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஒரு நண்பனாக எனக்கு தெரிவது, திருக்குறளில் வரும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்ற குறளுக்கு ஏற்றார்போல வாழ்ந்து வருபவர் அண்ணன் டாக்டர் கணேஷ். இந்த 25 வருடங்களில் அவரின் அசுர வளர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் வாழ்ந்து, கடந்து வந்த பாதையை இன்றும் மனதில் வைத்திருக்கிறார். கமல் சாருடன் பிஸினஸ் கிளாஸ் விமானத்தில் இரண்டு முறை பயணிக்கும் வாய்ப்பும், நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அப்போது நீங்கள் அவ்வளவாக படிக்கவில்லையே, எப்படி இந்த அளவுக்கு அறிவாற்றலோடு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தினமும் புத்தகம் படிப்பேன் என்று சொன்னார். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் தீவிர வாசிப்பாளர் என்று. நிர்வாகம் சரியாக செயல்பட்டால் மட்டுமே ���ழலை ஒழிக்க முடியும். நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது, இந்தியாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இந்தியாவில் இருப்பது தான் எனக்கு பெருமை. கமல், ஐசரி கணேஷ் இருவருமே தனித்துவமாக சிந்திப்பவர்கள், தன்னம்பிக்கையோடு பருந்தை போல பறக்கக் கூடியவர்கள். அவர்களை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்றார் கௌரவ விருந்தினர் சேவியர் பிரிட்டோ.\nவேல்ஸ் குடும்ப விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வளாகத்தில் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு நானும், என் மனைவியும் பேசிக்கொண்டிருந்த போது, கமல் சாரை அழைக்கலாம என நினைத்தோம். அவரை கேட்டபோது உடனடியாக வருகிறேன் என ஒப்புக் கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அக்டோபர் 7ஆம் தேதி ரெட் அலர்ட் இருக்கிறது, விழா எப்படி நடக்கும் என்று சிலர் கேட்டார்கள். மழை வந்தாலும் வேல்ஸ் குடும்ப விழா சீரும் சிறப்புமாக நடக்கும் என்று சொன்னோம். அதற்கு வழிவிட்ட வருப பகவானுக்கு நன்றி. கமல்ஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. என் மீது அதிக அக்கறை கொண்டவர். என் தந்தை ஐசரி வேலன் குடும்ப விழாவுக்கு, சிங்கார வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சினிமாவையும் தாண்டி, நல்ல பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது. அடுத்த கட்டத்தை நோக்கியும் அது போய்க் கொண்டிருக்கிறது. தற்போது இரண்டு வண்ண பறவைகள் வேறு வேறு திசையில் பயணித்து வருகின்றன, அவை இணைந்து பயணித்தால் அது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக மாறும் என்று ஏற்புரை வழங்கினார் விழா நாயகன் ஐசரி கணேஷ்.\nஇது நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம். வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன். கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அவர்கள் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார். இங்கு பறவைகளை பற்றி பேசினார���கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான். டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள், எங்கள் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன். நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிறேர்களே என்கிறார்கள். எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன் என்றார் சிறப்பு விருந்தினர் உலக நாயகன் கமல்ஹாசன்.\nவிழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.\n, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற வேல்ஸ் குடும்ப விழா\nNextசென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற வேல்ஸ் குடும்ப விழாவில் கமலஹாசன்\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nஎஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு\nஎழுமின் விமர்சனம் ரேட்டிங் 3/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/shalt-see-greater/", "date_download": "2018-10-20T21:35:48Z", "digest": "sha1:2F6ZAYMB5GYHJJZJLYNFK5V6JTMZDELL", "length": 6535, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பெரிதானவைகளைக் காண்பாய் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nசெப்டம்பர் 1 பெரிதானவைகளைக் காண்பாய் (யோவான் 1:40-51)\n‘இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்’ (யோவான் 1:50)\nநம்முடைய வாழ்க்கையில் நாம் கண்டிருக்கிற தேவனுடைய செயல் ஆரம்பமே. இம்மட்டும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் செய்திருக்கிற மகத்துவமான செயல்களும், ஆச்சரியமான கிரியைகளும் தேவன் நமக்கு கொடுக்கிற மோட்சத்தின் முன்னான ருசி மட்டுமே. இன்னும் நாம் காணவேண்டிய தேவனுடைய வல்லமையான கிரியைகள் உண்டு. ஆகவே நாம் விசுவ��சத்தோடே பெரிய காரியங்களை தேவனிடத்திலிருந்து எதிர்பார்க்கலாம்.\nநாத்தான்வேல் ஆண்டவராகிய இயேசுவை சந்தித்தபோது, ‘அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய், இதிலும் பெரியதானவைகளைக் காண்பாய்’ என்றார். இதைச் சொன்னவுடன் நாத்தான்வேல் மிகவும் ஆச்சரியப்பட்டு தன்னைப் பற்றி எப்படி இவரால் சொல்ல முடிந்தது இவர் மெய்யாலுமே தேவனுடைய குமாரன்தான் என்று எண்ணினபோது அவனுக்கு இவ்விதமாய் சொல்லப்பட்டது.\nநம்முடைய வாழ்க்கையிலும் விசுவாசம் இதுவரைக் கண்டிராத மேன்மையான, உன்னதமான காரியங்களைக் காணச்செய்யும். விசுவாச வாழ்க்கையென்பது நம்மில் மேலும் பெரியக் காரியங்களைச் செய்கிற வாழ்க்கை. நமது நாட்டிற்கு வந்த வில்லியம் கேரி, இவர் ஒரு சாதாரண எளிய செருப்பு தைக்கும் தொழிலாளி. ஆனால் அவருடைய விசுவாசம் மேலான காரியங்களை தேவனிடத்திலிருந்து எதிர் பார்க்கச்செய்தது. அவருடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று தெரியுமா ‘தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார், தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்.’ அன்பானவர்களே ‘தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார், தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்.’ அன்பானவர்களே தேவன் இந்த மனிதரை ‘தற்கால மிஷினரிகளின் தந்தை’ என்று அழைக்கப்படும் அளவிற்கு முன் மாதிரியாகவும், தேவனுடைய வல்லமையான காரியங்களை நமது நாட்டில் செய்ய, கருவியாகவும் எழுப்பினார். நீயும் விசுவாசத்தில் தேவனுடைய மகிமையைக் காணவும் பெரிய காரியங்களைச் செய்யவும் செய்வார். நீ தேவனுடைய பெரிய காரியங்களைக் காண வாஞ்சிக்கிறாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/02/28-5-2016.html", "date_download": "2018-10-20T21:22:09Z", "digest": "sha1:45UKZPYDHW5P77RALUCETMEGMUX3JUHD", "length": 71108, "nlines": 249, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016\nமாபெரும் வெற்றி - 15 லட்சத்தை கடந்த வலை பக்கம்.\n2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன்.\nதற்போது 950 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 15 லட்சத்திற்கும் மேலான அன்பு வ���சகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.\n2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016\nமேஷம் அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் சூரியன் கேது சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனி அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 29.02.2016 மாலை 05.37 மணி முதல் 03.03.2016 காலை 04.19 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சுக்கிரன், புதன் 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்புன் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு புரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தா��ிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 03.03.2016 காலை 04.19 மணி முதல் 05.03.2016 மதியம் 11.25 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் சனி, செவ்வாய் 3ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த வாரம் ஏற்ற இறக்கமான பலன்களையே அடைய முடியும். 2 குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் 10&ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சனி, செவ்வாய் 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் உற்றார் உறவினர்களும் சாதகமற்ற செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசுரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வடைய முடியும். முன் கோபத்தை குறைப்பது, பேசவ்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி, செவ்வாய் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகும். துர்கை அ¬ம்மனை வழிபடுவது நல்லது.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் புதன் சுக்கிரன் 11ல் ராகு சஞ்சரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக அமைவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்ற கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்யவும்.\nவிருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சூரியன் சஞ்சரிப்பதும், ஏழரைசனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளு��் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன் கேது சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசுரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன் லாப ஸ்தானமான 11ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.சிவபொருமானை வழிபடுவது உத��தமம்.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே,ஜென்ம ராசியில் சூரிய சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தினமும் விநாககரை வழிபாடு செய்வது உத்தமம்.\nமீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே,ஜென்ம ராசிக்கு 11ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் 27.02.2016 அதிகாலை 04.54 மணி முதல் 29.02.2016 மாலை 05.37 மணி வரை.\nவார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 201...\nமார்ச் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நாட்கள் 201...\nஎந்த தசா யாருக்கு யோகம்\nவார ராசிப்பலன் பிப்ரவரி 21 முதல் 27 வரை 2016\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 14 முதல் 20 வரை 2016...\nஆசிரியர் பணி சார்ந்த கல்வி\nவார ராசிப்பலன் பிப்ரவரி 7 முதல் 13 வரை 2016\nதமிழ் மலா் மலேசியா தினசாி பத்திாிக்கையில் வெளிவந்த...\nபிப்ரவரி மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/07/blog-post_867.html", "date_download": "2018-10-20T21:53:54Z", "digest": "sha1:K6SW4UUQHWQX55CKZJTUCYH5AVTB26S5", "length": 31685, "nlines": 517, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: \"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?\" - பிரின்ஸ் கஜேந்திர பாபு", "raw_content": "\n\"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது\" - பிரின்ஸ் கஜேந்திர பாபு\nமாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இப்படித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை மீண்டும் சோதனை செய்யும் வகையில் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு நுழைவுத் தேர்வு நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.\nபன்னிரண்டாம் வகுப்பில் 1000-க்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் கூட, நீட் தேர்வில் போதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் பெறவில்லை என்பதற்காக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநீட் தேர்வுக்கான கேள்விகள் என்பது சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படையில் இருக்கிறது. எனவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு இந்தத் தேர்வு கடினமாக இருக்கும். எனவே, அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நாங்கள் விலக்கு பெற்று விடுவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கூறி வந்தார்.\nஎனவே, மாணவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், நீட் தேர்��ுத் தேதியும் நெருங்கி வந்தது. தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து பெரும்பாலான தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் பெரும் அளவில் தேர்ச்சியும் பெறவில்லை. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எல்லோரும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள்தான்.\nஇந்தச் சூழலில் தமிழக மாணவர்களைக் காப்பாற்றும் வகையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.\nஇந்த நிலையில்தான் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கொண்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களில் கூட்டமைப்பைச்(COTSO) சேர்ந்தவர்கள் 17-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசினர். \" கடந்த ஆண்டு +2 முடித்த மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்று கூறினர். ஆனால், அதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்துக்கு விலக்கு அளித்தது.\nஇதேபோல நமக்கும் நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு கிடைக்கும் என்று கடந்த ஆண்டு ப்ளஸ் ஒன் படித்து, இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதிய நாங்கள் எதிர்பார்த்தோம். +2வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் இரவு பகல் பாராது படித்தோம். நீட் தேர்வு கட்டாயம் என்பது கடைசி வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இப்போது நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. கட்டாயம் என்று சொன்ன பிறகு எங்களுக்கு படிக்க இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நேரம் கிடைக்கவில்லை. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த நாங்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி அமைந்த கேள்விகளைக் கொண்ட நீட் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும். எங்களுடன் படித்த மாணவர்கள் +2 வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் அதிக மதிபெண்கள் எடுத்ததால் இப்போது, அவர்களுக்கு மருத்துவ கல்வி படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமிழக மாணவர்கள் பாதிக்காதவாறு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றனர்.\nமாணவர��களுக்கு ஆதரவாக களமிறங்கிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், \"நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தரப்பினர் வசதியில்லை அதனால், நீட் தேர்வுக்கான கோச்சிங் கிளாஸுக்கு போக முடியவில்லை என்று சொல்கின்றனர். இன்னொரு தரப்பினர், ஓரளவுக்கு வசதி இருக்கிறது. ஆனால், கோச்சிங் சேர்வதற்கான நேரமில்லை என்று சொல்கின்றனர். இப்போது இருக்கும் மாநில அரசு, எம்.ஜி.ஆரை பின்பற்றுவதாகச் சொல்கிறது. இந்திரா காந்தி காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது மத்திய அரசு மாநிலங்களுக்கு அரிசி விநியோகம் செய்தது. அப்போது, தமிழகத்துக்குக் குறைவாக விநியோகம் செய்ததை எதிர்த்து எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருந்தார்.\nகாவிரி பிரச்னைகாக முதல்வராக இருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'அ.தி.மு.க ஜெயித்தால், நீட் தேர்வு கட்டாயம் தமிழகத்துக்கு வராது. வந்தாலும் தகுந்த சட்டம் அமைத்து அதற்கு தடைக் கோர முடியும்' என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். இப்போது ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜிஆரையும் ஜெயலலிதாவையும் பின்பற்றுவதாக சொல்கிறார். ஆனால், மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும் நீட் தேர்வை எதிர்த்து அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை. நீட் தேர்வு குறித்து அவர் ஏன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருக்கிறார் இங்கு கூடியிருக்கும் மாணவர்கள் முதலமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். முதல்வரை பார்ப்பதற்கு முன்பாக நீட் தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்த உள்ளனர். கல்லூரிகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் மெழுகுவத்தி ஏற்றி அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்\" என்றார்.\nமாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து +2வில் மதிப்பெண்கள் வாங்கினாலும், இரண்டு மூன்று மாதங்கள் படித்து தேர்ச்சி பெறும் நீட் தேர்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்���ள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்க��� ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/%E0%AE%86", "date_download": "2018-10-20T22:05:49Z", "digest": "sha1:KNX4XE6245DVYIAMCVHKT2V6PLRJLKWF", "length": 11562, "nlines": 159, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\n., இனி இல்லை உயிர்வலி : பற்சிதைவைவுக்கான‌ தடுப்பு மருந்து உருவாக்கம்\n அம்பர உம்பரமும் புகழுந்திரு admin Mon, 08/10/2018 - 04:51\nஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் சுவாமி admin Sat, 20/01/2018 - 00:10\nஆக்சிஸ் வங்கி GOQii உடன் சேர்ந்து, ஒரு அணியக்கூடிய கருவியை அறிமுகப்படுத்த‌ உள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஆக்சிஸ் வங்கியின் புதிய‌ பயன்பாடு 'லைம்' admin Sat, 20/01/2018 - 00:10\nஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே admin Tue, 02/10/2018 - 08:55\nஆட்டோ ரிக்‍ஷா கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது admin Thu, 07/09/2017 - 00:09\nஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது admin Sat, 20/01/2018 - 00:10\nஆண்டவரை சார்ந்த எனக்கு குறையில்லையே admin Sat, 20/01/2018 - 00:10\nஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பு கைரேகையை கொண்டு ஆப்பினுள் உள்நுழைய அனுமதிக்கும் admin Sat, 27/02/2016 - 04:11\nஆண்ட்ராய்டு பதிப்புகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் admin Sat, 18/10/2014 - 04:50\nஆதாரம் நின்திருப் பாதாரம் உனை அன்றித் துணை ஏது முருகா\nஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது - ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) விண்ணப்பிப்பதற்கும் admin Sat, 20/01/2018 - 00:10\nஆதார் பே எனும் புதிய‌ பணமளிப்பு முறையை இந்திய‌ அரசு தொடங்க‌ உள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஆதியும் நீயே அந்தமும் நீயே admin Sat, 20/01/2018 - 00:10\nஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் admin Tue, 24/07/2018 - 11:53\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே admin Mon, 22/01/2018 - 08:45\nஆன்டீவைரஸ் நிறுவனம் அவாஸ்ட் $ 1.3 பில்லியனுக்கு AVGஐ வாங்கவுள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஆன்லைனில் படிப்பவர்களின் அனுபவத்தினை மெருகேற்ற உதவும் கருவிகள் admin Sat, 20/01/2018 - 00:10\nஆன்லைனில் பழைய‌ புத்தகம் வாங்கலாம் : அமேசான் இந்தியா admin Sat, 20/01/2018 - 00:10\nஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே admin Mon, 08/10/2018 - 04:20\nஆப்பிளின் ஃபிளெக்ஸீ ஐபோன்; காப்புரிமம் பெற்றது admin Sat, 20/01/2018 - 00:10\nஆப்பிளின் சிரி பணம் அனுப்ப மற்றும் பெற பேபால் வழியாக‌ உதவுகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27254/", "date_download": "2018-10-20T21:02:37Z", "digest": "sha1:KQQVBT77EZSE6K5ONHPBZEABUL52MZUF", "length": 9349, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டம் நடத்த உள்ளது – GTN", "raw_content": "\nஅரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டம் நடத்த உள்ளது\nஎதிர்வரும் 22ம் திகதி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாணவர் அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில��� துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுரவை திருப்பி அனுப்பியது ஐக்கியநாடுகள் சபை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“சிறுபான்மையினரைக் காப்பாற்றவே யுத்தம் செய்தேன்” அவர்கள் என்னை வெறுப்பது நியாயமா\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தை அரசியலாக்காதீர்கள் – மக்கள் கோரிக்கை\nபல்வேறு வழிகளில் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும் – கோதபாய ராஜபக்ஸ\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/181085?ref=archive-feed", "date_download": "2018-10-20T21:59:43Z", "digest": "sha1:L2TC5SL4WGQXESHTHNEH3WO6KR3CFNQP", "length": 7788, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரியாணியில் லெக் பீஸ் இல்லை: ஹொட்டல் அதிபர் மனைவியின் விரல்களை வெட்டிய ரவுடிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரியாணியில் லெக் பீஸ் இல்லை: ஹொட்டல் அதிபர் மனைவியின் விரல்களை வெட்டிய ரவுடிகள்\nதிருநெல்வேலியில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத காரணத்தால் ஹொட்டல் அதிபர் மனைவி கை விரல்களை வெட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.\nஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஹொட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர் கும்பல், பிரியாணி வாங்கிச் சென்றனர்.\nகோபால சமுத்திரத்தில் தாமிரபரணியில் குளித்துவிட்டு, மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றனர்.\nஅங்கிருந்து கிளம்பிய கும்பல், சுத்தமல்லி ஹொட்டலுக்கு வந்தனர். அங்கு ஜாகீர் உசேனின் மனைவி பானு இருந்தார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டினர்.\nஇதில் அவரது இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த ஜாகீர் உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலது கையின் நான்கு விரல்களை துண்டித்தனர். ‛லெக் பீஸ் வைக்கமாட்டாயா' என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.\nகாயமுற்ற இருவரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/lic-recruitment-700-asst-administrative-officer-posts-000820.html", "date_download": "2018-10-20T20:59:20Z", "digest": "sha1:QJ3I2ZY73DGXOXCKNXS72BYSO7V4TB3K", "length": 7684, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "எல்ஐசி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!! | LIC Recruitment for 700 Asst Administrative Officer (Generalist) Posts - Tamil Careerindia", "raw_content": "\n» எல்ஐசி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஎல்ஐசி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nசென்னை: லைப் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா(எல்ஐசி) நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஇந்த பணியிடங்களைப் பெற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.\nஉதவி நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 700 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கு இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பில் அங்கீகாரம் பெற்ற இந்திய பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.\nஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு. ஆன்-லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.\nமேலும் விவரங்களுக்கு http://www.licindia.in என்ற இணையதளத்தில் காணலாம்.\nஆன்-லைன் தேர்வு 2016 மார்ச் மாதம் 5, 6, 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nமத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pranav-mohanlal-s-debut-movie-enters-rs-50-crore-club-053173.html", "date_download": "2018-10-20T21:06:57Z", "digest": "sha1:B7JRSEFYFYEJA5JAV2NGSRL4MEBHX3GM", "length": 12278, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புலிக்கு பிறந்தது பூனையாகுமா?: புதிய சாதனை படைத்த மோகன்ல��ல் மகன் | Pranav Mohanlal's debut movie enters Rs. 50 crore club - Tamil Filmibeat", "raw_content": "\n» புலிக்கு பிறந்தது பூனையாகுமா: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\n: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\nபுதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்- வீடியோ\nதிருவனந்தபுரம்: மோகன்லாலின் மகன் பிரனவ் மலையாள திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத சாதனையை செய்துள்ளார்.\nமோகன்லாலின் மகனுக்கு அப்பா போன்று நடிகர் ஆகும் ஆசை இல்லாமல் கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்பினார். பின்னர் நண்பன் ஜீத்து ஜோசபின் வலியுறுத்தலால் ஆதி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டார்.\nபடம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே குடியரசு தினத்தன்று ரிலீஸானது.\nஆதி படம் ரிலீஸான 11 நாட்களிலேயே ரூ. 20 கோடி வசூல் செய்தது. முதல் படத்திலேயே பிரனவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.\nபுலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று பிரனவின் நடிப்பை பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆதி படம் ரூ. 50 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் அந்தோனி பெரும்பாவூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\nமலையாள திரையுலகில் புதுமுக நடிகரின் முதல் படம் ரூ. 50 கோடி வசூல் செய்தது இதுவே முதல் முறை ஆகும். இதன் மூலம் மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்தவர் என்ற பெயர் எடுத்துள்ளார் பிரனவ். மகனின் சாதனையை பார்த்து நடிகர் மோகன்லால் பெருமை அடைந்துள்ளார்.\nஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் மூன்றாவது படம் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக த்ரிஷ்யம் படம் ரூ. 50 கோடி வசூலித்தது. மலையாள திரையுலகில் முதன்முதலாக ரூ. 50 கோடி வசூல் செய்த படம் மோகன்லாலின் த்ரிஷ்யம். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான ஒப்பம் படமும் ரூ. 50 கோடி வசூலித்தது. தற்போது மோகன்லாலின் மகன் படமும் ரூ. 50 கோடி கிளப்பில் சேர்ந்துள்ளது. இந்த மூன்று படங்களையும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/final-list-in-bigg-boss-2/35665/", "date_download": "2018-10-20T21:39:09Z", "digest": "sha1:43OR4UTAWIRLAEG4GKUYHTDNQQ5NVAPM", "length": 5818, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "இவர்கள்தான் பிக்பாஸ் இறுதிப் போட்டியாளர்கள் - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nHome சற்றுமுன் இவர்கள்தான் பிக்பாஸ் இறுதிப் போட்டியாளர்கள்\nஇவர்கள்தான் பிக்பாஸ் இறுதிப் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று யாரும் எதிர்பார்க்காத பாலாஜி எவிக்‌ஷன் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இவர்தான் டைட்டில் வின்னர் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட யாஷிகா இன்று வெளியேற்றப்படுகிறார்.\nஇதைத் தொடர்ந்து பிக்பாஸ் இறுதிப்போட்டியாளர்களாக ஐஸ்வர்யா,ரித்விகா,ஜனனி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடைசி வரை ஐஸ்வர்யா பிக்பாஸால் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்ற வருத்தம் ரசிகர்களுக்கு உள்ளது.\nPrevious articleதிருடியதாக 15 வயது சிறுவன் அடித்து கொலை-கரூரில் நேர்ந்த சோகம்\nNext articleஇதோ வந்துட்டாருல: விஜய் மகன் நடித்த குறும்பட டிஸர்\n‘லைக்’ சாதனை படைத்த விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்’ – இயக்குநர் கௌதம் மேனன்\nசபரிமலை விவகாரம் குறித்து கமல்ஹாசனின் பளீச் பதில்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டேட்\n‘மீ டூ’, ‘சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் அதிரடி\nஉலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘பேட்ட’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி\nவிஜய்யின் ‘சர்கார்’ டீசர்: புதிய சாதனை\n‘ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி’ வைரலாகும் ‘2.0’ படத்தின் பாடல்கள்\nவிக்னேஷ் சிவனை கிண்டலாக திட்டி தீர்த்த நயன் ரசிகர்கள்\nசூா்யா படத்தின் பா்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு\nஒரு நல்ல காரியத்திற்காக பிரகாஷ்ராஜ் முன்னாள் மனைவியுடன் இணைந்த விஷால்\nவிஷாலுடன் மீண்டும் இணையும் தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/19115-.html", "date_download": "2018-10-20T22:41:17Z", "digest": "sha1:HILPXZTPPGHV4FCVJSRHK4B2N6YBNOC4", "length": 7314, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "கஞ்சா போதை தரும் சாக்லேட்டுகள் |", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகஞ்சா போதை தரும் சாக்லேட்டுகள்\nகொக்கோ விதைகளில் இருந்துதான் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறை 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாயன் கலாச்சாரத்தில் இருந்தே நடைபெற்று பெற்று வருவதாக சான்றுகள் உள்ளன. சாக்லேட்டுகளில் இருக்கும் anandamide எனும் வேதிப்பொருளும், கஞ்சாவில் இருக்கும் cannabinoids என்ற வேதிப்பொருளும் ஒரே மாதிரியான விளைவுகளைத்தான் உண்டு பண்ணுகின்றதாம். சாக்லேட்டுகள் உண்டாக்கிய போதைக்காக 18-ஆம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய பெண்கள் அடிமையாக இருந்தனர் என்றும், நம் உடலில் அதிகளவு anandamide சேருவதால் மிகவும் சந்தோசமாக உணரமுடியுமென்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிஜய் ஹசாரே டிராபி: கோப்பையை கைப்பற்ற��யது மும்பை அணி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nகுழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகை ரம்பா\nமணிப்பூர் சட்டசபை வாக்கெடுப்பில் வென்றார் பிரேன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=13", "date_download": "2018-10-20T22:25:16Z", "digest": "sha1:BEWIZXEA7KA7OMOSALCZNZCHESORHZK5", "length": 14172, "nlines": 327, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nசிகரம் வலைப்பூங்கா - 01\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642)\nவாழ்தலின் பொருட்டு - 04\nஇன்று போலவேதான் அன்றைக்கும் என்னை முழுதாய் நனைத்தாய்... உதடுவழி உயிர் நீர் தந்து உயிர்ப்பித்தாய் என் பெண்மையை\nகாலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... பதிவர் : கவின்மொழிவர்மன் #ச���கரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #சிகரம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nபழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (குறள் 639)\nசிகரம் டுவிட்டர் - 01\n#குறுக்கு வழிகள் அனைத்தையும் முயற்சி செய்து அதில் தோற்றபின் கடைசியில் நேர்மையான வழிக்கு வருவதே பலருக்கு வாடிக்கையாகிவிட்டது\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசிகரம் வலைப்பூங்கா - 02\nபடைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/24201156/1004474/thoothukudikanimozhirajya-sabhaaiadmkvenkaiah-naidu.vpf", "date_download": "2018-10-20T20:56:02Z", "digest": "sha1:LFIJKAEHEEBGU3R5F4FGM3NANW34ZD2E", "length": 12023, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கனிமொழி கருத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு - மாநிலங்களவையில் சிறிது நேரம் சலசலப்பு.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கனிமொழி கருத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு - மாநிலங்களவையில் சிறிது நேரம் சலசலப்பு.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று பேசினார். அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று பேசினார். அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.\nபிரச்சினையை தீர்ப்பது எனது கையில் இல்லை - மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து\nஇதனைத் தொடர்ந்து கனிமொழிக்கு அளிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். அப்போது, இருக்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர். தி.மு.க., அ.தி.மு.க. இடையிலான பிரச்சனையை தீர்ப்பது தமது கையில் இல்லை என்று வெங்கய்யா நாயுடு கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற உத்தரவு - ஸ்டாலின் வரவேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வர��ேற்பு தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி\nடி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.\n\"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது\" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை\n\"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது\" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை\n\"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது\" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்\nசுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி பகுதியில் குடிநீர் பாதிப்பு - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புதல்\nதூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புக்கொண்டுள்ளார்.\nகட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை - அமைச்சா் செங்கோட்டையன்\nகட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை என்றும் அ.தி.மு.க. ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n\"தினகரனால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது\" - பன்னீர்செல்வம்\nதினகரனால் ஒருபோதும் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்\nஅனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்\nசிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் : திருநாவுக்கரசர்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி தொடர��ம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.\nமத்திய அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்டு கவர்னர் செயல்படுகிறார் - அன்புமணி\nதமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13007&id1=4&issue=20171201", "date_download": "2018-10-20T21:45:28Z", "digest": "sha1:X5HNDHLLGLJJQSEPAQOELMEPQENEVLFT", "length": 4970, "nlines": 91, "source_domain": "kungumam.co.in", "title": "வாங்க SMS பண்ணலாம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nShort Message Service. இதன் சுருக்கம்தான் SMS. இப்படி மினிமைஸ் செய்வதன் எக்ஸ்டென்ஷன்தான் Omg, Lol, Rofl, Brb... இப்படி நம்மால் முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளையும், வரிகளையும் ஓரிரு எழுத்துகளில் அசால்ட்டாக அடக்கி விட்டோம்.\n‘என் கேர்ள்ஃப்ரெண்ட் இப்படிதான் பேசி சாவடிக்கிறா’ என புலம்புகிறீர்களா CMON (Come On). இதெல்லாம் JK (Just Kidding) SMS மொழிகள். வாங்க கத்துக்கிட்டு பலரை சுத்தலில் விடலாம். அத்துடன் வாட்ஸ் அப் ஸ்மைலிகளுக்கான அர்த்தங்களையும் சலுகையாகச் சேர்த்துக் கொள்வோம்.\nஇவை தான் கொஞ்சம் அதிகம் பயன்படுத்தப்படும் சுருக்கமான SMS மொழிகள். உண்மையில் இன்னும் இருக்கின்றன. இதை வைத்து உங்கள் கேர்ள் / பாய் ஃப்ரெண்டையோ அல்லது வாட்ஸ் அப் நண்பர்கள் / குரூப்பையோ ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம். ஏனெனில் இப்போதெல்லாம் SMS’ல் எவ்வளவு அதிகமாக சுருக்கமான வார்த்தைகள் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாம் மெத்தப் படித்த மேதாவிகள்இதனை Acronyms அல்லது SMS Shorthand என்கிறார்கள்\n (ஓவியா ஸ்டைல் கெட்ட வார்த்தை\n78 வயதில் சதிராட்டம் 01 Dec 2017\n‘‘பேட்டி கொடுத்திருக்கோமா இல்ல ஏழரையை கூட்டியிருக்கோமா\nவிஜயனின் வில் 5501 Dec 2017\nமீன லக்னம் குரு - ராகு சேர்க்கை தரும் யோகங்கள்01 Dec 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2013/08/blog-post.html", "date_download": "2018-10-20T20:55:44Z", "digest": "sha1:VNRI2VBMCRB5WGFQD35HOKVHCOVIIAAP", "length": 42944, "nlines": 295, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஈறாகவும், ஐக்கிய இராச்சியம் போன்ற புலம்பெயர் நாடுகளிலும், சென்னையிலே லயோலா கல்லூரியிலும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவுச் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கடந்த நூற்றாண்டிலிருந்து அதிகப்படியான புலப்பெயர்வைச் சந்தித்த ஈழத்தமிழினத்தின் பெரும்பான்மை மக்கள் வாழும் கனடா நாட்டிலும் இன்று ஆகஸ்ட் 31 ஆம் திகதி தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டுப்பெருவிழா பெரும் எடுப்பில் நிகழவிருக்கின்றது. இந்த நிகழ்வில் சிறப்பு இசைவட்டு ஒன்றும், எழுநூறு பக்கங்கள் அடங்கிய தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கின்றது. இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை இங்கே http://www.thaninayakaadikal.org/ காணலாம்.\nதனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழைத் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில் பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார். ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்தப் பெருந்தகை யார் என்று தெரியாத நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, நம் தாயகத்திலும் இருப்பதை எண்ணும் போது வேதனையும் வெட்கமும் பிறக்கின்றது. நமது கண்ணுக்கு முன்னால் தமிழ்ச்சமுதாயத்துக்காக உழைத்தவரை மறந்த நிலையில் இருக்கின்றோம்.\nஇந்த நிலையில், நான் சார்ந்த அவுஸ்திரேலித் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழியாக தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது வாழ்வும் பணியும் சார்ந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சி ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டபோது பெரிதும் உறுதுணையாக இருந்தவர் கனடாவில் வாழும் முருகேசு பாக்கியநாதன் அவர்கள். கனடாவில் நிகழ்த்தும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழாக்குழு உறுப்பினரும் கூட. அவரோடு இந்தப் பெட்டக நிகழ்ச்சியில் கரம் கொடுத்த, ஈழத்தில் வாழும் பேராசிரியர் சி.மெளனகுரு, பேராசிரியர் பொன்.பாலசுந்தரம், யாழ்ப்பாணத்தில் சமயப்பணி ஆற்றும் அருட்தந்தை அ.ஜெயசேகரம் அடிகளார்(தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழா யாழ்ப்பாண நிகழ்வின் செயலாளர்), மன்னார் அமுதன் வழியாக மன்னாரில் சமயப்பணி ஆற்றிவரும் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார், கனடாவில் வாழும் பேராசிரியர்.ஏ.ஜே சந்திரகாந்தன், தனிநாயகம் அடிகளாரது உறவினரும் அவரின் இறுதிக்காலத்தில் அருகே இருந்து கவனித்துக் கொண்டவருமான அன்ரன் பிலிப் அவர்கள், கடல் பிரித்தாலும் தமிழ் பிரிக்காது என்ற சிந்தையோடு வாழும் அன்புக்குரிய நண்பன் கண்ணபிரான் ரவிசங்கர் (இவர் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவில் சிறப்புக் கட்டுரை ஒன்றையும் தகுந்த வேளையில் பகிர்ந்தவர், அந்தத் தொடுப்பு இங்கே) என்று இந்த வானொலி வழி \"தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\" ஒலிப்பெட்டக நிகழ்ச்சிக்குக் கரம் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களைக் கடக்கும் வகையில் என்ற ஒலிப்பெட்டகத்தைத் தயாரித்துள்ளேன். தனிநாயகம் அடிகளாரது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அமையப்பெற்ற காலத்தில் இருந்து அவரோடு பணியாற்றிய தமிழகத்தில் இருக்கும் அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்களின் பகிர்வு தகுந்த நேரத்தில் செய்யமுடியாமல் போய்விட்டது. அவர் இப்போது கனடாவில் நடக்கும் நிகழ்வுக்குச் சென்றிருக்கின்றார். கண்டிப்பாக அவரின் பகிர்வையும் எடுத்துப் பகிரவேண்டும் என்று தருணம் வாய்க்கக் காத்திருக்கின்றேன்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், தாயகத்தில் இருந்து சமீபத்தில் தான் வந்திருந்த ஒரு இளைஞனிடம் தனிநாயக அடிகள் குறித்துப் பேசியபோது \"அண்ணை ஊரில ஆயிரம் பேர் உப்பிடி இருந்திருக்கினம் எனக்கு இவரைச் சரியாத் தெரியேல்லை \" என்று என் நெற்றில் பொட்டில் அறைந்த மாதிரிச் சொன்ன அவன் போல இன்னும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.\nஇன்றைக்கு உலகம் பூராகவும் வியாபித்துள்ள தமிழ் மொழியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே தன் முனைப்பாகக் கொண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தமிழ்ப் பெரியாரைக் கூட ஞாபகத்தில் வைத்துக் கொள்ள மறந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக என்னால் முடிந்த ஒரு காணிக்கையாக இந்த ஒலிப்பகிர்வைப் பகிரவுள்ளேன். எதிர்காலத்தில் இணையத்தில் அகழ்வாய்வு செய்யும் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஒலித்துண்டங்கள் கையில் கிட்டினால் மகிழ்வேன்.\nதொடர்ந்து ஒலிப்பெட்டக நிகழ்ச்சியின் பகிர்வைக் கேளுங்கள்\nபேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் வழங்கும் ஒலிப்பகிர்வு\nபேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் வழங்கும் ஒலிப்பகிர்வு\nஅருட்பணி சந்திரகாந்தன் அடிகளாரின் கருத்துரை\nதிரு முருகேசு.பாக்கியநாதன் அவர்கள் வழங்கும் கருத்துரை\nஅருட்பணி தமிழ் நேசன் அடிகளார் (மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்)\nஅருட்தந்தை அ.ஜெயசேகரம் அடிகளார்(தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழா யாழ்ப்பாண நிகழ்வின் செயலாளர்)வழங்கும் ஒலிப்பகிர்வு\nதிரு அன்ரன்.பிலிப் அவர்களது கருத்துப்பகிர்வு\nநண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் வழங்கும் ஒலிப்பகிர்வு\nகலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி அவர்களின் \"நெடுந்தீவு பெற்றெடுத்த பேரறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார்\" என்ற ஆக்கத்தை நான் குரல்வடிவம் கொடுத்துப் பகிர்ந்தது\n****************************************************************************************************************** தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது வாழ்வும் பணியும் என்று மேலே நான் கொடுத்த பகிர்வுகளைக் கேட்டிருப்பீர்கள். மிகமுக்கியமாக அடிகளாரது பணிகளில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.\nஉலக அரங்கிலே அடிகளார் வழங்கியிருந்த ஆய்வுப் பகிர்வுகளில்\n1. ப்ரெயென்சாவின் தமிழ் - போர்த்துக்கேய அகராதி\n2. இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்குமிடையில் காணும் பொதுப்பண்பாட்டுக் கூறுகள்\n3. அகவன் மக்களும் கவிதைகளும்\n4. இந்தியவியல் ஆராய்ச்சியில் திராவிடப்பண்பாட்டி���் இடம்\n6. சங்க காலத்தில் தமிழருக்கும் உரோமையோருக்குமிடையில் நிகழ்ந்த வணிகம்\n7. குவாடலூப், மார்த்தினீக் நாடுகளில் 1853 - 1883 வரை தமிழர் குடியேற்றம்\n8. தற்காலச் தமிழ்ச் சமுதாயம் - ஒரு மதிப்பீடு\n9 தமிழிலக்கியத்தில் கத்தோலிக்கர்களின் பங்களிப்பு\n10. பழந்தமிழ் இலக்கியத்தில் மாதிரி ஆசிரியர்\n11. தமிழ் மனிதநேயக் கோட்பாடுகள் & விரிவாகும் ஆளுமையின் குறிக்கோள்\nஉலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவி முதல் உலகத் தமிழ் மாநாட்டை 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரிலே எடுக்க முடிந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர்,பர்மா, டென்மார்க், பிரான்ஸு, மேற்கு ஜேர்மனி, ஹாலந்து, ஹாங்காங், ஜப்பான், மெளரீஷியஸ், பிலிப்பைன்ஸ், போர்த்துக்கல், தென்கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, வியட்நாம் ஆகிய 21 நாடுகளின் பிரதிநிகள் மொத்தம் 132 பேர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்வில் 146 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பட்டிருந்தன.\nதனிநாயகம் அடிகளாரது இலக்கியப் பணியில் \"தமிழ்த்தூது\" என்ற நூலை முதன்முதலில் வெளியிட்டதோடு, பழந்தமிழர் இலக்கியங்கள், பண்பாடு குறித்தும், தாம் வாழ்ந்த காலத்தில் உலகில் பரந்து வாழும் தமிழர்கள் குறித்த ஆராய்ச்சிகளையும் பல்வேறு இதழ்களிலும் எழுதிக் கொடுத்தார். அவை தமிழ், ஆங்கிலம் என்று எழுதப்பட்டிருக்கின்றன. 1952 - 1966 காலப்பகுதியில் Tamil Culture இதழின் முதன்மை ஆசிரியராகவும் 1969 - 1970 ஆண்டுகளில் Journal of Tamil Studies இதழின் முதன்மை ஆசிரியராகவும் இருந்த காலப்பகுதியிலும் இவர் தேடித் தேடி எழுத்தில் கொணர்ந்த செல்வங்கள் காலம் தாண்டியும் பெறுமதி மிக்கவை.\nதம்முடைய முதல் உலகப்பயணத்தின் பின்னர் அடிகளார், ஆசியாவிலுள்ள தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று இந்தியர், குறிப்பாகத் தமிழர் கொண்டிருந்த தொடர்புகளை ஆராய்ந்தார்.\n1954 ஆம் ஆண்டு தாய்லாந்து சென்றிருந்த போது அங்கே தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவாசகத்தின் வரிகளும், 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை\" என்ற திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியிருந்ததைக் கண்ணுற்று வியப்புற்றார்.\nவியட்நாமில் போநகர் என்ற குன்றின் மேல் உள்ள கட்டடங்களில் மாமல்லபுரத்துச் சிற்பக் கலைத்தொடர்பினையும், மிஷான் என்னுமிடத்தில் பல்லவ மன்���ர்கள் கட்டிய கோயில்களின் பான்மையையும், வியட்னாமின் கிழக்குப் பகுதியில் சாம்பர் கட்டிய தனிக்கோயில்களில் மாமல்லபுரக் கோபுர மரபையும் கண்டு வியந்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள சுமத்திரா, ஜாவா, களிமந்தான், ஆகிய தீவுகளுக்கு கி.பி முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழர் சிறுகுடியிருப்புகளை நிறுவிருந்ததை மணிமேகலை காப்பியம் வழியாகவும், இந்தோனேசியாவில் காணப்படும் வடமொழி, தமிழ்க்கல்வெட்டுக்களில் இருந்தும் அறியமுடிவதாகப் பதிவு செய்கிறார்.\nஜாவாவின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் தீபெக் பீடபூமியில் பீமா கோயில், அர்ச்சுனன் கோயில் என அழைக்கப்படும் கோயில்களையும், அகத்தியரும் சிவபெருமானும் ஏடுகளுடன் குருக்கள் வடிவில் காட்சியளிக்கும் சிலைகளைகளையும் அடிகளார் கண்ணுற்றார்.\nஇந்தோனேசியாவின் ஏனைய தீவுகள் பெரும்பாலும் இஸ்லாத்தைத் தழுவியிருக்க, பாலித்தீவு மக்கள் இந்து சமயத்தைத் தழுவியிருப்பதைக் கண்டு வியந்தார் அடிகளார்.\nதமிழ், ஆங்கிலப்புலமையோடு பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிஷ், போர்த்துக்கேய, ரஷ்ய, இலத்தீன் போன்ற மொழிகளில் புலமையும், எபிரேயம், கிரேக்கம், வடமொழி, மலாய், சிங்களம் ஆகிய மொழிகளை அறிந்தும் வைத்த இவரது பன்மொழிப்புலமை அடிகளாரது மொழியாராய்ச்சிக்குப் பெருமளவில் கைகொடுத்தது. இலங்கையில் தனிச்சிங்களம் மட்டும் சட்டம் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது \"இலங்கையில் மொழி உரிமைகள்\" என்ற கட்டுரையை எழுதி வெளியிட்டது மட்டுமன்றி, காலிமுகத்திடலில் நடந்த அறப்போரிலும் பங்கெடுத்துக் கொண்டார். \"மொழிப்பிரச்சனை என்பது அரசியல் எல்லைகளைவிட விரிந்து பரந்தது என்ற நோக்கை முன்வைத்தோடு களப்பணிலும் ஈடுபட்டு சிறுபான்மையினர் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்.\nதிருக்குறளை மலாய்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இஸ்மாயில் ஹூசைன் (Prof Ismail Hussein) மலாய் மொழியிலும், பேராசிரியர் ச்சீங் ஹ்ஸி (Prof Ch'eeng Hsi) சீன மொழியிலும் மொழியெர்க்க உதவினார்.\nபழந்தமிழ் இலக்கியங்களைத் தமிழகம் எங்கும் தேடித்திரிந்து கண்டெடுத்துத் திருத்தி பதிப்புகளுக்கு உதவியவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். தனிநாயகம் அடிகளார் பதினாறாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் தமிழகத்தில் சமையப்பணி ஆற்றி வந்த மேனாட்டுக் கிறீஸ்தவ அறிஞர்கள் சி���ர் இயற்றிய தமிழ் இலக்கணம், அகராதி, உரை நடை நூல்கள் போன்றவற்றை தேடிக் கண்டுபிடித்தார்.\nஐரோப்பிய, அமெரிக்க நூலகங்கள், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் தேசிய நூலகம், பெலம் நகரிலுள்ள இனவியல் அருங்காட்சியகம் (Musseu Etnologico) , கடல்கடந்த நாடுகளின் வரலாற்றுத் தொல்பொருட் காட்சியகம் (Arquivo Historico do Ultramar) , பாரீஸ் தேசிய நூலகம், சொர்போன் பல்கலைக்கழக நூலம, உரோம் நகரிலுள்ள மறைபரப்புப் பணி பேராய நூலகம் போன்ற பல நூலகங்களிலே இவ்வாறான அறிவுக் களஞ்சியங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.\nமுதல் ஐரோப்பியத் தமிழறிஞர் என்று போற்றப்பட்ட என்ரீக்கோ என்றீக்கஸ் அடிகளார் தாம் சார்ந்த யேசு சபைத் தலைவராகிய புனித இஞ்ஞாசியாருக்கு 6-11.1550 இல் புன்னக்காயல் என்ற இடத்திலிருந்து எழுதிய கடிதத்தில் தாம்\nஆகிய நூல்களை எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தார். இவை அச்சேறாத நூல்கள், இவற்றுள் \"தமிழ் மொழி இலக்கணக் கலை\" என்ற நூலை தனிநாயகம் அடிகளார் லிஸ்பன் தேசிய நூலகத்தில் கண்டு வெளிக்கொணர்ந்தார். 160 பக்கத்தில் போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட நூல் இது.\nஇதுதான் முதன்முதலாக அச்சேறிய தமிழ் நூல். ஆனால் இது தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிடப்படாமல், தமிழ் எழுத்துக்களை போர்த்துக்கேய மொழியில் மொழிபெயர்த்து எழுதப்பட்டது. \"ஒரு கிறீஸ்தவன் தன் மீட்புக்காக அறிய வேண்டிய அனைத்தையும் வழங்குவதாகக்\" கூறுகின்றது இந்த நூல். 1554 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நூல் குறித்த விபரங்களைத் திரட்டி வெளியிட்டதோடு இதன் ஒளிப்படப்பிரதியைப் பெற முயன்று தோற்றார். பின்னர் பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nஅந்தாம் தெ ப்ரேயென்சா (Antam De Proenca 1625 - 1666) என்ற யேசுசபைத் துறவி ஆக்கியளித்த தமிழ் போர்த்துக்கேய அகராதியின் கையெழுத்துப் படியை பாரீஸ் தேசிய நூலகம் வாயிலாகக் கண்டெடுத்தார்.\nஎன்ரீக்கோ என்ரீக்கஸ் பாதிரியாரும் புனித இராயப்பரின் மனுவேல் அடிகளாரும் இணைந்து மொழிபெயர்த்த இந்த நூலின் ஒரேயொரு பிரதிதான் இருக்கின்றது, இந்தியாவில் அச்சேறிய முதல் நூலாக இப்போது கிடைப்பது இதுதான். 1578 இல் கொல்லத்தில் உண்டாக்கிய அச்செழுத்துக்களைப் பயன்படுத்தியிருக்கின்றது.\nஇந்த நூல் குறித்த விபரங்களை தனது Tamil Culture இதழில் எழுதி உலகுக்கு அறியப்படுத்தினார்.\nதவிர கிரிசித்தானி வணக்கம் (1579) , அடியார் வரலாறு (1586) உள்ளிட்ட பல நூல்களைத் தேடிப் பெற்று அவை குறித்த விபரங்களைக் கட்டுரைகளாகப் பகிர்ந்தார்.\nவெளிநாட்டுக்குத் தமிழர் சென்று குடியேறுவது எப்போது தொடங்கியது என்று உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் அரசு ஒப்பந்தங்களோடு தமிழர் வேலையாட்களாக இடம்பெயர்ந்த ஆண்டுகளை இவ்வாறு பட்டியலிடுகின்றார்.\nதென் ஆபிரிக்கா - 1860\nஇந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், ஃபிஜி, டஹிட்டி, தென் ஆபிரிக்கா, ரொடீஷியா, மெரிஷீயஸ், ரி யூனியோன், குவாடலூப், மார்த்தினீக், கயோன், சூரிநாம், கயானா, ட்ரினிடாட் ஆகிய பலம் நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த ஆய்வில்\nஈ) தலைமுறை வழியால் தமிழர்\nஎன்று முக்கிய பிரிவாகப் பிரித்து இவர் வழங்கியிருந்த \"தற்காலத் தமிழ்ச்சமுதாயங்கள் - ஒரு மதிப்பீடு\"\nமிக முக்கியமானதொரு ஆய்வாகவும் கொள்ளப்படுகின்றது. இதை பாரிசில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் 17-7.1970 அன்று பகிர்ந்து கொண்டார்.\nதனிநாயகம் அடிகளார் - அமுதன் அடிகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்\nதனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும் - டாக்டர் வே.அந்தனிஜான் அழகரசன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154571/news/154571.html", "date_download": "2018-10-20T21:25:07Z", "digest": "sha1:JXVUOO2GCRNGEXNYIGFTYU5OPDBSCYX2", "length": 8276, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nநடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு..\nநடிகை சமந்தாவுக்கும், நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. திருமண ஏற்பாடுகளில் இருவரின் பெற்றோர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமணத்தை அக்டோபர் மாதத்துக்கு திடீரென்று தள்ளிவைத்து உள்ளனர். இதனை நாகசைதன்யாவின் உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படத்தில் அவருக்கு ஜோடியாகவும், இரும்புத்திரை படத்தில் விஷால் ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடிக்கிறார். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. இவற்றை அக்டோபர் மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டு உள்ளார்.\nசமந்தாவின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்களை வைத்து எளிமையாக நடந்தது. ஆனால் திருமணத்துக்கு தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த முன்னணி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க முடிவு செய்து உள்ளனர்.\nபாலி தீவு அல்லது பாங்காக்கில் இவர்கள் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவையும் கைவிட்டு விட்டனர். ஐதராபாத்திலேயே திருமணம் நடக்க உள்ளது. சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து-கிறிஸ்தவ முறைப்படி இரண்டு முறை இந்த திருமணம் நடக்க இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nநாகார்ஜுனாவின் இளைய மகனான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரேயா என்பவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து திடீரென்று திருமணத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் தனது திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சமந்தா அவசரம் காட்டி வந்த நிலையில், தற்போது அவரது திருமணமும் தள்ளிப்போய் இருக்கிறது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/06/", "date_download": "2018-10-20T22:24:16Z", "digest": "sha1:BSFSY4RJO6FTTBFXXDSMEFEEFGDFXWMW", "length": 6343, "nlines": 116, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "June 2014 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், தலைப்பை பார்த்தவுடன் இந்த பதிவு எதை பற்றியது என்று தெரிந்திருக்கும். உடனே இவன் தமிழ் மொழியை தூற்றுகிறான்; அவமதிக்கிறான் என்று ...\nசிறுகதை - கடற்கரை கோவில்\nவணக்கம், நாளை இப்படியும் நடக்கலாம் என்பதை வைத்து தான் இந்த சிறுகதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன. சிறுகதை - கடற்கரை ...\nசிறுகதை - கடற்கரை கோவில்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2013/03/blog-post_31.html", "date_download": "2018-10-20T22:31:18Z", "digest": "sha1:YGYTUNABMLGTWC6XKTJIEYQROOJZXHWX", "length": 19100, "nlines": 188, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சென்னையில் ஒரு நாள்", "raw_content": "\nசென்னையில் ஒரு நாள் - படம் பார்க்கும் ஆவலை பெரிதாக ஏற்படுத்தவில்லை. நண்பர் ஒருவர் டிக்கெட் எடுத்துவிட்டு அழைத்ததால் சென்றேன். சிலசமயங்களில் எதிர்பார்ப்பின்றி பார்க்கும் படங்கள் அதிகம் பிடித்துவிடுகிறது.\nசென்னையில் ஒரு இளைஞன் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைகிறான். அதேசமயம், வேலூரில் ஒரு சிறுமிக்கு உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். ஒன்றரை மணிநேரத்திற்குள் இதயத்தை கொண்டு செல்லவேண்டிய கட்டாயம். அது எப்படி சாத்தியமானது என்பதை மற்றும் சில கிளைக்கதைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.\nமலையாள ட்ராபிக்கின் மறுபதிப்பு என்பதால் படம் பார்க்கும்போது நியாயமாக நமக்கு ஏற்படவேண்டிய த்ரில் தவறிவிடுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை விட எப்படி நடக்க போகிறது என்ற எண்ணமே மேலிடுகிறது.\nபல்முனை பயண திரைக்கதையில் கிட்டத்தட்ட மையப்புள்ளி சேரனுடைய வேடம் என��று நினைக்கிறேன். ஒரே அடியில் பத்து பேரை தூக்கி வீசவில்லை, ஆனால் அப்படியொரு ஹீரோயிசம் சேரனுடைய வேடத்தில். ஆனால் சேரனுடைய நடிப்பு திங்கட்கிழமை காலை அலுவலகம் செல்வது போலொரு முகபாவனை. சகல உணர்ச்சிகளுக்கும் அதே தான்.\nபூ படத்தில் நடித்த கருவாச்சி பார்வதியா பளீரென இருக்கிறார். கதையின் போக்கு அவரை அழவைப்பது துயரம். பிரசன்னாவின் மனைவி வேடத்தில் சினேகாவே நடித்திருக்கலாமே என்று முதலில் தோன்றியது. ஏன் நடிக்கவில்லை என்று படம் பார்த்தபின் தெரிந்துக்கொண்டேன். வெள்ளித்திரை நட்சத்திரமாக பிரகாஷ்ராஜ். அவருடைய மனைவியாக ராதிகா. ராதிகாவின் வேடம் லலிதகுமாரியின் பிரதிபலிப்பாக இருக்கலாம். காவல்துறை அதிகாரியாக சரத்குமார். ஆட்டோகிராப் மல்லிகா, மனோ பாலா, ப்ளேடு தினா, கிருஷ்ணன் பஞ்சு என்று நிறைய நடிகர்களுடன் சில அறிமுகங்கள். யார்றா இவன் என்கிற மாடுலேஷனுடன் ஒரே ஒரு காட்சியில் பாலா சிங் ரசிக்க வைக்கிறார்.\nஒரு தாய் - தந்தை, தன்னுடைய மகனின் காதலியை முதன்முதலாக சந்திக்கும் தருணம் எத்தகைய உணர்வுப்பூர்வமானது. ஆனால் கதையின் சூழ்நிலைப்படி அது அதற்கு எதிர்மறையான தருணமாக அமைந்துவிடுகிறது. அந்த உணர்வை ஜேபியும், லக்ஷ்மி ராமகிருஷ்ணாவும் கண்களில் காட்டிய விதம் அபாரமான நடிப்பு. அடுத்த காட்சியில் காருக்குள் அமர்ந்து மகனுடைய மரணத்தை நினைத்து உடைந்து கதறுவது நடிப்பை கடந்தநிலை. ஒட்டுமொத்த படத்தில் சிறந்த நடிப்பு ஜே.பி லக்ஷ்மி ஜோடியுடையது.\nபடத்தின் மொத்தக்கதையையும் இருபது நிமிட குறும்படத்தில் சொல்லிவிடக்கூடியது தான். அதை இரண்டு மணிநேர சித்திரமாக சொல்லியிருப்பது முதல் பாதியில் பல இடங்களில் சலிப்பூட்டுகிறது. தவிர, பல காட்சிகளில் செயற்கைத்தனம் இழையோடுகிறது. மிஷன் இஸ் ஆன் என்று சரத்குமார் சொன்னதும் காவல்துறையினர் வெற்றிக்குறி போட்டுக்கொள்வதெல்லாம் டூ மச். ஜிந்தா காலனிஎபிசோடு முழுவதும் உச்சக்கட்ட சினிமாத்தனம். மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்; ராதிகா அவரது கணவரின் பொறுப்பற்ற தன்மையை அழுத்தம் திருத்தமாக கடிந்துக்கொள்கிறார்; அழுது அரற்றியிருக்க வேண்டாமா \nபடத்தின் இறுதியில் இனியா - பிரசன்னா ஜோடியின் மனமுடிவை சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொள்���ிறார்கள் என்பது வரைக்கும் மட்டுமே புரிகிறது. இனியாவும் பிரசன்னாவின் நண்பரும் சேர்ந்து பிரசன்னாவிற்கு சின்ன ஷாக் கொடுப்பதற்காக விளையாடினார்கள்; அதை புரிந்துக்கொள்ளாமல் பிரசன்னா அவரசப்பட்டுவிட்டார் என்று வைத்திருந்தால் பெண்மைக்கு பொடலங்காய் கூட்டு வைத்து பெருமை சேர்த்திருக்கலாம். போலவே, பிரகாஷ்ராஜ் அவருடைய மனைவி, மகளை புரிந்துக்கொண்டாரா சேரனுக்கு மீடியாவின் கவனத்தை தாண்டி வேறென்ன பெருமைகள் கிடைத்தன சேரனுக்கு மீடியாவின் கவனத்தை தாண்டி வேறென்ன பெருமைகள் கிடைத்தன முதலில் மகனின் இதயத்தை தர மறுத்த ஜேபி - லக்ஷ்மி தம்பதி இன்னொரு உயிர் காப்பாற்ற பட்டதை நினைத்து எப்படி உணர்ந்தார்கள் முதலில் மகனின் இதயத்தை தர மறுத்த ஜேபி - லக்ஷ்மி தம்பதி இன்னொரு உயிர் காப்பாற்ற பட்டதை நினைத்து எப்படி உணர்ந்தார்கள் என்று பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அவசர அவசரமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.\nதிரையரங்கை விட்டு வெளியே வந்தபிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ நல்ல படமாகவே தோன்றுகிறது. பெண் வாகன ஓட்டிகளுக்கு தரவேண்டிய மரியாதை, தன்னுடைய மகன் தன் உதவியின்றி தானே காலூன்றி எழ விரும்பும் தந்தையின் மனப்பான்மை, தன்னுடைய தவறை உணர்ந்து கலங்கும் போக்குவரத்து காவலாளி, புகழ் போதையில் மயங்கிக்கிடக்கும் நடிகர், எந்த ஒரு செயலையும் முடியும் என்று நினைக்கவேண்டிய தன்னம்பிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய மகன் உயிரைப் போல இன்னொரு பெற்றோருக்கு அவர்களுடைய மகள் உயிர் எவ்வளவு முக்கியம் என்கிற புரிந்துக்கொள்ளுணர்வுடன் கூடிய தியாகம் என்று படம் முழுக்க நெகிழ்ச்சிகளின் குவியலாகவும், கலியுக மனிதர்களுக்கு பாடமெடுக்கும் வகுப்பறையாகவும் விளங்குகிறது. பொழுதுபோக்கு படம் என்கிற வகையில் அந்த தரப்பினரையும் திருப்திப்படுத்திவிடுகிறது. இருப்பினும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று உரிமையுடன் கூடிய ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nமோசம் இல்லாத ஒரு கதைதான்...\nவிமர்சனம் அருமை இந்த படம் உண்மையில் சேரன் படம் அல்ல\nசேரன் என்ற தனி மனிதன் தன்னுடைய எண்ணத்தை படம் எடுத்தால் ஒன்று அந்த படத்திற்கு தடை வரும் அல்லது அவருக்கு கடன் வரும். இதுபோன்ற நல்ல த���மான படைப்பாளியை ஊக்குவிக்க தவறிவிட்டோம். சேரன் என்ற நல்ல சமூக சிந்தனை கொண்ட சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலரை சமுதாய சிந்தனையில் இருந்து கமர்சியல் என்று சிந்தித்து செயல் பட நாமும் ஒரு காரணம் ஆனோம்.\n//திங்கட்கிழமை காலை அலுவலகம் செல்வது போலொரு முகபாவனை.//\n//லக்ஷ்மி ராமகிருஷ்ணாவும் கண்களில் காட்டிய விதம் அபாரமான நடிப்பு.//\nஅவுகள ரொம்ப நாளா பாலோ பண்ற. உனக்கு களரிக்குத்து கன்பர்ம்யா\n//பெண்மைக்கு பொடலங்காய் கூட்டு வைத்து பெருமை சேர்த்திருக்கலாம்//\nஎல்லாம் சரி தான் தம்பி ..கடைசில நம்ப சூர்யா வந்தாரா அத பத்தி சொல்லவே இல்ல ....\nசலூன் கட சண்முகம் said...\nஅப்பு என்ன படிச்ச புள்ள மாதிரியா ஹேர் ஸ்டைல் வச்சிருக்கநம்ம கடக்கி வாப்பு...நல்லா ஷாட் பண்ணிடலாம்.அப்புறம் அந்த கரப்பான்பூச்சி மீசையை எடுத்த்துட்டா ரெட் அஜித் மாதிரி இருப்ப..சைதாபேட்டை பூக்கட தெருவாண்ட மொகனைல நம்ம கட கீது..ஜல்தியா வா வேலை சுத்தமா இருக்கும்...\nசிவா... சுழியை ஒழிச்சாச்சு... நன்றி...\nபொன் மகேஸ்... அப்படின்னா சூர்யா வந்தது விளம்பரம் இல்லையா \nஅந்த வெளம்பர படத்தில் sorry இடத்தில் மொதல்ல மாண்பு மிகு புரட்சி தலைவி அம்மா நடிக்கிறதா இருந்தது. தோட்டத்தில் இருந்து ரெட் சிக்னல் வரவே சூர்யா நடிக்க வேண்டியதா போச்சு .....\nஅதான் எதாவது ஸ்பெஷல் எபக்ட் ஏதும் இருக்கான்னு கேட்டேன்...தம்பி....\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nபிரபா ஒயின்ஷாப் - 11032013\nஅந்தமான் - பாராடங் சுண்ணக்குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D?page=8", "date_download": "2018-10-20T22:30:58Z", "digest": "sha1:VHFFGXATOZGQH5TJPV3ZBA5226RS2BF7", "length": 18638, "nlines": 315, "source_domain": "www.tamilgod.org", "title": " திருக்குறள் | Thirukkural tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்கால���, புதுமையான படைப்பு\nதிருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். 1 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு...\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 1 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்...\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து...\nஇருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 81 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். 71 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்...\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. 1 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்...\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 1 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை...\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. 1 துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்...\nசிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. 1 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின்...\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. 21 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து...\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 1 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் 2...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nஅறத்துப்பால் பொருட்பால் துறவறவியல்இல்லறவியல்பாயிரவியல்அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/world-cup14.html", "date_download": "2018-10-20T22:18:50Z", "digest": "sha1:UTXQYRNJXUJELH4PTWEK22LOIPPHDSFR", "length": 7038, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "உலக உதைபந்தாட்டப் போட்டி இன்று ஆரம்பம் - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / உலக உதைபந்தாட்டப் போட்டி இன்று ஆரம்பம்\nஉலக உதைபந்தாட்டப் போட்டி இன்று ஆரம்பம்\nதமிழ்நாடன் June 14, 2018 விளையாட்டு\nஉலக உதைபந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்றைய ஆடுகளத்தில் ரஷ்யாவை எதிர்த்து சவுதி அரேபியா மோதுக்கின்றது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=14", "date_download": "2018-10-20T21:34:27Z", "digest": "sha1:T5FL3LEG2PZKWP3B4Z3CWYPY3I7MA5YM", "length": 14533, "nlines": 327, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் வலைப்பூங்கா - 01\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642)\nவாழ்தலின் பொருட்டு - 04\nஇன்று போலவேதான் அன்றைக்கும் என்னை முழுதாய் நனைத்தாய்... உதடுவழி உயிர் நீர் தந்து உயிர்ப்பித்தாய் என் பெண்மையை\nகாலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... பதிவர் : கவின்மொழிவர்மன் #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #சிகரம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nபழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (குறள் 639)\nசிகரம் டுவிட்டர் - 01\n#குறுக்கு வழிகள் அனைத்தையும் முயற்சி செய்து அதில் தோற்றபின் கடைசியில் நேர்மையான வழிக்கு வருவதே பலருக்கு வாடிக்கையாகிவிட்டது\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nபயணங்கள் எப்போதுமே அழகானவை. அதிலும் இரயில் பயணம் என்றால் சொல்லவும் வேண்டுமா தை மாதத்தின் ஞாயிறு மாலைப் பொழுதொன்றில் என்னைத் தேட\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nசிகரம் வலைப்பூங்கா - 02\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி\nவாழ்தலின் பொருட்டு - 04\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=202&code=qcbwjlFi", "date_download": "2018-10-20T20:57:55Z", "digest": "sha1:SWYLD3ATG4UCPNEMZXWS3CKNBDSE6S5Q", "length": 11427, "nlines": 268, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | 3வது இ-20 போட்டியை மழை கழுவியது\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல்\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | தடுமாறும் இந்தியா\nசிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018\nமலையகம் வளர்த்த எழுத்தாளர் \"சாரல் நாடன்\" உடன் ஒரு நேர்காணல்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-20T21:34:58Z", "digest": "sha1:SWWRJNAEZ7M323STCEJZJRLOAZFQSV73", "length": 3130, "nlines": 67, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “நட்ராஜ் ஒளிப்பதிவு”\nவெளியானது ‘புலி’ படத்திற்காக விஜய் பாடிய பாடல்\nவிஜய் ரசிகர்களுக்கு ரெண்டு ராத்திரியும் சிவராத்திரிதான்\n‘ஒரே ஒரு முறைதான்…’ ஹன்சிகாவை பாராட்டிய விஜய்..\n‘என் படத்தில் பிரகாஷ்ராஜ் வேண்டாம்’ – விஜய் உத்தரவு\nபுலி அப்டேட்ஸ் : தேவி ஸ்ரீபிரசாத் இசையில் விஜய் பாடிய பாட்டு\nரசிகர்களுக்காக ‘புலி’ படத்தில் விஜய்யின் சர்ப்ரைஸ்\nஅட்லி படம் இப்போ இல்ல; விஜய்யின் அடுத்த மூவ் என்ன\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/190940/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-20T20:59:40Z", "digest": "sha1:VO7Q3VTDXGKW3QECDSGLDUIEJFDMBUJV", "length": 8897, "nlines": 177, "source_domain": "www.hirunews.lk", "title": "விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு!! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவிமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு\nதியதலாவை வான்படை முகாமில் மேற்கொள்ளப்பட்டு வந்த பயிற்சி நடவடிக்கையின் போது கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.\nஇதன்போது காயமடைந்த, 3 வான்படையினர் தியதலாவை மருத்துவமனையில் அனுமதிமக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக, வான்படையின் ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nஇலங்கை அண��யை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-slaps-notice-on-2-000-schools-not-sharing-information-fees-facilities-001819.html", "date_download": "2018-10-20T21:49:30Z", "digest": "sha1:B4OGL63B7XNH4MEZ6XE77VIZKMXCT3N7", "length": 10236, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "விபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்! | CBSE slaps notice on 2,000 schools for not sharing information on fees, facilities - Tamil Careerindia", "raw_content": "\n» விபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்\nவிபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்\nசென்னை : மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உட்பட அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ உத்தரவின் படி தங்கள் பள்ளிகளில் உள்ள அனைத்து விபரங்களையும் அளிக்காத 2000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅதனுடன் வை - பை வசதி, ஒவ்வொரு வகுப்புக்கான மாதாந்திர கட்டணம், மாணவர் சேர்க்கை, முடிவுகள், கையிருப்பு நிதி மற்றும் வரவு - செலவு அறிக்கை ஆகிய அனைத்து தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுடைய விபரங்களை பள்ளியின் இணையதளத்திலும், சிபிஎஸ்இ இணையதளத்திலும் அக்டோபர் 2016க்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.\nஆனால், 2,000க்கும் அதிகமான பள்ளிகள் இன்னும் தங்கள் பள்ளிகளைப் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வில்லை. இதற்கான விளக்கத்தைக் கேட்டு சி.பி.எஸ்.இ அந்தந்த பள்ளி தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேலும், ஒரு மாதத்துக்குள் இந்த விபரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் ஆணைப் பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தும் உள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளப்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.\nபள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nமத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/27/myanmar.html", "date_download": "2018-10-20T22:09:16Z", "digest": "sha1:JUGGKFBEGCYFQLBHIDTUO6V6H5BDPJR7", "length": 13493, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மியான்மர் ராணுவ வீரர்கள் சுட்டு 5 இந்திய வீரர்கள் பலி | myanmar troops kill 5 assam rifles men - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மியான்மர் ராணுவ வீரர்கள் சுட்டு 5 இந்திய வீரர்கள் பலி\nமியான்மர் ராணுவ வீரர்கள் சுட்டு 5 இந்திய வீரர்கள் பலி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்திய, மியான்மர் எல்லையில், மியான்மர் ராணுவ வீரர்கள் நடத்திய அத்துமீறியதாக்குதலில் ஐந்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 6பேர் படுகாயமடைந்தனர்.\nவியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மியான்மர் ராணுவத்தின் பெரும் படைப்பிரிவு, வியாழக்கிழமை, நாகலாந்து மாநில எல்லையில் உள்ள லோங்வா கிராமத்தில்,அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவின் முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சரமாரியாகநடந்த இந்தத் தாக்குதலில் ஐந்து இந்திய வீரர்கள் அங்கேயே கொல்லப்பட்டனர். 6 பேர்படுகாயமடைந்தனர்.\nஇதுகுறித்து நாகாலாந்து போலீஸ் டி.ஜி.பி. லூகேய் சாமா கூறுகையில், இந்தியவீரர்களைத் தீவிரவாதிகள் என தவறாக நினைத்து மியான்மர் ராணுவ வீரர்கள்சுட்டிருக்கலாம். இந்திய வீரர்கள் திருப்பிச் சுட்டதில், மியான்மர் தரப்பிலும் சேதம்ஏற்பட்டது. இருப்பினும் இதுகுறித்த முழுவிவரமும் தெரியவில்லை என்றார்.\nநாகாலாந்து தேசிய கவுன்சில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மியான்மர் வீரர்கள்ஈடுபட்டிருந்தனர். தனி நாடு கோரி இந்த தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இந்தஅமைப்பின் தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ள சீன் மற்றும் கச்சின்மாவட்டங்களில் உள்ளது. இதைத் தேடும் பணியில் ஈடுபட்டபோதுதான் இந்த மோதல்நடந்ததாக சாமா தெரிவி���்தார்.\nகடந்த சில மாதங்களாகவே, நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக மியான்மர்நடவடிக்கை எடுத்து வருகிறது. அடிக்கடி மியான்மர் படைகளுக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததுப்பாக்கிச் சண்டையில் 40 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.\nநாகாலாந்து தேசிய கவுன்சில் தீவிரவாதிகள், கடந்த சில ஆண்டுகளாகவேமியான்மரை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மியான்மர் எல்லைக்குள்,நாகாலாந்து மாநில எல்லைக்கு அருகே இந்த தீவிரவாதிகள் மையம் கொண்டுள்ளனர்.அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி அடிக்கடி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.\nஇதுதவிர, நாகாலாந்து, மியான்மர் எல்லையில் உள்ள மான் மாவட்டத்தைச் சேர்ந்த20,000 நாகா இனத்தவர், வடக்கு மியான்மரில் உள்ள சாகாங் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் ஊடுறுவியுள்ளனர்.\nஇதற்கிடையே, 1000 மியான்மர் கிறிஸ்தவர்கள், அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள்வந்துள்ளனர். கிறிஸ்தவ மதத்திலிருந்து, மாறி, புத்த மதத்திற்கு மாற மியான்மர் ராணுவஅரசு கட்டாயப்படுத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம்புகுந்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sexual-violence-on-woman-by-lawyer/33404/amp/", "date_download": "2018-10-20T21:51:53Z", "digest": "sha1:HPMG7CYWOTM34QYXAGFX257YJ5XWOWLV", "length": 6279, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் நடந்த கொடூரம்! - CineReporters", "raw_content": "Home அரசியல் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் நடந்த கொடூரம்\nபாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் நடந்த கொடூரம்\nபாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதனையடுத்து நேற்று இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் வேறொரு வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க கடந்த 7-ஆம் தேதி ஹாப்பூர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் வழக்கறிஞர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் தன்னை காப்பாற்றவருமாறு அந்த பெண் குரல் எழுப்பினார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த வழக்கறிஞரை அடித்து உதைத்துள்ளனர்.\nபின்னர் அந்த பெண் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அந்த வழக்கறிஞர் மீது வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தனது வாக்கு மூலத்தை பதிவு செய்ய நீதிமன்றத்துக்கு வந்த பெண் மீது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர் கும்பல் ஒன்று கடும் தாக்குதல் நடத்தியது. பின்னர் காவலர்கள் வந்து அந்த கும்பலிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 20 பேர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.\nPrevious articleசுதந்திர தினத்தன்று சமபந்தி விருந்து, வேட்டி சேலைகள் வழங்கப்படும்\nNext articleபெங்களூர் சிறையில் உற்சாகத்தில் சசிகலா\n‘லைக்’ சாதனை படைத்த விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்’ – இயக்குநர் கௌதம் மேனன்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\nசபரிமலை விவகாரம் குறித்து கமல்ஹாசனின் பளீச் பதில்\nஅரசியல் அக்டோபர் 20, 2018\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டேட்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘மீ டூ’, ‘சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் அதிரடி\nஅரசியல் அக்டோபர் 20, 2018\nஉலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘பேட்ட’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\nவிஜய்யின் ‘சர்கார்’ டீசர்: புதிய சாதனை\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி’ வைரலாகும் ‘2.0’ படத்தின் பாடல்கள்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_967.html", "date_download": "2018-10-20T22:20:24Z", "digest": "sha1:62AHSFJQIAIURRJU34WPR3IFFTBTWULH", "length": 8680, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "ஈழத் தமிழர் விடயத்தில் தமிழகம் தீவிரப்படுத்த வேண்டும் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / ஈழத் தமிழர் விடயத்தில் தமிழகம் தீவிரப்படுத்த வேண்டும்\nஈழத் தமிழர் விடயத்தில் தமிழகம் தீவிரப்படுத்த வேண்டும்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 19, 2018 சிறப்புப் பதிவுகள், தமிழ்���ாடு\nஈழத் தமிழர் விடயத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை தமிழகம் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஈழத் தமிழர்களை இந்தியா தான் காப்பாற்றியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், அந்தக் கடமையை செய்யத் தவறிவிட்ட நிலையில், குறைந்தபட்சம் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளையாவது இந்தியா மேற்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், அத்தகைய முயற்சிகள் எதையுமே இந்தியா மேற்கொள்ளவில்லை என ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த ப���ச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=15", "date_download": "2018-10-20T20:58:02Z", "digest": "sha1:WNIE32IGXRKJTXLSVSUKQDJ3UYHK3RGU", "length": 14850, "nlines": 327, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகாலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... பதிவர் : கவின்மொழிவர்மன் #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #சிகரம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nபழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (குறள் 639)\nசிகரம் டுவிட்டர் - 01\n#குறுக்கு வழிகள் அனைத்தையும் முயற்சி செய்து அதில் தோற்றபின் கடைசியில் நேர்மையான வழிக்கு வருவதே பலருக்கு வாடிக்கையாகிவிட்டது\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nபயணங்கள் எப்போதுமே அழகானவை. அதிலும் இரயில் பயணம் என்றால் சொல்லவும் வேண்டுமா தை மாதத்தின் ஞாயிறு மாலைப் பொழுதொன்றில் என்னைத் தேட\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nஇடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் (குறள் 607)\nமருத்துவ மென்றால் அதிலுண்டு மாயப் புதுமை அறிவியல் வெகுவுண்டு, வானிலை சாத்திரம் உலகுரைப்போம் நாங்கள்\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nதுணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் (குறள் 651)\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nசிகரம் வலைப்பூங்கா - 02\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/07/", "date_download": "2018-10-20T21:35:11Z", "digest": "sha1:IWAR4X6PID6D4RJAUNYDGW5VNLWSWE6J", "length": 40909, "nlines": 726, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: July 2011", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஊரில் இருந்து ஒரு கடிதம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஈழம், உரைவீச்சு | comments (0)\nஊரில் இருந்து ஒரு கடிதம்\nநேற்றய தினம் ’வானவில்’ என்ற அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.அதில் இருந்த ஒரு கவிதை ஒரு கால கட்டத்து யாழ்ப்பாணத்து வாழ்வு முறையைக் கடித உத்தியில் சுவை படச் சொல்கிறது.\nஈழத்து முற்றத்துக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று கருதி அதனை இங்கே பதிவு செய்கிறேன்.\nஎந்தன் தேசத்தின் குரல் - எழுதியவர்;தெய்வீகன்\nநீ தமிழை மறக்காததையும் நினைத்து.\nஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்.\nகொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்\nபறந்து வந்த கனடாக் கணவான்\nதண்ணி காட்டிப் போட்டர் எண்டு\nதூக்குக் காவடியில் தொங்கும் போது\nஎங்கட கிறிக்கெற் கோஷ்டி இப்ப\nகிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு\nஇரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்\nபிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தருமர்\nமறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு\nரெண்டு பெடியளையும் சுவிஸுக்கு அனுப்பீட்டார்\nஇப்ப சாதுவா சிரிச்சிட்டுப் போகுது\nநீ வந்து போன சந்தோசம் வருமெனக்கு.\n(நன்றி: வானவில்;தொகுப்பாசிரியர்.லெ.முருகபூபதி;அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கம்;2007 ஜனவரி)\n(கிராமத்துக்குத் திரும்பும் ஒருவன் தன் கிராமத்தை அண்டியவுடன் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து ஆற்றங்கர மரமே அரச மர நிழலே...என்று பாடும் பாடலில் வரும் ஒரு கிராமத்து வாஞ்சையினை ஒத்ததாக இந்த���் கவிதை யாழ்ப்பாணத் தமிழில் கிட்டத்தட்ட போரின் ஆரம்பகாலத்து இளைஞரது வாழ்வியலை சொல்வதைப் போல அமைந்திருக்கிறது.)\nகொந்தல்: கிளி கோதிய,மரத்தில் இருக்கும் மாங்கனி.\nகொக்கத்தடி:கூரான வளைந்த கத்தியுடன் கூடிய மிக நீண்ட தடி.(உயரத்தில் இருக்கும் கனிகளையோ குழைகளையோ வெட்ட இது பயன் படும்) அநேகமாக யாழ்ப்பாணத்து எல்லா வீட்டு வளவுகளிலும் இது இருக்கும்.\nவாசிக சாலை: யாழ்ப்பாணத்து ஒவ்வொரு கிராமத்தின் மத்தியிலும் இது இருக்கும்.வாசிக்கும் சாலை; அதனால் வாசிப்பதற்குரிய பத்திரிகைகள்... போன்றன இருக்கும்.இளைஞர்கள் மாலையில் கூடி ஊர்வம்பு,அரசியல்..என்று பலவற்றையும் பேசும் இடமும் கூட.சமூக,கிராம முன்னேற்றம் கருதி அதற்கு தலைவர்,செயலாளர் என்றெல்லாம் ஆட்கள் இருப்பர்.’அமைச்சரவை’ என்று கவிதை குறிப்பிடுவது அந்த நிவாகத்தினரையே.\nதண்ணீர்ப் பந்தல்: கோயில் திருவிழாக்காலங்கலில் பாதசாரிகள்,பக்தர்களுக்குப் பந்தல் போட்டு குளிர் பானங்கள்,மோர், தேசிக்காய் கரைசல் என்பன கொடுக்கும் இடம்.பாதசாரிகளுக்கு அது நிழலுமாகும்.\nபங்குப் புளி உலுப்புதல்: புளிய மரத்தில் பங்கு போட்டு புளியம்பழம் பெற்றுக் கொள்ளுதல் ஒரு யாழ்.மரபு.அதில் சண்டைகளும் சாதாரணம்.ஒருவர் மரத்தில் ஏறி மரத்தை உலுப்பப் பழங்கள் கொட்டுண்ணும்.துணி அல்லது பாய் விரித்து அவற்றை எடுத்துக் கொள்வார்கள்.\nபொலிஸ் தூக்கிப் போச்சுது: இந்த இடத்தில் பொலிஸ் கொண்டு போய் விட்டார்கள் என்ற அர்த்தத்தில் வரும்.\nஊமைக் கொட்டை: ஊமல் கொட்டை என்பதன் மருபு. இது காய்ந்த பனங்கொட்டையைக் குறிக்கும்.\nகிடா:மறி: ஆண் ஆடு,மற்றும் பெண் ஆடு\nஇறைப்புக்கு எஞ்சின் விட்டு: யாழ்ப்பாணம் ஆறுகள் அற்ற வரண்ட செம்மண் பூமி. அங்கு கிணறுகள் வழியாகவே பாசனம் செய்யப் படுவது வளமை.சில ஏழை விவசாயிகளிடம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இருப்பதில்லை. அதனை வாடகைக்கு அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.அதனைக் குறிப்பது இது.\n(இளைஞர்களிடையே இழையாக ஓடும் ஒரு நட்பின் அன்னியோன்னியம் அவற்றில் தொனிப்பது இக் கவிதையின் சிறப்பு.இப்போது மறைந்து போன ஒரு பண்பாட்டின் மிருதுவானதோர் இழையும் கூட.)\nஎன்னெடி பிள்ளை இந்தக் கோலம்\nஏனெடி மோனை இந்தக் கேவலம்\nகலியாணம் கட்டி வைச்சநான் நான்\nஎன்ரை பிள்ளை நீ படுற\nகாணுமடி மோனை எனக்கு இது.\nஇந்தச் சென்மம் நான் எடுத்ததுக்கு\nஎத்தினை நாள் கூத்து உது\nஅதென்ன அடி வாங்கி நிற்கிறாய்\nஉன்னட்டை ஒரு கேள்வி :\nபிரியன் எண்டு சொல்லி ஒரு\nஅப்பன் எண்டு நானும் அதை\nகோவம் கொதி வாற நேரம்\nபாவப் பட்ட சென்மம் நீ\nவீணான வறட்டுக் கவுரவம் விடு\nகணவனே கண்கண்ட தெய்வம் எண்ட\nதடக்கி விழுத்திற கதை வேண்டாம்\nவிட்டெறி உன்ரை மனசை விட்டு\nஇங்கினை நீ பிறந்து வளர்ந்து\nஉரைச்சு வைச்ச பாடமோ உது\nஒரு அம்பது அறுவது சனம்\nஆர் ஆடிப் பாடுகினம் காதல் வந்தால்\nஉனக்கு முதலிலை நன்மை செய்\nஊருலகம் பேந்து நன்மை சொல்லும்\nஅப்பன் எண்டு என்னிலை கூட நீ;\nஅப்பன் நான் உன்னை ஆதரிக்க\nமனசு மாதிரி நல்லது நடக்கும்.\nதலை நிமிர்ந்து வாழு நீ\nமகளையும், பெண்பிள்ளைகளையும் அன்பு மிகுதியில் மகனே என்பது சங்ககாலத்தும் நிலவிய வழக்கம். வாடா,போடா என்று செல்லம்பொழிவதும்\nஅப்படித்தான்.அதுபோல எடி, வாடி, போடி என்று ஆண்பிள்ளைகளைச் சொல்வதும்.\nகிலிசை கெட்ட >கிரிசை கெட்ட- கிரியை கெட்ட =செய்கை கெட்ட-மானம் கெட்ட\nஓராறு கண்ணீர்-ஆறு போல வழியும் கண்ணீர்\nகண்டல் அடிகாயம்- கன்றிய அடிகாயம்\nசெல்லம் பொழிஞ்சு< செல்லம் பொழிந்து- செல்லம் கொடுத்து\nகட்டிக் குடுத்தல்-கலியாணம் செய்து கொடுத்தல்\nவாங்கித் தெளிதல்- அடி வாங்குதல்\nமோட்டுச் சென்மம்- மூடப் பிறவி\nகொப்பன்<உங்கப்பன்<உங்கள் அப்பன் -உங்கள் தகப்பன்\nகோத்தை<உங்காத்தை<உங்கள் ஆத்தை -உங்கள் தாய்\nஎங்கத்தை<எங்குத்தை< எங்குத்த< எங்குற்ற=எங்கு+உற்ற=எங்கு அமைந்த\nஉரைச்ச< உரைத்த-மனதில் படியும்படி சொன்ன\nநாக்கு வளைத்தல்- வம்பு பேசுதல்\nபேந்து<பெயர்ந்து(பெயர்ந்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்>தேவாரம்), பிறகு,பின்பு\nபடிச்சநீ < படித்தநீ -கல்வியறிவு பெற்றநீ\n என்பது இளையவர்களை விளிக்கும் சொல்.\nஅன்பு மிகுதியில் இளையவர்களையும் விளிக்கும் சொல்.\nபிறத்திச் சனம்<புறத்திச் சனம்- உறவினர் அல்லாதாவர்\nஉரைவீச்சு, பெண்கள் | comments (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/actor-nasser-has-new-plan-for-rajinikanth/", "date_download": "2018-10-20T22:32:16Z", "digest": "sha1:IQAJCHTEAEMF5KCHLXAFWKHO43R226E4", "length": 7596, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "மக்கள் முன்னிலையில் ரஜினிகாந்த்… நாசர் தீட்டும் திட்டம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nமக்கள் முன்னிலையில் ரஜினிகாந்த்… நாசர் தீட்டும் திட்டம்..\nமக்கள் முன்னிலைய���ல் ரஜினிகாந்த்… நாசர் தீட்டும் திட்டம்..\nநடிகர் சங்கம் நடத்தும், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நாளை காலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.\nஇதன் நேரடி ஒளிப்பரப்பு காலை 10 மணி முதல், சன் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.\nஇதில், அஜித், சிம்பு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nமேலும் தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ளவிருப்பதால், பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅதனால், அண்மையில் பத்மவிபூசன் பெற்ற ரஜினிகாந்த்துக்கு மக்கள் முன்னிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்க சங்கத் தலைவர் நாசர் திட்டமிட்டுள்ளாராம்.\nஎந்திரன் 2 (2.0), கபாலி\nஅஜித், கமல்ஹாசன், சிம்பு, நாசர், ரஜினிகாந்த்\nஅஜித் சிம்பு, சன் டிவி நேரடி ஒளிப்பரப்பு, சென்னை ஸ்டேடியம், தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் சங்கம், நட்சத்திர கிரிக்கெட், நாசர், பத்மபிபூசன், ரஜினி-கமல்\nவிஜய்-கீர்த்தி நடிக்கும் படத்திற்கு இப்படியொரு பெயரா\nவிஜய், அஜித் சம்பளத்தை குறைக்க ‘பிள்ளையார் சுழி’ போட்ட ‘தெறி’..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\n‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..\nகபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது\n‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம�� ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/page/2/", "date_download": "2018-10-20T21:28:57Z", "digest": "sha1:ILSQKBRQKKHFYBM72NJB7INWUH3SITD2", "length": 4261, "nlines": 83, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nகமல், அஜித் படங்களை போல் விஜய் படமும் இருக்கும்… டேனியல் பாலாஜி..\nஅமெரிக்காவையும் ‘தெறி’க்க விட விஜய் திட்டம்..\nவிஜய்க்காக ஒதுங்கிய மம்மூட்டி, அஜித் மச்சினிச்சி..\nவிஜய்யுடன் மோதும் ரஜினி-கமலின் ‘டெரர்’ வில்லன்கள்…\nகேரளா ஓவர்… இனி ஆந்திராவை ‘தெறி’க்க விட விஜய் திட்டம்..\nபாலிவுட் ‘கிங்’ உடன் இணைந்த கோலிவுட் தளபதி..\nஇன்று மதியமே விஜய் ரசிகர்களுக்கு விருந்து…\n‘புலி’ – ‘தெறி’ மோதல்… விஜய் மௌனம் காப்பது நியாயமா..\nசூர்யாவின் ‘24’ தாமதம்… இளைய தளபதிதான் காரணமா..\nவிஜய்-அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் விஜய் சேதுபதியின் புதிய படம்..\nரஜினி, விஜய், அஜித், சூர்யாவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் தீர்மானம்..\nதாங்குமா தமிழ் சினிமா… எம்ஜிஆருடன் மோதும் விஜய்-சூர்யா..\nகேரளாவை ‘குறி’ வைக்கும் ‘தெறி’ டீம்…\nவிஜய், சூர்யாவுடன் மல்லுக்கட்டும் சிம்பு, ஜி.வி.பிரகாஷ்..\nகமல்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14676", "date_download": "2018-10-20T22:35:16Z", "digest": "sha1:XETVG3T5OGDTQU4LZYJINVLLNCOHEITH", "length": 7679, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்�", "raw_content": "\nஅமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் நாக்ஸ்வில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி தட்டிச்சென்றது.ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பி��ிவு இறுதிப்போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, இரண்டாம் நிலை ஜோடியான அமெரிக்காவின் ஜேம்ஸ் செர்ரேடானி - ஆஸ்திரேலியாவின் ஜான்-பாட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது.\nஇப்போட்டியின் முதல் செட்டை 7-6 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி இரண்டாவது செட்டையும் 7-6 என கைப்பற்றியது. இதன்மூலம் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.\nஇத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டென்னிஸ் குட்லா - கனடாவின் பிலிப் பெலிவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், பெலிவோ 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=222", "date_download": "2018-10-20T22:38:11Z", "digest": "sha1:QCXG2ORIZM62Y3722CA3SXT2Z6RSHFCW", "length": 8088, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பாவனா கடத்தல்: வீடியோ ஆத�", "raw_content": "\nபாவனா கடத்தல்: வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றிய பொலிஸார்\nபிரபல நடிகை பாவனா, காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தலு���்கு ஆளானபோது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பணம் பறிக்கும் நோக்கம் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nநடிகை பாவனா தனது காரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு கொச்சியிலிருந்து திருச்சூருக்கு அண்மையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்திச் சென்றனர்.\nஅப்போது பாவனாவை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, அந்தக் காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், பிரதீப், சலீம் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் வி.பி. விஜேஷ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பாவனாவை துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரங்களை குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றியதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். பாவனாவை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இந்தக் கடத்தல் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்க���்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/192985/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-20T22:07:37Z", "digest": "sha1:W6NZVELT42UOF52HFGS5A5LGGG65GESS", "length": 10026, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "லயன் குடியிருப்பொன்றில் பாரிய தீப்பரவல் - படங்கள் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nலயன் குடியிருப்பொன்றில் பாரிய தீப்பரவல் - படங்கள்\nஅக்கரப்பத்தனை – பெல்மோரல் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் 12 வீடுகள் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ளன.\nஇன்று காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலால் அங்கு குடியிருந்த சுமார் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் பாடசாலை மாணவர்கள் 13 பேரும் அடங்குவதாக அக்கரப்பத்தனை காவல்துறை தெரிவித்துள்ளது.\nஒரு வீட்டில் ஏற்பட்ட தீப்பரவல் ஏனைய வீடுகளுக்கும் பரவிச்சென்றுள்ள நிலையில், பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து தீப்பரவலை அணைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nபாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இரு பெண்கள் ஸ்தலத்திலேயே பலி\nஇலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35930-love-in-the-time-of-chennai-floods.html", "date_download": "2018-10-20T20:54:37Z", "digest": "sha1:33JOPVA4ABG7L4M5M7DAN5CIOJ2GOW4J", "length": 9225, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை வெள்ளத்தில் ஆதவ்-க்கு கிடைத்த காதல்! | Love in the time of chennai floods", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தட��� உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nசென்னை வெள்ளத்தில் ஆதவ்-க்கு கிடைத்த காதல்\nகவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். இவர் ’பொன்மாலை பொழுது’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ’யாமிருக்க பயமே’ படத்தில் நடித்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் டிசம்பர் 6-ம் தேதி திருமணம் நடக்கிறது.\nஇதுபற்றி ஆதவ் கண்ணதாசன் கூறும்போது ’இது காதல் திருமணம்தான். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர் மூலம் அறிமுகமானார் வினோதினி. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்த வெள்ளத்தின் போது இருவருமே பல உதவிகளை செய்துவந்தோம். அப்போதிருந்து எங்கள் நட்பை வளர்த்தோம். சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் காதல் வயப்பட்டிருப்பதை உணர்ந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். முதலில் வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் ஏற்றுக்கொண்டனர். இது டிசம்பர் காதல் கதை’ என்ற ஆதவ், புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்கிறார்.\n‘இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். திருமணத்துக்குப் பிறகு அதிக படங்களில் நடிக்க இருக்கிறேன்’ என்றார் ஆதவ் கண்ணதாசன்.\nகடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\n2வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு\nதிருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண்\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\n“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்\nநடிகை சுஜா திருமணம்: சிவாஜி பேரனை மணக்கிறார்\nவைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் \nநான் ஆதித்யா பாஸ்கரை காதலிக்கிறேனா\nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\n2வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/%E0%AE%89", "date_download": "2018-10-20T22:23:04Z", "digest": "sha1:S4UUN6NKXCETHFM33IK6MTTNFVE27A7E", "length": 12411, "nlines": 159, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி admin Mon, 04/06/2018 - 10:40\nஉங்களின் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சை டிசைன் செய்யுங்கள் admin Mon, 13/04/2015 - 13:13\nஉங்கள் உணவை ஸ்கேன் செய்து ஆரோக்கியத்தினை பராமரித்து கொள்ளுங்கள் admin Sat, 20/01/2018 - 00:10\nஉங்கள் ஏர்செல் மொபைல் எண் என்ன என‌ எப்படி தெரிந்து கொள்வது இரட்டை சிம் உபயோகத்தால் மற‌ந்திருந்தால் இரட்டை சிம் உபயோகத்தால் மற‌ந்திருந்தால் \nஉங்கள் கைபேசி திருடப்பட்டுவிட்டால் என்னாகும் கைபேசி திருடனை வேவு பார்க்கும் குறும்படம் admin Sat, 20/01/2018 - 00:10\nஉங்கள் வோடபோன் மொபைல் எண் என்ன என‌ எப்படி தெரிந்து கொள்வது பல‌ சிம்‍ களின் உபயோகத்தால் மற‌ந்திருந்தால் பல‌ சிம்‍ களின் உபயோகத்தால் மற‌ந்திருந்தால் \nஉடலுக்குத் தேவையான‌ புரோட்டீன் உணவுகள்\nஉடல் சுர‌ப்பிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டது admin Sat, 20/01/2018 - 00:10\nஉடல், கையினை பாதுகாக்கு���் லோஷன்களின் வேறுபாடுகள் admin Sat, 20/01/2018 - 00:10\nஉண்மையில் ரோபோக்கள் மனிதர்களின் வேலை வாய்ப்பினை அபகரிக்கத் துவங்கியுள்ளன‌. admin Sat, 20/01/2018 - 00:10\nஉதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் admin Sat, 20/01/2018 - 00:10\nஉனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை admin Fri, 16/03/2018 - 01:53\nஉபர் கார்களை இணையதளம் வழியாகவும் புக்கிங் செய்யலாம் : ஆப் தேவையில்லை admin Sat, 20/01/2018 - 00:10\nஉபர் சுய ஓட்டுநர் கேப்கள் இம்மாதத்திலிருந்து துவக்கம் admin Sat, 20/01/2018 - 00:10\nஉபர், UberEATS எனும் உணவு விநியோக சேவையை இந்தியாவில் துவங்க‌ உள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஉபர், இந்தியாவில் திருமண போக்குவரத்து சேவைகளைத் தொடங்குகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nஉம்மை புகழ்ந்து பாடுவது நல்லது admin Sat, 20/01/2018 - 00:10\nஉம்மையல்லால் இந்த உலகிலே admin Sat, 20/01/2018 - 00:10\nஉயிரைக் காப்பாற்றிய‌ நோக்கியா ஃபோன்; துப்பாக்கிக் குண்டை தடுத்து மனித‌ உயிரைக் காப்பாற்றியது admin Sat, 20/01/2018 - 00:10\nஉயிர் வாங்கும் செல்ஃபீ ஆசைகள் admin Sat, 20/01/2018 - 00:10\nஉயிர்மெய் எழுத்துக்கள் admin Thu, 07/01/2016 - 05:27\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு admin Sat, 20/01/2018 - 00:10\nஉலக சாதனை படைக்கப் போகும் இஸ்ரோ : 83 செயற்கைக்கோள்கள் தூக்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி C37 admin Sat, 20/01/2018 - 00:10\nஉலகக் கோப்பை கிரிக்கெட் அயர்லாந்து அணி admin Thu, 05/02/2015 - 09:07\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ஆஃப்கானிஸ்தான் அணி admin Thu, 05/02/2015 - 09:53\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ஸ்காட்லாந்து அணி admin Thu, 05/02/2015 - 11:40\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய‌ அணி admin Mon, 02/02/2015 - 22:44\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி admin Mon, 02/02/2015 - 22:40\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/gv-prakash-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-10-20T21:03:50Z", "digest": "sha1:XWFREL6AB2KMMYT7H5EILGJLFLZ23EWV", "length": 2763, "nlines": 57, "source_domain": "www.cinereporters.com", "title": "gv prakash வடிவேலு Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nகிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு\nபிரிட்டோ - மார்ச் 1, 2018\nஷங்கரை அடுத்து வடிவேலு மீது புகார் செய்த மேலும் இரண்டு இயக்குனர்கள்\nபிரிட்டோ - பிப்ரவரி 23, 2018\nஉதயநிதியை பின்னுக்கு தள்ளிய அருள்நிதி\nவிஜய்சேதுபதி படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகும் ஜனகராஜ்\n- வடிவேலுவால் நொந்துபோன தயாரிப்பாளர்\nசீமராஜா டிரெய்லரை வித்தியாசமாக தயாரித்த ரசிகர்- நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=16", "date_download": "2018-10-20T22:00:40Z", "digest": "sha1:6QTVZJC4KX2DUV2MTWXJ7HAKUFVAFB6H", "length": 14693, "nlines": 326, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் டுவிட்டர் - 01\n#குறுக்கு வழிகள் அனைத்தையும் முயற்சி செய்து அதில் தோற்றபின் கடைசியில் நேர்மையான வழிக்கு வருவதே பலருக்கு வாடிக்கையாகிவிட்டது\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nபயணங்கள் எப்போதுமே அழகானவை. அதிலும் இரயில் பயணம் என்றால் சொல்லவும் வேண்டுமா தை மாதத்தின் ஞாயிறு மாலைப் பொழுதொன்றில் என்னைத் தேட\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nஇடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் (குறள் 607)\nமருத்துவ மென்றால் அதிலுண்டு மாயப் புதுமை அறிவியல் வெகுவுண்டு, வானிலை சாத்திரம் உலகுரைப்போம் நாங்கள்\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nதுணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் (குறள் 651)\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\n#சிகரம் #முதல்பதிவு #SIGARAM #SIGARAMCO #firstpost #editorial #ஆசிரியர்பக்கம் #சிகரம்\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.25\n#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்ஆடுகளம் #கிரிக்கெட் #சிகரம்செய்திகள் #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #CRICKET #ICC #ICCRANKINGS #T20I\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவ��ையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - பங்கேற்பாளர் கட்டணம்\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nஇங்கிலாந்து எதிர் இலங்கை - 3வது ஒரு நாள் போட்டி\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 72\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/185520?ref=home-feed", "date_download": "2018-10-20T22:13:13Z", "digest": "sha1:ATX4HAFLEKAWN77QOJKUJQVXRW5KVP5C", "length": 12449, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கில் நான்கு அதிவிசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர��மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கில் நான்கு அதிவிசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைப்பு\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா ஆகிய இடங்களில் நான்கு அதிவிசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.\nவடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முன்மொழிவுக்கமைவாக இந்தப் பணிகள் நெதர்லாந்து அரசின் 60 மில்லியன் யூரோ நிதியுதவியில் முன்னெடுக்கப்படவுள்ளன.\nயாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விசேட சத்திரசிகிச்சைப் பிரிவும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விசேட விபத்துச்சேவைப் பிரிவும், மாங்குளத்தில் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலையும், வவுனியாவில் இருதய மற்றும் சிறுநீரக விசேட சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்படவுள்ளன.\nஇந்த ஆண்டு இறுதியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் பணியாற்றியபோது, 2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கான நீண்டகால சுகாதாரத் திட்டம் தயாரிக்கப்பட்டது.\nஇந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியது. கொழும்பு அரசின் சுகாதார அமைச்சுக்கு அது அனுப்பிவைக்கப்பட்டது.\nஅவர்களது அனுமதியுடன், இலங்கை தேசிய திட்டமிடல் அமைச்சினூடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டு திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.\nஇதற்கு ஒஸ்ரிய அரசு மற்றும் நெதர்லாந்து அரசு ஆகியன நிதியுதவி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇரண்டு அரசுகளினது நிதியைப் பெற்று வாமிட் என்ற நிறுவனம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇதற்கமைவாக அந்த நிறுவனப் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் இருந்தபோது வடக்குக்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருந்தனர்.\nஆரம்பத்தில் மன்னார் மாவட்டமும் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. எனினும், 60 மில்லியன் யூரோ நிதிக்குள், மன்னார் மாவட்டத்தில் சிறப்பு சிகிச்சைப் பிரிவை அமைக்க முடியாது. இதனால் மன்ன��ர் மாவட்டம் நீக்கப்பட்டுள்ளது.\nதற்போது, மன்னார் மாவட்டத்துக்கு மேலதிக நிதி பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள்ளே தனியான பிரிவாகவே சத்திர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.\nகிளிநொச்சி மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் தற்போதுள்ள கட்டடங்களே அபிவிருத்தி செய்யப்பட்டு தனியான விசேட சிகிச்சைப் பிரிவு செயற்பட ஆரம்பிக்கும்.\nமாங்குளத்தில் உள்ள வைத்தியசாலை முற்றுமுழுதாக ஆதார வைத்தியசாலைக்குரிய வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட்டு மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலைக்குரிய விசேட பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படும்.\nஇதேவேளை, வடக்கிலுள்ள 42 ஆயிரம் விசேட தேவையுடையோருக்கு இந்த வைத்தியசாலை உதவியாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13004&id1=4&issue=20171201", "date_download": "2018-10-20T21:09:35Z", "digest": "sha1:RMRKBE5U7S72NEYL7UGVGDDEB3UZJ5ZD", "length": 19719, "nlines": 102, "source_domain": "kungumam.co.in", "title": "காங்கிரசும் நேரு குடும்பமும்... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சிக்கு விரைவில் தலைவராகிறார் ராகுல்காந்தி. இந்நிலையில் நேரு குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் பிணைப்பு குறித்த சரித்திரத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.\nகாஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான மோதிலால் நேரு, அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மூலம் அரசியலில் நுழைந்தார்.\nநான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி வழக்கறிஞர் படிப்பை முடித்த ஜவகர்லால் நேரு, இந்தியா திரும்பினார். காஷ்மீரி பெண் கமலா கவுலை மணந்தவர், தந்தையுடன் இணைந்து வழக்கறிஞர் பணியை ��ெய்யத் தொடங்கினார்.\nஇந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியோசபிகல் சொசைட்டியின் ‘ஹோம்ரூல்’ அன்னி\nபெசன்ட் கைது செய்யப்பட்டிருந்தார். நேருவின் அரசியல் ஆர்வம் அதிகரித்த இக்காலகட்டத்தில் அவரின் பிரிய மகள் இந்திரா பிறந்திருந்தார்.\nசௌரி சௌராவில் ஏற்பட்ட கலவரத்தினால் ஒத்துழையாமை இயக்கத்தை, காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.\nசுயராஜ்ய கட்சியின் சி.ஆர்.தாசுடன் மோதிலால் நேரு இணைந்து மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தில் போட்டியிட்டு வென்றார்.\nகாந்தியின் விருப்பத்துக்கு மாறாக, மோதிலாலும் தாசும் மத்திய சட்டமன்ற கவுன்சிலுக்கு தேர்வானார்கள்.\nஆங்கிலேயே காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவிற்கு அரசுரிமை அந்தஸ்து தேவை என்ற கோரிக்கையை மோதிலால் நேரு ஆங்கில அரசிடம் சமர்ப்பித்தார். மாகாணங்களை குறிப்பிடாமல் மையப்படுத்திய அரசமைப்பு முறையை இவ்வறிக்கை வலியுறுத்தியது.\nலாகூரில் காங்கிரஸ் தலைவரான ஜவகர்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸின் கொள்கையாக இந்திய சுதந்திரம் வலியுறுத்தப்பட்டு இந்தியக்கொடி ஏற்றப்பட்டது. ஜனவரி 26ம் தேதியை முழுமையான சுயராஜ்ஜிய தினமாக கடைப்பிடிக்க\nமக்களைக் கோரினார் மகாத்மா காந்தி.\nஅரசின் உப்புவரிக்கு எதிராக தண்டியில் காந்தியின் நடைபயண பேரணி தொடங்கியது.\nஇந்திய அரசு சட்டப்படி (1935) நடந்த தேர்தலில் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மெகா வெற்றி பெற்றது.\nஅரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ஆங்கிலேயர்களுடனான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் காந்திக்கும், சுபாஷ் சந்திர போஸுக்கும் கருத்துவேறுபாடுகள் உருவானது.\nஆகஸ்ட் மாத காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்னெடுத்த காந்தி, ‘செய் அல்லது செத்துமடி’ என்ற சுலோகத்தை மக்களுக்கு கூறி சுதந்திரப்போராட்டத்தை தொடர உத்வேகப்படுத்தினார்.தந்தை ஜவகர்லால் நேருவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பார்சி மணமகன் ஃபெரோஸ் காந்திக்கும், இந்திராவுக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார் மகாத்மா காந்தி.\nஇந்திரா - ஃபெரோஸ் தம்\nபதிக்கு ராஜீவ்காந்தி பிறந்த தருணத்தில், காங்கிரஸ் இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் முற்றாக நிராகரித்தது.\nஇந்திராவின் இரண்டாவது குழந்தையாக சஞ்சய் காந்தி பிறந்தார். இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லீ, இந்தியாவில் அமைச்சரவை அமைக்க செய்த முயற்சிகள் தோல்வியுற்றன.\nநேரு, வல்லபாய் படேல், ராஜாஜி ஆகியோரை பிரிவினை தொடர்பாக சமரசம் செய்து இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கச்செய்தார் வைஸ்‌ராய் மௌண்ட்பேட்டன். நாட்டின் முதல் பிரதமராக நேரு அமர்ந்த சமயத்தில் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டு முடிவடைந்திருந்தது.\nபல்வேறு கண்டனங்கள், சர்ச்சைகளைக் கடந்து தன் மகள் இந்திராவுக்கு அமைச்சரவை பதவி அளிக்காமல், காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார் நேரு.\nபொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் மாபெரும் வெற்றிபெற வைத்தார் நேரு. ஆனால், சீனாவுடனான எல்லைக்கோடு தொடர்பாக நடந்த போரில் இந்தியா, படுதோல்வியுற்றதால் நேரு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nகாங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க தமிழ்நாடு முதல்வராக இருந்த கே.காமராஜ் பதவி விலகினார். இவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், பிஜு பட்நாயக் ஆகியோரும் கட்சிப் பதவிகளிலிருந்து விலகினர். காமராஜர், மீண்டும் காங்கிரஸ் கட்சித்தலைவரானார்.\nநேரு இறக்க, லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரானார். 1965ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டபோது, சாஸ்திரி எழுப்பிய ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ சுலோகன் மக்களின் மனதில் உத்வேகம் மூட்டிய மந்திரச்சொல்.\nபாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் (ஜனவரி 10) கையெழுத்திட்ட சாஸ்திரி, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். பின், காமராஜரின் பரிந்துரையால் இந்திரா இந்தியாவின் பிரதமர் இருக்கையில் அமர்ந்தார்.\nகாங்கிரஸ் கட்சி, தேர்தலில் 50 சதவிகித தொகுதிகளை இழந்தது. இந்திரா தன் பதவியை அரும்பாடுபட்டு தக்கவைத்துக்கொண்டு இளைய தலைவர்களிடம் உதவி கோரினார். பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் வங்கிகளை அரசுடமையாக்கினார்.\nபிரதமர் இந்திராவின் தலைமையில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. ரயில்வே ஸ்ட்ரைக், பொருளாதார பற்றாக்குறை இந்தியாவை மூச்சுத் திணறவைத்துக் கொண்டிருந்த ச���ழலில் சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nவறுமை ஒழிப்பு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்திராகாந்தி ‘Garibi Hatao’ முழக்கத்தை இந்தியாவெங்கும் பிரசாரம் செய்தார். இம்முறை ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் பரிதாபகரமாக தோற்று சரணடைந்தது. வங்காளதேசம் புதிய நாடாக உருவாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது.\nஎமர்ஜென்சிக்கு எதிரான வழக்கில் இந்திரா பின்னடைவை சந்தித்தார். காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.கே பரூவா, ‘Indira is India’ என்ற சுலோகனை முன்னெடுத்தார். தனது ஆக்ரோஷ அரசியல் செயல்பாடுகளால் சஞ்சய்காந்தியின் மீதான நன்மதிப்பு கெட்டது.\nபல்வேறு பிரச்னைகளை சமாளித்த இந்திரா, மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். பஞ்சாப் பிரச்னை, விமான விபத்தில் சஞ்சய்காந்தி மரணம் ஆகியவை இந்திராவின் மன உறுதியை சோதித்தன. ராஜிவ்காந்தி, அம்மா இந்திராவுக்கு பக்கபலமாக அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.\nஇந்திரா தனது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டார். உடனே பிரதமராக பதவியேற்ற ராஜிவ்காந்தி 400க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் கையகப்படுத்தினார். 52வது சட்டத்திருத்தமாக கட்சித் தாவல் தடைச்சட்டத்தையும் வெற்றிகரமாக கொண்டுவந்தார்.\nபோஃபர்ஸ் ஊழலால் பிரதமர் ராஜிவ்காந்தியின் செல்வாக்கு குலைந்ததோடு, கட்சியும் சிதைந்துபோனது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றிணைய வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி தொடங்கியது.\nராஜிவ்காந்தி விடுதலைப்புலியினரால் படுகொலை செய்யப்பட்டார். கட்சியின் தலைவர் பிளஸ் பிரதமராக பி.வி.நரசிம்மராவ் பதவியேற்றார். உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளை தனது அரசு மூலம் அமல்படுத்தினார்.\nகாங்கிரஸ் கட்சித்தலைவராக சீதா ராம் கேசரி, வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹெச்.டி.தேவகௌடாவின் ஐக்கிய முன்னணி அரசு தோற்றபின், கேசரியை தேர்தலில் காங்கிரசின் முகமாக சோனியாகாந்தி முன்னிலைப்படுத்தினார்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியாகாந்தியின் ஆட்சியமைக்கும் முயற்சிகள் படுதோல்வியடைய, பிஜேபி ஆட்சிக்கட்டில் ஏற, அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமரானார்.\nபிஜேபியை எதிர்க்�� மதச்சார்பற்ற கூட்டணியை சோனியா காந்தி உருவாக்கி தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால், பிரதமரானது, காங்கிரஸ் தொண்டர்கள் கூட எதிர்பார்க்காத முன்னாள் நிதியமைச்சரான மன்மோகன்சிங். 2009ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸே வெற்றிப் பெற்றது.\nகாங்கிரஸ் கட்சித்தலைவராக உள்ள சோனியாகாந்தியின் உடல்நலம் தொடர்ந்து சிக்கலாகி வரும் நிலையில் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவியேற்கப் போகிறார்.\n78 வயதில் சதிராட்டம் 01 Dec 2017\n‘‘பேட்டி கொடுத்திருக்கோமா இல்ல ஏழரையை கூட்டியிருக்கோமா\nவிஜயனின் வில் 5501 Dec 2017\nமீன லக்னம் குரு - ராகு சேர்க்கை தரும் யோகங்கள்01 Dec 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/26/1-17-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:32:49Z", "digest": "sha1:32XECCECFKJVRRIEVXIVY644RPVJP2L2", "length": 6301, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "1.17 திருஇடும்பாவனம் – sivaperuman.com", "raw_content": "\nமனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்\nதனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்\nசினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்\nஇனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nமலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி\nநிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்\nகலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்\nஇலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.\nசீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை\nஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்\nகோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்\nஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.\nபொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்\nதொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்\nகுழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்\nஎழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nபந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்\nசெந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்\nகொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்\nஎந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.\nநெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி\nஅறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்\nகுறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில்\nஎறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.\nநீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்\nபாறேறிய படுவெண���டலை கையிற்பலி வாங்காக்\nகூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி\nஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nதேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை\nஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்\nகூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த\nஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nபொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்\nதெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்\nமருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த\nஇருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\n← 1.16 திருப்புள்ளமங்கை – திரு ஆலந்துறை\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_386.html", "date_download": "2018-10-20T21:28:40Z", "digest": "sha1:RLKODRU77AR3T4R4LGFKVMPZ4HRRTSNS", "length": 4192, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாயமாகும் மனிதர்கள்: மர்ம தீவின் மரண விளையாட்டு!!", "raw_content": "\nமாயமாகும் மனிதர்கள்: மர்ம தீவின் மரண விளையாட்டு\nஉலகின் ஏராளமான பகுதிகள் மர்மத்தின் புதையலாக உள்ளது. அவற்றில் ஓன்று தான் மனிதர்களை கொள்ளும் என்வைடேனேட் தீவு.\nஎன்வைடேனேட் தீவில் பெரிய எரியும், குட்டி குட்டி தீவுகளும் இருக்கின்றன.\nஇது கென்யாவில் துர்கான ஏரி அருகே உள்ளது. துர்கான ஏரி முற்காலத்தில் ரொடால்க் என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 6௦௦௦ சதுர கிமீ இருக்கும்.\nகி. பி. 1888 ஆம் ஆண்டு ஆஸ்திரியா ஆய்வாளர் கொவ்டர்பால் டெலிகி என்பவர் இந்த ஏரியை கண்டுபிடித்தார் என வரலாறுகள் கூறுகின்றன.\nஇந்த ஏரியை சுற்றி எரிமலைகள் அதிகம் காணப்படுகின்றன.\nமுன்பு ஒரு காலத்தில் இந்த தீவில் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பிறகு தீவில் இருந்த மக்கள் குறைய துவங்கினர்.\nஅந்த தீவை பார்க்க சென்ற பக்கத்து தீவு மக்களும் இன்று வரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.\n1935 ஆம் ஆண்டு விவியம் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவுக்கு ஆய்வுகள் மேற்கொண்டார். நாட்கள் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பி வரவில்லை.\nஹெலிகாப்டரில் பரந்த படி இந்த தீவை நோட்டம் விட்டனர்.\nஅப்போது அங்கு பழங்குடியினர் குடிசைகள் கணப்பட்டதே தவிர மனித நடமாட்டம் இல்லை.\nஅந்த தீவில் பிரமாண்ட ஒளி ஓன்று வரும் அந்த நிலத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய்விடுவார்���ள் என்பது மக்கள் கூறும் காரணமாக உள்ளது.\nஆனால் இதன் பின் இருக்கும் உண்மையான மர்மம் இன்னும் வெளியே வரவில்லை.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?page_code=17", "date_download": "2018-10-20T21:11:31Z", "digest": "sha1:Q26BTC5NED2Y634WYE7QJEG2EVGO7Y46", "length": 14728, "nlines": 327, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nஇடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் (குறள் 607)\nமருத்துவ மென்றால் அதிலுண்டு மாயப் புதுமை அறிவியல் வெகுவுண்டு, வானிலை சாத்திரம் உலகுரைப்போம் நாங்கள்\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nதுணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் (குறள் 651)\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\n#சிகரம் #முதல்பதிவு #SIGARAM #SIGARAMCO #firstpost #editorial #ஆசிரியர்பக்கம் #சிகரம்\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.25\n#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்ஆடுகளம் #கிரிக்கெட் #சிகரம்செய்திகள் #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #CRICKET #ICC #ICCRANKINGS #T20I\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nவன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள் வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு (குறள் 632)\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு ச���ல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST FULL DETAILS\nவாழ்தலின் பொருட்டு - 04\nநீ ஒருத்தி மட்டும் தானே \nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-20T21:54:31Z", "digest": "sha1:BS6JPNMRIGZYVR2LFLA4BZQPG3NMBZOR", "length": 8866, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோ குடியிருப்பில் தீ: ஒருவர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nரொறன்ரோ குடியிருப்பில் தீ: ஒருவர் உயிரிழப்பு\nரொறன்ரோ குடியிருப்பில் தீ: ஒருவர் உயிரிழப்பு\nரொறன்ரோவின் லோரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டமொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மாடியிலேயே தீ பரவியுள்ளது. சம்பவத்தையடுத்து, தீயணைப்பு பிரிவினர் கட்டடத்தை சூழ்ந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.\nஅனர்த்தத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஉள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் இத்தீ பரவியுள்ளது. இத்தீ பரவலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகுறித்த அனர்த்தத்தை அடுத்து ஏனைய குடியிருப்புகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்கள் இதுவரை குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\nரொறன்ரோ பகுதியில் உள்ள இணைய பாவனை மையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடை\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குளிர்காலநிலை ஆரம்பமாகியுள்ளது. இதனால் இன்று அந்நகரத்தின் வடக\nரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்: இந்த வருடம் வீழ்ச்சி\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த வாக்\nகனடாவில் நுட்பமான முறையில் ஏமாற்றப���பட்ட தமிழ் இளைஞன்\nகனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசடியால் ஏமாற்றப்பட\nஇரசாயன பதார்த்தத்தை தவறுதலாக அருந்திய குழந்தை – விமான நிலையத்தில் சம்பவம்\nசிறுமி ஒருவர் சுத்திகரிப்பு இரசாயன பதார்த்தத்தை தவறுதலாக அருந்திய சம்பவம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் அனை\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4195-unmaiyanae-thavam", "date_download": "2018-10-20T21:58:22Z", "digest": "sha1:F3K4AH35KZZIL2TEDTFGZUZJ34ZMCQUY", "length": 9019, "nlines": 55, "source_domain": "ilakkiyam.com", "title": "உண்மையான தவம்", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nஇந்த உலகத்தில் இயற்கை, ஒருவருக்கொருவர் உதவி என்ற நியதியில்தான் இயங்குகின்றது. வாழ்க்கையின் நோக்கமே உதவி செய்வதுதான். ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான். ஏன் உயிரியக்கத்தின் நோக்கம் உதவி செய்தல்தான்\nஇங்ஙனம் உதவி செய்யும் முறையில் வாழ்வியல் அமையாது போனால் வாழ்க்கைத் துன்பச் சுமையாகத் தோன்றும். \"ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காகவே, நாம் வாழ்கின்றோம். வேறு எதற்காகவும் இல்லை\" என்றார் எலியட்.\nஒருவர் நம்மை நாடி வந்து கேட்ட பிறகு செய்வது சிறந்த உதவியாகாது. நாமாகவே தேடிச் சென்று செய்யும் உதவியே உதவி. அபிதாவூது என்ற பெரியார், \"நீ பிறருக்காகச் செலவு செய்தால் நான் உனக்காக செய்து கொண்டிருப்பேன்\" என்று அல்லா அருளியுள்ளதாகக் கூறியுள்ளார்.\nஉதவி என்ற அச்சில் உலகியல் இயங்குகிறது. அது மட்டுமின்றிப் பிறருக்குத் தன்முனைப்பின்றி, விளம்பரமின்றி உதவி செய்வதில் இதயம் அன்பால் நிறைகிறது; அடக்கம் வந்தடைகிறது; பலர் சுற்றமாகச் சூழ்வர்.\nஇன்றைய உலகில் சமய நோன்புகளை நோற்பது பெருமையாகப் பேசப்படுகிறது. அதாவது உண்ணாமல் நோற்பது. பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர். வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார். பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.\nஇன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும். ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர் பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.\nதமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக் கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான். ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன் தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, காலத்தில் இடர்பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது; துன்பம் செய்யாது.\nமற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால்தான் மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது. அதுவும், பழகிப் போனால் திறனாகாது. மற்றவர் பசியை மாற்றும் பணியில் உதவி செய்யும் வகையில் கைவருந்தி உழைக்கும் உழைப்பு அமைகிறது; பொருட் பற்றுடன் பொருளீட்டி, பின் பொருட்பற்று விட்டு உதவி செய்யும் குலநல ஆக்க மாற்றங்களாக அமைகின்றது. தன் பசி தாங்கலில் துறவியல் பண்பு முகிழ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.\nவறுமையாளர் கூடப் பசியை தாங்கிக் கொள்ளவே செய்கின்றனர், வேறு வழியில்லாமல் மற்றவர் பசியை மாற்றுதற்குரிய உதவியைச் செய்கிறவர்கள் பொருட்பற்றினின்று நீங்கியே உதவி செய்கின்றனர்.\nபசியைப் பொறுத்தலினும் – மற்றவர் பசியை மாற்றும் ஆற்றலே ஆற்றல் இத்தகைய ஆற்றலைப் பெருக்கி வளரும் நாடு என்றும் வளரும்; வாழும்.\nஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். (திருக்குறள் – 225)\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-20T21:42:15Z", "digest": "sha1:2D5QADZZK55TI5UYH4N5P5BM5PR6G3Q6", "length": 4043, "nlines": 99, "source_domain": "vastushastram.com", "title": "அங்காளம்மன் திருக்கோவில்: Archives - Vastushastram", "raw_content": "\nஅங்காளம்மன் திருக்கோவில்: உலகையே ஆட்சி செய்யும் அன்னை பார்வதி அங்காளம்மனாக அவதாரம் எடுத்து திருப்பூர் அருகே முத்தனம் பாளையத்தில் ஆட்சி செய்து வருகிறாள். திருவண்ணாமலை அருகே உள்ள தாய்வீடான மேல்மலையனூரிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள். மூலவர் : அங்காளம்மன். தல விருட்சம் : வேம்பு. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : முத்தனம் பாளையம். மாவட்டம் : திருப்பூர். […]\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2010/jan/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E2%80%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-131597.html", "date_download": "2018-10-20T21:38:03Z", "digest": "sha1:M73MAUONKDNRFED2ELZ2MV4EGJNORGEU", "length": 8052, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரை விமான நிலை​யத்​தில் பலத்த பாது​காப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரை விமான நிலை​யத்​தில் பலத்த பாது​காப்பு\nPublished on : 20th September 2012 10:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருப் ப ரங் குன் றம். ஜன. 15: மதுரை விமான நிலை யத் தில் வெள் ளிக் கி ழமை முக் கி யப் பிர மு கர் க ளின் வரு கை யை யொட்டி அங்கு பலத்த பாது காப்பு ஏற் பா டு கள் செய் யப் பட் டி ருந் தன.\nமதுரை விமான நிலை யத் தில் வெள் ளிக் கி ழமை காலை 7.50 மணி ய ள வில் தனி யார் விமா னத் தில் தமிழ் நாடு டி.ஜி.பி. லத் தி கா ச ரண் மற் றும் ஏ.டி.ஜி.பி. ராதா கி ருஷ் ணன் ஆகி யோர் வந் த னர். அவர் களை மதுரை ஐ.ஜி. எஸ்.எஸ்.கிருஷ் ண மூர்த்தி, போலீஸ் கமி ஷ னர் பி. பால சுப் பி ர ம ணி யன், மாவட்ட எஸ்.பி. எம்.மனோ க ரன், ஐ.ஜி. மஞ் சு நா தன் ஆகி யோர் வர வேற் ற னர்.\nமது ரையி லி ருந்து திரு நெல்வேலி சென் ற வர் கள் மாலை 5.45 மணிக்கு தனி யார் விமா னத் தில் மீண் டும் சென்னை சென் ற னர்.\nஅவர் க ளு டன் ஹோம் கார்டு ஐ.ஜி. மஞ் சு நா தன் உடன் சென் றார்.\nஆளு நர் கள் வருகை: மதுரை விமான நிலை யத் துக்கு மாலை 4 மணிக்கு ஹெலி காப் ட ரில் தமி ழக ஆளு நர் சுர் ஜித் சிங் பர் னாலா மற் றும் புதுச் சேரி ஆளு நர் இக் பால் சிங் ஆகி யோர் ராமே சு வ ரத்தி லி ருந்து வந் த னர்.\nஅவர் களை மாவட்ட ஆட் சி யர் ந.மதி வா ணன், மாவட்ட காவல் கண் கா ணிப் பா ளர் எம்.மனோ க ரன் ஆகி யோர் வர வேற் ற னர். ஹெலி காப் டரி லி ருந் த ப டியே அவர் க ளின் வர வேற்பை ஏற்ற ஆளு நர் கள் ஹெலி காப் ட ரில் பெட் ரோல் நிரப் பிக் கொண்டு திருச் சிக்கு சென் ற னர்.\nவிமான நிலை யத் தில் ஒரே நாளில் முக் கி யப் பிர மு கர் க ளின் வரு கை யை யொட்டி பலத்த பாது காப்பு ஏற் பா டு கள் மேற் கொள் ளப் பட் டி ருந் தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/oct/13/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3019332.html", "date_download": "2018-10-20T22:22:37Z", "digest": "sha1:OCSKXQQTSFBL5HOBQ4Z5CDE7LX4SCD6R", "length": 7647, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 13th October 2018 08:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் மத்திய அரசு, ரயில்வே வாரியத்தின் முடிவைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு ஓடும் தொழிலாளர்கள் பிரிவின் சார்பில் மதுரை ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓடும் தொழிலாளர்கள் பிரிவின் கோட்டச் செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். உதவிக் கோட்டச் செயலர் வி.ராம்குமார் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கினார்.\nஇதில், ஓய்வுபெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடாது, ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்கான இதரப் படிகளை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஉதவிக் கோட்டச் செயலர் பேச்சிமுத்து, நிர்வாகிகள் தாமரைச்செல்வன், நாகராஜ்பாபு, அழகுராஜா, கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185630/news/185630.html", "date_download": "2018-10-20T21:24:14Z", "digest": "sha1:GIK45W2F3CX2KQJ4BADHVTZVXEX7KU4W", "length": 12257, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..\nநம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை அல்லவா. எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி அட்டவணை போட்டுக் கொண்டு செயல்படுவது என்பதைப் பார்க்கலாம்…\nகிச்சன்: பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம் செய்யுங்கள். திட்டுகளையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்\nபாத்ரூம்: வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்\nவரவேற்பறை மற்றும் பிற அறைகள்: அறையை ஒழுங்குபடுத்துங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள். தேவைப்பட்டால் தரையைப் கூட்டித் துடையுங்கள், அல்லது வாக்யூம் க்ளீனரால் சுத்தம் செய்யுங்கள்\nவீடு முழுவதும்: குப்பைகளை அகற்றுங்கள்\nபெட்ரூம்: படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தேவைப்பட்டால் தரையைக் கூட்டித் துடையுங்கள் அல்லது வாக்யூம் செய்யுங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள்\nகிச்சன்: ஸ்டவ்வையும், திட்டின் மேல் வைக்கப்படும் மிக்ஸி போன்ற சாதனங்களையும், பாத்திரம் கழுவுகிற ஸிங்க்கையும் சுத்தம் செய்யுங்கள். தரையைத் துடைத்து சுத்தம் செய்யுங்கள்\nபாத்ரூம்: சுவர்கள், வாஷ் பேஸின் போன்றவற்றைக் கழுவிவிடுங்கள். டாய்லெட்டையும், ஷெல்ஃபையும், மற்ற இடங்களையும் சுத்தம் செய்வதற்குக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள். டவல்களைத் துவையுங்கள். தரையைப் கூட்டிவிட்டுத் துடையுங்கள்\nபாத்ரூம்: சுவர் முழுவதையும் நன்றாகக் கழுவிவிடுங்கள்\nவீடு முழுவதும்: கதவு நிலைகளைச் சுத்தம் செய்யுங்கள். சோஃபாவை வாக்யூம் செய்யுங்கள், அல்லது நன்கு தூசிதட்டி விடுங்கள்\nதோட்டம், முற்றம், கார் ஷெட்: தேவைப்பட்டால் கூட்டி சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்\nஆறு மாதத்திற்கு ஒரு முறை…\nபெட்ரூம்: படுக்கை விரிப்புகளை, தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி துவைத்து, காய வைத்து மடித்து பராமரியுங்கள்.\nகிச்சன்: ஃபிரிட்ஜை காலி செய்துவிட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்\nபாத்ரூம்: ஷெல்ஃபுகளையும் டிராயர்களைய��ம் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள், கெமிக்கல்கள் போன்றவற்றைத் தூக்கிப்போடுங்கள்\nவீடு முழுவதும்: லைட், ஃபேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள். ஸ்கிரீன்களைத் துவையுங்கள். கதவுகளையும் ஜன்னல்களையும், ஜன்னல் நிலைகளையும் கழுவுங்கள்\nபெட்ரூம்: துணிகளையும் மற்ற பொருட்களையும் வைக்கும் ஷெல்ஃபுகளைக் காலி செய்துவிட்டு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற பொருட்களை கழித்துக்கட்டுங்கள். கம்பளங்களைத் துவையுங்கள். மெத்தைகளை வாக்யூம் செய்யுங்கள் அல்லது நன்கு தூசிதட்டி சுத்தம் செய்யுங்கள். தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி தலையணைகளைச் சுத்தம் செய்யுங்கள்\nகிச்சன்: ஷெல்ஃபுகள், கப்போர்டுகள், டிராயர்கள் இவற்றையெல்லாம் காலி செய்துவிட்டு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை அகற்றி விடுங்கள். ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களை நகர்த்தி வைத்து தரையைச் சுத்தம் செய்யுங்கள்\nவீடு முழுவதும்: எல்லாச் சுவர்களையும் நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். குஷன்களையும் ஸ்கிரீன்களையும் தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி சுத்தம் செய்யுங்கள்\nகார் ஷெட் அல்லது ஸ்டோர் ரூம்கள்: மூலைமுடுக்கெல்லாம் கூட்டி சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற பொருட்களை ஒழுங்குபடுத்துங்கள் அல்லது பிறரிடம் கொடுத்து விடுங்கள்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விசயம் எப்போதுமே எடுக்கும் பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும் இந்த ஒரு விசயத்தை சரியாகக் கையாளத் தெரிந்தாலே போதும் வீட்டு சுத்தத்தைப் பொருத்தவரை பெரும்பாலான வேலைகள் மிச்சமாகி விடும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-10-20T22:27:51Z", "digest": "sha1:YZ7T37ENUTEENYNDCXFAVR7VCQ4YOVYH", "length": 10905, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டமன்ற அரண்மனை (சண்டிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசண்டிகர் சட்டமன்ற அரண்மனை (ஆங்கிலம்:Palace of Assembly (Chandigarh)) என்றறியப்படும் இந்த வளாகம், சண்டிகரில் அமைந்துள்ளது. சண்டிகரின் சட்டமன்ற வளாகமாக பயன்படும் இது, பிரான்சின் சுவிசில் பிறந்த எழுத்தாளரும், கட்டிடக்கலைஞருமான லெ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும்.[1]\n1947 இல் இந்திய விடுதலைக்குப்பின் நடந்த பஞ்சாப் பிரிவினையால் லாகூர் பாக்கித்தானுடன் இணைந்தது. இந்தியப் பஞ்சாப் மாநிலத்திற்கு, ஒரு புதிய தலைநகர் தேவையாய் இருந்தது. ஆகவே, அப்போதைய இந்திய முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு லெ கொபூசியேவை சண்டிகரில் ஒரு புதிய நகரம் உருவாக்க ஏற்பாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக கொபூசியேயும் அவரது அணியும், ஒரு பெரிய சட்டசபை மற்றும் உயர் நீதிமன்ற கட்டிடம் மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய கட்டிடங்களையும் கட்டினார்கள். பின்பு வந்த காலங்களில், அப்பகுதியில் நவீனத்துவம் வாய்ந்த பல கட்டிடங்கள் உருவாக்கப்பட்டாலும் 'காபிடல் காம்பளக்ஸ்' எனும் இக்கட்டிடம் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.[1]\nசுற்றுக்கண்டம் (Sector) 1-ல் இடம்பெற்றுள்ள இந்த கட்டிடத் தொகுதி, 'கேபிடல் காம்ப்ளக்ஸ்'(Capitol Complex) எனும் பெயரில் பிரபலம் பெற்றதாக கருதப்படுகிறது. சிக்கலான மூன்று கட்டிடக் கலைநுட்பமும், கலைப்படைப்புகளும் அடங்கியுள்ள இக்கட்டிடத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் ஆட்சிப்பீடங்கள் இயங்குகின்றன.[2] திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமான சண்டிகர் நகரத்தின் பிரதான அடையாளமாக விளங்கும் இந்த வளாகம், கம்பீரமாக வீற்றிருக்கிறது. இப்படி ஒரு ஒருங்கிணைந்த வளாக அமைப்பிற்கான பெருமை முழுதும் வடிவமைத்த லெ கொபூசியே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.[3]\nதலைமைச்செயலகம், சட்டப்பேரவை மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய மூன்று முக்கியமான அரசாங்க அமைப்புகள் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று அமைப்புகளுக்குள் நுழைந்து பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றாலும், கைச்சின்��ம் அமைந்துள்ள இடத்திலிருந்து இந்த அரசாங்க மாளிகை வளாகங்களை பார்க்கமுடியும். உள் நுழைந்து பார்க்க வேண்டுமெனில் சுற்றுலா அலுவலகம் அல்லது உரிய அதிகாரிகளிடம் விசேட அனுமதி பெற்று செல்லலாம். 9 வது செக்டாரில் உள்ள சுற்றுலாப் பயணிகள் பணியகம் அல்லது 17 வது செக்டாரில் உள்ள சுற்றுலா மையம் போன்ற இடங்களில் இதற்கான விதிமுறைகளுக்கேற்ப அனுமதி பெறலாம்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2016, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/page/2/", "date_download": "2018-10-20T21:49:10Z", "digest": "sha1:WPEIBA46ORUVOJHS3O5RUBZZHA6RO47K", "length": 4359, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "பாஜக Archives - Page 2 of 5 - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nதேவி*****யா உன்னை கொல்லாம விடமாட்டோம்: சோபியாவை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையால் திட்டிய பாஜகவினர்\nபாகிஸ்தான் வரை கிழிச்சி தொங்க விடுறாங்க: சோபியா கைது தேவையா\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்\nசொல்ல முடியாத வார்த்தைகளை பேசினார் சோபியா: தமிழிசை விளக்கம்\nசோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழிசை: தந்தை பரபரப்பு புகார்\nஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது: தமிழிசை அட்டாக்\nபாசிச பாஜக ஒழிக; தமிழிசை வாக்குவாதம்: மாணவி சோஃபியா கைது\nபாஜகவோடு நெருக்கம் காட்டும் திமுக: தங்கதமிழ்செல்வன்\nதிருநாவுக்கரசர் பாஜகவுக்கு சென்றால் நல்லாயிருக்கும்: இளங்கோவன் பாய்ச்சல்\nஓபிஎஸ் பாஜகவின் ஏஜெண்ட்: டிடிவி தினகரன் விளாசல்\nதிட்டமிட்டபடி 12ம் தேதி ரிலீஸ் ஆகிறதா தமிழ்ப்படம்2.0\nதொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துகிறாரா கமல்ஹாசன்…\n அப்ப விஜய், சூர்யாவுக்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F", "date_download": "2018-10-20T21:42:47Z", "digest": "sha1:CM2VPN4MWTKPK57OSCODQFZHRS5MS5AJ", "length": 4065, "nlines": 51, "source_domain": "kalaipoonga.net", "title": "செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொலைக்காட்சி இந்தியாவில் முதல் முறையாக எல்.ஜி அறிமுகம் – Kalaipoonga", "raw_content": "\nTag: செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொலைக்காட்சி இந்தியாவில் முதல் முறையாக எல்.ஜி அறிமுகம்\nசெயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொலைக்காட்சி இந்தியாவில் முதல் முறையாக எல்.ஜி அறிமுகம்\nv=rf8NLy4uRVE செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொலைக்காட்சி இந்தியாவில் முதல் முறையாக எல்.ஜி அறிமுகம் இந்தியாவிலேயே தயாரிப்போம் தொடர் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய 4கே ஜா° டிவி உள்பட 25 மாடல் டிவிக்கள் அறிமுகம் சென்னை, அக்.11- ஆர்டிபிஷியல் இன்டிலிஜென்° (ஏஐ) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சியை எல்.ஜி. எலெக்ட்ரானிக்° இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் புதியவடிவத்தில் மேலும் பலசிறப்பம்சங்களுடன் இந்த தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை மேலும் தெளிவாகவும் துல்லியமான ஒலியுடனும் ஓஎல்இடி,சூப்பர் யுஎச்டி, யுஎச்டி மற்றும் °மார்ட் டிவி என பல்வேறு மாடல்களில் இந்த தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் எல்.ஜி. தொலை\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nஎஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு\nஎழுமின் விமர்சனம் ரேட்டிங் 3/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14525", "date_download": "2018-10-20T22:35:44Z", "digest": "sha1:FRLRRENHAG4GJGEK5HJBNEEENROY45FA", "length": 7102, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "வாய்ப்பை தவறவிடாமல் வரல", "raw_content": "\nவாய்ப்பை தவறவிடாமல் வரலாற்றில் இடம் பிடிக்கும் ரகானே\nஇந்தியாவின் சிறப்பான வரலாற்று தருணங்களில் ரகானே தொடர்ந்து பிடித்து வருகிறார்.\nஇந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிகெட் தொடர் நடக்கிறது. இதில் இன்றைய போட்டியில் பங்கேற்கும் மும்பை அ,ணி தனது 500வது போட்டியில், பரோடா அணியை எதிர் கொள்கிறது.\nஇதற்கு முன்பாக இந்த சிறப்பான தருணத்தை மேலும் சிறப்பிக்க, நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மும்பையைச் சேர்ந்த ஜாம்பவான் சச்சின் பங்கேற்றார். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் ரகானே இடம் பெற்றார்.\nஇதன் மூலம் இந்தியாவின் இரண்டு சிறப்பான வரலாற்று தருணங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். மும்பை அணியின் 500வது ரஞ்சி போட்டி, முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச அளவிலான இந்திய அணியின் 500வது போட்டியிலும் ரகானே பங்கேற்றார். ஆனால் இன்றைய ரஞ்சிபோட்டியில் ரகானே ‘டக்’ அவுட்டானார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2018-10-20T21:41:29Z", "digest": "sha1:UWKLCEGR2DCMB23DIKRRG5QHXCC5NS5I", "length": 4167, "nlines": 99, "source_domain": "vastushastram.com", "title": "ஸ்ரீரிணவிமோசன Archives - Vastushastram", "raw_content": "\nசாரபரமேஸ்வரர் திருக்கோவில்: தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார். ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி #ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு […]\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சிய���ல் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzI2NQ==/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D!", "date_download": "2018-10-20T21:28:59Z", "digest": "sha1:P5DT5NIEZVLPRWJPEUYNYIQGNWMXPPIT", "length": 9527, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » விகடன்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்\nதந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவன் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்ணைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதற்கொலை செய்து கொண்ட தினேஷ் தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதத்தில், ’’அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்த காரியமும் செய்யக்கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால் தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர் முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.\nஇந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் தெரியவந்துள்ளது. அவர் 1024 மார்க் எடுத்துள்ளார். அவர் தமிழ் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்களும் இயற்பியலில் 186 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். வேதியலில் 173, உயிரியலில் 129 மதிப்பெண், கணிதத்தில் 194 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.\nஇது பற்றி தினேஷின் மாமா சங்கரலிங்கம் கூறுகையில், ’’நன்றாகப் படிக்கக்கூடிய தினேஷ், மருத்துவத்துக்கான நீட் தேர்வினை சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக அவனும் சிறப்பான வகையில் தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டான். பிள்ஸ் டூ தேர்வு முடிவு வந்துள்ள நிலையில் அவன் இல்லை. ஆனால், அவனுடைய மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகம் அடைந்துள்ளோம்’’ என்றார்.\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nகஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி\nதிருப்பதி உண்டியலில் ரூ.1.21 கோடி காணிக்கை\nடெல்லியில் நரேந்திர மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முக்கிய பேச்சுவார்த்தை\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : ரயில் விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்\n850 விவசாயிகளின் ரூ.5.50 கோடி கடனை செலுத்தினார் அமிதாப்\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்���ா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/07/sex-with-cow.html", "date_download": "2018-10-20T22:10:46Z", "digest": "sha1:U3Q27XZEZFNNWNYS7HWAXOXQHZKLGKNL", "length": 5362, "nlines": 47, "source_domain": "www.tamilxp.com", "title": "பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / General / informations / பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nபசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nகென்யாவின் முருன்யு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ம்வெளரா என்ற 29 வயது இளைஞர் பசுவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டார்.\nதன்னை கொன்று விட வேண்டாம் என பொதுமக்களிடம் கெஞ்சியுள்ளான். பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவும் என்பதால்தான் பசுவுடன் உறவு வைத்தேன் என்று கூறியுள்ளான்.\nஏற்கனவே நான்கு முறை பசுவுடன் உறவு வைத்ததாக தெரிவித்துள்ளான். பிறகு ஊர் பொதுமக்கள் அவனை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக��கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/business/03/178996?ref=popular", "date_download": "2018-10-20T21:22:25Z", "digest": "sha1:PVXQ5PVTPZFKUF6ZB6WHGXWIRHIUHPMN", "length": 6981, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம்- மே 17, 2018 - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- மே 17, 2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.05.2018) நாணய மாற்று விகிதங்கள்\nஐக்கிய அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 159 ரூபா 55 சதம்.\nஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 217 ரூபா 50 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 189 ரூபா 91 சதம்.\nசுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 97 சதம்.\nகனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 126 ரூபா 06 சதம்.\nஅவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 121 ரூபா 49 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 02 சதம்.\nஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 41 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 45 சதம்\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suriya36-important-update-050739.html", "date_download": "2018-10-20T21:55:29Z", "digest": "sha1:AH44FCQKRFGYG5WGHHHJD4I5BGXLV4WB", "length": 13807, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"போடு தகிட திகிட..!\" - இன்று மாலை சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு! #Suriya36 | Suriya36 important update - Tamil Filmibeat", "raw_content": "\n» \"போடு தகிட திகிட..\" - இன்று மாலை சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு\" - இன்று மால��� சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு\n\" - இன்று மாலை சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு\nசென்னை : 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.\n'சிங்கம் 3' படத்துக்குப் பிறகு, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படத்தின் டப்பிங் நிறைவடைந்துள்ளது.\nமுதல் முறையாக கீர்த்தி சுரேஷூடன் ஜோடி சேர்ந்திருக்கும் சூர்யாவை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தப் படம் பொங்கல் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.\nசூர்யாவின் அடுத்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவலை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.\nஇயக்குநர் செல்வராகவன்தான் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இது இருவரும் இணையும் முதல் படமாகும்.\nவரும் பொங்கலுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தீபாவளிக்கு அடுத்த படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகமானார்கள்.\nஇந்நிலையில், சூர்யா 36 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படக்குழு பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTSK கேட்டா இது வருதே\nதானா சேர்ந்த கூட்டம் அப்டேட் கேட்டா, Suriya36 அப்டேட் வந்துட்டு இருக்கே..\nகேக்காமலே அப்டேட் குடுக்குறீங்களே... நீங்க ப்ரொடியூசருக்கும் மேல..\n @ஸ்டூடியோ கிரீன்... நீ என்னைக்காவது டைம் சொல்லிருக்கியா... இல்ல சொன்ன டைம்க்கு தான் ரிலீஸ் பண்ணிருக்கியா..\n\"படக்குழு, நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.\" என ஒரு ரசிகர் சூர்யா துள்ளிக்குதித்து உற்சாகமாகும் படத்தை கமென்ட் செய்திருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் ச��்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ganeshmoorthyj.blogspot.com/2010/03/fibonacci.html", "date_download": "2018-10-20T21:02:41Z", "digest": "sha1:A4YRGUKBGXH2J5QLETBHF4PSQWMNQDDK", "length": 29881, "nlines": 187, "source_domain": "ganeshmoorthyj.blogspot.com", "title": "fibonacci யும் ......என் கற்பனையும்..... | கணேஷ்", "raw_content": "\nfibonacci யும் ......என் கற்பனையும்.....\nநான் don brown ன் புத்தகங்கள் படித்து இருக்கிறேன். அவரது அனைத்து புத்தகங்களுமே கண்டிப்பாக ஒரு விதமான cryptography topic யை கொண்டு இருக்கும்.\nமேலும் ஒரு சிறந்த பொதுஅறிவு கலந்த பொழுதுபோக்கு புத்தகம் என்றால் அது இவருடையது என்றுசொல்லலாம்.\nஎனக்கு CERN யை அறிமுகபடுத்தியது இல்லாமல் ANTIPARTICLES பற்றி சற்று விரிவாக புரிந்து கொள்ள உதவியது இதுதான்.\n(CERN – Consile Europeen pour la Recherhe Nucleare இது சுவிட்சர்லாந்து ல் உள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகும்)\nஅடுத்து THE DA VINCI CODE எல்லோரும் படித்து இருப்பிர்கள். இதைப்பற்றி நான் சொல்லத்தேவை இல்லை.என நினைக்கிறேன்.\nமேலும் சில DECEPTION POINT, DIGITAL FORTRESS, THE LAST SYMBOL போன்றவைகள் இவரின் நல்ல நாவல்கள். (இவளவுதான் அவரும் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்......)\nசரி நான் இப்போது கதைக்கு வருகிறேன்\nநான் இவரின் the da vinci code படித்து முடித்தவுடன் அதில் இருந்து ஒன்றை எடுத்து என் சிறிய கற்பனையில் ஒன்றை முயன்றேன் அதை இங்கு தந்திருக்கிறேன்.\nஅந்த புத்தகத்தில் இருந்து எடுத்தது ஒரு என் கோர்வை இது இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு கணித அறிவியலார் உபோயோகித்தது.\nஅவரது பெயர் leondro Fibonacci. இவர் இடைக்காலத்தில் ஒரு தலை சிறந்த ஒரு கணித அறிவியளராக அறியப்பட்டார்.\nசரி அந்த என் கோர்வை இதுதான் மிக எளிதான ஒன்றுதான்.\n0,1,1,2,3,5,8,13,22,35,57,......... இப்படியே போய்க்கொண்டே இருக்கும்.\nஇதில் முதலில் உள்ள எண்னுடன் அடுத்து வரும் எண்னை கூட்டி அதற்க்கு அடுத்து வரும் எண்ணாக இடவேண்டும். அவ்வளவே.\nசரி இதைவைத்து என் கற்பனை.....\nகுறிப்பு : இதில் வரும் கதாநாயாகியும் the da vinci code படித்தது இருக்கிறாள். ( கதையை படியுங்கள் எப்படி என்று புரியும்)\nஅந்த பேருந்துநிறுத்ததில் எப்போதும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கும். அதற்கான காரனங்களை நாம் அலசி ஆராய்வதைவிட நம் கதைக்கும் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதற்கு நேராகவே சென்றுவிடுவோம்,\nஅந்த பேருந்து நிறுத்தத்தில் எப்போதும் போல் ஆட்கள் ஆரவாரமில்லாமல் மொத்தம் நான்கு பேரே நின்று இருந்தார்கள்.அதில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண், சற்று வயது முதிர்ந்த்தவர்.\nஅந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்கள் சற்று நடுத்தர வயதை சேர்ந்த்தவர்கள். மற்றோருவளுக்கு அதிகமாக இருந்தால் 23 வயது இருக்கலாம்.இவள் தான் நம் கதையின் கதாநாயகி.\nஇந்த நேரத்தில் அந்த பக்கத்தில் இருந்து வந்த ஒரு பேருந்து அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றதில் அதில் இருந்து இரண்டு மூன்று பேர் உதிர்ந்தார்கள். .\nஅந்த இளம் வயது பெண்னைத்தவிர அனைவரும் அந்த பேருந்தில் சென்றுவிட்டனர். அந்த பெண் மட்டும் தனியாக அதே இடத்தில் நின்று இருந்தாள்.\nஅந்த பேருந்தில் வந்தவர்களில் ஒருவன்தான் அசோக் நம் கதையின் கதாநாயகன்,\nஅவன் பேருந்தில் இறங்கி அவன் வழியில் செல்லும்போது அந்த பெண்ணை பார்த்தான் அவளும் சொல்லி வைத்தாற போல் பார்த்தாள். இருவரும் சிரித்து கொண்டார்கள்.பின் அசோக் அவன் வழியில் சென்றுவிட்டான். ஆனாலும் அவள் அங்கேயே நின்று இருந்தாள்\nஇப்போது அ��ோக் பற்றி சில வரிகள் அசோக் மற்றும் அவன் நண்பன் ரமேஷ் ஒன்றாக தங்கி அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர்.\nஇன்று ரமேஷ்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அசோக் மட்டுமே வேலைக்கு சென்றான்,\nவீட்டை அடைந்த்ததும் பேருந்து நிறுத்தத்தில் நடந்ததை சொன்னான். “அவள் இன்றும் என்னை பார்த்து சிரித்தாள்” என்றான். ரமேஷிடம்.\nஅதற்கு ரமேஷ் எந்த பதிலும் சொல்லாமல் கட்டிலில் படுத்து இருந்தான்,\nஒரு முறை கூறியதில் எந்த ஒரு பதிலும் இல்லை என்பதை உணர்ந்த அவன் தன வேலையில் கவனமானான்.\nபின் சற்று நேரம் கழித்து அசோக் முன் சொன்னதையே மீண்டும் ரமேஷிடம் சொன்னான்\nஅதற்க்கு ரமேஷ் “அதை என்னிடம் எத்தனை தடவை சொல்வாய். அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டாயே பின் என்ன அதுவும் இல்லாமல் நான் தான் தினமும் நீங்கள் பார்த்து சிரிப்பதை பார்க்கின்றேன \nஇதனைக்கேட்ட அசோக் “ உனக்கு போறாமைடா எங்கே எனக்கு ஒரு அழகான பெண் காதலியாக கிடைத்துவிடுவளோ என்று அதனால் தான் நி இப்படி சொல்கிறாய்” என்றான்.\nஅதற்க்கு ரமேஷ் ஒன்றும் சொல்லவில்லை\nஇரவில் படுக்க போகும் முன் அசோக் சும்மா இருக்காமல் ரமேஷிடம் பேச்சை தொடர்ந்தான்.\nஅசோக் “அவளிடம் எப்படி எப்போது காதலை சொல்வது என்பது பற்றி எனக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி வழங்கேன்” என்றான். ரமேஷிடம்\nஅதற்க்கு ரமேஷ் “என்னை கொஞ்சம் நேரம் நிமதியாக புத்தகம் படிக்க விடுறியா........... உனக்கு ஏதாவது தேவையென்றால் வெளியில் சென்று நன்றாக யோசித்துவிட்டு ஒரு முடிவை எடுத்துவிட்டுவா..... என்னை தொந்த்தரவு பண்ணாதே........” என்று சொல்லி அவன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் ஆழ்ந்தான்.\nஇதைக்கேட்ட அசோக் ஒன்றும் சொல்லாமல் திரும்பி படுத்துக்கொண்டு யோசிக்கதொடங்கி இருந்தான் அவளிடம் எப்படி தான் காதலை சொல்வது என்று.\nமறு நாள் மாலை இருவரும் வேலைவிட்டு வரும்போது அதே இடத்தில அந்த பெண் நின்று இருந்தால்.\nவழக்கம் போல் அசோக் அவளை பார்க்க அவளும் அசோக்கை பார்க்க இருவரும் சிரித்து கொண்டனர்.\nஇதை அருகில் இருந்து ரமேஷ் பார்த்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது போல் இருந்தான்.\nசிறிது தூரம் நடந்த பின் அசோக் “பார்த்தியா அவள் இன்றும் என்னை பார்த்து சிரித்தாள்” என்றான்.\nஅதற்க்கு ரமேஷ் வெறும் ம்ம.... கொட்டிவிட்டு பதில் ஒன்றும் சொல்லவ���ல்லை.\nமேலும் அசோக் தொடர்ந்தான் “அவள் என்னை பார்த்து சிரிக்கும் போது என் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன”......... என்றான்.\nரமேஷ் தன் ஓரக்கண்ணால் ஒரு முறைப்பு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் நடந்தான்.\nஇதற்க்கு மேல் ஏதாவது பேசினால் ரமேஷ்க்கு கோபம வந்து விடும் என்று அசோக்கிற்கு தெரியும் எனவே அவன் மேல் எதும் பேசாமல் நடந்தான்.\nஅன்று இரவு அசோக் அந்த பெண் சம்பந்த்தமாக வேறு எதுவும் பேசவில்லை.\nமறு நாள் அதே நேரம் அதே இடம்..... அசோக் வந்து கொண்டிருந்தான். அருகில் ரமேஷ் இருந்தான்.\nஅன்றும் அந்த பெண் அங்கு இருந்தாள் அன்று அவள் சிரித்ததோடு மட்டும் இல்லாமல் அவள் இருந்த இடத்தில இருந்து இறங்கி அசோக்கை நோக்கி வந்தாள்.\nஅவள் அசோக்கை நெருங்க நெருங்க அவனக்கு ஒருவிதமான படபடப்பு அதிகமானது. அவன் சற்று திரும்பி அருகில் ரமேஷ் இருக்கின்றான இல்லையா... என்று பார்த்தான். ரமேஷ் அங்கு என்ன நடக்கின்றது என்பதை பார்த்தும் அதை கண்டு கொள்ளாதவன் போல் நடந்து சென்று கொண்டிருந்தான்.\nஅவன் அருகில் வந்த்தவள் தான் கையில் இருந்த ஒரு துண்டு காகிதத்தை அசோக்கின் கையில் திணித்துவிட்டு அவள் வந்த வழியில் சென்று அவள் முன்னர் இருந்த இடத்தில போய் நின்றாள்.\nஅசோக்க ச்ற்று நேரம் கழித்துதான் தன் இயல்பு நிலைக்கு வந்தான்.அது வரை திக,,,,,.... திக........ என அடிதுகொண்டிருந்த அவனது இதயம் இப்பொது சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.\nஅந்த துண்டு காகிதத்தில் சில எண்களும் அதற்க்கு கில் இந்த எண்ணிற்கு போன் செய்யுமாறு எழுதி இருந்தது.\nஅதில் இருந்த என் கோர்வையை அசோக் படித்தான். 92-149-57. இது அவனுக்கு புதியதாக இருந்தது. இந்த மாதிரி ஒரு தொலைபேசி என்னை அவன் இதுவரை பார்த்ததில்லை.\nவிடு வந்து சிறிது நேரத்தில் ரமேஷ் என்ன செய்கிறான்........ என்று பார்த்துவிட்டு சற்று தனியாக சென்று அந்த எண்ணிற்கு அழைத்து பார்த்தான்.\nஒரு பயனும் இல்லை. ஒரு பெண்ணின் குரல் அந்த\nஎண்னை சரி பார்க்குமாறு அறிவுரை கூறினாள்............\nஇரண்டு முறை விடாமுயற்சி செய்து பார்த்து தோல்வி அடைந்து சற்று கவலை அடைந்து விட்டிறக்குள் வந்தான்.\nரமேஷ் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தான். அசோக் இதுவரை நடந்த்ததை அவனிடம் கூறினான்.\nஅதற்கு ரமேஷ் “அந்த எண் தவறாக இருந்தால் நான் என்ன செய்ய......... நாளைக்கு சென்று அ���ளிடம் சரியான எண்னை கேள்” என்று சொன்னான்.\n“ஒரு முறை நி இந்த போன் எண்னை பாரேன் இது பார்க்க ஒரு போன எண் போல் இல்லை சற்று வித்தியசமாக இருக்கிறது”. என்று அந்த துண்டுகாகிததை ரமேஷிடம் நிட்டினான். அசோக்\nஅதை வேண்டா....... வெறுப்பாக........ வாங்கி பார்த்தான். முதலில் அதை பார்த்த ரமேஷ் சற்று குழம்பினாலும் அந்த எண்களை எங்கோ பார்த்த நினைவு அவனுக்கு இருந்தது.\nரமேஷ் ஆச்சர்யத்துடன் “இந்த எண்னை அந்த பெண் உன்னிடம் கொடுத்தாளா என்ன\nஅதற்க்கு அசோக் “ஆம” என்றான் மேலும் “ஏன் இதே என்னை ஏதாவது ஒரு பெண் ஏற்கனவே உன்னிடத்தில் கொடுத்து இருக்கிறாளா என்ன’ என்று கேட்டு வைத்தான்\nஅதற்கு ரமேஷ் “இது போன் நம்பறா இல்லையா என்று எனக்குத் தெறியாது.ஆனால் இந்த எண் கொர்வையைப்பற்றி தெரியும்.” என்றான்\nஇந்த என் கோர்வை leondro Fibonacci என்ற இத்தாலி நட்டு கணித மேதையுடையது. இதன் அமைப்பானது ஒரு எண்ணிற்கு அடுத்துள்ள எண்னை கூட்டி அதற்க்கு அடுத்த எண்ணாக அமைக்கவேண்டும்.\nஇதைப்பார் என்று ஒரு காகிதத்தில் எழுத ஆரம்பித்தான். 0-1-2-3—5-8-13-22-35-57-92-149-241----- இப்படியே போய்க்கொண்டே இருக்கும்.இதில் பார் முதலில் உள்ள 0 மற்றும் 1 கூட்டினால் 1 கிடைக்கும் அடுத்து 2 யும் 1 யும் கூட்டினால் 3 கிடைக்கும். அந்த 3 யும் 2 யும் கூட்டினால் அடுத்து வரும் என் 5 கிடைக்கும் இவ்வாறு அமைக்க வேண்டும் என்றான்.\nஅவள் கொடுத்திருக்கும் இந்த எண்னும் இந்த கோர்வையை சார்ந்ததுதான். என்று சொல்லி அந்த எண்களை தனியாக எழுத ஆரம்பித்தான்.\n92-149-57 இதை சற்று மாற்றியமைத்தால் அது இப்படி வரும் பார் என்று எழுத ஆரம்பித்தான் 92-57-149. இதுவும் அந்த என் கோர்வை முறையில் தான் இடப்படிருக்கிறது என்றான்.\nஅசோக் சற்றும் தாமதிக்காமல் வெளியில் விலகி சென்று அந்த எண்ணிற்கு அழைத்தான்.\nஅவன் எதிர்பார்க்காத மணி ஒலித்தது உடனே அவன் தயாரானான் முதல் வார்த்தை என்ன பேசுவது.......... எப்படி அறிமுகம் செய்து கொளவது என்று ..............அதற்குள் அடுத்த முனையில் இணைப்பு எடுக்கப்பட்டது.\nஅவள் தான் முதலில் பேசினாள். எப்படியோ கண்டுபிடித்துவிட்டாயே என்றாள் கொஞ்சும் குரலில்.\nஅதில் கிறங்கி போன அசோக் எனக்கு தெரியும் நி என் அறிவுத் திறனை கண்டு பிடிக்கத்தானே இந்த மாதிரி செய்தாய் என்றான்.\nஅதற்க்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இப்போதெல்லாம் வெளியில் போலீஸ் கெடு��ிடி அதிகமாக இருக்கின்றது அதுதான் காரணம்\nஇந்தத மாதிரியான முயற்சியில் இறங்குவதற்கு காரணம் வேறொன்றுமில்லை என்றாள் வேகமாக.\nஅசோக் சற்று குழம்பினான் அது அவனது பேச்சிலும் தெரிந்த்தது. “எனன சொல்லுகிறாய் போலீஸ் கெடுபிடிக்கும் இந்த எண்ணிற்கும் என்ன சாம்பந்த்தம்.........” என்றான்.\nஅதறக்கு அவள் “அதை எல்லாம் விவரமாக விளக்க இது நேரமில்லை. எங்கே எப்போது வர வேண்டும் என்று சிக்கிரம் சொன்னால் நனறாக இருக்கும்” . என்றாள்.\nஅசோக் இதயத்தில் லேசாக ஒரு கிறாள் விழுந்தது. அப்படி என்றால் நி என்னை பார்த்து சிரித்தது எல்லாம் ... என்று அவன் நிறுத்துவதற்கு முன்னாள்.. அதை எல்லாம் வைத்து நீயேதான் தான் புரிந்து கொள்ள வேண்டும்” என்றாள் அவள் மறுமுனையில் இருந்து.\nநான் நினைத்தேன் நி என்னை காதலிக்கிறாய் என்று என்றான் அசோக்\nஅதற்க்கு அவள் அப்படி பார்த்தால் நான் எத்தனை பேரை காதலிப்பது சரி வேகமாக தகவலகளை சொன்னால் எனக்கு கொஞ்சம் நனறாக இருக்கும் என்றாள்\nஅசோக் தண் உடைந்தத குரலில் அப்படி என்றாள் நி அந்த மாதிரி பெண்ணா என்றான்\nஅதற்கு அவள் “பின் என்னை நி எந்த மாதிரி பெண் என்று நினைத்தாய்” என்றாள்\nஅசோக்தான் தொலைபேசியை முதலில் துண்டித்தான். அவன் முகம் தொங்கிபோய் இருந்தது.\nஅவன் கவலையுடன் வருவதைக்கண்ட ரமேஷ் “என்னடா ஆச்சு.........” என்றன்.\nநடந்த்ததை அப்படியே சொன்னான். ரமேஷிக்கு முட்டிக்கொண்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கினான்.\nஅந்த நேரத்தில் அந்த அளவு அசோக் பாதிக்கப்பட்டிடிருந்த்தான் அவளால்.\nதற்று அமதியான் குரலில் சரி அதான் முன்பே தெரிந்து விட்டதே அதை விட்டு விடு என்றான் ரமேஷ்.\nஇல்லைடா அவளை நான் நல்ல பெண் என்று நினைத்து கடந்த 3 மாதங்களாக உண்மையாகவே காதலித்தேன். ஆனால் அவளைப்பர்ர்த்தாயா...... அவள் எந்த மாதிரி பெண் என்று. என்றான் அசோக்க்க் உடைந்தத குரலில்.\nரமேஷ் அதற்க்கு மேல் ஒன்றும் பேசவில்லை.\nமறு நாள் மாலை வேளைக்கு சென்று திரும்பும் போது அதே பெண் அந்த இடத்தில நின்று கொண்டு இருந்தாள்.\nஅவள் அசோக் மற்றும் ரமேஷ் செல்வதை பார்த்தாள் இப்பொழுது அசோக் அந்த பெண்னை திரும்பி பார்க்க வில்லை. அவன் நேராக பார்த்து நடந்தான்.\nஇதனைக கவனித்த ரமேஷ் சற்று தூரம் சென்று அவள் அசோக்கை இன்றும் பார்க்கிறாளா..... இல்லையா..... என்று திரும்பி பார்த்தான்.\nஅவ���் பார்த்து கொண்டே தான் இருந்தாள்\nரமேஷ் அவளை பார்த்ததால் அவனை பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தாள்.\nரமேஷ் சற்றேன்று தலையை திருப்பிக் கொண்டான் அவன் பதிலுக்கு சிரிக்கவில்லை........\nகதை விறு விறுப்பாக இருந்தது கணேஷ். வாழ்த்துகள்\nசாதாரணமானவன்.... அறிவியல் பிடிக்கும்.... சுஜாதா பிடிக்கும் ... ஐன்ஸ்டீன் பிடிக்கும்.... புத்தகம் படிப்பேன்...\nfibonacci யும் ......என் கற்பனையும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/140-feet-cut-out-for-vijays-theri/", "date_download": "2018-10-20T21:10:05Z", "digest": "sha1:AA6JJB3BACPLCUR5TNLAZU3PTE3PEJBL", "length": 6854, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அம்மாடி… இவ்ளோ பெருசா…? ‘வெறி’த்தனமான விஜய் ரசிகர்கள்…!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய்யின் தெறி தரிசனம் கிடைக்க, இன்னும் 50 மணி நேரங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், ரசிகர்கள் பரபரப்பாக காணப்படுகின்றனர்.\nஇப்படத்தை வரவேற்க தோரணங்கள், போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட் பல விதமான ஐடியாக்களுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இப்படத்தை வரவேற்கும் வகையில் மிகப்பெரிய கட் அவுட்டை வடிவமைத்துள்ளனர்.\nஇந்த கட் அவுட் 140 அடி உயரமாகும். மிக பிரம்மாண்டமான முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதால், இது நெல்லை பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.\n140 அடி, தெறி, நெல்லை மாவட்டம், ராம் சினிமாஸ், விஜய் கட் அவுட், விஜய் ரசிகர்கள்\nரஜினியே சொன்ன கபாலி ரிலீஸ் தகவல்கள்…\n‘ரஜினி செய்வதை மற்ற ஹீரோக்கள் ஏன் செய்யக்கூடாது… - திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nமல்ட்டிபிளக்ஸ் தியேட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..\nமாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/kulebagavali-movie-news/", "date_download": "2018-10-20T22:11:35Z", "digest": "sha1:4GJKV5FGKQVBEMKJK5OYBVOBON4S3WS7", "length": 2289, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam kulebagavali-movie-news Archives - Thiraiulagam", "raw_content": "\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-119-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-10-20T21:43:52Z", "digest": "sha1:5RDQDQMU7AMJBBUTFFVV4P5YJCPLUAOG", "length": 3327, "nlines": 104, "source_domain": "vastushastram.com", "title": "பண ஈர்ப்பு விதி - 119 - பணம் ஈர்க்க திதி நித்யா - Vastushastram", "raw_content": "\nபண ஈர்ப்பு விதி – 119 – பணம் ஈர்க்க திதி நித்யா\nபண ஈர்ப்பு விதி – 119 – பணம் ஈர்க்க திதி நித்யா\nTags: 119, திதி நித்யா, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்க்க\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.punnagai.com/cinema/vairamuthu-defended-by-event-manager", "date_download": "2018-10-20T22:44:19Z", "digest": "sha1:BLAF7UAWCTWKOWP6YNTZSHWIJQTNSG2H", "length": 4545, "nlines": 50, "source_domain": "www.punnagai.com", "title": "வைரமுத்து மீது சின்மயி கூறும் செக்ஸ் புகாரில் உண்மையில்லை! - Punnagai.com", "raw_content": "\nவைரமுத்து மீது சின்மயி கூறும் செக்ஸ் புகாரில் உண்மையில்லை\nகவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சின்மயி கூறுவதில் உண்மையில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற \"வீழ மாட்டோம்\" நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தங்கியிருந்த அறைக்கு தன்னை தனிமையில் அழைத்ததாக பாடகி சின்மயி பகீர் தகவலை தெரிவித்திருந்தார்.\n7 தேசிய விருதுகளை பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து மீதான சின்மயியின் இந்த குற்றச்சாட்டு, தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஅதனையடுத்து, அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருவதாகவும், உண்மையைக் காலம் சொல்லும் என்றும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், சின்மயி குறிப்பிட்ட சுவிடசர்லாந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சுரேஷ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், “சின்மயி கூறுவது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. வைரமுத்து மீது பொய்யாக குற்றம்சாட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என சின்மயிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநீர் மேலாண்மை குறித்து சிந்திக்காத தமிழக அரசு - டி.டி.வி.தினகரன் கடும் எச்சரிக்கை\nகாவிரியில் 6 மாணவர்கள் உயிரிழப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - ராமதாஸ் குற்றச்சாட்டு\nசப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கிய பாஜக பிரமுகர்..\nஅர்ஜூன் மீது, நடிகை ஸ்ருதி பாலியல் புகார்..\nதமன்னா செம நடிப்பு - பாராட்டு மழை பொழிந்த விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2015/08/", "date_download": "2018-10-20T21:32:07Z", "digest": "sha1:CDYWB4MJO7PQZM47K2ZAC777YAP64B34", "length": 35178, "nlines": 258, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: August 2015", "raw_content": "\nசுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2\nபொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் ���ெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.\nவேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.\nமுந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம் உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்\nரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.\nகரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.\nமுதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.\nஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வீச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.\nஇதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள் (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.\nசொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.\nஇதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.\nஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.\nபுதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.\nஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.\nசொன்னது சுரேகா வகை Employability , நேர்முக்கியத் தேர்வு தொடர் 1 மறுமொழிகள்\nஇன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.\nமான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுத��ன் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.\nஅம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.\nஅது ஒரு நீண்ட இரயில் பயணம். நம் எதிரில் மூன்றுபேர். அருகில் இரண்டு பேர்.\nமுதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு… அவருக்கும் நாம்தான் இலக்கு.\nமுதலில் ஒரு புன்னகையை வீசிப்பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு..பேச்சு இந்த விதமாகத்தான் துவங்கும்..\n ( சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில் )\nட்ரெயினைப் பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது \nஎன்று ஆரம்பித்து.. “தம்பி என்ன பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க) பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல் கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.\nஇதே நிலைதான் , ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுண்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.\nஇரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து..இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனதுக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.\nபெண்பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேன���ம் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண்பார்க்கும் படலத்தின் நோக்கம்.\nமேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார் எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.\nஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான் \nஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ளவரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்துவைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பிருக்கிறது.\nஇதே போலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனிமனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா மாட்டாரா” என்று முடிவெடுக்க வைக்கிறது.\nபொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.\nஒரு இளைஞர் ( ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான் ) கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இண்ட்டர்வியூவுக்குச் செல்கிறார் என்றால்..\nகேட்ட கேள்விக்கு ..தெரியுதோ தெரியலையோ.. பட் பட்டுன்னு பதில் சொல்லு \nலைட் கலர் சட்டை போட்டுக்க \nசொந்த விபரங்களை ரொம்ப சொல்லாத \nஎன்று பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய்.. கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல, சீட்டின் நுனியிலேயே அமர்ந்து… ஏற்கனவே காதில் வாங்கிய அற���வுரைகளில்.. எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.\nகேட்கும் கேள்விக்கு, பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும் ஒரே நேரத்தில், நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இண்ட்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்..\nஇண்ட்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.\nஇண்ட்டர்வியூவைத் தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.\nஇந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.\nஇருந்தாலும், இன்றைய நிறுவனங்கள் என்னென்ன ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.\nமுதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது..\nஅதற்கு முன்னால், ஒரு கேள்வி Resume … Curriculam Vitae எனப்படும் CV ..இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nதினமணி.காம் இணைய தளத்தில் ”ஜங்ஷன்” என்ற பகுதியில் கடந்த 27 வாரங்களாக இந்தத் தொடரை எழுதி வருகிறேன்.. அதன் நகல்தான் இது \nசொன்னது சுரேகா வகை Employability , நேர்முக்கியத் தேர்வு தொடர் 2 மறுமொழிகள்\nசுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத��துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-20T21:41:55Z", "digest": "sha1:UUEQUMYSFRJCUNC5XKCMSX4CRK6WBQTK", "length": 30357, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டைய எகிப்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்டை எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடாகத் திகழ்வது பிரமிட்டுக்களாகும்.\nபண்டைய எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். இது இன்றைய எகிப்து நாட்டுள் அடங்குகிறது. தனித்தனியே உருவான பண்டைய உலகின் ஆறு நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந் நாகரிகம் கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் முதல் பார்வோனின்[1] கீழ் ஒன்றிணைந்த போது கிமு 3150 அளவில் தொடங்கியது எனலாம்.[2] இது மூன்றாயிரமாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது: வெண்கலக் காலத்து பழைய இராச்சியம், மத்திய இராச்சியம் மற்றும் புதிய இராச்சியம். புதிய இராச்சியத்தின் உச்சகட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியது. இராமசைடு காலத்தில் இட்டைடு பேரரசு, அசிரியா மற்றும் மித்தானி பேரரசுகளுக்கு இணையாக விளங்கியது. இதன் பின்னர் இந் நாகரிகம் மெதுவான ஆனால் உறுதியான இறங்குமுக நிலையை அடைந்தது. இக் காலத்தில் இப் பகுதி அசிரியர்கள், பாபிலோனியர்கள், மக்கெடோனியர்கள் போன்ற பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. பேரரசர் அலெக்சாந்தரின் மறைவிற்குப் பிறகு அவரது தளபதிகளில் ஒருவரான தாலமி சோடெர் எகிப்தின் அரசராக முடிசூடினார். இவரது கிரேக்க தாலமி வம்சம் எகிப்தை கிமு 30 வரை ஆண்டது. கிமு 31 ஆம் ஆண்���ில், ஏழாம் கிளியோபாட்ரா ஆட்சியின்போது தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனை தன் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியது.[3]\nபண்டைய எகிப்து நாகரிகத்தின் வெற்றி நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலைமைகளுக்கு ஏற்ப வேளாண்மையை வகுத்துக் கொள்வதில் இருந்தது. வெள்ளத்தை எதிர்நோக்கவும் நீர்ப்பாசனத்தை கட்டுபடுத்தவும் இயன்றதால் அபரிமித விளைச்சலைப் பெற்றது. இதனால் கூடிய மக்கள்தொகையை ஏற்க இயைந்தது; சமூக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் வழிவகுத்தது. வளமிகுந்திருந்ததால் நிர்வாகம் கனிம தேடுதல்களை சுற்றுப்புற பள்ளத்தாக்கு மற்றும் பாலைவனப்பகுதிகளில் மேற்கொண்டது. இக்காலத்தில் எழுதுமுறைகள், கூட்டு கட்டுமானத் திட்டங்கள், கூட்டு வேளாண்மைத் திட்டங்கள் ஊக்கம் பெற்றன. சுற்றுப்புறப் பகுதிகளுடன்வணிகம் பெருகியது . வெளிநாட்டு எதிரிகளை முறியடிக்கவும் எகிப்தின் ஆதிக்கத்தை நிறுவவும் முடிந்தது. இவற்றுக்கு பாராவின் கீழான எகிப்திய எழுத்தர்கள், மதகுருக்கள், நிர்வாகிகள் ஊக்குவிப்பவர்களாக இருந்தனர். முழுமையான சமய நம்பிக்கைகள் அரசர் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க உறுதுணையாக இருந்தது.[4][5]\nபண்டைய எகிப்தியர்களின் சாதனைகளாக கல்லகழ்தல், அளக்கையியல், கட்டுமானத் தொழினுட்பம் அமைகின்றன; இத்திறன்களால் பல நிலைத்திருக்கும் பிரமிடுகள், கோயில்கள், மற்றும் சதுரக்கூம்பகத்தூண்களை எழுப்பினர்; எகிப்திய முறை கணிதம், மருத்துவ முறை, வேளாண்மை, நீர்ப்பாசன முறைகள், முதல் கப்பல்கள்[6] , எகிப்திய களிமண்சுடு பொம்மைகள், கண்ணாடித் தொழினுட்பம், இலக்கிய வகைகள் உருவாயின. உலகத்தின் முதல் அமைதி உடன்பாடு இட்டீக்களுடன் ஏற்பட்டது.[7] எகிப்தின் கலை வடிவங்களும் கட்டிடப் பாணியும் பரவலாக நகலெடுக்கப்பட்டன. எகிப்தின் தொன்மைப் பண்டங்கள் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இக்காலத்துக் கட்டிடங்களின் அழிபாடுகள்பல நூற்றாண்டுகளாக பயணிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் மன எழுச்சியை அளித்துள்ளன.[8]\nபண்டைய எகிப்தில் மனித வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதுமான உயிர்நாடி நைல் நதி ஆகும்.[9]\nமுக்கிய நகரங்களைக் காட்டும் பண்டை எகிப்தின் நிலப்படம். (c. 3150 BC to 30 BC)\nநைல் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொள்வதன் மூலம் எகிப்��ிய நாகரிகம் சிறப்புற்று விளங்கியது. கட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் வளமான இப் பகுதியில் மிகையான விளைவைக் கொடுத்தது. இது சமுதாய, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தூண்டியது. பயன்பாட்டுக்கான வளங்கள் அதிகமாக இருந்ததால், அரச நிவாகத்தின் சார்பில் இடம்பெற்ற கனிம அகழ்ந்தெடுப்புக்கள், தனியான எழுத்து முறையின் வளர்ச்சி, அமைப்புமுறையிலான ஒன்றிணைந்த கட்டுமானம், வேளாண்மைத் திட்டங்கள், சூழவுள்ள பகுதிகளுடனான வணிகம், எதிரிகளைத் தோற்கடித்து எகிப்தின் மேலாண்மையை நிலைநிறுத்திய படைகள் என்பவை சாத்தியமாயின. இத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டி ஒழுங்குபடுத்துவதற்காகச் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழுவும், சமயத் தலைவர்களும், நிர்வாகிகளும், தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்பட்ட பாரோக்களின் (மன்னர்) கீழ் இயங்கினர். இவர்கள் விரிவான சமய நம்பிக்கைகளின் துணையுடன் மக்களை ஒழுங்குபடுத்தி மக்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.\nபண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்கள் பாரோ (Pharaoh) என்று அழைக்கப்பட்டனர். பண்டைக் காலத்திலே பாரோக்களுக்கு ஆட்சியதிகாரம் தெய்வத்திடம் இருந்து கொடுக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இவர்களுக்காகவே எகிப்தில் பாரிய பிரமிட்டுக்களும் நிர்மாணிக்கப்பட்டன. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாரோக்களின் இறப்பின் போது அவர்களின் சடலங்கள் படகில் நைல் நதியூடாக பிரமிட்டுக்களுக்கு கொண்டு செல்லப்படும், இவ்வாரு கொண்டு செல்லப்படும் ஊர்வலத்தை இறுதிப் பிரயாணம் என அழைப்பர்.\nபண்டை எகிப்தியர்களின் சாதனைகளுள், கணித முறை, கற்கள் உடைப்பு, நில அளவை, கட்டுமான நுட்பங்கள், கண்ணாடித் தொழில்நுட்பம், மருத்துவ முறை, இலக்கியம், நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில்நுட்பம் என்பவை அடங்கும். வரலாற்றில் மிகமுந்திய அமைதி ஒப்பந்தமும் இங்கேயே மேற்கொள்ளப்பட்டது. பண்டை எகிப்து ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. பிற நாட்டவரும் அவர்களுடைய கட்டிடங்களைப் பார்த்துக் கட்டினர். அவர்களுடைய கலைப் பொருட்கள் உலகம் முழுவதும் உலாவந்தன. அவர்களுடைய பாரிய நினைவுச் சின்னங்கள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், எழுத்தாளர்களையு���் பல நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வருகின்றன.\nபண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் மேம்பட்ட மருத்துவ அறிவைக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கலத்திலேயே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொளவும் உடைந்த எலும்புகளைப் பொருத்தவும் முடிந்தது. அத்துடன் அவர்கள் பல மருந்துகளைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்தனர். பண்டைக் கால எகிப்தியர் தேன் மற்றும் தாய்ப்பால் போன்றவையும் மருந்துகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.\nபண்டைய எகிப்தியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபட்டு வந்தனர். அக் கடவுள்களுள் முக்கியமான கடவுள் ரே (Re) எனும் சூரியக் கடவுள் ஆவார். எகிப்தியக் கடவுள்களின் அதிபதியாக அமுன் (amun) என்பவர் கருதப்பட்டார். அமுன் கடவுளுக்கும் ரே கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கருதப்பட்டது. இதன் காரணமாக அமுன் அமுன்-ரே எனவும் அழைக்கப்பட்டார். காற்றின் கடவுள் சூ(Shu) என்பவர் ஆவார். வானத்தின் கடவுளாக நட்(Nut) எனும் பெண் தெய்வம் வணங்கப்பட்டார். நட் எனும் பெண் தெய்வத்தின் சகோதரனும் கணவனும் ஆன ஜெப் (Geb) என்பவர் பூமியின் கடவுளாக வணங்கப்பட்டார். இக் கடவுளின் சிரிப்பினாலேயே பூமியில் பூமி அதிர்வுகள் ஏற்படுவதாக பண்டைய எகிப்தியர்களால் நம்பப்பட்டது. இசிஸ் (Isis), எனும் கடவுள் மாயாயாலங்களின் கடவுளாகக் கருதப்பட்டார். ஹதொர் (Hathor) எனும் பெண் தெய்வம் மகிழ்ச்சிக்கான கடவுள் ஆவார். ஹதொர் இசைக்கும் நடனத்திற்கும்,ஆன தெய்வமாகவும் கருதப்பட்டார். மரணத்திற்கான கடவுளாக ஒசிரிஸ் (Osiris) எனும் கடவுள் கருதப்பட்டார். ஒசிரிஸ் தெய்வத்தின் தாய் வானத்தின் கடவுள் நட் என்பவராவார். மாயாயாலங்களின் கடவுளாகக் கருதப்பட்ட இசிஸ் (Isis) எனும் பெண் தெய்வமும் நட் தெய்வத்தின் மகள் ஆவார். அனைத்துக் கடவுள்களுடனும் சூரியக் கடவுளான ரே என்பவரோடு தொடர்பு இருந்தது.\nபொிய அளவினால் ஆன பிரமிட்டுக்கள் பண்டைய எகிப்தின் ஆட்சியாளர்களான பாரோக்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டன. கிசாவின் பெரிய பிரமிட்டான கூபுவின் பிரமீட்டு 147 மீட்டர் உயரம் கொண்டது, 2.3 மில்லியன் கற்தொகுதிகள் அளவில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கற்களினதும் எடை 2.5 டன் அளவில் காணப்பட்டன.\nபண்டைய எகிப்தின் எழுதும் முறை ஹெய்ரோகிலிபிக் (hieroglyphic) என அழைக்கப்பட்டது. இவ்வாறான எழுத்துக்கள் கோவில்களிலும் பிரமிட்டுக்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 700க்கும் மேற்பட்ட எழுத்துருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்துருவங்களும் ஒவ்வொரு பொருளையும் எடுத்தியம்புகின்றன, இவை பிக்டோகிராம் (pictogram) என அழைக்கப்படுகின்றன. பல பிக்டோகிராம்கள் சேர்ந்து ஒவ்வொரு ஒலிகளையும் எடுத்தியம்புகின்றன, ஒவ்வொரு ஒலிகளின் கூட்டங்களும் போனோகிராம் (phonograms)என அழைக்கப்படுகின்றன. இப் போனோகிராம்களே ஒவ்வொரு புதிய பற்பல சொற்களையும் உருவாக்க மூலாதாரமாய் அமைகின்றன.\nபண்டைய எகிப்து பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/24/fish.html", "date_download": "2018-10-20T21:42:31Z", "digest": "sha1:JH2LM5HOELYWBTASQPT7GAKQ2TXOKYAA", "length": 10912, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை சிறையிலிருந்த 16 தமிழ் மீனவர்கள் விடுதலை | 16 indian fishermen released from srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை சிறையிலிருந்த 16 தமிழ் மீனவர்கள் விடுதலை\nஇலங்கை சிறையிலிருந்த 16 தமிழ் மீனவர்கள் விடுதலை\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கையில் கடந்த 3 மாதங்களாக சிறைவைக்கப் பட்டிருந்த 16 தமிழ் மீனவர்கள் திங்கள்கிழமை விடுதலைசெய்யப் பட்டனர்.\nகடந்த ஏப்ரல் 18-ந்தேதி சில தமிழ் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை போலீசார், அது தங்கள் நாட்டு எல்லை என்று கூறி அத்தனைமீனவர்களையும் பிடித்துச் சென்றனர்.\nஇதேபோல கடந்த மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் 2 தமிழ்மீனவக் கும்பல்கள் கதுை செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களில் இதுவரை மொத்தம் 66 தமிழ் மீனவர்களையும், 18 படகுகளையும் இலங்கைபோலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். 66 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர்.\nஇதுகுறித்து விசாரிக்க இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்றனர். தமிழ் மீனவர்களை விடுதலைசெய்யவேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பிறகு, 22 பேர் கடந்த 10-ந்தேதிவிடுதலை செய்யப்பட்டு இந்தியக் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப் பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, கைது செய்யப் பட்டவர்களில் 2 வது பிரிவினர் 16 பேர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் 28 தமிழ் மீனவர்கள் இன்னும் இலங்கைச் சிறையிலேயே வாடி வருகின்றனர்.\nஇந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 73 இலங்கை மீனவர்களும் இந்தியச் சிறைகளில் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2014-07-21", "date_download": "2018-10-20T21:54:13Z", "digest": "sha1:G4JNGJZ3IVUEA54WWALQFBFF7TBDJANJ", "length": 8940, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "21 Jul 2014 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசர்கார் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- அழகான தம்பதியின் புகைப்படம் இதோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nதாங்கிக்கொள்ள முடியாத சோகம்... மகனின் பிறந்தநாளில் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை\nஇந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது சர்கார், தெறி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nசர்க்கார் டீசருக்கு ஃபர்ஸ்ட் லைக் கொடுத்தது இவர் தானாம் அது நீங்க தான் - ஆதாரத்துடன் இதோ\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nடாப்சி தினமும் 100 சிகரெட் பிடிக்கிறாராம்\nஅஜித், விஜய்யை முந்தும் தனுஷ்\nஜிகர்தண்டா ரிலிஸ் தேதி அறிவிப்பு\nதண்ணீர் பாட்டிலால் இணைந்த சரவணன், மீனாட்சி\nயாதுமாகி நின்றான் குறும்பட போஸ்டர்\nதிரையுலகிற்கு இருள் சூழ்ந்த நாள் இன்று\nமேரி கோம் படத்தின் டிரைலர் ரெடி\nகத்ரீனா கைப்பை புகழ்ந்து தள்ளும் ஜேக்குலின்\nபாட்டியின் செயினை திருடிய மலையாள நடிகை\nமலேசிய விமானத்தில் தமிழ் நடிகை மரணம்: பரபரப்பு தகவல்\nஜிகர்தண்டா படத்திற்கு என்னதான் பிரச்சனை\nஅமிதாப் பச்சனை கவர்ந்த வேலையில்லா பட்டதாரி\nமம்முட்டிக்கு, துல்கர் சல்மானின் பரிசு\nமகிழ்ச்சியில் இருக்கும் நாக சைத்தன்யா\nஇயக்குனர் பாலாவை நினைத்து கண்கலங்கிய ராம்\nகொரலடா சிவாவுடன் கூட்டணி சேரும் மகேஷ் பாபு\nநானும் என் நண்பனும் குறும்படம் ஒரு பார்வை\nகோலிவுட்டிற்கு வருகிறார் ஹிரித்திக் ரோஷன்\nஇளவேனில் மனவானிலே பாடல் ஓர் பார்வை\nதனுஷ், சிவகார்த்திகேயன் பனிப்போர் முடிவுக்கு வந்தது\nஇந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படம் எது\nஉயிர்வரை இனித்தாய் ப்ரோமோ பாடல்\nவிண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகமா வாலு\nதல 55 படத்தை பற்றிய புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7291", "date_download": "2018-10-20T21:04:27Z", "digest": "sha1:VJF3X5Z6X73RYORVWGCQSPZUDGQA3IGU", "length": 11269, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்றைய காந்தி -கடிதம்", "raw_content": "\n« இலக்கிய வாசிப்பின் பயன் என்ன\nநல்ல கட்டுரையில் … »\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்\nசமுகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பின்புலத்தில் உள்ள உளவியல் கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து அதனை எளிமையான நடையில் பதிந்து வரும் உங்களின் எழுத்துகளை சில காலமாகத்தான் வாசித்து வருகிறேன்.அப்படியான வரிசையில் இன்றைய காந்தி வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். சில பக்கங்களே கடந்த நிலையில் ஒன்றினை என்னால் கூர்ந்து கவனிக்க இயன்றது.\nதங்கள் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டு உங்களுக்கு அனுப்பப்படும் மின் அஞ்சல்களுக்கு தாங்கள் பதியும் பதில் உரைகளில் காணப்படும் கண்ணியம், கருத்துகளின் கட்டுமானம், எதிர் தரப்பு சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்வதில் உள்ள பொறுமை இவையாவும் நீங்கள் காந்தியாரை ஆன்மாவால் தேட முயலும் ஓர் எழுத்தாளர் எனும் பயிற்சியின் அடிப்படை என்பது தான் அது.\nபல ஆண்டுகால தொன்மை கொண்ட இந்திய உளவியலின் சார்புகளை மிகச் சரியான கோணத்தில் அணுகிய வண்ணம் இருக்கின்ற உங்களின் தேடல் இதனை உங்களுக்கு சாத்தியமாக்கியது என்பதை உங்கள் கட்டுரைகள் நிறுவுகின்றன.\nகாந்தியாரைக் குறித்த இந்த நூலுக்காக என் மனம் குளிர்ந்து , சிரம் தாழ்த்தி உங்களை வணங்குகிறேன்.\nநானும் காந்தியைப்பற்றிய எதிர்மறையான சித்திரத்துடன் தொடங்கியவன் தான். தமிழ்நாட்டில் காந்தி மீது ஈடுபாடுள்ள ஏறத்தாழ அனைவருமே காந்தியை அவதூறுகள் வழியாக தவறான வரலாற்று புரிதல் வழியாக அறிந்து அதை நம்பி இருந்தவர்களாகவே இருப்பார்கள். எங்கோ ஒருபுள்ளியில் அவர்கள் காந்தியை அறிய ஆரம்பிக்கிறார்கள். ஒரு நுட்பமான மனம் மலர்தல் அது\n– எனக்கு நிகழ்ந்ததைப்போல மறு தரப்பைச் சொல்பவர்களிடம்மும் அது நிகழவேண்டுமென எதிர்பார்த்தே நான் எழுதினேன்\nஇன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nஇரா முருகன், என்.எஸ்.மாதவன் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/10/01083256/1194862/Lets-learn-to-save-for-education.vpf", "date_download": "2018-10-20T22:12:12Z", "digest": "sha1:4VD5OMFIX55FSRBGZFPXNPJGNJGGMFZS", "length": 24006, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்விக்காக சேமிக்க கற்றுக் கொள்வோம் || Lets learn to save for education", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகல்விக்காக சேமிக்க கற்றுக் கொள்வோம்\nபதிவு: அக்டோபர் 01, 2018 08:32\nகுழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது.\nகுழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது.\nகுழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளாத பெற்றோர்களே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் வட்டி, கல்விக்கடன் என வாங்கி சிரமப்படுகிறார்கள். பெற்றோரின் சுமையை குறைக்க மாணவர்களான நீங்களும் சேமிக்கலாம். கல்வி சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறு கண்ணோட்டம்...\nபெற்றோர், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே தொடங்க வேண்டும். அப்படி வி��ிப்புணர்வற்ற நிலையில் பெற்றோர் இருந்தால் மாணவர்களான நீங்கள் சாதுர்யமாக செயல்பட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும். இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்றாட செலவுக்கு கொடுக்கும் பணத்தில், அவசியமற்றதை வாங்கி பணத்தை வீணடிக்காமல் சேமித்து வைத்தாலே உங்கள் தேவைகள் பலவற்றை சாதிக்க முடியும். சிறுவயதில் இருந்தே நீங்கள் உண்டியல் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பள்ளித் தேவையில் சரிபாதிக்குமேல் உங்கள் சேமிப்பிலேயே ஈடுகட்ட முடியும். மாணவர்களான நீங்கள் உங்கள் பெற்றோரின் சுமையறிந்து சேமிககும் பழக்கத்தை உடனே கடைப்பிடிப்பதை வழக்கமாக்குங்கள்.\nபெற்றோரின் வருவாயில் 3 முதல் 5 சதவீதத்தை எதிர்கால கல்விக்காக சேமிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்தால் 6-7 சதவீதம் வரை சேமிப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், கல்விக்காக செலவிடும் தொகை உங்கள் வருவாயில் 20 முதல் 25 சதவீதம் வரை எட்டிவிடும். படித்த பெற்றோரே இதை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் முதல் தலைமுறை கல்வியாளர் என்றால், பெற்றோருக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.\nபெற்றோர் தேர்ந்தெடுக்கும் பள்ளியைப் பொறுத்து படிப்புச் செலவு அதிகரிக்கலாம், குறையலாம். ஆனால் முறையாக இந்தத் தொகை சேமிக்கப்படாவிட்டால் அது வீட்டு பட்ஜெட்டின் வேறு திட்டத்தில் முடக்கம் ஏற்பட காரணமாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதை பெற்றோருக்கு விளக்குங்கள். அடிப்படைத் தேவையான சொந்த வீடு கனவு, மகிழ்ச்சிக்கான சுற்றுலா செலவு, உறவு பேணுதலுக்கான செலவுகளை, கல்விச் செலவுத் தொகை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது கடன் சுமையுடன், மனச்சுமையையும் அதிகரிக்கும்.\nஅதற்காக சிறுசிறு செலவுகளில் கவனமாக இருங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை தந்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்க பழகுங்கள். பெற்றோருக்கும் சொல்லிக் கொடுங்கள். மிச்சமாகும் சில்லறைத் தொகையைக்கூட உண்டியலில் போட்டுவைத்து, மாதம் ஒருமுறை சேமிப்பில் செலுத்திவிடலாம்.\nபொருட்கள் வாங்கச் செல்லும்போது, ஒன்றுக்கு இரண்டாக வாங்குவது, எப்போ���ாவது தேவைப்படும் என்று இப்போதே வாங்கி வைத்தல் போன்ற அலட்சியமான பழக்கத்தை மாற்றுவது சேமிப்பை அதிகமாக்கும். அதே நேரம் வாங்கும் பொருட்களின் தரம் (உதாரணம் ஸ்கூல் பேக், காலணி, உடை), பணம் விரயமாவதை தடுக்கும். எனவே தரமான பொருளை வாங்கி மீண்டும் மீண்டும் ஒரே பொருளுக்காக செலவிடும் தொகையை மிச்சப்படுத்தி அவசியமான சேமிப்புத் தொகையை அதிகரிக்கலாம்.\nசுவைக்காக வெளியில் சாப்பிட செலவிடும் தொகை, உணவைத் தாண்டிய உபரி செலவுகள், ஆடம்பர பொருட்களா பள்ளி கல்லூரிக்கு செல்ல பைக், கார் கேட்பது, விலை உயர்ந்த செல்போன் கேட்பது, அதற்காக பெற்றோரை கடன் வாங்க வைப்பது , பின்னர் வட்டிக்கு பெரும் தொகையை செலுத்துவது போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அது நீங்கள் சேமிக்கும் தொகையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை கட்டுப்படுத்த நீங்்களும் பெற்றோருக்கு உதவலாம்.\nமொத்தத்தில் செலவு திட்டமிட்டதாக இருந்தால், சேமிப்பு காலியாகாது. சேமிப்பே உங்கள் பெற்றோரின் கனவுகளுக்கும்,உங்களின் கல்விககும், எதிர்காலத்திற்கும் சிறந்தது.\nசிறுகச் சேர்த்து பெருக வாழ் என்பது பெரியோர் வாக்கு. அது என்றும் பொய்ப்பதில்லை. சேமிப்பை நிரந்தர சேமிப்புகள், தற்காலிக சேமிப்புகள் என இருவகையாக பிரித்துக் கொள்ளுங்கள். எதிர்கால கல்விக்கான சேமிப்பை நிரந்தர சேமிப்பாக கருதுங்கள். அந்த தொகையை எந்த சூழ்நிலையிலும் எடுத்து செலவு செய்ய முடியாத வகையில் டெப்பாசிட் செய்ய வேண்டும். வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் எதிர்கால கல்விக்கான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள்.\n“என் குழந்தைக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும்”, “என் பிள்ளை புத்திசாலி, நிறைய மதிப்பெண்கள் பெற்று முன்னுரிமை பெற்றுவிடுவதால் எனக்கு நிறைய செலவு வராது” அதனால் நான் சேமிக்கத் தேவையில்லை என்று நினைப்பதும், “நான் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் எனது குழந்தையை சேர்க்க மாட்டேன், எனவே எதிர்கால கல்வியைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்பது போன்ற எண்ணங்களை பெற்றோர் கொண்டிருக்கலாம். அவர்களிடம் எதிர்கால கல்விக்காகசேமிப்பதன் அவசியத்தை உணர்த்துவது புத்திசாலி மாணவர்களான உங்களின் பொறுப்பு. சேமிப்பில��� உங்கள் கனவும் அடங்கியிருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகுழந்தையின் வளர்ச்சியில் ஏன் தாமதம் ஏற்படுகிறது\nகுழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...\nமாணவர்களே உங்கள் கவனத்திறனை பரிசோதிக்கலாமா\nமாணவர்களின் வாசிப்பை பாதிக்கும் செல்போன்\nவிலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி\nமாணவர்களின் கையில் வருங்கால இந்தியா\nபிள்ளைகளுக்கான 5 நிமிட பயிற்சியும்... அற்புத மாற்றங்களும்...\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/vpvs-part2/", "date_download": "2018-10-20T21:48:20Z", "digest": "sha1:OJOBFSLBXZDHF3IQ6SJ3KXP5DMCKQ5RI", "length": 7687, "nlines": 143, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2! - Cinema Parvai", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2\n“வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், சிவ கார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் மூன்றாம்\nகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.\nசிவா இந்தப் படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் பொன்ராம் உடன்\nதொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். முதல் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார். இன்னும்\nபெயரிடப்படாத இந்த படத்தில் சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோரும் நடிக்கின்றனர். பொன்ராமின் ஆஸ்தான\nஇசையமைப்பாளர் D.இமான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.\nசத்தமே இல்லாமல் 55 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கும் நிலையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nவேகமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்த ஆண்டு 17.02.2018 அன்று வெளியிடப்\nபடத்திற்கு பெயரே வைக்காமல் பாதி படத்தை முடிக்குமளவிற்கு படக்குழுவினர் வேகம் காட்டி வருவது, இந்தப் படத்தின் மீது\nBalasubramaniem D. Imman D.இமான் Ponram Samantha Siva Kartikeyan Soori Varutha Padatha Valibar Sangam Part2 Velaikkaran சமந்தா சிம்ரன் சிவ கார்த்திகேயன் சூரி நெப்போலியன் பாலசுப்ரமணியெம் பொன்ராம் ரஜினி முருகன் வருத்தப் படாத வாலிபர் வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வேலைக்காரன்\nPrevious Postஇந்தியாவின் முதல் விண்வெளிப் படம்\nநான் யாரை பார்த்தும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்திய சமந்தாவின் “யு-டர்ன்” ஃபர்ஸ்ட் லுக்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=b5f6b0abbb3d297501e145001ddada6c", "date_download": "2018-10-20T22:18:50Z", "digest": "sha1:MM4IQRX7MJIWHBQ6CCZDT3URBKQCDXFI", "length": 30959, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வ���ண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்கா��்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36274-rk-nagar-byelection-dmk-candidate-filed-nominations.html", "date_download": "2018-10-20T20:55:08Z", "digest": "sha1:IIPAESXX66YGSDJNRJGKKV45CAV7BMHI", "length": 10064, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல் | RK Nagar byelection: dmk candidate filed nominations", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு ���ந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nதிமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மருதுகணேஷ் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் மருதுகணேஷ் வேட்பு மனுவை அளித்தார். மாவட்டச் செயலாளர் சுதர்சனம், சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் அவருடன் இருந்தனர்.\nகடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போதும், திமுக சார்பாக மருதுகணேஷ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டு 57,673 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணா இல்லாத அதிமுக கொடியுடன் தினகரன் வேட்புமனு தாக்கல்\nஅதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது: மதுசூதனன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நக��் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\n20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் ரூபாய் எங்கே தினகரனுக்கு எதிராக பெண்கள் போராட்டம்\nகர்நாடக பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமேடைக்கு வந்தார் டிடிவி: 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார்..\nஅதிமுக அம்மாவும் , குக்கரும் தினகரனுக்கு கிடைக்குமா \nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராகலாம்: எம்எல்ஏ பிரபு\nடிடிவி தினகரனுடன் அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு\nRelated Tags : ஆர்.கே.நகர் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , திமுக வேட்பாளர் , மருது கணேஷ் , Dmk candidate , Rk nagar , Rk nagar byelection\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்ணா இல்லாத அதிமுக கொடியுடன் தினகரன் வேட்புமனு தாக்கல்\nஅதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது: மதுசூதனன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/03/178910?ref=category-feed", "date_download": "2018-10-20T21:37:45Z", "digest": "sha1:7YEIKISF3XB4GLVPMQWTVL2SZUDX7VFD", "length": 5732, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "+2 தேர்வு முடிவுகள்: மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகிதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n+2 தேர்வு முடிவுகள்: மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகிதம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகின, இதில் 91.1 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம் 97 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.\nஈரோடு மாவட்டம் இரண்டாமிடமும், திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத���திலும் உள்ளது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/10/ranganathan.html", "date_download": "2018-10-20T22:10:51Z", "digest": "sha1:OSX3WXCOW45AIS2SAHMAEDG3SUMW4ADX", "length": 10577, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீனை தளர்த்தக் கோரும் ரங்கநாதன் மனு தள்ளுபடி | ranganathans petition rejected - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜாமீனை தளர்த்தக் கோரும் ரங்கநாதன் மனு தள்ளுபடி\nஜாமீனை தளர்த்தக் கோரும் ரங்கநாதன் மனு தள்ளுபடி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதமிழக சட்டசபை விரைவில் கூட இருப்பதால் தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை தளர்த்த வேண்டும் என்றுகோரி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nத.மா.கா. ஜனநாயக பேரவையைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.\nஓய்வு பெற்ற நீதிபதியின் மகனிடம் தேர்தல் கேட்டு நிதி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட 6 வழக்குகள் இவர் மீதுதொடரப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.\n50 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர் ஜாமீன் காலத்தில்திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தினமும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்என்றும் நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்க���்பட்டது.\nஇந்நிலையில் ரங்கநாதன் சென்னை உயர் நீதிமன்றததில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\n\"விரைவில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால், சென்னைக்குச் செல்வதற்கேற்ப தனக்குவிதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும்\" என்று அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.\nஇந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் தள்புளுபடி செய்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/04174115/1005230/Omalur-New-Bike-Accident.vpf", "date_download": "2018-10-20T21:45:40Z", "digest": "sha1:BGWXC6QL6JSTQJRQID3CWUK2YNHWBGTP", "length": 8978, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பெற்றோரை மிரட்டி புதிய பைக் வாங்கிய மகன் - மினி டெம்போ மீது மோதி பலியான சோகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெற்றோரை மிரட்டி புதிய பைக் வாங்கிய மகன் - மினி டெம்போ மீது மோதி பலியான சோகம்\nதற்கொலை செய்து கொள்வதாக பெற்றோரை மிரட்டி பைக் வாங்கிய மகன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். புதிய பைக் வாங்கி தரவில்லை என்றால் 'தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டியதால், அவரது பெற்றோர் கடன் வாங்கி வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளனர். புது வாகனம் வாங்கிய மகிழ்ச்சியில், கோகுல்ராஜ் அவரது நண்பர் கருணாமூர்த்தி என்பவரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.அப்போது பனங்காடு என்ற இடத்தில் மினி டெம்போ மீது இவர்கள் சென்ற பைக் வேகமாக மோதியதில், தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மகன் தவறான முடிவு எதையும் எடுக்க கூடாது என்று பயந்து பெற்றோர் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனமே அவனது உயிரை பறித்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக���கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"சர்வதேச தொழில் நுட்பத்தில் சிலை இணைப்பு\" - சிலையை ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் தகவல்\nநெல்லை மாவட்டம் பழவூர் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கை சர்வதேச தொழில் நுடபத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு ஐ.ஐி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\n15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..\nசென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா முதல்வர் - உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83260/", "date_download": "2018-10-20T20:55:13Z", "digest": "sha1:DDAPLBTK3JKABOKKRKIS2VPLOHGW64NC", "length": 11785, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்ப்பாணத்தில் “ஆவா” VS “தனுரொக்” … – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் “ஆவா” VS “தனுரொக்” …\nயாழ்ப்பாணத்தில் “ஆவா” குழுவை மீறி “தனுரொக்” என்ற குழு தலைத்தூக்க முயற்சித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவில் இருந்த பிரிந்து சென்ற சிலர் இணைந்தே தனுரொக் என்ற குழுவை உருவாக்கியுள்ளதாகவும் கொக்குவில் காவற்துறையினர் இந்த குழுவை சேர்ந்த மூன்று பேரை கைதுசெய்த பின்னர் நடத்திய விசாரணைகளில் இந்த குழு குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொக்குவில் மேற்கு பகுதியில் கடந்த ஞாற்றுக்கிழமை (08.06.18) முன்தினம் மதியம் தனுரொக் குழுவினர் இரண்டு இளைஞர்களை தாக்கியதால், அவர்களட காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர், கொக்குவில் மேற்கு அருகல்மடம் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீதியில் சென்ற மேலும் இரண்டு பேரையும் தாக்கியுள்ளனர்.\nசம்பவம் நடைபெற்ற நேரத்தில் யாழ்ப்பாண காவற்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததுடன் தாக்குதல் நடத்திய மூன்று பேரை கைதுசெய்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த அருகல்மடம் பகுதியை சேர்ந்த பாலசிங்கம் பகிதரன், இராசைய்யா தனுஜன் ஆகியோர் யாழ் போதனா வைத்தியசாலையின் 24 விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொக்குவில் வாள்வெட்டு – பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்துள்ளது காவற்துறை…\nLycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி:-\nTagsஆவா குழு தனுரொக் யாழ்ப்பாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளியவள�� மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :\nசர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான தலைமையகம் இலங்கையில்…..\nஅங்கஜனிடம் விவசாயம், காதர் மஸ்தான் வசம் இந்து சமயம்….\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1424635742", "date_download": "2018-10-20T21:33:38Z", "digest": "sha1:3CPRKF4WC4WQZGRMB3EX2AZDP52MMT2G", "length": 10447, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "ஆகஸ்ட்2011", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு ஆகஸ்ட்2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇனப்படுகொலைக்கு முன்னோடி ‘இந்திய அமைதிப்படை’யே (10) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்: பேரறிவாளன் நம்பிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் திராவிடர் கழகப் பிரச்சாரக் கட்டமைமைப்பு நிதி - முக்கிய வேண்டுகோள் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\n2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவிநாயகர் கலவர ஊர்வலத்தைக் கண்டித்து ஆக.28இல் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டத்தக்க செயல்பாடுகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇராணுவத்தை சந்தித்த கழகம் - நடிகர் சத்தியராஜ் பாராட்டு எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nதாழ்த்தப்பட்டோர் உயர்கல்விச் செலவை அரசே ஏற்றிடுக‌ எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nபுலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா (9) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகோவையில் கழகத்தின் தொடர் செயல்பாடுகள் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nபெரியார் தொழிலாளர் கழகத்தின் அணுகுமுறை - கொளத்தூர் மணி விளக்கம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\n1988-90 இல் உளவுத் துறை பின்னிய சதி வலைகள் (8) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘தேசத் துரோகி’ சு.சாமி ‘கடவுட் சீட்டை’ பறிமுதல் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/03/6-12-2016.html", "date_download": "2018-10-20T21:30:46Z", "digest": "sha1:ES6YSJVR7ILVCY5MCMFEQ6XASZP4KTJE", "length": 68193, "nlines": 226, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016\n2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nமார்ச் 6 முதல் 12 வரை 2016\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் அமையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 6,7,8,9\nரிஷபம் ;கிருத்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ல் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள் சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் புதன் 6ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கப் பெறும். தினமும் விநாயகரை வழிபடவும்.\nவெற்றிதரும் நாட்கள் - 10,11,12\nசந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவிகளை ஏற்படுத்தும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 11,12\nசந்திராஷ்டமம் 07.03.2016 மதியம் 02.15 மணி முதல் 09.03.2016 மதியம் 03.40 மணி வரை.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சு ஸ்தானமான 4ல் சனி செவ்வாய் 7ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு ஆகும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்ப���னைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். அட்டம சனி நடைபெறுவதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 6,7,8\nசந்திராஷ்டமம் 09.03.2016 மதியம் 03.40 மணி முதல்11.03.2016 மதியம் 03.41 மணி வரை.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி செவ்வாய் 6ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். துர்கை அம்மனை வழிபடவும்.\nவெற்றிதரும் நாட்கள் - 8,9,10\nசந்திராஷ்டமம் 11.03.2016 பகல் 03.41 மணி முதல் 13.03.2016 மாலை 04.39 மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சுக்கிரன், 11ல் ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன், குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நல்பலன் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றா��ும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல்களிலும் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும்.உத்தியோகஸ்தர்கள் பிறர்விஷயங்களில்தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம் வினாயகரை வழிபடலாம்.\nவிருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சனி செவ்வாய் சுக ஸ்தானமான 4ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.\nவெற்றிதரும் நாட்கள் - 6,7\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன் 9ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அம��யும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறும்.\nவெற்றிதரும் நாட்கள் - 8,9\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் புதன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிவ பொருமானை வழிபடவும்.\nவெற்றிதரும் நாட்கள் - 6,7,10,11\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்திகரமாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முட��யும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். சிவபொருமானை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 8,9,12\nமீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை பெற முடியும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலைச்சல்களும் வேலைப் பளுவும் குறையும். சிவபொருமானை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 6,7,10,11\nLabels: வார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016\nமாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nவார ராசிப்பலன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை ...\nவார ராசிப்பலன் மார்ச் 20 முதல் 20 வரை 2016\nவார ராசி பலன் முருகுபாலமுருகன்: 20 - 26, March 20...\nதிருமண தடை நீக்கும் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம்...\nவார ராசிப்பலன் மார்ச் 13 முதல் 19 வரை 2016\nவாரபலன் - முருகுபாலமுருகன் 13 - 19, March 2016 ...\nதிருமண தடை நீக்கும் திருத்தலங்கள் ------; திருவா...\nவார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29599", "date_download": "2018-10-20T21:58:58Z", "digest": "sha1:QMY43ZUZ57I6DNY67REZT3Z65HFCMG7C", "length": 10416, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நானு-ஓயாவில் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!!! | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை த���்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nநானு-ஓயாவில் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது\nநானு-ஓயாவில் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது\nநுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டிய நகரத்தில் நீண்டகாலமாக கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.\nஇதன்போது கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்களையும் விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஇதேவேளை கைப்பற்றப்பட்ட கசிப்பு, கொள்கலன்களில் நிரப்பப்பட்டு நிலக்கீழ் குழிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.\nகசிப்பு விற்கும் தொழிலை இவர்கள் மேற்கொள்வது குறித்து முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, இவர்களை பலமுறை எச்சரித்தாகவும் ஆனால், அவர்கள் தொடர்ந்தும் இச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால் விசேட அதிரடி படையினரின் உதவியுடன் இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.\nநுவரெலியா - நானுஓயா கசிப்பு உற்பத்தி விசேட அதிரடி படையினர் சட்டவிரோத நடவடிக்கை\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.\n2018-10-20 18:36:03 தோட்ட அதிகாரிகள் மஸ்கெலியா தேசியஅமைப்பாளர்\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nவவுனிய��� ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-20 17:55:59 வவுனியா தென்னிலங்கை பாரளுமன்ற உரிப்பினர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-20 18:46:35 மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nபேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை\n2018-10-20 16:53:41 சாரணர் பேடன் பவலி ஜனாதிபதி\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.\n2018-10-20 16:31:48 சுஷ்மா சுவராஸ் ரணில் விக்கிரமசிங்க இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-20T21:12:59Z", "digest": "sha1:P6N2L7BBZ7K3VTHME4A3U4OQGSVCCWYW", "length": 24339, "nlines": 167, "source_domain": "yarlosai.com", "title": "முடி நிறைய கொட்டுதா?... காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு... உடனே இப்படி தேய்க்க ஆரம்பிங்க...", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பி���ே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / முடி நிறைய கொட்டுதா… காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு… உடனே இப்படி தேய்க்க ஆரம்பிங்க…\n… காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு… உடனே இப்படி தேய்க்க ஆரம்பிங்க…\nகாபி என்னும் இந்த அற்புதமான மூலப்பொருள் அழகான பளிச் சருமத்தைப் பெற உதவுகிறது. இது ஒரு ஸ்கிரப்பாக, பேஸ் மாஸ்க்காக, ஹேர் ஆயிலாக என பல்வேறு வடிவத்தில் பயன்படுத்தலாம். இந்த காஃபின் உங்கள் தோல் மற்றும் முடியின் தோற்றத்தை அதிகரிக்கச் செய்து ஆரோக்கியமானதாக வைத்திருக்கும். இது கரும்புள்ளிகள், நிறமி, தோல் பழுப���பு, முடி வீழ்ச்சி, கிராக் குதிகால் முதலியவற்றைக் குறைக்க உதவுகிறது.\nகாபி காபி சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக அறியப்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்த உதவுகிறது. மற்றும் ஃப்ரீ ரேடிகல்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இது முடி உதிர்வைக் குறைக்கும் மற்றும் உங்கள் கூந்தல் பளபளப்பாகவும் மற்றும் நீளமாக வளர உதவுகிறது.\nகாபி தோல் மற்றும் உச்சந்தலையில் உள்ள பொடுகைப் போக்க உதவுகிறது. பல அழகு தொடர்பான சிக்கல்களுக்கு காபி ஒரு சிறந்த தீர்வாகும். நன்மைகள் முகம் மற்றும் உடலில் ஸ்க்ரப்பிங் செய்வது முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருப்பது முக்கியமானது என்று உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் உச்சந்தலையில் ஸ்க்ரப்பிங் செய்வதன் மூலம் இறந்த தோல் செல்களை அகற்றி மீள் உருவாக்கம் செய்ய உதவுகிறது. கொஞ்சம் காபி பவுடர் மற்றும் நீங்கள் எப்போதும் பயன்படுத்தம் கண்டிஷனர் இரண்டையும் ஒன்றாக கலந்து, மெதுவாக இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தேய்த்து, சில நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். அது 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம்.\n20 நிமிடங்களுக்குப் பிறகு அதை நன்கு கழுவி, ஒரு லேசான ஷாம்பு கொண்டு தலை முடியை அலசுங்கள். இதை வாரம் இரண்டு முறையாவது கட்டாயமாகச் செய்யலாம். முடியின் நிறத்திற்கு காபியில் உங்கள் முடிக்கு கூடுதல் நிறத்தை வழங்க முடியும். இது உங்கள் முடியை கருப்பாகவும் மற்றும் பளபளப்பாகவும் மற்றும். இது இயற்கையானது மற்றும் எந்த பக்க விளைவுகளும் இதில் கிடையாது. முதலில், சிறிதளவு காபி பொடியை நீரில் கலந்து நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். பின்பு அதை குளிர்ச்சியாக்கி தனியாக எடுத்து வைக்கவும்.\nஇப்போது, 1 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 2 டீஸ்பூன் வழக்கமான முடி கண்டிஷனர் சேர்க்கவும். நன்றாக கலந்து, ஏற்கனவே வைத்திருக்கும் காபியுடன் டிக்காஷனுடன் ஊற்றி நன்கு நன்கு கலக்குங்கள். இந்த கலவை முடியின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு, ஒரு மழைக் கோப்பை கொண்டு அதை மூடவும். 1 மணி நேரத்திற்குப் பிறகு சாதாரண தண்ணீரில் அதை கழுவலாம். முடி வளர்ச்சிக்கு காபி முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதோடு முடியை மென்மையானதாகவும் பளபளக்கும் ஸைனிங்காகவும் மாற்ற உதவுகிறது.\nஅத்தகைய இந்த காபியைக் கொண்டு ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என்று பார்ப்போம். 1 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் ஒன்றாக கலந்து கலக்கவும். இதை உங்கள் முடியில் மெதுவாக ஒரு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 15-30 நிமிடங்கள் காத்திருக்கவும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான, சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி வழக்கமான தண்ணீரில் அதை கழுவவும். வாரமும் ஒருமுறை நீங்கள் இதை செய்து செய்யலாம். தோல் பிரகாசிக்கும் காபி சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதில் பெரும் பங்காற்றுகிறது, காபித்தூளை முகத்துக்கு ஸ்கிரப்பராகப் பயன்படுத்துவதால், தோலில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேற்றப்படும்.\nவேண்டுமானால் காபி பொடியுடன் சிறிதளவு சர்கு்கரையும் சேர்த்து ஸ்கிரப்பாகப் பயன்படுத்தலாம். காபி, தயிர் மற்றும் தேன் பேஸ் மாஸ்க் 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி தயிர். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் இந்த கலவையை மாஸ்க் போல பயன்படுத்துங்கள். அதை 30-45 நிமிடங்கள் வரை அப்படியே உலரும்படி விட்டு விடுங்கள். 45 நிமிடங்களுக்குப் பிறகு, சாதாரண குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். காபி மற்றும் ஓட்மீல் ஸ்க்ரப் ஓட்ஸை நன்றாக பொடி செய்து தூளாக்கி கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் காபி தூள் கொஞ்சம் தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்துக்கொள்ளவும்,\nஇந்த இரண்டையம் ஒன்றாகக் கலக்கவும். கலந்ததை முகத்தில் தடவி, வட்ட வடிவத்தில் உங்கள் முகத்தில் மசாஜ் செய்யவும். அதை 15-20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு, சாதாரண தண்ணீரில் அதை கழுவவும். காபி மற்றும் தேன் ஒரு கிண்ணத்தில், கொஞ்சம் காபி தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேனை சேர்க்கவும். பிறகு அதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். சாதாரண தண்ணீரில் 20 நிமிடங்களுக்கு பிறகு அதை கழுவவும். வேகமான மற்றும் சிறந்த முடிவுகள் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வாருங்கள். நல்ல பலனை உங்களால் பார்க்க முடியும். கருவளையம் காபியில் உள்ள காஃபின் கருவளையத்தை அகற்��� உதவுகிறது. இது தோல் இறுக்கமடைவதற்கு உதவுகிறது, கண்களின் ஏற்படும் அயர்ச்சியை குறைக்கிறது.\n1 டீஸ்பூன் காபி தூள் எடுத்து, பிரஷ்ஷான கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். இதற்கு கட்டாயமாக பிரஷ் கற்றாழை ஜெல்லைத் தான் பயன்படுத்த வேண்டும். இதில் எந்த இரசாயன கலவைகளும் இல்லை. இதை கண்ணின் கருவளையங்களின் மீது பொருந்தும் அளவுக்கு விண்ணப்பிக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அதை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். பாத ஸ்க்ரப் காபி தேங்காய் எண்ணையுடன் சேரும் போது, பாதங்களில் ஏற்படும் உலர்ந்த சருமத்தை குணமாக்குகிறது. ½ கப் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்தில் தயார் செய்துகொள்ளவும் . இது உங்கள் காலில் பொருந்தும் அளவிற்கு ஒரு வட்ட இயக்கத்தில் அதை மசாஜ் செய்யவும். இது இறந்த தோல் செல்களை அகற்ற உதவும். 10-15 நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி அதை கழுவவும்\nPrevious கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் விபத்து\nNext பெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்ம���ாழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/01/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-20T21:01:39Z", "digest": "sha1:FM3G2EVLGR63XDX6ZDJQELCBJNKQYMFK", "length": 21916, "nlines": 296, "source_domain": "nanjilnadan.com", "title": "பாரத தேசமென்று தோள் தட்டுவோம்! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசிறுவர் செடி வளர்ப்போம் →\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம்\n(விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)\nஅன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் \nதெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் \nசமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் அழைத்துப் போனேன், அவர்கள் செலவில்.\nஇருபத்திரண்டு மாநிலங்கள் போனேன். சில மாநிலங்களில் சாலை வழியாகப் பயணம் செய்தேன், காரில், உத்தேசமாக 8000 அல்லது 9000 மைல்கள்\nநல்ல சீரான சாலைகள் நவீன வாகனங்கள் அதி வேகம். ஒரு சந்தர்ப்பத்தில் பன்னிரண்டு மணி நேரம் Fremont நகரில் இருந்து Los Vegas நகரம் வரை போனோம். இரண்டு வேளைக்கும் உணவு கைவசம் காரில் இருந்தது\nபயணம் போய்க் கொண்டிருக்கும் போது, எனது ஆச்சரியம் ஐம்பது மைல், நூறு மைலுககு ஒருமுறை, தேசிய நெடுஞ்சாலையின் வலது கைப் பக்கம் அறிவிப்புத் தட்டிகள் வைத்திருந்தனர். Rest Place 3 Miles, Rest Place 2 Miles, Rest Place 1 Mile என்று. அறிவிப்புத் தட்டிகள் காட்டிய அம்புக் குறிகளைத் தொடர்ந்து போனால் பத்து ஏக்கர் பரப்பளவில், மரங்கள் சூழ ஓய்விடங்கள் இருந்தன.\nகாரை பார்க்கிங் செய்து விட்டு, கை கால்களை நீட்டி நிமிர்ந்து உதறிக் கொண்டார்கள். காரில் சேமிதம் ஆகி இருந்த, வழியில் சாலையோரங்களில் தூக்கி வீசாத காலி பாட்டில்கள், செய்தித்தாள்கள், உண்ட மிச்சங்கள், பழத் தோல்கள் எல்லாவற்றயும் குப்பைப் பெட்டிகளில் தேடிக் கொண்டு போய் போட்டார்கள். அதில் இரண்டு வகைக் குப்பைத் தொட்டிகள். பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், கேன்கள், செய்தித்தாள் என மறு சுழற்சி செய்வதற்கானவை ஒரு தொட்டியில். மற்ற மட்கும் குப்பைகள் மறு தொட்டியில்.\nசூயிங்கம் மென்று வந்த சிறுமி, தன கையில் இருந்த சூயிங்கம் பொதிந்த தாளில் மென்றதைச் சுருட்டி, தொட்டியில் போட்டு விட்டுப் போனாள் . வழக்கம் போல, நம்மூரில் ஒரு நாள் டவுன் பஸ்சில் பயணம் போனேன். நின்றபடி பிரயாணம், மேலே கம்பியைப் பிடித்தேன். கையில் பிசுபிசுவென்று ஒட்டியது. கையை எடுத்து மோந்து பார்த்தேன். மென்று துப்பிய சூயிங்கம். ஆகா நாம் எத்தனை அறிவாளிகள் என்று வியப்பு ஏற்பட்டது.\nஇந்த REST Place களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உபயோகிக்க சுத்தமான Rest Rooms எனப்படும் கழிப்பறைகள். கழிப்பறைகளில் சோப்புத் திரவம், துடைக்கக் காகிதங்கள், கை உலர்த்த உலர்காற்று.\nவெளியே சுத்தமான குடி தண்ணீர். காசு போட்டு எடுத்துக் கொள்ளும் படியாகக் குளிர் பானங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், சாக்லேட்டுகள்.\nஉட்கார்ந்து சாப்பிட சிமென்ட் பெஞ்சுகள், மேசைகள், நிழற் கூடங்கள். வளர்ப்பு விலங்குகளுடன் பயணம் செய்வோர் பயன்படுத்த ஒதுக்கமான பகுதிகள்.\nநாமும் பயணம் செய்கிறோம், தங்க நாற்கரச் சாலைகளில், காரில். வயிற்றெரிச்சல் படுவதைத் தவிர்க்க முடியவில்லை\nஒரு முறை கோவையில் இருந்து நாகர்கோயிலுக்கு அரசு சொகுசுப் பேருந்துகளில், தனியார் அதி நவீன குளிர்பதன சொகுசோ சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்து பாருங்கள் வழியில் டீ குடிக்க நிறுத்துவார்கள். மூத்திரம் பெய்ய ஆண்களுக்கு 3 ரூ, பெண்களுக்கு 5 ரூ. உள்ளே போய்விட்டு வெளியே வருவதற்கு மூச்சுப் பயிற்சி வேண்டும், வியாதியும் உறுதி.\nநன்றி: தட்டச்சு உதவி: பிரவீன்\nபடத்தொகுப்பு | This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், அமெரிக்கா, இன்று ஒன்று நன்று, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் and tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், பாரததேசமென்று தோள்தட்டுவோம், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nசிறுவர் செடி வளர்ப்போம் →\n2 Responses to பாரத தேசமென்று தோள் தட்டுவோம்\nஎன்று கொடுத்து விட்டு அதன் மூலம் எத்தனை கோடிகளை அடிக்கலாம் என யோசிக்க வைத்து விட்டீர்களே.\nமேலும் நாமும் மாற நட���ப்பதை விட்டு விட்டு மாறா முயற்சியாவது செய்ய வேண்டும் அல்லவா.\nநாஞ்சில்நாடனின் இன்று ஒன்று நன்று கேட்டேன். அமெரிக்காவை பின்பற்ற முயலும் இந்தியாவில் இதுபோன்ற நல்ல விசயங்களை அங்கே போல இங்கேயும் செய்யலாமே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-20T21:10:07Z", "digest": "sha1:JJABNGCOC4236ZLGIGE5XA7SFNUNGURR", "length": 8824, "nlines": 270, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:திருவாச. உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"திருவாச. உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 227 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ள���.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2014, 06:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/01/tennis.html", "date_download": "2018-10-20T21:03:21Z", "digest": "sha1:U4EXXYCCOKHXZCZOOUIXQNG5INHDIW2A", "length": 10045, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோல்-டு ஃபி--ளக் ஓபன் டென்--னிஸ் போட்-டி துவக்கம் | goldflake open tennis match starts today at chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோல்-டு ஃபி--ளக் ஓபன் டென்--னிஸ் போட்-டி துவக்கம்\nகோல்-டு ஃபி--ளக் ஓபன் டென்--னிஸ் போட்-டி துவக்கம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிங்-கள் கி-ழ-மை ---து-வங்-க-வி---ருக்-கும் -கால்-டு ஃபி-ளேக் ஓபன் -டென்--னிஸ் ஒன்--றை-யர் ஆட்டத்-தில் இந்-தி-யாவின்லியான்-டர் பய-ஸ், மகேஷ் பூப-தி-யை எதிர்த்-து பு-திய வீரர்-கள் விளை-யா---டு--கின்-ற-னர். இந்--திய வீர-ரான ஃப-----ச-லு-தீ-னுக்-குவிசே-ஷ அ-னு--ம-தி வழங்க்-க-பட்-டுள்--ள-து.\nகோல்-டு ஃபி--ளக் ஒபன் டென்-னிஸ் போட்-டி -சன்-னை-யில் திங்-கள்-கி-ழ-மை ---து-வங்-கு-கி-ற-து. -ஒ-ற்றை-யர் போட்-டி-யில் --இந்-தி-யா-வின் பயஸ் ஸ்-ப-யின் வீரர் டாமி- ரா-பி-ர-டோ-வைஎதிர்த்-தும், பூப-தி ரஷ்ய -வீ-ரர் ஸ்-டா-லி ரோவை-யும் எதிர்த்-து விளை-யா-டு-கின்-ற-னர்.\nசர்-வ-தே-ச அள-வில் அறி-மு-க-மில்-லா-த வீ-ரர்-க-ளை எதிர்த்-து பு-கழ் பெற்-ற இந்-தி-ய வீரர்-கள் விளை-யா---டு-வ-தால் இவர்-கள்-எ--ளி-தா-க வெற்றி பெ-று-வா��்-கள் என எதிர்--பார்க்-கப்-ப-டு-கி-ற--து. விசே-ஷ அ--னு-ம-தி பெற்-று விளை-யா-டும் ஃ--ப-ச- லு-தீ-ன்வ-லு-வா-ன வீ--ர-ரா-ன கு--ம-னி--யா-வின் ஆட்-ரி-யன் வோய்னியா---வு-டன் -மே-ா-து--கி--றார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/b33afe7e67/google-announced-the-launch-of-the-mobile-phone-companies-39-launchpad-accelerator-39-program-", "date_download": "2018-10-20T22:33:05Z", "digest": "sha1:SZ37EDECTMKDPEHJRXQ3YPJFWXZVBI6A", "length": 12300, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "மொபைல் போன் தொடக்க நிறுவனங்களுக்கு கூகிள் அறிவித்துள்ள 'Launchpad Accelerator' திட்டம்!", "raw_content": "\nமொபைல் போன் தொடக்க நிறுவனங்களுக்கு கூகிள் அறிவித்துள்ள 'Launchpad Accelerator' திட்டம்\nதொழில்முனை நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு உதவும் வகையில் கூகிள் நிறுவனம் ஆறுமாத பயிற்சி ஆதரவை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு பொருந்தும். உயர்தர செயலிகளை உருவாக்கவும் தொழிலில் வெற்றியடையவும் இது உதவும் என தெரிவித்துள்ளது. இதற்கு 'லான்ச்பேட் ஆச்சிலேடர்' (Launchpad Accelerator) என பெயரிட்டுள்ளது.\nஇதன்மூலம் டெவலப்பர்கள் கூகிள் பணியாளர்களோடும், உலகத்தரத்திலான வாழிகாட்டிகளோடும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். பங்கு இலவச நிதியாக 50,000 டாலர் வரை ஒரு தொடக்க நிறுவனம் (startups) பெற முடியும். இது ஒருநிறுவனம் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள உதவும்.\nகூகிள் இணையத்தின் முடிசூடா மன்னனாக திகழும் ஒரு நிறுவனம் ஆகும். உலகச் சந்தையை பொறுத்தவரை இணையத்தின் 70.69 சதவீதத்தை தன் கைக்குள் வைத்திருக்கிறது (நெட்மார்கெட்ஷேர் ஆய்வுப்படி) அடுத்ததாக பிங் நிறுவனம் 12.14 சதவீத பங்கை வைத்திருக்கிறது. வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதற்கான செயலிகள் மிக வேகமாக வளர்ந்துவருவதால் மொபைல் மார்க்கெட்டையும் கைப்பற்றும் எண்ணத்தோடு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nஆண்ட்ராய்டை தன் கைவசம் வைத்திருந்தாலும், விளம்பரங்களை காட்சிப்படுத்தி அதன்மூலம் பணம் பண்ணுவது மொபைலை பொறுத்தவரை வேலைக்கு ஆகவில்லை. எனவே நவம்பர் மாதம், கடந்த இரண்டு ஆண்டுகளாக 100 ஆழமான லிங்குகள் உதவியுடன் மொபைல் தேடலை எளிமைப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. இதன்மூலம் பயனர்கள் கைப்பேசிக்கான செயலிகளை பதிவிறக்காமலேயே அதை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.\n'லான்ச்பேட்' என்ற இந்த திட்டத்தின் மூலம் கூகிள் தனது வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றை தொடக்க நிறுவனம் மற்றும் டெவலப்பர்களுக்கு திறந்துவிட்டிருக்கிறது. இது செயலியை டிசைன் செய்து டெவலப் செய்து சந்தையில் வெளியிடவும் உதவும். இந்த லான்ச்பேட் என்ற திட்டம் ஏற்கனவே 30 நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் 8000 புதிய நிறுவனங்கள் பயனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படி உதவுவதோடு மட்டுமல்லாமல் கூகிள் லான்ச்பேடை விரிவாக்கி லான்ச்பேட் ஆச்சிலேட்டரையும் இதில் இணைத்துக்கொண்டிருக்கிறது.\nஇப்போது இந்த 3 நாடுகளை இதற்காக தேர்ந்தெடுத்திருப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தோனேசியா மொபைல் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு. உலகின் நான்காவது பெரிய நாடு. 255 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். பிரேசிலில் 200 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இந்நாட்டில் இணைய பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது, இணையம் சார்ந்த பல்வேறு சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது.\n\"இந்தியாவில் 600 மில்லியன் பயனர்கள் மொபைலை பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் இந்தியா சார்ந்து செயலி உருவாக்கி கொண்டிருந்தால் இந்தியாவின் 'க்ரேடஸ்ட் சேலஞ்சஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூகிளோடு இணைந்து பணியாற்றலாம். பெங்களூரில் 6 மாதங்கள் இந்த செயலி உருவாக்கத்திற்காக இணைந்து பணியாற்றலாம்”.\nலான்ச்பேடின் முதல் நிகழ்ச்சி ஜனவரி 18ம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்டென் வியூவில் நடைபெறுகிறது. அங்கே 20 முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட புதுநிறுவனங்கள் இரண்டு வாரங்கள் கலந்துகொள்வார்கள். இப்போதிருக்கும் பட்டியலில் 8 இந்திய தொடக்க நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்பிறகு ஒவ்வொரு நிறுவனமும் அவரவர் நாட்டுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கே அவர்களின் பணிகளுக்கு கூகிள் வழிகாட்டி, இணையவழியாகவும் உள்ளூர் அளவிலும் தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும்.\nஅ��ுமட்டுமல்லாமல் தொடக்க நிறுவனங்களுக்கு கூகிளின் சில சேவைகளின் பயன்பாடு இலவசமாக வழங்கப்படும், கூகிளின் அலுவலகத்திற்கே சென்று இலவசமாக பணியாற்றலாம். வரும் மாதங்களில் கூகிள் இன்னும் சில நாடுகளுக்கு இதை விரிவாக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.\n2016ம் ஆண்டு இடைப்பட்ட மாதங்களில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டத் தேர்வு நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/31092447/1004901/Raghava-LawrenceSri-ReddyActingPerformanceOpportunity.vpf", "date_download": "2018-10-20T22:08:11Z", "digest": "sha1:6WEUJQEX5XACVQGINLWSUJMEPANOJLQO", "length": 9341, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்கத் தயார்-ராகவா லாரன்ஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்கத் தயார்-ராகவா லாரன்ஸ்\nநடிப்பு திறமையை தன்னிடம் நிரூபித்தால் தனது படத்தில் வாய்ப்பு வழங்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் ராகவா லாரன்ஸ் மீதும் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ஸ்ரீரெட்டி தனது நடிப்பு நிறமையை தன்னிடம் நிரூபித்தால், தனது படத்தில் வாய்ப்பு வழங்கி, அதற்கான முன்பணத்தை உடனே வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசேலம் கோட்டை ஸ்ரீஅழகிரி நாத சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்...\nசேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீஅழகிரி நாத சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்.\nவெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர்...\nஅர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.\nசுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்பு\nஇலங்கையின் ரத்தினபுரியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஓரினச்சேர்க்கை தீர்ப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் வரவேற்பு\nவாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.\n\"ஸ்ருதியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள்\" - நடிகர் அர்ஜூன்\nஸ்ருதியின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.\n15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..\nசென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.\nபரபரப்பை ஏற்படுத்திய சர்கார் டீசர் : தெலுங்கு பட சண்டைக் காட்சியின் காப்பியா\nசர்கார் படத்தின் டீசரில் வரும் ஒரு காட்சி தெலுங்கு படத்தின் காப்பியா என்பது குறித்த சர்ச்சை இணையதளங்களில் உலாவருகிறது...\nயூ-டியூப் டிரண்டிங்கில் \"சர்கார்\" முதலிடம்\nயூ-டியூப் டிரண்டிங்கில் \"சர்கார்\" முதலிடம்\nநடிகர் அர்ஜூன் என்னிடம் அத்துமீறினார் - கன்னட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு\nநடிகர் அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.\n\"மலையாள நடிகர்கள் சங்கத்தில் இருந்து வெளியேறினார் திலீப்\" - மோகன்லால் அறிவிப்பு\nபாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து வெளியேறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உ���விய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/05093538/1005266/Sirkazhi-Kollidam-River-Farmers-Request.vpf", "date_download": "2018-10-20T22:08:15Z", "digest": "sha1:YKECVT5RZFB3ISIEVVHOIMBY4LZXI52O", "length": 10038, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...\nசீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால்,சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nசீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால், சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அமராவதி அணையில் இருந்து, பாதுகாப்பு கருதி, 25 ஆயிரம் கன அடி தண்ணீர், அண்மையில் திறந்து விடப்பட்டது. 2 நாட்கள் கழித்து, இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சீர்காழியை அடுத்த காட்டூரில் கடலில் கலந்து, வீணானது. தடுப்பணை கட்டாததால், வீணாக தண்ணீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.\nதமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது எப்போது\nதமிழகத்தில் நதிகள், ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nதரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nஉளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nகுறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை\n��ிருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"சர்வதேச தொழில் நுட்பத்தில் சிலை இணைப்பு\" - சிலையை ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் தகவல்\nநெல்லை மாவட்டம் பழவூர் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கை சர்வதேச தொழில் நுடபத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு ஐ.ஐி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\n15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..\nசென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா முதல்வர் - உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/10/blog-post_553.html", "date_download": "2018-10-20T21:58:13Z", "digest": "sha1:G4LJC63TRFZMOWVJNYCCVOWJYP3PAULW", "length": 19698, "nlines": 180, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரை அத்தியிலை தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடையால் டெங்கு அபாயம் !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடையால் டெங்கு அபாயம் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் கடந்த நான்கு நாள்களாக, சாக்கடை நீர் தெருவெங்கும் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் பெண்மணிகளும், பள்ளிகூடங்களுக்கு சென்று வரும் சிறு பிள்ளைகளும், இந்த சாக்கடையில் நடந்தே செல்கின்றனர். தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் இருக்கிறது.\nஇது குறித்து இந்த பகுதியை கடக்க முடியால் தவித்த ஒரு மூதாட்டியிடம் பேசிய போது \"பஞ்சாயத்து பொது சாக்கடை குழாயில அடப்பு ஏற்பட்டு நாலு நாள் ஆவுது. இந்த வார்டு கவுன்சிலருட்டே இது சம்பந்தமா, எங்க தெரு புள்ளைவ சொல்லியிருக்கு. ஆனா இது வரை ஒன்னும் நடக்கலை. பஞ்சாயத்து ஆபீஸ் வரைக்கும் போவதற்கு எனக்கு ஏழலை. வாப்பா சீதேவி எதாச்சும் ஏற்பாடு செய்யுங்க\" என்று வயோதிக கோபத்தை அடக்கி கொண்டு பேசினார்.\nகீழக்கரை நகராட்சி நிர்வாகம் தற்போது செயல்படுத்தி வரும் கழிவு நீர் உறிஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை வைத்து, உடனடியாக இந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்துவதோடு, நட்கராட்சி பொது கழிவு நீர் குழாயை சுத்தப்படுத்த வேண்டும் என்பதும் டெங்கு, மலேரியா போன்ற நோய் நொடிகளை உருவாக்கும் கொசுக்கள் உருவாகாமல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதும் இப்பகுதி மக்கள் அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை சாலை தெருவில் மந்தமாக நடைபெறும் குடிநீர் ...\nகீழக்கரையில் ஊராட்சி தலைவர்களுக்கு இலவச கணினி பயிற...\nகீழக்கரை வடக்குத் தெருவில் பாதாள பள்ளம் - பாதசாரிக...\nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வர...\nகீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் திடீரென சிலாப் இட...\nகீழக்கரை முஹ்யித்தீனியா பள்ளிகளின் 23 ஆம் ஆண்டு வி...\nகீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் பழைய கட்டி...\nகீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் ஏற்பாட்டில் ...\nகீழக்கரையில் பால்கனி சிலாப் இடிந்து விழுந்ததில் இர...\nகீழக்கரை அத்தியிலை தெருவில் தேங்கி கிடக்கும் சாக்க...\nகீழக்கரை நடுத்தெருவில் பயனற்று கிடக்கும் அபாய வாரு...\nகீழக்கரை பழைய குத்பா பள்ளியை 'பழமை மாறாமல்' புதுப...\nகீழக்கரையில் இன்று (22.10.2013) நடைபெறும் இலவச கண்...\nகீழக்கரை மஹ்தூமியா உயர் நிலைப் பள்ளியில் நடை பெற்ற...\nகீழக்கரையில் கம்பீரமாக காட்சி தரும் நூற்றாண்டை கடந...\nகீழக்கரை அருகே பெரிய பட்டிணத்தில் 'அல் மஸ்ஜிதுல் த...\nகீழக்கரையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் 'அபாய ...\nகீழக்கரை குப்பை கிடங்கில் தீ வைக்கும் சமூக விரோதிக...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nகீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் \nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை 'இஸ்லாமி பைத்துல் மால்' ஆற்றி வரும் அளப்பரிய சேவைகள் - அறம் செய அழகிய வழி \nகீழக்கரையில் புரதான 'பழைய குத்பா பள்ளி வாசலை' பழைமையுடன் புனரமைப்பு செய்ய ஜமாத்தார்கள் கலந்தாய்வு - BSA அஸ்ரப் புஹாரி அவர்கள் பங்கேற்பு \nகீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி \nகீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு A1B' positive இரத்தம் தேவை - உடனடியாக உதவ வேண்டுகோள் \nகீழக்கரை வீடுகளில் இன்றும் மாறாமல் நிலைத்திருக்கும் 'பனை ஓலை' பொருள்களின் உபயோகம் - நீங்காத நினைவலைகள் \nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/the-heroic-tale-of-great-entrepreneurs-is-nonsense-amitav-ghosh/", "date_download": "2018-10-20T22:26:02Z", "digest": "sha1:OTBENHLNXECHQIMCDD54SYOXUFWXFXJ6", "length": 18542, "nlines": 122, "source_domain": "new-democrats.com", "title": "தொடக்கம் முதலே முதலாளித்துவம் மனிதகுல விரோதியே - அமிதவ் கோஷ் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\n“மனுசன பலி கொடுத்து நாட்ட வளக்கும் மனு ஆட்சி” – கவிதை\nமீனவர்களை பாதுகாக்க வக்கில்லாத மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் – மோடியின் பேச்சு\nதொடக்கம் முதலே முதலாளித்துவம் மனிதகுல விரோதியே – அமிதவ் கோஷ்\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், தகவல், முதலாளிகள்\n19ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான அபினிப் போர் பிரதானமாக அன்றைய பம்பாயின் தொழிலதிபர்களின் முதலீட்டில் நடத்தப்பட்டது. குறிப்பாக, ஆங்கிலேயனுக்கு கஞ்சா கடத்திப் பொருளீட்டியதில் ஜாம்ஷெட்ஜி டாடா முதன்மையானவர், இவர்தான் இந்தியத் தொழில் வளர்ச்சியின் முன்னோடியாகச் சித்தரிக்கப்படுகிறார்.\nஜார்டின் மேத்சன் என்ற நிறுவனம் அபினி வர்த்தகத்தில் பிரதான பங்கு வகித்தது. அவர்களது இந்திய கூட்டாளிதான் ஜாம்ஷெட்ஜி டாடா.\nஅமெரிக்கத் தொழிலதிபர்களில், பிரபலமான குடும்பங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் குடும்பம், கேல்வின் காலிட்ஜ் குடும்பம், ஃபோர்ப்ஸ் குடும்பம், ஜான் கெர்ரி குடும்பம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். பிரபலமான யேல் பல்கலைக் கழகமும், இன்றைய சிங்கப்பூரும், ஹாங்காங்கும் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தவிர்த்து செழித்து வளர்ந்திருக்கவே முடியாது. அபின்தான் 19-ம் நூற்றாண்டின் பிரதானமான சரக்காக இருந்தது.\nஅபினிப் போர் மிகவும் நவீன கார்ப்பரேட் பாணியிலான நவீன போர்களுக்கெல்லாம் முன்னோடி. போதைப் பொருள் விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயில��� நிதி திரட்டி அபின் வியாபாரிகள் இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்தனர். இந்தப் போர் அரசும், கார்ப்பரேட்டுகளும் நடத்திய போர். போர் தொடர்பான ஒப்பந்தங்கள் மூலமாகவும் முதலாளிகள் லாபமடைந்தார்கள். ஈராக் போருக்கு 150 ஆண்டு கால முன்னோடி என்று இந்தப் போரை சொல்லலாம். முதலில் ஒரு கதையை உருவாக்கி அதை ஊதிப் பெருக்கி கட்டுரைகளில் எழுதுவது, மக்கள் மத்தியில் சீற்றம் பரவியதும் போரை ஆரம்பிப்பது என்ற செயல்முறை இந்தப் போரிலேயே ஆரம்பித்து விட்டது.\nமுதலாளிகளின் வரலாறு இத்தகைய உண்மைகளை மறைத்து கட்டுக்கதைகளால் நிரப்பப்படுகிறது. முதலாளித்துவம் பற்றிய வரலாறு மொத்தமுமே கட்டுக்கதைதான்.\nஇன்று வாழும் அவர்களது வாரிசுகள் இப்படியான ஒரு வணிகத் தொடர்பு நிலவியதை வெளிப்படுத்துவதில் மிகவும் தயக்கம் காட்டுகின்றனர். அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. அது குறித்துப் பேசவும், எழுதவும் முற்படும் பத்திரிக்கையாளர்களை மிரட்டவும் உள்ளனர்.\nதகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக சமூக வலைத்தளங்கள் இது போன்ற செய்திகளை வீச்சாக கொண்டு சென்றாலும் எது மறைக்கப் பட வேண்டுமென முதலாளிகள் கருதுகிறார்களோ அது என்றுமே மறைக்கப்படும்.\nமோசமான முதலாளித்துவம் என்று இப்போது விவாதிக்கப்படுகிறது. வேறு வகையிலான முதலாளித்துவம் இருக்கிறதா என்ன இந்தப் பகுதியைத்தான் அவர்கள் முதலாளிகளின் வாழ்க்கை வரலாற்றில் சொல்வதில்லை. உதாரணமாக, திருபாய் அம்பானி செய்தியையும், அரசியலையும் கவனமாக பின்பற்றியவர். அரசு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வதுதான் பணம் பண்ணுவதற்கான வழி என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். தொழில்முனைவர்கள் சுயேச்சையாக கோடிகளை குவிக்கிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை. அனைத்தும் இத்தகைய கூட்டு செயல்பாட்டின் மூலமாகவே நடைபெறுகிறது.\nஇப்போது பிம்பங்களும், ஊடகங்களும் பகுத்தறிவு சிந்தனையை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. டிரம்ப் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட ஒரு பிம்பம். அவரைப் போன்ற [மோடி போன்ற] அதிபர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் தேர்வு செய்யப்படலாம். அவற்றை எதிர்கொள்ள நம்மை நாம்தான் தயார் செய்துகொள்ள வேண்டும்.\nஆங்கிலக் கட்டுரை : எகனாமிக் டைம்சில் வெளியானது\nபு.��.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nநான் ஒரு பெண், பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\n“லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்\nமிகவும் சுருக்கமாக உள்ளது இன்னும் கொஞ்சம் விவரமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தவுடன் நிறைவுற்றது ஏமாற்றத்தை தருகிறது…\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nபரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (517) இந்தியா (281) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (537) அரசியல் (208) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (343) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (32) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (533) அனுபவம் (18) அம்பலப்படுத்தல்கள் (79) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (1)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவெறியர்களாக இருக்க விரும்பும் படித்த மேட்டுக்குடி\nஇது போன்ற வெளிப்படையான ஆணாதிக்கத்தையும், சாதிவெறியையும், மதவெறியையும் கசப்பான தேசவெறியையும் நாம் எப்படி எதிர்கொள்வது தினந்தோறும் காலையில் வாட்ஸ்-அப் அறிவிப்பில் ஆஜராகும் ஓரவஞ்சனைக்கு என்ன எதிர்வினையாற்றுவது\nவிவசாயம் : உற்பத்தியிலும் போராட்டம், டெல்லியிலும் போராட்டம், தமிழ் நாட்டிலும் போராட்டம்\n\"பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்று உதவிகள் கேட்கிறார். ஆனால் எங்களைச் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. அதனால் நாங்கள் அமெரிக்காவிடம் உதவி கேட்கவே அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றோம். உதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/08/05091250/1005262/Fire-Accident-China-Mother-Sacrificed-Children.vpf", "date_download": "2018-10-20T21:08:15Z", "digest": "sha1:B7NGUUGJBSJK4ZKSAP5PML3N3GIYYH7F", "length": 9107, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "குழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்த தாய் - சீனாவில் நெஞ்சை நெகிழ செய்த சம்பவம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்த தாய் - சீனாவில் நெஞ்சை நெகிழ செய்த சம்பவம்...\nசீனாவில், தீ விபத்து ஏற்பட்ட 4 மாடி கட்டிடத்தில் இருந்து, தனது இரு குழந்தைகளையும் வெளியே தூக்கி வீசி, தாய் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.\nசீனாவில், தீ விபத்து ஏற்பட்ட 4 மாடி கட்டிடத்தில் இருந்து, தனது இரு குழந்தைகளையும் வெளியே தூக்கி வீசி, தாய் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.இந்த சம்பவம் ஹெனான் மாகாணம், சூசாங் என்ற நகரில் நிகழ்ந்தது.\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nஇரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது\nசீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக��� கவர்ந்து வருகிறது.\nசீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது\nசீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.\nமாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக வழங்கியது\nசென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பேருந்தை வழங்கியது\nசார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.\nசர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்\nசர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்\nசெல்போனை பார்த்து கொண்டே நடந்ததால் விபரீதம்\nசெல்போனை பார்த்து கொண்டே நடந்ததால் விபரீதம்\nவானத்தில் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விமானம்\nவானத்தில் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விமானம்\nலண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்\nலண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்\nநிலவை விட அதிக ஒளி தரும் செயற்கை நிலாக்களை உருவாக்கி வரும் சீன விஞ்ஞானிகள்\nசீனாவில் நிலவைவிட எட்டு மடங்கு அதிக ஒளி தரக்கூடிய செயற்கை நிலாக்கள் தயாராகி வருகின்றன.\nஅமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா\nசீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்துள்ளதால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/04/30105101/1000211/NaamNadu.vpf", "date_download": "2018-10-20T21:26:59Z", "digest": "sha1:TRAJGW7D7C75BWQHKEPRZZD5JB6CXMBA", "length": 7126, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "நாம் நாடு - 28.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாம் நாடு - 28.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் சுவையான தொகுப்பு மட்டுமல்ல... இன்னும் பல அசத்தல் அம்சங்கள் உண்டு... சம்பவங்களில் இதுவரை வெளிவராத 'அட' என்று உங்களின் புருவங்களை உயரவைக்கும் விஷயங்களையும் பார்க்கலாம். கூடவே, அழகான வீடியோ காட்சிகளும்..\nநம்நாடு - 12.05.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nயாதும் ஊரே - 08.04.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு..\nநாம் நாடு - 07.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nநம்நாடு - 20.10.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nநம்நாடு - 13.10.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nநம்நாடு - 06.10.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nநம்நாடு - 29.09.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 22.09.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 15.09.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பத��வேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE/", "date_download": "2018-10-20T21:57:41Z", "digest": "sha1:Z54IDSBDGISP4W7F6DJUDY2ZCI3CD56S", "length": 9737, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nகாலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை\nகாலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை\nஇன்று முதல் வெள்ளிக்கிழமை வரையில் நாட்டில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் தொடர்பாக மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும் என இடர்முகாமைத்துவ அமைச்சு எச்சரித்துள்ளது.\nநாட்டில் நிலவும் அசாதாரண திடீர் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அடிக்கடி விடுக்கப்படும் ஆலோசனைகளைப்பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று நடந்த ஊடகசந்திப்பின் போது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் கருத்து தெரிவித்த போது,\nஇலங்கையில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர்கள் தொலைவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காற்றழுத்த மண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது தாழமுக்கமாக மாற்றமடைந்துள்ளது.\nஇந்தநிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாற்றமடையக் கூடும். இதன் காரணமாக மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து திரும்புவது அவசியம், அத்துடன் எச்சரிக்கையாகவும் நடந்து கொள���ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தற்போதைய நிலையில் குறித்த தாழமுக்கம் வலுவடைந்து வருவதனால் இன்றும், நாளையும் நாடுமுழுவதும் அடை மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு ம\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nவிடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்த ஆயுதங்கள\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத\nபடுகொலை சதியை அடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்யும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள ந\nகோட்டாவிற்கு எதிரான நிதிமோசடி வழக்கு ஒத்திவைப்பு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிரான வழக்கு விசாரணை நவம்பர் மாத\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://houstontamilschools.org/?page_id=2052", "date_download": "2018-10-20T22:29:44Z", "digest": "sha1:NJXVNRPJCRHSXAHNANESSIKO2HK7QBX5", "length": 1559, "nlines": 29, "source_domain": "houstontamilschools.org", "title": "சைப்ரஸ் தமிழ்ப் பள்ளி – Cypress Tamil School – Greater Houston Tamil Schools (HTS)", "raw_content": "\nஉட்லேண்ட்ஸ் தமிழ்ப் பள்ளி – Woodlands tamil school\nகேட்டி தமிழ்ப் பள்ளி – Katy Tamil School\nசுகர்லேண்ட் தமிழ்ப் பள்ளி – Sugarland Tamil School\nசைப்ரஸ் தமிழ்ப் பள்ளி – Cypress Tamil School\nபியர்லேண்ட் தமிழ்ப் பள்ளி – Pearland Tamil School\nமேற்கு கேட்டி தமிழ்ப்பள்ளி – West Katy Tamil School\nமேற்கு ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி – West Houston Tamil School\nசைப்ரஸ் தமிழ்ப் பள்ளி – Cypress Tamil School\nசைப்ரஸ் தமிழ்ப் பள்ளி – Cypress Tamil School\nதிரு. சுதாகர் (ஒருங்கிணைப்பாளர்)–மின்னஞ்சல் Foundations Academy Of Cypress\nபள்ளி நடைபெறும் இடம் – Location\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13911", "date_download": "2018-10-20T21:04:45Z", "digest": "sha1:VHSQZWECYO5WY3ZM4IRU43FVNTKMIVZG", "length": 20767, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 21 அக்டோபர் 2018 | சஃபர் 12, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1717 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு வருடாந்திர விழா, ”அழகிய வாழ்வு பெற” என்ற தலைப்பில் இம்மாதம் 08ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 17.00 மணியளவில், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள தஃவா சென்டர் வளாக முன்புறத்தில் நடைபெற்றது.\nஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் விழாவிற்குத் தலைமை ��ாங்கி தலைமையுரையாற்றினார். தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ் முன்னிலை வகித்தார்.\nதஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தஃவா சென்டர் நடத்தும் புனித குர்ஆன் கல்லூரியின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ எஸ்.ஐ.ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.\nஇவ்விழாவில், இஸ்லாமைத் தாமாக முன்வந்து தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ள - தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரி மாணவ-மாணவியர் தமது அனுவங்களை உரைகளாக அளித்தனர். பின்னர் பல்வேறு கருத்துக்களைப் பொதிந்த குறுநாடகங்களையும் அவர்கள் நடத்திக் காண்பித்தனர்.\nஇவ்விழாவில், இஸ்லாமிய அழைப்பாளரும் – பொறியாளருமான சுரேஷ் பாபு என்ற அப்துர் ரஹீம் ஸாலிஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “என்னைக் கவர்ந்த இஸ்லாம்” எனும் தலைப்பில் சிறப்பரையாற்றினார்.\nஇவ்விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு, அசைபட விரிதிரை (Projector) வசதியுடன் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், பல்வேறு தலைப்புகளிலான இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nதஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமாஷா அல்லஹ்....இந்த சிறப்பான வைபவத்தினை நானும் நேரில் சென்று கண்ணுற்றேன் அற்புதமான ஒரு நற் செயல்பாடு.....\nஇது போன்ற '' தஃவா சென்டரின் '' அனைத்து நற்செயல்களும் தாமதம்ன்றி தொடரட்டும் .........\nவாழ்த்தி நாம் யாவர்களும் இந்த நல்ல செயலுக்காக '' துவா '' செய்வோமாக .................\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூன் 21 அன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” நிகழ்ச்சிகள் KSC மைதானத்தில் நடைபெறுகின்றன\nஜூன் 17 அன்று காயல்பட்டினத்தில் ‘ஜன்சேவா’ வட்டியில்லா கடன் வழங்கும் சங்க அலுவலக துவக்க விழா\nமஹ்ழரா அரபிக்கல்லூரி தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் காலமானார் (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 16 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபு தம்பி காலமானார்\nசிறப்புக் கட்டுரை: 120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி (பாகம் 1) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை (பாகம் 1) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nபாபநாசம் அணையின் ஜூன் 15 (2014 / 2013) நிலவரங்கள்\nபராஅத் 1435: ஜூன் 13இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு\nஜூன் 15 அன்று ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் ஒலி நேரலை\nஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன் KEPA பிரசுரம்\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20148", "date_download": "2018-10-20T21:47:06Z", "digest": "sha1:WYPJX2SQRHMJ5M7EW75MYXNADUUR3J3E", "length": 27240, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 21 அக்டோபர் 2018 | சஃபர் 12, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 28, 2018\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஇந்த பக்கம் 1437 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில், சென்ற 04.01.2018 & 05.01.2018 ஆகிய இரு நாட்களில் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இது குறித்து, அப்பள்ளியின் துணை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:\nமுஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளி, சென்ற ஆண்டில் பல்வேறு கலை-இலக்கிய நிகழ்வுகளை சிறப்புற நடத்தியதை தாங்கள் அறிவீர்கள். அவற்றின் தொடர்ச்சியாக, 04.01.2018 வியாழக்கிழமை அன்று, கலை-இலக்கியப் போட்டிகளும், 05.01.2018 வெள்ளிக்கிழமை அன்று, கலை-அறிவியல் கண்காட்சியும் நடத்தப்பட்டன.\nஇந்நிகழ்வுகளில், 8 வட்டார பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர். குறிப்பிட்ட சில போட்டிப் பிரிவுகளைத் தவிர, ஏனைய பெரும்பான்மையான நிகழ்ச்சிகள், ம��ணவிகளுக்கே நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநிகழ்வின் முதலாம் நாளான 04.01.2018 அன்று, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கலை-இலக்கியப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nகாலை 09:30 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சிகள், நான்கு தனிப் பிரிவுகளாக நடைபெற்றன. பிரிவுகள், போட்டிகள் & தலைப்புகளின் விபரங்களைக் காண, நிகழ்விற்கு முன்னர் வெளியிடப்பட்ட அழைப்பறிக்கையை, கீழுள்ள வலைபக்கத்தில் காண்க:\nநிகழ்ச்சிகளுக்கு, முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி வீ.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி தலைமையேற்றார். பள்ளியின் செயலாளர் அல்-ஹாஃபிழ் ஏ.எல்.சம்சுதீன், துணை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் & தலைமை ஆசிரியை சிரோன்மணி M.A, M.Phil, B.Ed ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்வின் துவக்கமாக, முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி M.T.ஆயிஷா தினூர் இறைமறை வசனம் ஓதினார். பள்ளியின் ஆசிரியை செல்வி வி.எஸ்.எம்.மஷ்கூரா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, மற்றொரு ஆசிரியையான செல்வி எம்.என்.செய்யது அஹ்மது ஃபாத்திமா வரவேற்புரையாற்றினார்.\nகலை-இலக்கியப் போட்டிகளின் நடுவர்களாக முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னா மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் உஸ்தாதுகள் சிறப்புற பணியாற்றினார்கள்.\nகலை & அறிவியல் கண்காட்சி\nநிகழ்வின் இரண்டாம் நாளான 05.01.2018 அன்று, பள்ளி மாணவியருக்கான கலை & அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 09:30 முதல் நன்பகல் 12:30 மணி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள மாணவிகள் கலந்துகொண்டனர்.\n8 வட்டாரப் பள்ளிகளைச் சார்ந்த இம்மாணவிகள், மொத்தம் 25 கலை & அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்தனர். முஹ்யித்தீன் பதின்ம பள்ளியை சார்ந்த மாணவிகள் தமிழ், அரபு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் & சமூக அறிவியல் ஆகிய துறைகளில் தனித்தனியாக படைப்புகளை வைத்திருந்தனர்.\nஇக்கண்காட்சியை மாணவிகள், பெற்றோர்கள் & பொதுமக்கள் என அனைவரும் கண்டுகளித்ததோடு, கண்காட்சியில் பங்கேற்ற மாணவிகளையும் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.\nஅறிவியல் கண்காட்சியின் நடுவர்களாக சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதிர் மற்றும் எல்.கே. மேனிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள் சிதம்பரம் & அப்துல் கஃபூர் ஆகியோர் சிறப்புற பணியாற்றினார்கள்.\nஇருநாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளி, சுபைதா மேனிலைப் பள்ளி, அல்-அமீன் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, விஸ்டம் பப்ளிக் பள்ளி, ஆறுமுகநேரி பியர்ல்ஸ் பபளிக் பள்ளி, உடன்குடி சல்மா பதின்ம பள்ளி & ஏரல் லோபா பதின்ம பள்ளி ஆகிய கல்விச்சாலைகளைச் சார்ந்த 100 மாணவிகள் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளியின் துணை செயலாளர் ஒருங்கிணைப்பில், தலைமை ஆசிரியை, ஆசிரியைப் பெருமக்கள் & அலுவலக உதவியாளர் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.\nகலை-அறிவியல் கண்காட்சிக்கு நடுவர்களை அனுப்பிய சென்ட்ரல் மேனிலைப் பள்ளி & எல்.கே. மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்; கட்டுரை & பேச்சுப் போட்டிகளுக்கு நடுவர்களை அனுப்பிய முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nபோட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கும், கண்காட்சியில் சிறப்பான முறையில் படைப்புகளை காட்சிப்படுத்தி தேர்ச்சிபெற்ற மாணவிகளுக்கும், இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும். இதில், சிறப்பு பரிசாக தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 09-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2018) [Views - 150; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2018) [Views - 218; Comments - 0]\nமழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபிப். 08 (நாளை) காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2018) [Views - 172; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2018) [Views - 180; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 154; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 166; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 302; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 335; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 296; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் ���ருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_99.html", "date_download": "2018-10-20T21:32:32Z", "digest": "sha1:2XSIBLDZFYXR4V4MVZGL65RH6UNH6WFU", "length": 2593, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "போதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்", "raw_content": "\nபோதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்\nபோதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளின் கீழ் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, அர்ஹம் வித்தியாலயம், அறபா வித்தியாலயம், அந்-நூர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் தலைமையில் நேற்று (04) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇதன் போது வளவாளர்களாக மனூஸ் அபூபக்கர்,\nஅம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், டாக்டர் ஏ.எல்.சுதைஸ் முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/165792", "date_download": "2018-10-20T21:32:53Z", "digest": "sha1:4OYVDEIFBZ6VC5ACDIB4XZIX5ZXZIDGW", "length": 8973, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "நகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு வாழ்த்துகள் – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துஆகஸ்ட் 5, 2018\nநகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கமும் மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கமும் தங்களது புரட்சி வாழ்த்துகளை பதிவு செய்கிறது.\nகடந்த 14வது பொது தேர்தலில் பாக்காத்தான் அரப்பான் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சுங்கை சிப்புட் அமானா கட்சி தலைவர் மதிப்புமிகு திரு பாலகிருசுணன் கருப்பையா பிள்ளை அவர்களை நகராண்மை கழக உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதற்கு மலேசிய நாம் தமிழர் இயக்கமும் முன்னாள் மாணவர் சங்கமும் தங்களது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அதன் பொறுப்பாளரான திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.\nசுங்கை சிப்புட் வட்டார மக்களுக்கு நன்கு அறிமுகமான தொழிலதிபர் திரு பாலகிருசுணன் அவர்கள் தன்னால் இயன்ற வகையில் வட்டார மக்களுக்கு சேவையாற்றி வந்திருப்பதும், மலேசிய நாம் தமிழர் இயக்கம் முன்னெடுக்கும் அத்தனை தமிழிய பணிகளுக்கும் பலவகையில் உறுதுணையாக இருப்பது போற்றுதலுக்குறிய தன்னலமற்ற தேவையாகும். அவருக்கு இப்பதவி கிடைத்தது ஒரு மானத்தமிழருக்கு அளித்த அங்கிகாரமாகும் என பெருமை கொள்வதாக என்றார் இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன்.\nசுங்கை சிப்புட் மண்டலத்தின் பெரியத் தமிழ்ப் பள்ளியான மகாத்மா காந்தி கலாசாலையின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களால் தேர்வு பெற்ற சமூக சேவகருமான திரு பாலகிருசுணன் அவர்கள் தனது பள்ளி மேம்பாட்டிற்கும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பெரும் பங்காற்றி வருவதோடு எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய, செயலாற்றக்கூடிய துணிச்சல் மிக்க மாமனிதர் என்றார். எனவே தகுந்த ஒருவருக்குத்தான் இப்பதவி கொடுக்கப் பட்டிருக்கின்றது என்ற மனமகிழ்ச்சி கொள்ளும் வேளையில் தன் துறை சார்ந்து சுங்கை சிப்புட் பொது மக்களுக்கு நற்சேவை வழங்குவார் என மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க சார்பிலும் வாழ்த்துவதாக அதன் துணைத் தலைவருமான திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.\nநிழல் அமைச்சரவை: அம்னோவிற்கு தகுதி உண்டா\nபெரியாரால் பறிபோன தனித் தமிழ்நாடு\nதமிழ்ப்பள்ளிகளில் இன்னுமா குறை பிரவசம் \nஅரசியல் வேட்டைக்காக தமிழினத்தை, சினிமா அடிமையாக்குவதா…\nஅறவாரியங்களின் நற்பெயரை மலேசிய நண்பனும் மக்கள்…\nமதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றம்\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில்…\nயோசி யோசி மாத்தி யோசி\nதமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்���ாமல்…\nசுங்கை சிப்புட் மணிக்கூண்டு வளாகத்தில் கோலாகல…\n“வாழ்க்கையில் ஒரு பெண்ணையேக் கடத்தத் தெரியாதவன்…\nமலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம்,…\nபடாவி பக்கம் திரும்புகிறார் மகாதீர்\nமலேசிய நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில்…\nமக்கள் நீதிக் கட்சியில் மெல்லிய கலகக்…\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும்…\nபேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை…\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்…\nதமிழர்கள் தமக்குரிய மொழியில் வழிபாடு செய்வதில்…\nதமிழர்கள் மரபு வழி வருவது இந்து…\nபிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும்…\n14-ஆவது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவிமீது…\nஅபெட்ஸ்: 2000 ஏக்கர் நில நிர்வாகத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/178907?ref=archive-feed", "date_download": "2018-10-20T21:22:10Z", "digest": "sha1:3TBQEBGLQG4CP2PHOQO7SOLIGJU75WRT", "length": 6534, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "10,000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10,000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான்\nசர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்து, 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இலங்கை அணியின் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மொத்தம் நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர்.\nஇலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 21,032 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 440 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.\nதில்ஷான் மொத்தமாக 17,671 ஓட்டங்கள் எடுத்துள்ளதுடன், 154 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nஅரவிந்தா டிசில்வா 15,645 ஓட்டங்களுடன் 135 விக்கெட்களை எடுத்துள்ளார்.\nமேத்யூஸ் 11,076 ஓட்டங்கள் எடுத்து, 184 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை ��ேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/5b68e1218d/young-yoga-achievement", "date_download": "2018-10-20T22:37:01Z", "digest": "sha1:UI2YYFCCZSHLLEBUOARMWMF7CM4ZJWUP", "length": 10510, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "குக்கிராமத்தில் இருந்து உலக யோகா போட்டி வரை: துபாய் செல்ல நிதி திரட்டும் இளம் சாதனையாளர் காமாட்சி!", "raw_content": "\nகுக்கிராமத்தில் இருந்து உலக யோகா போட்டி வரை: துபாய் செல்ல நிதி திரட்டும் இளம் சாதனையாளர் காமாட்சி\nராமனாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி, துபாயில் நடக்கவிருக்கும் உலக யோகா போட்டியில் கலந்துக் கொள்ள தீவிரமாக பயிற்சிப்பெற்று வருகிறார். ஆனால் போட்டியில் பங்கு பெற காமாட்சிக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கவில்லை, இதனால் Edudharma கூட்டுநிதி மூலமாக நிதி திரட்டி வருகிறார்.\n“வரும் 10 ஆம் தேதிக்குள் முழு பணம் கிடைத்தால் மட்டுமே போட்டிக்கு தேவையான மற்ற முக்கிய முறைகளை செய்ய முடியும்,” என நம்முடன் பேசுகிறார் காமாட்சி.\nபொசுகுடிப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் சித்திரைச்சாமி மற்றும் கூத்தாயி தம்பதிகளின் மகளான காமாட்சியின் குடும்பம் ஓட்டு வீட்டில் வசிக்கின்றது. தற்போது சென்னையில் உள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலையில் எம்.எஸ்சி. யோகா முதலாம் ஆண்டு படித்து வருகிறார் அவர். தாஸ்மி பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்புக்கு இணைந்த போதே யோகாவிற்கு அறிமுகமானார் இவர். அதற்கு முன்பு பள்ளி முடிக்கும் வரை யோகா பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் காமாட்சிக்கு இல்லை. ஆனால் மூன்று ஆண்டு இளங்கலை படிப்பை முடிப்பதர்க்குள், யோகா மீது அதிக ஆர்வம் பெற்று, தீவிரமாக யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.\n“சர்வாங்காசனம், விருசாஷஹாசனம் உள்ளிட்ட 500-க்கும் மேலான ஆசனங்களை நேர்த்தியாக செய்வதில் வல்லவரான காமாட்சி, கல்லூரி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை குவித்துள்ளார்.”\nமூன்றே ஆண்டு பயற்சிபெற்று தாய்லாந்தில் நடை பெற்ற முதல் பசிபிக் ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் கலந்துக்கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார்.\nபின்னர் தென்னிந்திய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார், அதோடு மாநில அளவில் நடைபெற்ற 30-க்கும் மேலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.\nஇத்தனை பதக்கங்களை வென்ற இருபது வயதான காமாட்சி தற்போது உலகளவில் நடக்கவிருக்கும் யோகா போட்டியில் கலந்து கொள்ள தீவிரமாக இருக்கிறார். டிசம்பர் 29-30, 2017 துபாயில் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ள 65,000 ரூபாய் வரை காமாட்சிக்கு தேவைப் படுகிறது. ஸ்பான்சர்ஷிப் கிடைக்காத காரணத்தினால் நிதி திரட்டி வருகின்றனர். இது பற்றி பேசிய காமாட்சியின் தந்தை சித்திரைச்சாமி,\n“கஷ்டப்பட்டு தான் காமாட்சியை கல்லூரியில் படிக்கவைக்கிறோம். இப்போது துபாய் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆனால் அதற்கு செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை,” என்கிறார்.\nஎங்கள் ஊர் அமைச்சரிடம் மனு கொடுத்து உள்ளோம், அவரை சந்திக்க உள்ளேன். நல்லது நடக்கும் என எதிர்ப் பார்கிறேன்,” என்கிறார் நம்பிக்கையுடன்.\nஇந்தியாவில் இருந்து உலகளவில் நடக்கும் போட்டிக்கு செல்லும் முதல் போட்டியாளர் இவர். நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த காமட்சிக்கு, நாட்டுக்கு பெருமை சேர்க்க ஓர் வாய்ப்பளிப்போம்.\nநீங்கள் காமாட்சிக்கு உதவ நினைத்தால் நிதியுதவி செய்ய: Edudharma\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\nதூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மதுரையில் தொழில் தொடங்கிய ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vijay-tv/page/10/", "date_download": "2018-10-20T21:03:46Z", "digest": "sha1:7FAADKCHX47AEJDKXHN2I2NGVYB22U6G", "length": 3736, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "vijay tv Archives - Page 10 of 10 - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத பாவனா\ns அமுதா - ஜூலை 5, 2017\nகமல்ஹாசனிடம் மாட்டிக்கொண்டவர்கள் இந்த 14 பேர் இவர்கள் தான்\nபிரிட்டோ - ஜூன் 24, 2017\nபி���பல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்: பரபரப்பு செய்தி\nஇந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா\ns அமுதா - ஜூன் 1, 2017\nரஜினி அரசியலுக்கு வரவேண்டிய நேரம் இதுவல்ல. கமல்ஹாசன்\nபிரிட்டோ - மே 26, 2017\n3வது ஆண்டு விஜய் டெலிவிஷன் அவாா்டு விழா\nடிடிக்காக வந்த அந்த நடிகை\ns அமுதா - ஏப்ரல் 20, 2017\nஎனது மூன்று குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன்-நந்தினி உருக்கம்\nநெல்லை நேசன் - ஏப்ரல் 16, 2017\n‘பாகுபலி 2’ படத்தின் முதல் காட்சி திடீர் ரத்து\nவிக்ரம் பிரபு ஹன்சிகா நடிக்கும் துப்பாக்கி முனை டீசர்\nமத்திய அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/185380?ref=home-feed", "date_download": "2018-10-20T21:17:05Z", "digest": "sha1:SJTO3IFK4Q5PDDJFES2DJCZJZKZ577JE", "length": 9016, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு\nஇரண்டு நபர்களிடம் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 பேரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2008ஆம் ஆண்டு தலாஹேன பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை தாக்கி அங்கிருந்த இருவரின் இரண்டு தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 பிரதிவாதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதன்போது வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சந்தேகநபர்களுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஎனினும் வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி வழக்கில் இருந்து சந்தேகநபர்களை முற்றாக விடுதலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியங்களை விசாரிக்காது மேல் நீதிமன்றம் சந்தேகநபர்களை விடுவித்துள்ளதாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/02/best-websites-for-online-learning.html", "date_download": "2018-10-20T22:18:24Z", "digest": "sha1:UR3SVA7FYJCUK4QTI4HMX62E5FTCUAIP", "length": 11293, "nlines": 72, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆன்லைனில் இலவசமாக மற்றும் கட்டணத்துடன் படிக்க சிறந்த தளங்கள் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Article / ஆன்லைனில் இலவசமாக மற்றும் கட்டணத்துடன் படிக்க சிறந்த தளங்கள்\nஆன்லைனில் இலவசமாக மற்றும் கட்டணத்துடன் படிக்க சிறந்த தளங்கள்\nஇக்காலத்தில் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தில் நாம் நமக்கு தேவையான அனைத்து வேலைகளையும் மற்றும் தகவல்களையும் நம் விரல்நுனியில் வைத்துகொள்ளலாம்.\nஅதேபோல், நாம் படிக்க விரும்பும் படிப்புகளை ஆன்லைனில் படிக்கலாம், அந்த சேவையை இலவசமாக மற்றும் கட்டணத்துடன் சிறப்பாக தரும் சில இணையைத் தளங்களை இப்போது பாா்க்கலாம்.\nகோா்ஸ்ருட் (Courseroot) இணையத்தளத்தில் ஆயிரக்கனக்காண பாடத்திட்டங்கள் இருக்கின்றன, இவைகள் சில பாடத்திட்டங்கள் இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றும் பல்கலைக்கழகம் உருவாக்கிய பாடமும் இதில் அடங்கும்.\nஇதில், இலவச பாடமுறையும் மற்றும் கட்டண பாடமுறையும் இருக்கிறது, மேலும் படிப்பு முடிந்தவுடன் சான்றிதலும் வழங்கப்படும்.\nயுடசிட்டி (Udacity) கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும், இந்த இணையத்தில் படித்துவிட்டு இதே தளத்தில் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் எண்ணம் உள்ளவா்களுக்கு இத்தளம் மிகவும் உதவியாக இருக்கும்.\nலிண்டா (Lynda) நிறுவனம் லிங்டுன் (LinkedIn) நிறுவனத்தின் ஓா் அங்கமாகும். இதில் தொழில்த்துறை, மாா்க்கெட்டிங் போன்ற பல துறைகளுக்கு தேவையான பாடத்திட்டங்கள் உள்ளன.\nஇத்தளத்தில் இணைத்த பிறகு 30 நாட்கள் இலவச சேவையை அளிக்கிறது.\nஉடேமி (Udemy), இத்தளமும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பாடத்திட்டங்களை இதனுல் வைத்துள்ளது. நிங்கள் எங்கிருந்து வேண்டுமனாலும் படிக்கலாம்.\nநிங்கள் செய்ய வேண்டியது, இதன் மொபைல் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இத்தளத்தின் கட்டணம் 9 முதல் 500 வரை இருக்கும் மேலும் சில தள்ளுபடியும் இந்நிறுவனம் அளிக்கும்.\nஇடிஎக்ஸ் (edX) இனையத்தளம் உலகின் தலைச்சிறந்த கல்வி நிறுவனத்தின் உயர் கல்வி பாடங்களை வழங்குகிறது. இவை MIT, Berkeley, and Harvard போன்ற நிறுவனங்களை உள்ளடக்கியது.\nஇத்தளம் பொறியியல், உளவியல், கணினி அறிவியல் மற்றும் பல பாடங்களை வழங்குகிறது. மேலும், படித்தபின் இத்தளம் சான்றிதலும் வழங்குகிறது.\nஅலிசன் (Alison) நிறுவனம் அனைத்து பாடத்தையும் இலவசமாக வழங்குகிறது. இதன் பாடத்திட்டங்கள் அனைத்தும் அங்கிகாிக்கப்படவில்லை, எனினும் படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும்.\nKhan Academy உயா்கல்வி பாடங்களை உயா்கல்வி நிறுவனங்களுடன் இனைந்து சிறிய விாிவுரைகள், விடியோ இவற்றை இலவசமாக வழங்குகிறது.\nCodecademy இத்தளம் அனைத்தையும் இலவசமாக மிகவும் நோ்த்தியாக வழங்குகிறது. இதில் இலவசமாக இனைந்து கொண்டு CSS, Ruby, Java, and HTML போன்றவைகளை கற்றுக் கொள்ளலாம். மேலும், சந்தேகங்கள் இருந்தால் இதன் மூலம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.\nTuts+ தொழில்நுட்பம் சாா்நத நபா்களுக்கு இது ஓரு சிறந்த இனையத்தளம், coding, photography, illustration, web design 3D animation, music, and motion graphics போன்றவற்றை திறம்பட கற்றுக் கொள்ள இது பயன்படுகிறது.\nஇவை அனைத்தையும் இலவசமாக தரவில்லை, முழுவதுமாக கற்க இதில் உறுப்பினராக இனைய வேண்டும்.\nBloc இத்தளம் அளிக்கும் பாடங்கள் உயா்தரமாக இருக்கும் அதேபோல் இதன் உற��ப்பினா் விலையும் அதிகமாக இருக்கும். வாரம் 25 மணிநேரம் என்கிற வீதம் பாடங்களை விரைவாக கற்கலாம்.\nபடிப்பதற்கு வயது தேவை இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109448-spot-visit-to-perumbakkam-where-thideer-nagar-people-were-relocated-in-the-name-of-river-restoration-project.html", "date_download": "2018-10-20T21:50:42Z", "digest": "sha1:ZF6LOBTMMFHI3HJNTTCJSIW3342TNW2E", "length": 28432, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "”கரன்ட், தண்ணி இல்ல... சாப்பிட மிளகாய்ப்பொடி சோறு!” கலங்கும் திடீர் நகர் மக்கள் #SpotVisit #ChennaiSouls | Spot visit to Perumbakkam where Thideer nagar people were relocated in the name of river restoration project", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:06 (01/12/2017)\n”கரன்ட், தண்ணி இல்ல... சாப்பிட மிளகாய்ப்பொடி சோறு” கலங்கும் திடீர் நகர் மக்கள் #SpotVisit #ChennaiSouls\nநகர சீரமைப்பு என்ற பெயரில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து அந்நகரத்துக்கு வெளியே தூக்கி எறியப்படுவது வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களாகத்தான் இருப்பார்���ள். இம்முறை, ஆறு சீரமைப்பு என்ற பெயரில் அது நிகழ்ந்திருக்கிறது.\nநுங்கம்பாக்கம், கிரீம்ஸ் சாலை திடீர்நகர்ப் பகுதியில் இருந்த சுமார் 603 வீடுகள், கடந்த நவம்பர் 21-ம் தேதி, அடையாறு ஆறு சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டன. அங்கு வசித்த மக்களுக்கு பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nபெரும்பாக்கம் சென்றோம். எங்கு திரும்பினாலும் வானுயர்ந்து நிற்கும் எட்டு மாடிக் கட்டடங்கள், தரையில் பீரோ, கட்டில் என கூரையற்றுக் கிடக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள், பள்ளிக்குச் செல்லாமல், செல்ல வழியற்று அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், என இயல்பு திரிந்த சூழலிருக்கிறது அந்தப் பகுதி. திடீர்நகரிலிருந்து இங்கு பெயர்த்து வரப்பட்டிருக்கும் 603 குடும்பங்களுக்கும், ஒரு குடும்பத்துக்கு 350 சதுர அடியில் ஒரு வீடு என ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தண்ணீர், மின்சார வசதி இன்னும் அங்கு தரப்படவில்லை.\n\"எங்க வீடு மூணாவது மாடிம்மா. என் வயசுக்கு எப்புடி ஏறி இறங்குவேன் என் பேரப்புள்ளைங்க இங்கயிருந்த ஸ்கூலுக்குப் போயிட்டு வர முடியல. மேற்கு சைதாப்பேட்டையில காலேஜு படிக்கிற என் பேத்தி, இங்கயிருந்து எப்படிம்மா அங்க போயிட்டு வர முடியும் என் பேரப்புள்ளைங்க இங்கயிருந்த ஸ்கூலுக்குப் போயிட்டு வர முடியல. மேற்கு சைதாப்பேட்டையில காலேஜு படிக்கிற என் பேத்தி, இங்கயிருந்து எப்படிம்மா அங்க போயிட்டு வர முடியும் வீட்டுல கரன்ட் கொடுக்க இப்போதான் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. தண்ணியும் இல்ல. என்ன பண்ணுறதுனே தெரியாம, ரோட்டுல உக்காந்துட்டு இருக்கேன்'' - நொந்துபோயிருக்கிறார் லலிதா பாட்டி.\n\"எங்க வீட்டுச் சாமான்களையெல்லாம் சரியா எடுக்கக்கூட நேர அவகாசம் கொடுக்கல. என் வீட்டுக்காரர் ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கேன்சர்ல இறந்துபோனார். ஆம்பளத் துணை இல்லாம கஷ்டப்பட்டுட்டிருந்த நேரத்துல, இப்போ இந்தத் துயரமும் சேர்ந்துகிச்சு. ஏழாவது மாடியில எங்களுக்கு வீடு கொடுத்திருக்காங்க. எப்படி ஏறி, இறங்கப்போறோம் தெரியல. அங்க நுங்கம்பாக்கம் பக்கத்துல நான் ஒரு வீட்டுல வேலைபார்த்தேன். அவங்கதான் என் புள்ளைக்கு பீஸு கட்டுவாங்க. ஆனா, இப்போ நான் இங்���யிருந்து எப்படி அங்க வேலைக்குப் போக முடியும் என் புள்ள பள்ளிக்கூடம் போகணும்னு அங்க என் தங்கச்சி வீட்டுல விட்டுட்டு வந்துருக்கேன். இங்க கரன்டே இல்ல, போன்கூட சார்ஜ்போட முடியல. என் புள்ள அங்க எப்படி இருக்கான்னு ஒரு போன் கேட்டு பேசக்கூட வக்கில்லாம இருக்கேன். ஒரு வாரமா எனக்கு நெஞ்சு வலிக்குது. என்னனு போய் பார்க்க, இங்க பக்கத்துல ஆஸ்பத்திரியையும் காணோம்'' - அழுகிறார் தவமணி.\n\"திடீர்நகர்ல நாங்கயெல்லாம் 70 வருஷமா வாழ்ந்துட்டு வந்த குடும்பங்க. எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு எங்களை இங்க கூட்டியாந்து விட்டிருந்தா, நீ நல்லவன். அங்க எங்க வீடுகளையும் இடிச்சிட்டு, இங்க வீட்டு வேலைகளையும் முடிக்காம எங்களை அலைக்கழிச்சு இப்படி நாசம் பண்ணுறீங்களே காலையில 99ல ஏறினேன்; 19 ரூபா டிக்கெட்டு. அடுத்து 95ல ஏறினேன். ஏதோ சோழநல்லூராமே, அங்க இறக்கிவிட்டுட்டாங்க. அதுக்கு ஒரு 12 ரூபா டிக்கெட்டு. அங்கிருந்து செம்மஞ்சேரிக்கு ஒரு பஸ்ஸு. அதுக்கு ஒரு 8 ரூபா. மொத்தம் 39 ரூபா. அப்போ, வேலைக்குப் போக வர நாங்க தினமும் பஸ்ஸுக்கே போக 39, வர 39 ன்னு செலவழிக்கணும். சம்பாதிக்கிறதையெல்லாம் பஸ்ஸுக்காரன்கிட்ட கொடுத்துட்டு, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம் காலையில 99ல ஏறினேன்; 19 ரூபா டிக்கெட்டு. அடுத்து 95ல ஏறினேன். ஏதோ சோழநல்லூராமே, அங்க இறக்கிவிட்டுட்டாங்க. அதுக்கு ஒரு 12 ரூபா டிக்கெட்டு. அங்கிருந்து செம்மஞ்சேரிக்கு ஒரு பஸ்ஸு. அதுக்கு ஒரு 8 ரூபா. மொத்தம் 39 ரூபா. அப்போ, வேலைக்குப் போக வர நாங்க தினமும் பஸ்ஸுக்கே போக 39, வர 39 ன்னு செலவழிக்கணும். சம்பாதிக்கிறதையெல்லாம் பஸ்ஸுக்காரன்கிட்ட கொடுத்துட்டு, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம் இங்க வந்து ஒரு வாரம் ஆகிருச்சு. இதுவரை ஒரு கேன் தண்ணிதான் குடிக்கத் கொடுத்திருக்காங்க. மூணு நாள் மட்டும் சாப்பாடு கொடுத்தாங்க. சோத்துல மொளகாப்பொடியப் போட்டு பிசஞ்ச மாதிரியிருந்த அந்தச் சாப்பாட்டையும் எங்க பசி சாப்பிடவெச்சது\" என்று சவுதாமணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ''அந்த சோத்தை வாங்க நாங்க பட்ட கஷ்டம் இருக்கே... 'போய் அலாட்டுமென்டு நம்பர எடுத்துட்டு வா, அத எடுத்துட்டு வான்னு அவ்வளவு அலையவிட்டாங்க தெரியுமா இங்க வந்து ஒரு வாரம் ஆகிருச்சு. இதுவரை ஒரு கேன் தண்ணிதான் குடிக்கத் கொடுத்திருக்காங்க. மூணு நாள் மட்டும் சாப்பாடு கொடுத்தாங்க. சோத்துல மொளகாப்பொடியப் போட்டு பிசஞ்ச மாதிரியிருந்த அந்தச் சாப்பாட்டையும் எங்க பசி சாப்பிடவெச்சது\" என்று சவுதாமணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ''அந்த சோத்தை வாங்க நாங்க பட்ட கஷ்டம் இருக்கே... 'போய் அலாட்டுமென்டு நம்பர எடுத்துட்டு வா, அத எடுத்துட்டு வான்னு அவ்வளவு அலையவிட்டாங்க தெரியுமா\" என்று புலம்பினார் சுசீலா அருள்மணி. அந்தக் குடும்பங்களின் சிதைந்துபோயிருக்கும் நிகழ்காலமும், திக்கற்ற எதிர்காலமும் மனதை கனக்கவைத்தன.\nஅங்கு ஆய்வுக்கு வந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். \"எங்களால் முடிந்தளவு எல்லா வேலைகளையும் வேகமாக நடத்திவருகிறோம். நாங்கள் வேறு இடத்தில்தான் இவர்களுக்கு இடங்களை ஒதுக்கியிருந்தோம். ஆனால், இவர்கள்தான் 'எங்களுக்கு இந்த இடம்தான் வேண்டும், தண்ணீர், மின்சார இணைப்பையெல்லாம் நாங்கள் குடியமர்ந்து பின்னால் செய்துகொடுத்தாலும் பரவாயில்லை' என்றார்கள். தண்ணீர், உணவு அளித்திருக்கிறோம்\" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nதண்ணீர், மின்சார வசதி ஒரு வாரத்தில் முடித்துக்கொடுக்கப்படும் என்று அம்மக்களிடம் சொல்லப்பட்டிருந்தாலும், இன்னும் முடிந்தபாடில்லை. பிள்ளைகள் புதிய குடியிருப்புப் பகுதியிலிருந்து பள்ளிக்கு வந்துசெல்வது கடினமாக இருக்கும், எனவே இந்தக் கல்வி ஆண்டு முடிந்தபின் குடியிருப்பை மாற்றிக்கொள்கிறோம், புதிய குடியிருப்புக்கு அருகில் பிள்ளைகளை அடுத்த வருடம் சேர்த்துக்கொள்கிறோம் என்ற அவர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. திடீர்நகரைச் சுற்றி தங்கள் வாழ்வாதாரங்களைக் கொண்டிருந்த மக்கள், இப்போது அவற்றையும் இழந்து நிற்கின்றனர். இதுபற்றி சென்னை கூட்டுறவு கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டோம். ''ஆற்றங்கரையோரம் இத்தனை வருடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்துவந்த மக்களுக்கு 12 லட்ச ரூபாய் மதிப்பில் வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறைகள் அனைத்தும் ஒரு சில நாள்களில் சரி செய்யப்படும், மக்களுக்கு போக்குவரத்துக்காக ஒரு வருடத்துக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்'' என்றார்.\nஹதியா தன் கணவரிடம் போனில் பேசினாரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ���றி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n``கவிதாவுக்கும் ரெஹானாவுக்கும் என்ன சம்பந்தம்’’ சபரிமலை சர்ச்சைக்கு மோஜ\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15472", "date_download": "2018-10-20T21:28:14Z", "digest": "sha1:CFFL3MZG42FIP5S6LLDYE7L46PS2MBBC", "length": 8238, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "முகநூலில் புகைப்படம், தூக்கில் தொங்கிய இளம் பெண்! Battinaatham", "raw_content": "\nமுகநூலில் புகைப்படம், தூக்கில் தொங்கிய இளம் பெண்\nதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் முகநூலில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பொலிஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.\nகிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா நகரிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.\n2009ம் ஆண்டு திருமணமாகிய 32 வயதுடைய மூன்று வயதுடைய தாயாரான ஹனீபா ஆயிஷா உம்மா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.\nகணவர் வெளிநாட்டில் தொழிலுக்காக சென்று இலங்கைக்கு வருகை தந்து 21 நாட்களேயாகும்.\nஇதேவேளை மனைவியான உயிரிழந்த பெண் தனது கையடக்க தொலைபேசியில் முகநூல் கணக்கினை தனக்காக வேண்டி உருவாக்கி தனது கணவருக்கு விருப்பம் கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து அவர் தனது விருப்பத்தை தெரிவித்ததுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த 21 நாட்கள் கழிந்த பின்னர் அதாவது (04/06/2018) திங்கள்கிழமை இரவு குடும்ப உறவினர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் தனது மனைவியிடம் முகநூல் பற்றி கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து மனைவியான ஆயிஷா உம்மா தனது கணவருக்கு இரவு சாப்பாட்டை போட்டு கொடுத்து விட்டு தனது அறைக்குள் சென்றுள்ளார்.\nகணவர் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு பார்த்த பின்னர் அறையின் கதவு மூடப்பட்டிருந்ததாகவும் மனைவியை அழைத்து பார்த்த போது சத்தம் கேட்டாத நிலையில் இருந்தமையினால் கதவை உடைத்து பார்த்த போது மனைவி வீட்டுக்குள் இருந்த மின்விசிறியில் தூங்கி கிடந்தாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் கணவர் வழங்கியுள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலத்தை கிண்ணியா பொலிஸார் சட்ட வைத்திய பரிசோதனைக்காக (05/06/2018) செவ்வாய்க்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி துமிந்த நியுன்ஹெல்ல பரிசோதனையை மேற்கொண்டார்.\nஇப்பரிசோதனையின் போது தூங்கி கழுத்து இறுகியமையினாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் ��ெய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16011", "date_download": "2018-10-20T22:32:58Z", "digest": "sha1:OFBAHOCZ2AHLGQOVMVXFKM7FVRRB42UY", "length": 8720, "nlines": 45, "source_domain": "battinaatham.net", "title": "125 கோடியுடன் கைதான சூசையின் உதவியாளர் சிறைச்சாலை சொகுசு வீட்டில் Battinaatham", "raw_content": "\n125 கோடியுடன் கைதான சூசையின் உதவியாளர் சிறைச்சாலை சொகுசு வீட்டில்\n125 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த போதைப் பொருளுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான மொஹமட் சுஹைர் மொஹமட் மாஹிர் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தனது குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் கண்டி-தும்பர சிறைச்சாலைக்கு சொந்தமான விடுமுறை இல்லத்தில் தங்கி விடுமுறையைக் கழித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அதுதொடர்பில் நீதி மற்றும், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகுறிப்பிட்ட விடுமுறை இல்லத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n125 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடந்த 7 ஆம் திகதி களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் கைப்பற்றப்பட்டதுடன், இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களில் ஒருவரே மொஹமட் சுஹைர் மொஹமட் மாஹிர் என்பவராவார்.\nஇந்த சந்தேக நபர் ஹெரோய்ன் கடத்தல் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் தர்மராஜா சுசேந்திரன் அல்லது சூசை என்பவரின் பிரதான உதவியாளர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமொஹமட் மாஹிர், சூசை என்பவரின் உதவியுடனே குறிப்பிட்ட விடுமுறை இல்லத்தை பெற்றுக்கொண்டு டிசம்பர் மாதம் குடும்ப சகிதம் அங்கு விடுமுறையைக் கழித்ததாக பொலிஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான விசாரணைகள் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆலோசனைக்கமையவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவெளிநபர் ஒருவர் சிறைச்சாலை விடுமுறை இல்லத்தை சிறைச்சாலையில் கடமை புரியும் அதிகாரி ஒருவரின் பெயரின் கீழேயே பெற்றுக்கொள்ளமுடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசுமார் 1 1/2 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் சூசை என்பவரும் மொஹமட் மாஹிரும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.\nமாஹிர் வெலிக்கடை ரிமாண்ட் சிறைச்சாலையில் சிலகாலம் வைக்கப்பட்டிருந்து வழக்கு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.\nஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சூசை சிறை வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் கையடக்கத் தொலைபேசியொன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அத்தொலைபேசி பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-10-20T22:47:22Z", "digest": "sha1:YLKNB3RC2KTT632Z567GKJFFEOAUSJOG", "length": 12028, "nlines": 127, "source_domain": "geniustv.in", "title": "காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nகாய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nகாய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். டைக்லோபினாக் காய்ச்சல் மருந்து கிடையாது அது வலி நிவாரணி. இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போட்டால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் டைக்லோபினாக், ஸ்டெராய்டை காய்ச்சலுக்கு ஊசியாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nபாரசிட்டமால் காய்ச்சல் மருந்து தான். அதை மாத்திரையாக உட்கொள்ளலாம். ஆனால் ஊசியாக போட்டால் வலி தான் அதிகம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். காய்ச்சலுக்காக மருத்துவர்களிடன் சென்றால் அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் பெற்று சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் குறையாவிட்டால் மிதமான வெந்நீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்தால் காய்ச்சல் விரைவில் குறையும். மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்,\nTags காய்ச்சல் சுகாதாரத் துறை தமிழ்நாடு மருத்துவம்\nமுந்தைய செய்தி ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nஅடுத்த செய்தி தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் – ன் 14 வது மாநில மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறோம்\nஉலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்\nதொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nமுதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா\nஉலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/tag/isro/", "date_download": "2018-10-20T22:45:28Z", "digest": "sha1:MXEYLHDTTHW2QR5PDTHU63AZBENXOTSL", "length": 21813, "nlines": 171, "source_domain": "geniustv.in", "title": "ISRO – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nடெக்னாலஜி, முக்கியசெய்திகள் Comments Off on ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nவிண்ணில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்தவதற்காக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் உள்ள கிரகங்கள் பற்றி, ஆஸ்ட்ரோ சாட் செயற்கை கோள் ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோளுடன், இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் 6 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் 28ம் …\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்\nஇந்தியா, செய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் Comments Off on வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்\nஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2,117 கிலோ எடையுள்ள ஜிசாட்-6 செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றுடன் …\nமங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)\nசெய்திகள், முக்கியசெய்திகள், வரலாறு Comments Off on மங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)\nமங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம், 1,857 கி.மீ. உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ த��ரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை அனுப்பியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை …\nமங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் நுழைந்து ஒரு மாதம் நிறைவு\nசெய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\nஇந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பின் (இஸ்ரோ) சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம் கடந்த மாதம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இன்றுடன் ஒருமாத காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மங்கல்யான் விண்கலம் 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது\nமங்கள்யான் அனுப்பிய முதல் படம்: இஸ்ரோ வெளியிட்டது\nசெய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\nசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. …\nமங்கள்யான் வெற்றி : தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து\nஅரசியல், தமிழகம், முக்கியசெய்திகள் 0\nமங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இன்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை உலகம் முழுவதில் இருந்தும் பலர் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செயதியில் கூறியிருப்பதாவது: நமது விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை இன்று(24,09,2014) செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர். இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் (ISRO) வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து …\nமங்கள்யான் வெற்றி இந்தியர்கள் கொண்டாட வேண்டிய தருணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nஇஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார். இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். அப்போது, இந்திய அணி …\nஇந்திய மங்கள்யான் , அமெரிக்க கியூரியாஸிட்டியும் ட்விட்டரில் நலம் விசாரிப்பு\nஉலகம், செய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\n Keep in touch. I’ll be around. — ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014 செவ்வாயை ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலமும், செவ்வாய் ஆராய்ச்சியில் இணைந்திருக்கும் இந்தியாவின் மங்கள்யான் …\nமங்கள்யான் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது:\nசெய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும். மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ இயந்தி‌ரம் இன்று காலை 7 மணி 41 நிமிடங்களுக்கு …\nசெவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைகிறது மங்கள்யான்\nசெய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\nசெவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) சார்பில், கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 300 நாள்களுக்கும் மேலா��� விண்வெளியில் பறந்து செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசைக்குள் சென்றது. செப்டம்பர் 24-ஆம் தேதி காலை 7.17 மணி 32 நொடிக்கு 440 நியூட்டன் திரவ …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20149", "date_download": "2018-10-20T21:19:04Z", "digest": "sha1:6TSTBRG4AVV3BG7KFE3BPX3LM4IWDXQV", "length": 17651, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 21 அக்டோபர் 2018 | சஃபர் 12, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, பிப்ரவரி 3, 2018\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 301 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னைய��ல் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nபிப். 10 அன்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பிப். 11 அன்று பரிசோதனை இலவச முகாம் பிப். 11 அன்று பரிசோதனை இலவச முகாம் கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன\nநாளிதழ்களில் இன்று: 09-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2018) [Views - 150; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2018) [Views - 218; Comments - 0]\nமழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபிப். 08 (நாளை) காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2018) [Views - 171; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2018) [Views - 180; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 154; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 166; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்���ியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 335; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 296; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodal1.blogspot.com/2010/05/3-4.html", "date_download": "2018-10-20T22:31:15Z", "digest": "sha1:FCIZ2IA7WYXW3SOWAKIHZJT6Z5QMBE57", "length": 45760, "nlines": 472, "source_domain": "koodal1.blogspot.com", "title": "கூடல்: வந்தே மாதரம் - 3 & 4 - விளக்கம்", "raw_content": "\nவந்தே மாதரம் - 3 & 4 - விளக்கம்\nகோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே\nகோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே\nஅபலா கேனோ மா எதோ பாலே\nபஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்\nமுப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்\nதிறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்\nபொருந்தலர் படை புறத்தொழித்திடும் பொற்பினை\nகோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்\nகோடி கோடி புயத்துணை கொற்றமார்\nநீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்\n'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்\nஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,\nமாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை.\nகோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே - கோடி கோடி தொண்டைகள் (குரல்கள், வாய்கள்) கலகல என்று உன் புகழைப் பாடும்\nகோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே - கோடி கோடி தோள்கள் (புஜங்கள்) தம் தம் கரங்களில் படைக்கலங்கள் தாங்கி நிற்கும்\nஅபலா கேனோ மா எதோ பாலே - (அப்படியிருக்க) உன்னை வலுவற்றவள் என்று யார் தான் சொல்லுவார்கள்\nபஹுபல தாரிணீம் - தோள்வலு மிக்கவளே\nதாரிணீம் - தாங்கும் நிலமே\n - எதிரிகளின் படைகளை விரட்டுபவளே\nபொருந்தலர் - பொருந்தாதவர்; நட்பில்லாதவர்; எதிரிகள்.\nதுமி வித்யா துமி தர்மா\nதுமி ஹ்ருதி துமி மர்மா\nத்வம் ஹி ப்ராணா: ஷரீரே\nபாஹுதே துமி மா சக்தி\nஹ்ருதயே தும் மா பக்தி\nதொமார இ ப்ரதிமா கடி\nநீயே இதயம், நீயே மருமம்\nதடந்தோளகலாச் சக்தி நீ அம்மே\nஆலயந்தோறும் அணி பெற விளங்கும்\nதெய்விக வடிவமும் தேவி இங்குனதே\nவந்தே மாதரம் வந்தே மாதரம்\nஅறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை\nமருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ\nதோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,\nதெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.\nதுமி வித்யா - நீயே கல்வி\nதுமி தர்மா - நீயே அறம்\nதுமி ஹ்ருதி - நீயே உள்ளம்\nதுமி மர்மா - நீயே அதனுள் மறைந்திலகும் எண்ணங்கள்\nத்வம் ஹி ப்ராணா: ஷரீரே - உறுதியாக (எங்கள்) உடல்களில் வாழும் உயிரும் நீயே\nபாஹுதே துமி மா சக்தி - தோள்களில் நீயே எங்கள் வலிமை\nஹ்ருதயே தும் மா பக்தி - உள்ளங்களில் நீயே எங்கள் பக்தி\nதொமார இ ப்ரதிமா கடி மந்திரே மந்திரே - ஆலயங்கள் தோறும் இருப்பது உன் திருவருவம் தானே\nLabels: பாட்டுக்கொரு புலவன் பாரதி\nபோன பதிவில் சொன்னது போல், பாரதியின் இரண்டாம் ஆக்கம் இன்னும் இனிக்கிறது மூலப்பாடலுடன் போட்டி போதும் ��ளவுக்குக் சொற்செறிவு நிறைந்துள்ளது\n//நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்\n'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்\nஅக்னி, நாக், த்ரிசூல் என்று படைகள் தாங்கி நிற்கும் அன்னையை, இனி யாரும் அப்படிக் கேட்கத் தான் முடியுமா\nதாய் நாட்டின் பெருமை பாடலிலும்; பாரதியின் தமிழாக்கத்திலும் மிளிர்கிறது. இதுவரை அதன் அர்த்தம் அறியவில்லை. நன்று\nஆமாம் இரவிசங்கர். அதனால் தான் பாரதியாரும் இரண்டாவது முறை மொழிபெயர்ப்பு செய்தார் போலும்.\nமகிழ்ச்சி யோகன் ஐயா. பொருளை உரைப்பது தான் இப்பதிவுகளின் நோக்கம்.\nஅரும்பொருள் உரைத்த அருட்குமரா வாழ்க\nஅன்னையர் திருநாளில் இந்திய அன்னையின் திருவடிக்கு அடியேனின் வணக்கங்கள்\nபிறந்தது மதுரை, தற்போது Minnesota, United States\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nஇது வரை இடப்பட்ட இடுகைகள்:\nவந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு\nவந்தே மாதரம் - 1 & 2 - விளக்கம்\nவந்தே மாதரம் - 3 & 4 - விளக்கம்\nவந்தே மாதரம் - நிறைவு - விளக்கம்\nபல பிழை செய்து களைத்தேனா\nசெய்யும் தொழில் உன் தொழிலே\nகற்பக விநாயகக் கடவுளே போற்றி\nகணபதியைப் போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்\nஎன் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு\nசந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு\nஇந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி\nஎன் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ\nஅவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.\nஇது வரை இந்தப் பகுதியில் வந்த பாசுரங்களை இந்த இடுகையில் படிக்கலாம். இந்தப் பகுதியைப் பற்றிய கருத்துகளையும், கேள்விகளையும் பின்னூட்டங்களாக சுட்டியில் இருக்கும் இடுகையிலேயே இடலாம்.\nசொல் ஒரு சொல் (42)\nபாட்டுக்கொரு புலவன் பாரதி (38)\nபுல்லாகிப் பூண்டாகி - தொடர்கதை (20)\nஉடுக்கை இழந்தவன் கை - பாரி மன்னன் வரலாறு - தொடர் கதை (17)\nசின்ன சின்ன கதைகள�� (16)\nதமிழ்மண நட்சத்திர வார இடுகை (15)\nஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால் (13)\nசொந்தக் கதை சோகக் கதை (4)\nஒரு நிமிட மேலாளர் (2)\nஉண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 13 - அடுத்து புறம் - 221 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணை: பொதுவியல்; துறை: கையறு நிலை. ”கொடையிற் சிறந்த கோப்பெருஞ்சோழன், தான் கொண்ட கொள்கையுறுதியால் வடக்கிருந...\nவெற்றித்திருநாள் - *வெற்றித்திருநாள் * அன்னையின் வெற்றித்திருநாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி நமது காமம் ,க்ரோதம் ,மோகம், லோபம் , மதம் [பெருமை] ,மாத்சர்யம் [பொறாமை ] ,ஸ்...\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\n1007. 96 - * தமிழில் நல்ல படங்கள் எதுவும் உருவாவதில்லை. எல்லாமே காதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்ற வேதனை எப்போதும் பலருக்கும் உண்டு. நான் அதைப் பற்றி ப...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என *அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் * மகிழ்ச்சியுடன...\nதிசைமாறிய கல்வி - திசை மாறிய கல்வி: குமரிமைந்தன் உச்ச நய மன்றத்திலிருக்கும் அறிவு பேதலித்த தலைமை இரண்டு நாட்களில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டுமென்று \"ஆணை\" இட்டிர...\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு - தான் மேற்கொண்ட பரிவ்ராஜகக் கோலத்துக்கு ஏற்றபடி வைசாலியிலிருந்து புறப்பட்டு மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருஹத்துக்குச் சென்றார். வழக்கப்படி ராஜகிருஹத்தின் தெர...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nகொடுப்பதே திரும்பி வரும் - அமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க ��டம் கிடைப்பது மிகக் கடினம். 1892-ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற்றா குறைவால் படிப்...\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள் - முருகனருள் அன்பர்கட்கு முருகுத்தமிழ் வணக்கம் - முருகனருள் அன்பர்கட்கு முருகுத்தமிழ் வணக்கம் திருப்போருர் முருகன் பற்றிச் சிலருக்குத் தெரிஞ்சிருக்கும், குறிப்பா சென்னை மக்களுக்கு திருப்போருர் முருகன் பற்றிச் சிலருக்குத் தெரிஞ்சிருக்கும், குறிப்பா சென்னை மக்களுக்கு வெறும் போரூர் அல்ல\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள் - கடந்த வருடம் [July 2017] அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு உல்லாசப் பயணம் சென்றிருந்த போது Moose Pass எனும் ஊரில் எடுத்த படம்.\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள். - கமலகாசன் கட்சி தொடங்கியவுடன் கய்-மய்-தமிழில் கட்சிப்பெயர் வைத்து தமிழைத்தான் எடுத்தவுடன் படுகொலைசெய்துள்ளார். முகநூலில் எழுதும் முக்கால்வாசி அப்பாவித்தமிழ்...\nநன்றி நவிலும் நாள் - இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக...\nதங்கமணி மகள் - 5 - 6 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. எங்கேயும் போட வசதிப்படவில்லை. தேவர் மகனைச் சமீபத்தில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் பட்டி பார்த்து.. தேவர்...\nதிருக்குறுங்குடி. - *து*ளி கொஞ்சம் தாராயோ - வெண்ணெய்த் துளி கொஞ்சம் தாராயோ.. எலியுடனே காத்திருக்கும் எங்கள்மேல் அளிகொண்டு கண்ணாநீ... (துளிகொஞ்சம்) ஆவினங்கள் அடிசேர ஆனந்த ஆய...\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1 - *மலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1* போகவேண்டும் என பல மாதங்களாக நினைத்திருந்த விஷயம் திடீரென்று கை கூடியது. சமீபத்தில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் அதிக...\nகொனாரக் மகாலஷ்மி - சிறுகதை - * வலம் 3-2017 இதழில் வெளியான சிறுகதை * *கொனாரக் மகாலஷ்மி* ஹொரா எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாய் வந்தது. நாலு...\nஒரு கட்டுக்கதை - இது ஒரு கட்டுக்கதை. கட்டுரையும் கதையும் சேர்ந்தது கட்டுக்கதைதானே ஒரு கதையின் வழியே நம் எண்ணங்கள் முழுமையையும் வாசகருக்கு தெரிவிக்க திறனுள்ளவர்கள் மிகச்சில...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்��்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nதமிழ் மறை தமிழர் நெறி\nகவினுலகம் - K's world\nஉலகச் சூழல் தினம் ஜூன் 5 - நாம் அன்னையர் தினம் கொண்டாடுகிறோம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். குழந்தைகள் தினம் இப்படி. இவையெல்லாம் உறவு குறித்தவை. இன்று சூழல் தினம்\nகடலோடியின் கம்போடியா நினைவுகள் – நரசய்யா - உலகவங்கியால் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கம்போடியாவில் டோன்லே சாப் நதியின் ஆழத்தை அதிகரிக்கவும் அதன் போக்கை சரி செய்யவும் அனுப்பி வைக்கப்பட்ட நரசய்ய...\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nதூறல் - டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது... வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அரு...\n - ஒருமுறை நான் எங்கள் பாட்டி அவ்வை வீட்டிற்குப் போயிருந்தேன். ஓடிவந்து வாரியணைத்த பாட்டி தன்மடியில் கிடத்தி அன்பைப் பொழியலானாள். குழந்தாய்\nஆசிவகம் 4 - *ஆசிவக மாயை* கடந்த மாதம் மாநிலக் கல்லூரியில் மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் என்ற கருத்தரங்கில், மணிமேகலை காலத்துச் சமணம் என்ற தலைப்பில் பேசினேன். அங்கு ...\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும் - பிசினஸ் பார்ட்னர், அவரோட டொயோட்டா செக்கோயா வண்டிய ஊருக்குத் திரும்பி போறவரைக்கும் ஓட்டிக்கோப்பான்னு சொல்லி குடுத்துட்டாரு. ரொம்ப நாளா ஓட்டாம, பனியிலேயே இரு...\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்............ - சில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தத...\nதென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள் - பத்துக்கட்டளைப் பலன்கள் *இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் அநுசந்திக்க வேண்டியது* பல்லாண் டென்று ...\n\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 58 [51-3] - *\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 58 [51-3]* *51. [3]* 'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வ...\nஇயன்ற வரையிலும் இனிய தமிழில்...\nஎழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும் - * நண்பர்களே எனது இரண்டாம் படைப்பாகிய \"கரிகாலன் ஈற்றெடுப்பு\" நூல் லண்டன் மாநகரில் வெளியீடு காண உள்ளது. அதுபற்றிய செய்தி கீழே:* *மூத்த தளபதி கேணல் கிட்டு ...\n - *சிவபெருமான் க்ருபை வேண்டும் - அவன் * *திருவருள் பெற வேண்டும் - அவன் * *திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் * *அவலப் பிறப்பொழிய வேண்டும் - அதற்கு வித்த * *அவமாயை அகல வேண்டும் - அதற்கு வித்த * *அவமாயை அகல வேண்டும்\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\n - மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் பின்னர் ...\nசங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் கட்டுரை - *நாராயணனே ராமன்:* பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறு...\nசம்பந்தியும் , குரங்கும் - வாரியார் - நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம். ஆனால் இன்று அதுவும் மருவி சம்மந்தி என்று ஆகிவிட்டது. உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்த...\n - அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன் இது கந்தர் அலங்காரம்\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6 - முந்தைய பகுதி இங்கே திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும். Annaikku_64_Upacha... Annaikku_64_Upacha... 51. நடனம் *முக...\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா - நானெல்லாம் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்மளையெல்லாம் நினைவு வெச்சிருப்பாங்களான்னு நெனைக்க விடாம நாமக்கல் சிபி இந்தப் பதிவுக்குக் கூப்டுட்டாரு. 1 . உங்கள...\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்... - சங்கர்-இராமானுச ஜெயந்தி அதுவுமாய், ஆசார்ய ஹிருதயத்தில், ஆன்மீகப் பெரியவர்களான கீதாம்மா, திவா சார், இல்லை வேறு யாராவது பதிவிடுவார்கள் என்று காத்திருந்தேன்\nநன்னீர் வயல் - \"ஏண்டி, காலேஜ்க��கு போலியா இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே\" \"ஹிம், போவனும் இன்னிக்கு மதியத்துக்கு மேலேதான் வகுப்பு, கொஞ்சம் நேரஞ்செண்...\n241. திருட்டு டிவிடி எடுக்க ஆள் தேவை - போன வாரம் வந்த செய்தி ஒன்றினை படித்தவுடன் எங்கே போய் முட்டிக்கொள்ளலாம் என்பது போல இருந்தது. இயன்முறை பயிற்சி (அதான்பா பிஸியோ தெரபி) அளிப்பவர்கள் சங்கம் இந்...\n - திருமலையில் எம்பெருமான் சன்னிதியில் 45 நிமிடம் நிற்க ஆசையா நடக்கிற காரியமா அது போதாக்குறைக்குப் பொன்னம்மா-ன்னு, இப்போ தேவஸ...\n'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாவேந்தர் பிறந்த தினம் 29-04-1891. - *இன்பத் தமிழ்* *தமிழுக்கும் அமுதென்று பேர்* *தமிழுக்கும் அமுதென்று பேர்* *அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்* *அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்* *தமிழுக்கு நிலவென்று பேர்* *தமிழுக்கு நிலவென்று பேர் - * *இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின...\n16. என்கண் முன்னே வராதவன் இறைவனே அல்ல - பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே - பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே - 16 *//வீரா முதுசூர் பட வேல் எறியும் சூரா\n0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு - மு.கு. : சாய் பாபா பற்றி பதிவு வந்ததும் அதற்கு எதிர் பதிவு என்னிடம் இருந்து வரும் என பல பதிவளார்கள் நினைத்தது எனக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த பதிவு. சாரு...\n12.வரவு நினைப்பு மறப்பும் - 12.வரவு நினைப்பு மறப்பும் பகலும் இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக் கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும் வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின...\nஇவரைக் கருத்துரைகள் வாயிலாகவே அறிந்தேன்.இவர் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் தமிழின் மீது அவருக்கு இருந்த புலமை கண்டு வியந்தேன்.எனது இடுகைகளில் பல சிக்கலான் ஐயங்களை எழுப்பி என்னை மேலும் பட்டை தீட்டியவர் இவராவார்...இவர் உண்மையிலேயே தொழில் நுட்பத்துறை தானாதமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளரா என்று கூட எனக்கு ஐயம் வந்ததுண்டு.....அவர் பல வலைப்பதிவுகள் வழியே தமிழ் மணம் பரப்பி வருகிறார்...அவரின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\n- முனைவர் இரா. குணசீலன்\nதிருக்குறளைப் பற்றிய இரவிசங்கரின் புதிரா புனிதமாவில் வென்றதற்குக் கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2651515.html", "date_download": "2018-10-20T21:00:17Z", "digest": "sha1:RTWKR4CU5RPCZ6HTI5FO5EX3JQO62ES5", "length": 9339, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சாஸ்த்ரா பல்கலை.யில் ராமானுஜாசார்யா கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\nசாஸ்த்ரா பல்கலை.யில் ராமானுஜாசார்யா கருத்தரங்கம்\nBy DIN | Published on : 18th February 2017 01:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகருத்தரங்கத்தில் மாணவருக்குப் பரிசு வழங்குகிறார் முனைவர் எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன்.\nஸ்ரீ ராமானுஜாசார்யாவின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜாசார்யா குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், புகழ்பெற்ற அறிஞர்கள் வில்லூர் வி.எஸ். கருணாகரசார்யா, முனைவர் எஸ். பத்மநாபன், எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன், பத்திரிகையாளர் மைபா நாராயணன், சாஸ்த்ரா பல்கலைக்கழகக் கீழ்திசைக் கல்வித் துறைத் தலைவர் என். கண்ணன் ஆகியோர் பேசினர். இலக்கியம், தத்துவம், சமூகம், மக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் ஸ்ரீராமானூசார்யா ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினர்.\nஇந்தக் கருத்தரங்கத்தில், மாநில அளவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பேராளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், இந்தக் கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள திவ்ய தலங்களுக்கு வெள்ளிக்கிழமை மாலையும், சனிக்கிழமையும் செல்கின்றனர். இவர்களுக்கு திவ்ய தலங்கள் குறித்து முனைவர் எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.\nசாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் - வேந்தர் எஸ். ராமச்சந்திர ஐயரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பாரம்பரிய கலாசாரம், முன்னோர்கள் பின்பற்றி வந்த வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கடந்த இரு மாதங்களாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை, பகவத்கீதை, திவ்ய பிரபந்தம் ஆகியவை குறித்த போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nபல்வேறு கலாசார, ஆன்மிக வகுப்புகளில் பங்கேற்ற சாஸ்த்ரா மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்தக் கருத்தரங்கத்தில் அவர்களுடைய பங்கேற்பு அளவிலான அடிப்படையில் ரூ. 50,000, ரூ. 25,000 கல்வி உதவித்தொகை, தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதில், 100 மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/01/blog-post_25.html", "date_download": "2018-10-20T21:14:34Z", "digest": "sha1:HVSIJNMJZHJFLT32IQQZ6AT5DT4P5CZ7", "length": 6759, "nlines": 93, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): அரசியலில் 'மட' அதிபதிகளா? -பின்னூட்டப் பதிவு", "raw_content": "\nசுதர்சனின் பதிவுக்கு அளித்த பின்னூட்டமிது.\nசுதர்சன், உங்களின் கருத்துக்கு பின்னூட்டம் இட்டபின், பெரியார் பதிப்பகத்தில் வாங்கிய சங்கராச்சாரி யார் என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். ஏற்கனவேப் படித்திருந்தாலும், அதில் உள்ள சில விஷயங்கள், என் கேள்விகளை அதிகமாக்குகின்றன. என் வலைப்பூவில் ஒரு பதிவாய் இதனை போடுகிறேன்.\nஆயினும், 'An Encyclopaedian survey of Hinduism\" என்ற நூலில் வரும் சிலக் குறிப்புகள், ஆதி சங்கரர் மற்றும் சங்கர மடத்தின் நிலைமையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. இந்தக் குறிப்புகளும், அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்தவையே.அதிலிருந்து,\nஅதுமட்டுமின்றி, சங்கரருடைய தத்துவங்கள் என்று சொல்வதேகூட, ஒரு பக்கம் புத்தருடைய கொள்கைளிலேயே இருந்து எடுத்திருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் இசுலாமியக் கருத்துக்களிலும் ஒரு சிலவற்றைக் காப்பியடித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்கிறார்கள்.\nமேலும், விவேகானந்தரே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் \"Hinduisum could hardly expect to find a messiah in Sankara\" எனச் சொல்லியிருக்கிறார்.\nஅதனால், எல்லாக் கட்சிக் கூடாரங்களைப் போலவேத் தான் சங்கரமடமும். ஆதி சங்கரரின் கூற்றுக்களையேப் பொய் என நிருபணமாகும் போது, அவரின் வாரிசுகளை எந்த இடத்தில் வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.\nஅந்த மடம் ஒரு சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கேவலமான, பிற்போக்குத்தனத்தின் மொத்தக் குத்தகை. இல்லையென்றால், பெண்கள் வேலைக்குப் போனால், கற்பிழந்துவிடுவார்கள் போன்ற மிகவும் கீழ்த்தரமான \"அருள் மொழிகளை\" உலகுக்கு அளிப்பார்களா.\nஆக இந்த \"அள்ளக்கைகளை\" குற்றம் சொல்லுவதில் எவ்விதமான பயனுமில்லை. நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல.\nநீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். //நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல//\nஎன்னுடைய முதல் வலைப்பதிவிலிருந்து நான் இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சங்கர மடம் என்பதே ஒரு பித்தலாட்டம், பின்னே அதன் மடாதிபதிகள் மட்டும் என்ன சத்திய சீலர்களாகவா இருக்கப் போகிறார்கள்\nஎன்னுடைய கருத்தும் அதுவே. நன்றி சுதர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:32:03Z", "digest": "sha1:N7HWWSSH7CXQ2QVJNPPQ7ENWM3Z6LONQ", "length": 5871, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்\nதற்போது நான் ஸ்டிக் பாத்திரம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் தீமைகள் ஏராளம் நிறைந்துள்ளன, நான் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நான் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக��கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும். பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும்.\nஅதிலும் அன்றாடம் நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும். தொடர்ச்சியாக நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும். தொடர்ச்சியாக தினமும நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.\nதற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நான் ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம். குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குறைபாட்டுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மண்பாண்டங்களில் உணவு செய்து சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/08/annanukku-jey-movie-stills.html", "date_download": "2018-10-20T22:28:34Z", "digest": "sha1:HJJHTFQARZGYKZ76IHEGIWXOQMXRMKZ7", "length": 3908, "nlines": 44, "source_domain": "www.tamilxp.com", "title": "Annanukku Jey Movie Stills - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்க�� பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/phone?os=windows-8-x64", "date_download": "2018-10-20T21:05:41Z", "digest": "sha1:DBOAQAYT6JRWEXS5424SEPRCYGFTSM5P", "length": 5027, "nlines": 99, "source_domain": "driverpack.io", "title": "ஸ்மார்ட் போன் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் ஸ்மார்ட் போன்ஸ் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 8 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் ஸ்மார்ட் போன்ஸ் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் Windows 8 x64 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nஸ்மார்ட் போன்ஸ் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் ஸ்மார்ட் போன் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 8 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8 x64\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: ஸ்மார்ட் போன்ஸ் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக ஸ்மார்ட் போன் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 8 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதன��் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26950/", "date_download": "2018-10-20T21:33:08Z", "digest": "sha1:G7Y3HC324HIYADZJM5CWJRFIKSIK5ARW", "length": 10110, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மன நிறைவுடன் ஓய்வு பெறுகின்றேன் – யூனிஸ் கான் – GTN", "raw_content": "\nமன நிறைவுடன் ஓய்வு பெறுகின்றேன் – யூனிஸ் கான்\nமன நிறைவுடன் தாம் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். தலைமைப் பதவியை நீண்ட காலம் வகிக்காமை வருத்தமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தலைமைப் பதவியில் நீண்ட காலம் நீடித்திருந்தால் இந்தளவு ஓட்டங்களை குவித்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற போது தாம் 200 வீதம் தம்மால் ஆனதை அணிகளுக்காக வழங்கியுள்ளதாகவும் அது திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 27 – 28 ஆண்டுகளாக கிரிக்கட்டுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவும், அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.\nTagsஓய்வு கிரிக்கட் தலைமைப் பதவி மன நிறைவு யூனிஸ் கான்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டி – பாகிஸ்தான் 373 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\n‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் – முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகானலோ அல்வரேஸ் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n6 ஆண்டுகளுக்குப் பின் சூதாட்டத்தில் ஈடுபட்டதனை ஒப்புக் கொண்ட டினேஷ் கனேரியா\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி :\nமாட்ரீட் ஓபன் போட்டித் தொடரில் நாடால் சம்பியன் பட்டம் வென்றார்\nஇத்தாலிய ஓபன் போட்டித் தொடரில் ஜொஹான கொன்டா இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மா���வர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166332", "date_download": "2018-10-20T22:03:46Z", "digest": "sha1:5HYUOGMWPOVSCYC6IVKTP4X6A4GTCBGQ", "length": 7717, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’ டிவிட்டர் செய்திக்காக போலீசார் என்னை விசாரித்தனர் – Malaysiaindru", "raw_content": "\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’ டிவிட்டர் செய்திக்காக போலீசார் என்னை விசாரித்தனர்\nஎழுத்தாளர் ஒருவர் 2016-இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அப்போதைய இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரையும் டிவிட்டரில் அவமதித்து விட்டார் என்று கூறி போலீஸ் சில மணி நேரம் அவரை விசாரித்துள்ளது.\nஈ.எஸ். சங்கர் என்பார் Murdered in Malaysia: The Altantuya Story என்ற நூலின் ஆசிரியர். 2015-இல் அவர் அந்த நூலை எழுதினார்.\nஅவர் ஆகஸ்ட் 6-இல் கேஎல்ஐஏ வந்திறங்கிக் குடிநுழைவுத் துறை முகப்புக்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.\nபிற்பகல் மணி 3.30-க்கு தடுத்து நிறுத்தப்பட்ட அவரை இரவு 8 மணிக்கு போலீஸ் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த நால்வர் வந்து 11 மணிவரை விசாரணை நடத்தினார்களாம்.\n“என்னிடம் வாக்குமூலம் அளிக்குமாறு அவர்கள் கேட்டனர். வாக்குமூலம் அளிக்கவில்லை என்றால் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரணைக்காகத் தடுத்து வைக்க வேண்டிவரும் என்றும் கூறினர்”, என நேற்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது அவர் கூறினார்.\nமுடிவில் போலீஸ் பிணையில் சங்கர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரிடம் அக்டோபர் 8ஆம் தேதி மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலை ஆக வேண்டும் என்றும் கூறப்பட்டதாம்.\nஅவருடைய நூல் வெளியான நேரம், சங்கர் 2015 செப்டம்பரில் மலேசியாவைவிட்டு வெளியேறினார்.\nஅன்றிலிருந்து வெளிநாட்டில்தான் வசித்து வந்தார். 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்தான் அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச���சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T22:10:49Z", "digest": "sha1:GZCKWHL5SEAVLO4CRPETOIQ5XR6UJLJ5", "length": 5612, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "சந்திரபதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுறமொழிச்சொல்--சமசுகிருதம்--\tचन्द्र + पाद--ச1ந்த்3ர + பா1த3--மூலச்சொல்\nசந்திரமண்டலம் (திவ். திருநெடுந். 5, வ்யா.)\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 18:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/national-investigation-agency-invites-offers-job-000559.html", "date_download": "2018-10-20T21:34:27Z", "digest": "sha1:AUNWYKJKKXTSFH5Q6CSZH2BXKAGC5SDL", "length": 10018, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஜேம்ஸ்பாண்ட் ஆக உங்களுக்கும் ஒரு வாய்ப்பு... தேசிய புலனாய்வு நிறுவனம் அழைக்கிறது! | National Investigation Agency Invites offers job - Tamil Careerindia", "raw_content": "\n» ஜேம்ஸ்பாண்ட் ஆக உங்களுக்கும் ஒரு வாய்ப்பு... தேசிய புலனாய்வு நிறுவனம் அழைக்கிறது\nஜேம்ஸ்பாண்ட் ஆக உங்களுக்கும் ஒரு வாய்ப்பு... தேசிய புலனாய்வு நிறுவனம் அழைக்கிறது\nசென்னை: தேசிய புலனாய்வு அமைப்பில்(என்ஐஏ) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பாக செயல்பட்டு வருகிறது தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ. நாட்டின் எல்லைகள், பல்வேறு அலுவலகங்கள் என என்ஐஏ அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். விசாரணைப் பணி மட்டுமல்லாமல் உளவுப் பணியிலும் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்து வரு��ின்றனர்.\nஇத்தகைய என்ஐஏ-வில் பணிவாய்ப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரைம் சீன் அசிஸ்டெண்ட் என்ற பதவியில் 4 காலியிடங்களும், போட்டோகிராபர் பதவியில் 5 காலியிடங்களும் உள்ளன.\nகிரைம் சீன் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பயோ டெக்னாலஜி அல்லது அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி, பாரன்சிக் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து மாஸ்டர் டிகிரி பெற்றிருக்கவேண்டும்.\nபோட்டோகிராபர் பணியிடத்துக்கு அங்கீகாரம் பெற்ற இன்ஸ்டிடியூட்டிலிருந்து போட்டகிராபி துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.\n56 வயதுக்குள் இருக்கவேண்டும். கிரைம் சீன் அசிஸ்டெண்ட் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,300 -ரூ.34,800, ரூ. 4600 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.\nபோட்டோகிராபர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,300 -ரூ.34,800, ரூ. 4200 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.\nவிருப்பப்படும் நபர்கள் தங்களது சுய விவரத்தை, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன் இணைத்து DIG(Adm), NIA HQ, 7th Floor , NDCC-II Building, Jai Singh Road, New Delhi -110001 என்ற முகவரிக்கு 2 மாதங்களுக்குள் அனுப்பவேண்டும்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/16/karuna.html", "date_download": "2018-10-20T22:04:16Z", "digest": "sha1:EJPXXYNN25U6P52PPCNCHPHMXYCUNFLF", "length": 13253, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "முள் மீது விழுந்த துணியை மீட்பது போல் ராஜ்குமாரை மீட்டோம்: கருணாநிதி | karunanidhi explains his stand on rajkumar rescue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முள் மீது விழுந்த துணியை மீட்பது போல் ராஜ்குமாரை மீட்டோம்: கருணாநிதி\nமுள் மீது விழுந்த துணியை மீட்பது போல் ராஜ்குமாரை மீட்டோம்: கருணாநிதி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வாழும் கன்னட மக்களுக்கும்எந்தவித தொந்தரவும் ஏற்பட்டு விடாத வண்ணம், மிகவும் கவனமாக ராஜ்குமார்கடத்தல் விவகாரத்தை கையாண்டோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.\nவீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டுள்ளார். ராஜ்குமாரைமீட்க என்ன மாதிரியான சிரமங்களைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்ததுஎன்பதை தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கையொன்றில் விளக்கியுள்ளார்.\nநடிகர் ராஜ்குமாரை மீட்பதில் பல சிரமங்கள் இருந்தன. தமிழர்கள், கன்னடர்கள்நலனைக் கருத்தில் கொண்டு, மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். கடந்தமூன்று மாதகாலமாக ராஜ்குமார் காட்டில் இருந்த நேரத்தில், இரு மாநிலங்களிலும்எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறதாதது நிம்மதியைத் தருகிறது.\nசட்டம்,ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இரு மாநில அரசுகளும் மிகவும்கவனத்துடனும், புதிய அணுகுமுறைகளையும் கையாள வேண்டியிருந்தது.\nநாங்கள் எடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கைக்கு பலன் கிடைத்து��்ளது. மத்தியஅரசுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்களுக்குமிகவும் உறுதுணையாக இருந்தது மத்திய அரசு.\nநானும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் ராஜ்குமாரை மீட்க எடுத்த நடவடிக்கைகளைசிலர் கோழைத்தனம் என்றும் கேலிக்கூத்தாக உள்ளது என்றும் விமர்சித்தார்கள்.ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ராஜ்குமார் மீட்புதான்நமக்கு முக்கியம் என்ற நிலையை நானும், கர்நாடக முதல்வரும் எடுத்தோம். எதைப்பற்றியும் கவலைப்படாது, ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வருவது குறித்து தொடர்ந்துநடவடிக்கை எடுத்து வந்தோம்.\nமுள்ளின் மீது விழுந்த துணியை, கிழிந்து விடாமல் எடுப்பது போல, ராஜ்குமாரைமீட்கும் முயற்சியில் நாங்கள் இறங்கினோம்.\nராஜ்குமார் மீட்பு முயற்சியில், அயராது பாடுபட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றம்அவரது குழுவினர், பழ.நெடுமாறன் மற்றும் அவரது குழுவினருக்கு இரு மாநிலஅரசுகளும் நன்றிக் கடன்பட்டுள்ளன.\nஆரம்பம் முதலே, கோபாலும், அவரது குழுவினரும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/04/traffic.html", "date_download": "2018-10-20T21:03:39Z", "digest": "sha1:4L3HYKNNMXJ3LTKFHRTSWTYNYAOGRPBF", "length": 9889, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாரி மோதி மாணவி பலி: மாணவர்கள் சாலைமறியல் | lorry knocks down school girl, students block traffic - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» லாரி மோதி மாணவி பலி: மாணவர்கள் சாலைமறியல்\nலாரி மோதி மாணவி பலி: மாணவர்கள் சாலைமறியல்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா ���ுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமதுரையில் 12 ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியின் மேல் லாரி மோதியதில் அவர் உயிரிழந்ததையடுத்து 1000 க்கும் மேற்பட்ட சக மாணவ,மாணவியர் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு காமராஜர் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது லாரி மோதியது. அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். அவர் பெயர் மணிமேகலை. வயது 16. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தார்.\nவிஷயம் பரவ ஆரம்பித்ததும் விபத்தில் இறந்த மணிமேகலை படிக்கும் பள்ளியில் படித்து வரும் இதர மாணவ, மாணவியர் 1000 க்கும் மேற்பட்டோர்சாலைமறியல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்குப் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காமராஜர் சாலையில்லாரிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/tag/social-stories", "date_download": "2018-10-20T22:32:35Z", "digest": "sha1:NJ3Z5V5XO2B7DYB2P4CPFYFFOH46L6WN", "length": 5078, "nlines": 68, "source_domain": "tamil.yourstory.com", "title": "தலைப்பு – இந்திய தொழில்முன்முயற்சிகள், தொழில்முனைவர்கள், தொழில் நிறுவனர்கள், கதைகள், செய்திகள், ஆதார வளங்கள், ஆய்வு, வணிக யோசனைகள், தயாரிப்பு, செயலி சீராய்வு, சிறு தொழில்கள்", "raw_content": "\nஇந்தியர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க விரும்பும் வாசீம் இக்பாலுக்கு உதவ நீங்கள் தயாரா\nமில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு நல்ல குடிநீரை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் 50 லட்ச ரூபாய் நிதியை உயர்த்த நாமும் உதவுவோம்.இந்தியர்கள் அனைவருக்கும் சுத்தமான வடிகட்டப்பட்ட குடி...\nகுழந்தைகள் பள்ளியில் தொடர உதவும் 12 மாநிலங்களில் உணவு வழங்கும் ’அக்‌ஷய பாத்ரா’\nகடந்த 17 ஆண்டுகளாக அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளை இந்தியாவில் ஒரு குழந்தைகூட பசியினால் கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது மேலும் பல மாநிலங்களுக்கும் வ��ரிவடைந்து பலரைச்...\nமைம் மூலம் சென்னையில் சாலை பாதுகாப்பை எடுத்துரைக்கும் மாற்றுத் திறனாளி\nநல்லதை எடுத்துரைக்க பேச்சு முக்கியம் இல்லை என, மைம் கலையை கையில் எடுத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பேச்சு மற்றும் கேட்கும் திறமை இல்லாத வீரமணி\nதங்களது அறக்கட்டளை மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் பில்லியனர்கள்\nகொடுப்பது பாராட்டுதற்குரியது எனும் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொடுப்பது முக்கியமானதாகும்.இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் தொழிலதிபர்களும் கொடுப்பதன் அவசியத்தை நன்குணர்ந்துள்ளனர்.\nகலைந்த கலெக்டர் கனவை ஏழை மாணவர்களை ஐஏஎஸ் ஆக்கி நினைவாக்கிய சங்கர்\n‘ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு டில்லிக்குல போவனும்’ என்ற மாணவர்களின் ஏக்கப் பேச்சை இல்லாமலாக்கிய, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் சோகக் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-sx160-is-point-shoot-digital-camera-black-price-plbKq.html", "date_download": "2018-10-20T21:29:45Z", "digest": "sha1:PVBCDETTP2ZMT7AA66NPIQSOX6JABFJK", "length": 26053, "nlines": 498, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்ஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 9,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 177 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே SX160 IS\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 30 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/3200 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 28 mm Wide Angle\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் Lens Shift Type\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 1 - 50 cm (W)\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3, 1:1\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM (Stereo)\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.2/5 (177 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/05/01193804/1000241/------01052018.vpf", "date_download": "2018-10-20T21:08:45Z", "digest": "sha1:KIQRHXJTNLGW46RMFDRI4MA3G6W4XE27", "length": 7972, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "அஜித் பிறந்தநாளை கொண்டாடும் திரையுலகம் - திரைகடல் 01.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅஜித் பிறந்தநாளை கொண்டாடும் திரையுலகம் - திரைகடல் 01.05.2018\nஅஜித் பிறந்தநாளை கொண்டாடும் திரையுலகம்\nவிரைவில் கடைக்குட்டி சிங்கம் டீசர்..//கலகலப்பான கஜினிகாந்த் ட்ரெய்லர்...//பா.விஜய் இயக்கி நடித்துள்ள 'ஆருத்ரா'...//'பேய் பசி' பாடல் உருவான விதம் ....\nஹவுஸ்புல் - 06.10.2018 - ட்ரெண்டாகும் ரஜினியின் புதிய ஸ்டைல்...\nஹவுஸ்புல் - 06.10.2018 - அரசியல் வருகையை சூசகமாக அறிவித்த விஜய் \nஹவுஸ்புல் - 29.09.2018 - விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் பாலிவுட் ஜாம்பவான்கள்\nஹவுஸ்புல் - 29.09.2018 - பேட்ட பொங்கலா \nஹவுஸ்புல் - 22.09.2018 - மெர்சல் கூட்டணியில் உருவாகும் 'விஜய் 63' \nஹவுஸ்புல் - 22.09.2018 - விஜய்க்கு ஜோடியாக நடிக்கபோவது யார்\nதிரைகடல் - 18.09.2018 - அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nதிரைகடல் - 18.09.2018 - விரைவில் திரைக்கு வருகிறது பரத்தின் சிம்பா\nதிரைகடல் - 15.08.2018 - \"அஜித் - ஏ.ஆர்.ரஹ்மான் - வினோத் கூட்டணி\nசிம்பு - சுந்தர்.சி புதிய கூட்டணி அறிவிப்பு\nஐதராபாத்தில் ஆட்டத்தை தொடங்கிய அஜித் - திரைகடல் 08.05.2018\nஐதராபாத்தில் ஆட்டத்தை தொடங்கிய அஜித் - திரைகடல் 08.05.2018\nதிரைகடல் 19.10.2018 - ரசிகர்கள் கொண்டாட��ம் சர்கார் டீசர் : கார்ப்பரேட் கிரிமினலாக மிரட்டும் விஜய்\nதிரைகடல் 19.10.2018 - 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் முதல் போஸ்டர் : பரமேஸ்வரியாக மாறிய காஜல் அகர்வால்\nதிரைகடல் 18.10.2018 - சர்கார் படத்தில் விஜயின் பெயர் சுந்தர்\nதிரைகடல் 18.10.2018 சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி\nதிரைகடல் 17.10.2018 - விரைவில் பேட்ட பாடல் வெளியீடு: பிறந்தநாள் கொண்டாடிய அனிருத் அறிவிப்பு\nதிரைகடல் 17.10.2018 நவம்பரில் என்.ஜி.கே-வின் இறுதிகட்ட படப்பிடிப்பு // தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த படம்\nதிரைகடல் 16.10.2018 - இறுதிகட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு : அக்டோபருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டம்\n தணிக்கை குழு தவிர்க்க சொன்ன விஷயங்கள்\nசிம்பு - சுந்தர்.சி படத்தில் இணைந்த கேத்ரின் தெரஸா - திரைகடல் 15.10.2018\nதிரைகடல் 15.10.2018 சண்டக்கோழி 2 உருவான விதம் // தீபாவளி ரேஸில் களவாணி மாப்பிள்ளை..\nதிரைகடல் - 12.10.2018 - பேட்ட படத்தில் இணைந்த மகேந்திரன்\nதிரைகடல் - 12.10.2018 - டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/cyclone/", "date_download": "2018-10-20T22:44:02Z", "digest": "sha1:BZ6IBRTOI6ZIUDMRYXO2MOW3IACG76WY", "length": 9679, "nlines": 127, "source_domain": "geniustv.in", "title": "அரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தே���்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nஅரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்\nகிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநானவுக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் மும்பைக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரமான புயலாக மாறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புயலின் தாக்கத்தால் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திலும் தரைக் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.\nTags அரபிக்கடல் புயல் வானிலை\nமுந்தைய செய்தி நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் திருமணம் நடந்தது\nஅடுத்த செய்தி உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று ஆரம்பம்\nசென்னையில் நேற்றிரவு கன மழை\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nவரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் ராஜேந்திரன் சென்னையில் …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலி��் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2336&id1=0&issue=20171201", "date_download": "2018-10-20T21:44:28Z", "digest": "sha1:FVTUCXFLOM6TAQMZXP5STJJY7N4TGGER", "length": 4031, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "நாட்டு கோழிச்சாறு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநாட்டுக் கோழி - 250 கிராம்,\nசின்ன வெங்காயம் - 100 கிராம்,\nபூண்டு - 5 பல்,\nஇஞ்சி - 1 துண்டு,\nதுவரம்பருப்பு - 30 கிராம்,\nஏலக்காய் - 10 கிராம்,\nசோம்பு, சீரகம், காய்ந்தமிளகாய், மிளகு - தலா 10 கிராம்,\nதக்காளி - 100 கிராம்,\nகொத்தமல்லி, புதினா - 1/2 கட்டு,\nகறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு,\nநல்லெண்ணெய் - 250 கிராம்.\nசிக்கனை உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும். அதேபோல் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு ஆகியவையும் இடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் சோம்பு, சீரகம், காய்ந்தமிளகாய், மிளகை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, இடித்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு கலவை போட்டு நன்கு வதக்கி, சிக்கன் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்கவும். பின் அரைத்த மசாலா பொடி, தக்காளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, தண்ணீர் 2 லிட்டர் ஊற்றி கொதிக்க விடவும். சிக்கன், துவரம்பருப்பு நன்கு வெந்து தண்ணீர் 1 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.\nஇறைச்சி கூட்டு01 Dec 2017\nகுடல் வறுவல்01 Dec 2017\nஇறைச்சி காட்டு வறுவல்01 Dec 2017\nநண்டு மிளகு ரசம்01 Dec 2017\nநாட்டு கோழிச்சாறு01 Dec 2017\nஆட்டுக்கால் இடி மிளகு ரசம்01 Dec 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/oct/14/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3019792.html", "date_download": "2018-10-20T21:07:32Z", "digest": "sha1:N7SA47WY2RNOXCMZXWMPQIWWEOQDYYYV", "length": 10283, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கேரளம்: \"ஐயப்பன்' நாமத்தை உச்சரித்து பேரணி- Dinamani", "raw_content": "\nகேரளம்: \"ஐயப்பன்' நாமத்தை உச்சரித்து பேரணி\nBy திருவனந்தபுரம், | Published on : 14th October 2018 01:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் \"ஐயப்பன்' நாமத்தை உச்சரித்தபடி சனிக்கிழமை பேரணி நடத்தினர்.\nகேரளத்தின் வர்த்தக தலைநகராகக் கருதப்படும் கொச்சி நகரின் பரபரப்பு மிகுந்த சாலைகளில், ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தபடி பக்தர்கள் பேரணியாக வந்தனர். இதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐயப்பன் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் மரபுகளை காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, கொச்சி நகரில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேபோன்று எர்ணாகுளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம் நடத்தினர். இதில், குருவாயூர் கோயிலின் தந்திரி தினேசன் நம்பூதிரிகள், பாஜக எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nகேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக, தலைநகர் திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் பாஜகவினரின் பேரணி சனிக்கிழமை கொல்லம் மாவட்டத்தை கடந்து சென்றது. அவர்கள் திங்கள்கிழமை திருவனந்தபுரம் சென்றடைவர்.\nஇதேபோன்று, மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, தாணே, நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே, மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோயில், வருகின்ற 17-ஆம் தேதி மாலையில் திறக்கப்படவுள்ளது.\nதற்கொலை மிரட்டல்: கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டால், அதை எதிர்த்து 7 நப��்கள் தற்கொலை செய்ய தயாராக இருக்கின்றனர் என்று சிவசேனை கட்சியின் கேரள மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மாநில சிவசேனை தலைவர் பேரிங்கமாலா ஆஜி, செய்தியாளர்களிடம் கூறுகையில், \"\"எங்கள் கட்சியின் மகளிரணியினர் பம்பை நதி அருகே 17, 18 ஆகிய தேதிகளில் தயாராக இருப்பர். யாரேனும் இளம்வயது பெண், ஐயப்பன் கோயிலுக்குள் சென்றால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வர்''\nசபரிமலைக் கோயிலின் மரபுகளை காக்கும் நோக்கில் தற்கொலைப்படை தயாராகியிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115130/news/115130.html", "date_download": "2018-10-20T21:25:21Z", "digest": "sha1:WRV3HK5UL5LIDTWQBPNWUYYK2Y4Q7EVJ", "length": 5984, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாக்தாத் நகரில் இரட்டை கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாக்தாத் நகரில் இரட்டை கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி…\nஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரில் நிகழ்ந்த இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்தனர்.\nஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரில் நிகழ்ந்த இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்தனர்.\nஅல்-ஹுசைனியா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புப்படை சோதனைச் சாவடியின் மீது நேற்று முதலில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, அரப் அல்-ஜபவுர் பகுதியில் பேரீச்சம்பழ மரங்கள் மற்றும் பனை மரங்கள் நிறைந்த பண்ணை அருகே ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கார் குண்டு வெடிப்பில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்.\nஇவ்விரு தாக்குதல்களிலும் சுமார் 40 பேர் படுகாயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பே���்றுக் கொள்ளாத நிலையில், இப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற அதிரடி தாக்குதல்களை நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/09/", "date_download": "2018-10-20T22:23:54Z", "digest": "sha1:YTGYG4CM3MRBIDDTHLTZ3ORENEOB5MFY", "length": 7497, "nlines": 128, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "September 2013 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஏன் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக்க வேண்டும் \nவணக்கம், நீங்கள் சாலையில் போய் கொண்டிருக்கும் போது யாரவது டீக்கடையில் இரண்டு பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேசி கொண்டு இருந்தால், அது இந்...\nவணக்கம், 1913 ஆம் ஆண்டு , தாதா சாகேப் பால்கே என்பவரால் \"ராஜா ஹரிச்சந்திரா\" என்ற முதல் முழு நீள திரைப்படம் எடுக்கப்பட்டது. அன்று...\nவணக்கம், கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், தொலைகாட்சிகளிலும் தொடர்ந்து பேசபடுவது தனி தெலுங்கானாவைப்பற்றி தான். 1968-ல் மாநில மறுச...\nஏன் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக்க வேண்டும் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/76-212650", "date_download": "2018-10-20T21:23:14Z", "digest": "sha1:IC6VW7XR5IYXLBS62DJOUOG2NKMY5JIY", "length": 4803, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திருவுருவச்சிலை, ஆபரணங்களுடன் ஒருவர் கைது", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nதிருவுருவச்சிலை, ஆபரணங்களுடன் ஒருவர் கைது\nதிருவுருவச் சிலை மற்றும் அச்சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆபரணங்களுடன் ஒருவரை, திங்கட்கிழமை மாலை கைதுசெய்ததாகத் தெரிவித்த பொலிஸார், அவரிடமிருந்து மேற்படி பொருட்களையும் கைப்பற்றியதாகக் கூறினர்.\nகதிர்காமத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான வகையில் பொதியொன்றுடன் சென்றுக்கொண்டிருந்த நபரை அழைத்து விசாணைக்கு உட்படுத்திய போதே, திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக, பொலிஸார் கூறினர்.\nதிருவுருவச்சிலை, ஆபரணங்களுடன் ஒருவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI2MjUzMg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-20T22:39:48Z", "digest": "sha1:5HJHVHDE2P2GCKG5BWDVPR6UQ64S3JNT", "length": 3682, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் நோன்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » மாலை மலர்\nபொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் நோன்பு\nபிள்ளையார் நோன்பு வழிபாட்டின் மூலமாக தனவிருத்தியும், தானிய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும்.\n'தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை'\n61 பேர் பலியான பஞ்சாப் ரயில் விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு\nமேலும் பல பெண்கள் வருவதாக வந்த தகவலால் பரபரப்பு சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது: உளவுத்துறை, அதிரடிப்படை போலீஸ் குவிப்பு\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் பேச்சு\nதங்கம் சவரனுக்கு ரூ40 குறைந்தது\n5 வகை இனிப்பு ஆவின் தீபாவளி ஸ்பெஷல்\nபெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கில் குறைப்பு\nஏற்றுமதியை அதிகரிக்க ஸ்மார்ட் பம்ப் திட்டம்\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-20T21:44:32Z", "digest": "sha1:3VVQULHX5ST2PUMOTQO7G34W4X7JN5RD", "length": 35357, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊகோ சாவெசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 பிப்ரவரி 1999 – 5 மார்ச் 2013\n3 பெண்கள், 1 ஆண்\nஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 53வது அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக��க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. குறுகிய காலமே வாழ்ந்து, அளப்பறிய சாதனை புரிந்த அவர் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார்.\n1.4 பொலிவாரிய குடியரசுக் கட்சி\n1.6 பொலிவாரிய சோசலிச குடியரசு‍\n1.7 வெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்\n1.8 சைமன் பொலிவாரின் கனவுகள்\n3 சாவேஸ் மரணத்தில் சந்தேகம்\n1954-ல் இடதுசாரி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா நாட்டின் சபேனட்டா என்ற கிராமத்தில் ஒரு‍ பள்ளி ஆசிரியர் ஒருவரின் 7 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் சாவெசு. சாவேஸ், வெனிசுலாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில், ஆசிரியர் தம்பதியருக்குப் பிறந்தார்.\nவறுமையின் காரணமாக சாவெசையும் அவரது‍ சகோதரரையும் பெற்றோர்கள் பாட்டி‍ வீட்டிற்கு‍ அனுப்பி வைத்தனர். அருகில் இருந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியாருக்கு‍ உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது‍ அவருக்கு.\nதனது கல்வித் திறனால் 17 வயதில் வெனிசுவேலா இராணுவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவப் பாடத் திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன. மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சே குவேராவின் டைரி, அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோவை ஒரு தோழனாக அந்த டைரியே சாவெசுவைக் கருத வைத்தது. மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த் தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின.\nராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். இராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுவேலா அரசியலமைப்பு உழைக்கும் மக்களை ��ழையாக்குகிறது என்பதைக் கண்டார். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எசுப்பானிய மன்னரின் ஆதிக்கத்திலிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்திப் பேராடிய சிமோன் பொலிவார் வழியில் ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களைக் காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து \"புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் - 200\" என்ற இரகசிய அமைப்பை உருவாக்கினார். ஆட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார். சைமன் பொலிவார் கருத்துக்களால் உத்வேகம் பெற்று 1982ல் ராணுவத்தில் “புரட்சிகர சோசலிச இயக்கம்” எனும் ரகசியக் குழுவினை உருவாக்கினார். இராணுவ வீரர்களைக் கொண்டு‍ அரசைக் கவிழ்க்க முயன்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார்.[1]\n23 ஆண்டு காலமாக உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை வெறியுடன் அமல்படுத்திய அதிபர் கார்லோஸ்-க்கு எதிராக 1992ல் ராணுவப் புரட்சி செய்தார். ஆனால் ராணுவப் புரட்சி தோல்வியுற்றது. அவருக்கும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை. இதன் மூலம் வெனிசுலா மக்களிடம் புகழ்பெற்றார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். 1994 தேர்தலில், ஆட்சிக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ரஃபேல் அரசு அவரை விடுதலை செய்தது.[2]\nவெனிசுலாவிற்கு ராணுவக் குழுவினரின் புரட்சி பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சாவேஸ். பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்ட்ரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார்.[3]\n1997ல் 5 வது குடியரசுக் கட்சியைத் துவக்கினார். வெனிசுலா மக்களை வாட்டி வதைக்கும் உலகமயக் கொள்கைக்கு மாற்றாக, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதே தமது கட்சியின் லட்சியம் எனப் பிரகடனம் செய்தார். 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பெற்று வெனிசுலாவின் அதிபரானார். அதிபரானதும் இராணுவத்திலுள்ள ஊழல் செய்த அதிகாரிகளை பதவியிலிருந்து‍ நீக்கினார்.[4] [5]\nசாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்படு‍ம் ஜனாதிபதிய��� மக்களே திரும்ப அழைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் 2004-ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார்.[6]\nதான் வாக்களித்தவாறு புதிய அரசியல் சட்டத்தினை உருவாக்கி நாட்டின் பெயரை “பொலிவாரிய சோசலிசக் குடியரசு” என பெயரை மாற்றினார். பெண்களுக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சாவேஸ் எண்ணெய் வளத்தின் பலனை மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார். வெனிசுலாவில் அபரிமிதமான எண்ணெய் வளம் எப்போதும் இருந்தது. ஆனால், சாவேஸ்தான் உரிய முறையில் அதைப் பயன்படுத்தினார். அதுவரை, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்தி லிருந்து 16 சதவீதமாக உயர்த்தினார்.[7]\nவெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்[தொகு]\nமுற்போக்கான வரித் திட்டத்தினை உருவாக்கி பணக்காரர்களும், நிறுவனங்களும் உரிய வரியை செலுத்தச் செய்தார். இதனால் அவர்கள் சாவேசை வெறுத்தனர். அதிகரித்த வருவாயில், 66 சதவீத சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினார். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூக்குரலிடும் போது “மாற்று உலகம்” சாத்தியம் என்பதை நிரூபித்தார்.பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி கியூப ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. உலகில், மலிவான கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர்.[4]\nவெனிசுலா மக்கள் பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக மருத்து வர்கள் என கியூபாவுடன் ஒப்பந்தம் செய்தார். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தார். உருகுவேயிடமிருந்து, எண் ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.\nஉணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டன.இன்று வெனிசுலாவின் தொ��ிலாளர்கள் 20 சதவீதம் பேர் பொதுத்துறையில் வேலை செய்கின்றனர். குறைவான அள வில் முதலாளித்துவம் அதிகமான அளவில் சோசலிசம் வேண்டும் என்றார். இன்று, உலகில் மிகவும் குறைவான அளவில் அசமத்துவம் உள்ள நாடாக வெனிசுலா உள்ளது. சாவேசுக்கு முன்புவரை வெனிசுலா பேசப்படவே இல்லை. இன்று உலகம் முழுவதும், வெனிசுலா பேசு பொருளாக மாறியுள்ளது. சாவேசுக்கு முந் தைய வெனிசுலா மற்றும் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு ஆட்சியர்களாய் சீரழிக்கப்பட்டிருந்தன. சாவேஸ் மக்களின் கனவுகளை நனவாக்கினார்.[8]\nசைமன் பொலிவார் இன் கனவு தென் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். பொலிவாரின் கனவை சாவேஸ் நிறைவேற்றும் முயற்சியில் வெகுதூரம் முன்னேறினார். சாவேஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பினை வலிமைப்படுத்தினார். ஒரு காலத்தில் உலக வங்கி, சர்வதேச நிதியம் அகற்றப்பட்டு, அதன் இடத்தில் ‘சர்வதேச மனிதநேய உதவிக்கான நிதியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். யூரோ பொது நாணயம் போல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொது நாணயம் உருவாக்கப்பட வேண்டும் என்பேத சைமன் பொலிவாரின் கனவாகும்.[9]\nஉலக நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கியூபா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தினார். கொல்கத்தா வருகை அவர் இறப்பதற்கு (2013 மார்ச் 5) சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு (2005 மார்ச் 5) வருகை தந்தார். கொல்கத்தாவுக்கும் பயணம் செய்தார். அவர் மறக்க முடியாதபடி மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர் கொல்கத்தா மாநகர மக்கள். வெனிசுலாவுக்கு வெளியே, பிரேசில் தலைநகர் போர்ட்டே அலெக்ரே நகர மக்களுக்கு அடுத்து, கொல்கத்தா மக்கள் அளித்த வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்ததாக சாவேஸ் மகிழ்ச்சியடைந்தார்.\nகொல்கத்தாவில் இருப்பதை தமது காரகசில் இருப்பதைப் போலவே உணர்வதாகக் கூறினார். அன்று உணர்ச்சி ததும்பும் உரையாற்றினார். “நான் உங்களை எல்லாம் நேசிக்கிறேன்” என்று வங்கமொழியில் தனது பேச்சைத் துவக்கினார். அவரது இயல்புக்கு ஏற்றவாறு அவர் தாகூரின் பாடலையும் பாடினார். இந்தியாவுடன் உறவைப் பலப்படுத்த சாவேஸ் ஆவலாக இருந்தார்.[10]\nதன்னைப் பாதித்த இடுப்பு புற்று நோயுடன் இரண்டு ஆண்டு காலமாக தைரியத்துடன், நம்பிக்கையுடன் போராடினார். உலகப் புகழ்பெற்ற கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் மருத்துவமனையிலிருந்து நாடு திரும்பி வருவதுமாக இருந்தார். இளம் வயதிலேயே (54) உலகிற்கு தேவைப்படும் நேரத்தில் மரணமடைந்து விட்டார் சாவேஸ்.\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மரணம் குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.[11]\nசாவேசின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் கூட்டம் 8 கி.மீட்டருக்கு மேல் நீண்டது. இது போன்றதொரு இரங்கல் ஊர்வலத்தை லத்தீன் - அமெரிக்க கண்டம் இதுவரை கண்டதில்லை. 20 லட்சம் மக்கள் பொறுமையாகக் காத்திருந்து, தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த தலைவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.லத்தீன்-அமெரிக்க நாடுகள், ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் தங்கள் நாடு களில் அரசுப்பூர்வ துக்கம் அறிவித்தன. உலகம் முழுவதிலும் இருந்து, 55 நாடு களின் தலைவர்களும், உயர்மட்டக் குழுக் களும் சாவேசுக்கு இறுதி மரியாதை செலுத்த வெனிசுலாவில் திரண்டனர். லத்தீன் -அமெரிக்க -கரீபியன் நாடுகளின் ஒன்றியத்தை (ECLAC) உருவாக்கிய தலைவருக்கு அஞ்சலி செலுத்த அனைத்து லத்தீன் அமெரிக்க அதிபர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\n↑ \"விடைபெற்றார் சாவேஸ்\" (ஏப்ரல் 1, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு\" (மார்ச் 6, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"மாபெரும் புரட்சியாளன் ஹூகோ சாவேஸ்\" (மார்ச் 7, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"விடைபெற்றார் சாவேஸ்\" (ஏப்ரல் 1, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"சாவேஸ் என்ற சகாப்தம்\" (ஜுலை 3, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்\". மார்க்சிஸ்ட் மார்ச் மாத இதழ், 2013: உள் அட்டை மற்றும் கடைசி அட்டைப் பக்கம். மார்ச் 2013.\n↑ \"சாவேஸ் மரணத்தில் சந்தேகம்\" (மார்ச் 16, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஹியூகோ சாவேஸ்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Hugo Chávez என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான ���ட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/12191821/1207156/Jetliner-lands-in-US-after-world-s-longest-flight.vpf", "date_download": "2018-10-20T22:11:07Z", "digest": "sha1:UWBY6RHYKCCFSOGMPSLCZYDEPZ27VUOU", "length": 14604, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகின் அதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது || Jetliner lands in US after world s longest flight", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉலகின் அதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது\nபதிவு: அக்டோபர் 12, 2018 19:18\nசிங்கப்பூரில் இருந்து சுமார் 18 மணி நேரம் பயணம் செய்த ஏர் பஸ் ஜெட்லைனர் விமானம் இன்று அமெரிக்காவின் நியூஆர்க் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. #JetlinerlandsinUS #worldslongestflight\nசிங்கப்பூரில் இருந்து சுமார் 18 மணி நேரம் பயணம் செய்த ஏர் பஸ் ஜெட்லைனர் விமானம் இன்று அமெரிக்காவின் நியூஆர்க் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. #JetlinerlandsinUS #worldslongestflight\nஉலகில் உள்ள பல நாடுகள் முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவைகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சிங்கப்பூரை அமெரிக்காவின் நியூஆர்க் நகரத்துடன் இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவை, பெட்ரோல் விலை ஏற்றத்தின் எதிரொலியாக கடந்த 2013-ம் ஆண்டில் திடீரென்று நிறுத்தப்பட்டது.\nசுமார் 18 மணிநேர பயணம் செய்யும் இந்த விமானச் சேவையை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சமீபத்தில் தீர்மானித்தது.\nஅதன்படி, 150 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 17 பேருடன் சிங்கப்பூரில் இருந்து தடம் எண் SQ22 ஏர் பஸ் ஜெட்லைனர் விமானம் புறப்பட்டது.\nசுமார் 16,500 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 52 நிமிடங்களில் கடந்துவந்த விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5.29 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் லிபர்ட்டி விமான நிலையத்தில் தரையிறங்கியது.\nதோஹாவில் இருந்து நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து நகருக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் நடத்திவரும் 17 மணி நேரம் 40 நிமிடம் என்ற பயண நேர வரலாறை இந்த நெடுநேரப் பயணத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JetlinerlandsinUS #worldslongestflight\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஇமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nபுரோ கபடி லீக் - மும்பையை வீழ்த்தியது புனே\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு - ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/30516-water-distributed-across-lunar-surface-nasa-probe-on-chandrayaan-1.html", "date_download": "2018-10-20T22:43:16Z", "digest": "sha1:TMPDG3GQBVSG73A5CTYWJJCUSVRGKCUB", "length": 9664, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கிளம்புங்க... நிலால தண்ணீர் இருக்காம்! | Water distributed across lunar surface: Nasa probe on Chandrayaan-1", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணை��ில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகிளம்புங்க... நிலால தண்ணீர் இருக்காம்\nநிலவின் மேற்பரப்பு முழுவதிலும் நீர் இருப்பதாக இந்தியா அனுப்பிய சந்திரயான் 1-ல் இடம் பெற்றிருந்த நாசாவின் கருவி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nநிலவு பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 1 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பியது. அதில் பல்வேறு ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருந்தன. நாசா கொடுத்த ஆய்வுக் கருவியும் சந்திரயான் 1-ல் இடம் பெற்றிருந்தது. அது, நிலவில் எல்லா இடத்திலும் தண்ணீர் உள்ளது என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு முடிவை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.\nசந்திரயான் 1-ல் இடம் பெற்றிருந்த லூனார் ரீகானைசன்ஸ் (LRO) ஆய்வுக் கருவி மற்றும் மூன் மினராலஜி மேப்பர் (moon mineralogy mapper) என்ற கருவி நிலவில் கனிம வளங்கள் மட்டுமல்லாது நீரும் செறிந்து காணப்படுவதாக கண்டறிந்துள்ளது.\nநிலவின் துருவப் பகுதிகளில் மட்டுமே நீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறிவந்த நிலையில், நிலவின் எல்லா பகுதிகளிலும் நீர் இருப்பதை இந்த கருவிகள் உறுதி செய்துள்ளன. இது ஆராய்ச்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎதிர்காலத்தில் நிலவிற்கு செல்லும் ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள நீரை குடிநீராக்கலாம். நீரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்சிஜனை பிரித்தெடுப்பதன் மூலம் ராக்கெடுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், நீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து சுவாசிக்க பயன்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவில் குறிப்பிட்ட நாளில்தான் தண்ணீர் இருக்கும் என்று இல்லை, நிலவின் எல்லா நாட்களிலும் (நிலவுக்கு ஓராண்டு என்பது 29.5 நாட்கள்) தண்ணீர் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதெரு விளக்கு செலவைக் குறைப்பதற்காக செயற்கை நிலாவை உருவாக்க சீனா திட்டம்\nமேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது: கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nநடிகர் மாதவனுக்கு அறுவை சிகிச்சை\n\"ஊரைவிட்டு வெளியேறுங்கள்\" பஞ்சாயத்தில் விபரீத தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/185519?ref=home-feed", "date_download": "2018-10-20T22:16:49Z", "digest": "sha1:TRLXF32WZPROM3WZ6DEJSXGOMA6YUF5C", "length": 9735, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா ஏ9 வீதியில் நிதி நிறுவனத்தினத்தினால் குழப்பநிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா ஏ9 வீதியில் நிதி நிறுவனத்தினத்தினால் குழப்பநிலை\nநிதி நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் பெறப்பட்ட உழவு இயந்திரத்திற்கு கட்டுப்பணம் செலுத்த தவறிய காரணத்தினால் உரிமையாளரிடம் இருந்து நிதி நிறுவனத்தால் கொண்டு சென்ற உழவு இயந்திரத்தின் பாகங்களை அகற்றி வேறு பழைய பாகங்களை பூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் மற்றும் உரிமையாளரால் பிடிக்கப்பட்ட சம்பவம் வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,\nநிதிநிறுவனம் ஒன்றில் இருந்து உழவு இயந்திரம் ஒன்றினை மாதாந்த கடனடிப்படையில் (லீசிங்) கொள்வனவு செய்த வவுனியா நொச்சிமோட்டையை சேர்ந்த ஒருவர், கடந்த சில மாதங்களாக மாதாந்த கட்டுப்பணத்தினை செலுத்த தவறியமையினால் குறித்த நிதி நிறுவனத்தினால் கடந்த ஐந��து நாட்களிற்கு முன் குறித்த உழவு இயந்திரம் மீள எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு உழவு இயந்திரத்தை மீள் கொண்டு சென்றவர்களால் உழவு இயந்திரத்தை நிதிநிறுவனத்திற்கு கொண்டு செல்லாமல் தாண்டிக்குளம் சந்திக்கருகில் உழவு இயந்திர பாகங்களை பிரித்து பழைய பாகங்களை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனையறிந்த உரிமையாளர் அவ்விடம் சென்று அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.\nமேலும் அங்குள்ளவர்களும் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் ஒரு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.\nபின்னர் அவ்விடம் விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த உழவு இயந்திரம் மற்றும் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nமேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளிலும் வவுனியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/185393?ref=home-feed", "date_download": "2018-10-20T21:00:05Z", "digest": "sha1:CJ3QF7MOXMKGN5WAJ3UVCEPLPMBVGVJP", "length": 9554, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? மனோ கேள்வி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா\nவன்னி மாவட்ட எம்.பி மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை.\nஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nமீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுக்களுக்கு பொருந்தாது.\nஇஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன். மதம் என்பது ஒரு உணர்வு பூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது.\nகுறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும்.\nமத உணர்வுகளை, முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இன்று நிகழ்ந்திருப்பது ஒரு குளறுபடி, எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை.\nஇந்து கலாச்சார அமைச்சு இதுவரை, நண்பர் டி.எம். சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.\nநண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். எனினும், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/14-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-20T22:41:08Z", "digest": "sha1:DCORGHWTZMJQHJRJRTVP3H5VZN4ZKRJ2", "length": 25692, "nlines": 160, "source_domain": "geniustv.in", "title": "மாபெரும் வெற்றி பெற்ற டியுஜே வின் 14 வது மாநில மாநாடு – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nமாபெரும் வெற்றி பெற்ற டியுஜே வின் 14 வது மாநில மாநாடு\nதமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் (டியுஜே) தலைவராக டி.எஸ்.ஆர் சுபாஷ் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு நடைபெற்ற முதல் மற்றும் டியுஜே வின் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சிறப்பாக நடைபெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிர்வாகிகளே…\nஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தை தாங்கி நிற்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களே.\nஅனைவருக்கும் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் சார்பாக நெஞ்சார வாழ்த்துக்களையும், மனம் மகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவரலாற்றில் ஒரு மைல்கல்லாக நாம் நமது 14-வது மாநில மாநாட்டை பத்திரிக்கை உலக ஏட்டில் பதிவு செய்துள்ளோம். மறைந்த தோழர். ரவீந்திரதாஸ் உட்பட மறைந்த பத்திரிகையாளர்களுக்கு இரண்டு (2) நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த தலைவர் தோழர்.டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் ஆசியோடு நம்மால் பெரும் போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் மத்தியில் நடத்தப்பட்ட முதல் மாநில மாநாடு இதுவேயாகும்.\nதென்கோடி பகுதியான குற்றாலத்தில் 08.11.2014 சனிக்கிழமையன்று, குற்றாலம் ஸ்ரீமுருகன் மகாலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களாலும், அகில இந்திய தலைவர்களாலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.\nமாநாட்டு துவக்கத்தின் முதல் நிகழ்ச்சியாக டியுஜே வின் கொடியை அ.இ.த. S.N.சின்ஹா முன்னிலையில் ஜனாதிபதி விருது பெற்ற ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் R.J.V. பெல் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.\nஅகில இந்திய தலைவர்கள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஏராளமான சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட அக்கொடி நம் சங்கம் பெருமையை பறைச்சாற்றும் விதமாக பட்டொளி வீசிப் பறந்தது.\nமாநாட்டின் அடுத்தகட்ட ஆரம்பமாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. பல்வேறு கதம்ப மாலையாக பல்வேறு துறை அறிஞர்களால் அரங்கமும், மேடையும் அலங்கரிக்க நெல்லை G.பரமசிவம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். டியுஜே வின் மாநிலத் தலைவர் தோழர்.டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் இம்மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.\nஅகில இந்திய பத்திரிகையாளர் சங்க தலைவர் தோழர்.S N.சின்ஹா, கேரள மாநிலத் தலைவர் ராஜன், செயலாளர் சம்சுதீன், கர்நாடக மாநிலத் தலைவர் கௌடா, செயலாளர் பாஸ்கரரெட்டி, புதுவை மாநிலத் தலைவர் திரு.M.P.மதிமகராஜா, செயலாளர் பழனிச்சாமி, மது ஒழிப்பு அமைப்பின் தலைவர் சசிபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். நூர் முகமது (தேசிய செயற்குழு உறுப்பினர்), தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான திரு.பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமி I.A.S, ‘நீதியின் குரல்’ சி.ஆர்.பாஸ்கரன், அமெரிக்க நாராயணன், கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் பெரைரா, மெகா தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆதவன் மற்றும் பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் P.மாரியம்மாள், ‘தென்காசி’ ஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் பாபு சுந்தரம், ‘தென்காசி’ பிரஸ் கிளப் தலைவர் முத்துசாமி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nபத்திரிகையாளார் குரல்” சிறப்பிதழ் வெளியீடு:\nமாநாட்டின் சிறப்ப��்சமாக “பத்திரிகையாளார் குரல்” சிறப்பிதழை அகில இந்திய தலைவர் தோழர்.S.N.சின்ஹா அவர்கள் வெளியிட கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் திரு.பெரைரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nமறைந்த தலைவர்கள் திருஉருவப்படம் திறப்பு:\nமறைந்த பத்திரிகையாளர்களான, மறைந்த தலைவர் தோழர்.டி.எஸ்.ரவீந்திரதாஸ் படத்தை தோழர்.S.N.சின்ஹாவும், திறனாய்வுத் தென்றல் தி.க.சிவசங்கரன் அவர்கள் படத்தை பழ.நெடுமாறன் அவர்களும், ‘நெல்லை’ ராமகிருஷ்ணன் அவர்கள் படத்தை மெகா தொலைக்காட்சி ஆதவன் அவர்களும், தென்காசி லோகநாதன் படத்தை கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் திரு.பெரைரா அவர்களும் திறந்து வைத்தனர்.\nமறைந்த பத்திரிகையாளர் தோழர்.’நெல்லை’ உட்லேண்ட் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்குரிய குடும்ப நிதியை தேசிய தலைவர். S.N.சின்ஹா அவர்கள் வழங்கினார்.\nவிடுதலைப் போராட்டக் காலத்தில் பத்திரிகைகளின் பங்கு மகத்தானது. நாட்டில் மாற்றமும், மறுமலர்ச்சியும் பத்திரிகையாளர்களால் மட்டும் கொண்டு வரமுடியும், உலக மொழிகளுக்கு அப்பால் பத்திரிகைகளால் மட்டுமே மக்களே ஒருங்கிணைத்து உயர்த்த முடியும். பத்திரிகையாளர்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக அமைய முடியும், அரசின் குறைகளை எடுத்துரைக்கும் பத்திரிகையாளர்கள்தான் மக்களின் சேவகர்கள் என்பன போன்ற கருத்துக்கள் அரங்கில் பதிவு செய்யப்பட்டன.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பஸ்,வேன், இரயில், ஆகாய விமானம் மூலம் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்து கொண்டு அரங்கையே கைத்தட்டல்கள் மூலம் அதிரச் செய்தனர். அரங்கில் அமர இடமில்லாமல் அதைச்சுற்றியுள்ள வராண்டா பகுதியும் நிரம்பி வழிந்தது. காண ஆச்சரியமாக இருந்தது.\nமேலும் இந்த மாநாட்டில் முக்கிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட அது ஏகமனதாக கரகோஷத்துடன் அங்கீகரிக்கப்பட்டது. திருப்பதியில் கொடுத்த அங்கீகார சான்றிதழை தற்போது உள்ள அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் அறியும் வகையில் அகில இந்திய தலைவர் தோழர்.S.N.சின்ஹா அவர்கள் அங்கீகாரச் சான்றிதழை டியுஜே வின் தலைவர் முன் கொடுத்து அதிரச் செய்தார்.\nமாநாட்டிற்காக உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும், பல்வேறு வேலைகளுக்கிடையே நமக்கென நேரத்தை ஒ���ுக்கி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தலைவர்களுக்கும், ‘தென்காசி’ சண்முகம் நன்றி தெரிவித்துக் கொண்டார். தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.\n1) தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கென தனி நல வாரியம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.\n2) மகாகவி பாரதி பிறந்த தினமான டிசம்பர் 11-ஆம் தேதியை பத்திரிகையாளர் தினமாக அரசு அறிவிக்க வேண்டும்.\n3) பத்திரிகைகள் மீதான தாக்குதல்களை விசாரிக்க நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட “நிலைக்குழு” (STANDING COMMITTEE ஒன்றை அரசு தரப்பில் அமைக்க வேண்டும்.\n4) பத்திரிகையாளர்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே, வீட்டுமனைப் பட்டாக்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தாலுகா அளவில் உள்ள பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் மானிய விலையிலோ, இலவசமாகவோ வீட்டுமனைகள் வழங்கப்படவேண்டும்.\n5) அரசு அலுவலகங்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் போன்றோர் அனைத்து பத்திரிகையாளர்களையும் பாரபட்சமின்றி, கண்ணியமாகவும், தோழமை உணர்வோடும் நடத்தவேண்டும்.\n6) அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் சிறந்த சிகிச்சை பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்கவேண்டும்.\n7) தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.\n8) மாவட்ட அளவிலான அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச பேருந்து பயணச் சலுகைகளை வழங்கவேண்டும்.\n9) தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு மானிய விலையில் (அல்லது) இலவசமாக வீட்டுமனைகளை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags DSR.சுபாஷ் சுபாஷ் டியுஜே தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் பத்திரிக்கையாளர் மாநாடு\nமுந்தைய செய்தி ‘நா காக்க’ ‘நா காக்க’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்\nஅடுத்த செய்தி இராயபுரம், கல்மண்டபம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nதிருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே ���ார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்\nசர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்\nதமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2014/07/vijay-tv-compromised-ram-angry.html", "date_download": "2018-10-20T22:14:34Z", "digest": "sha1:FK4IEEJM7F2E5XJLSVPYJNIVCXKAZ5A7", "length": 30625, "nlines": 265, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: சீறிய ராம்- சமாளித்த விஜய் டிவி", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nசீறிய ராம்- சமாளித்த விஜய் டிவி\nநான் அனேகமாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஆசிய சேனல்களில் முதல் சேனல் உங்கள் விஜய் டிவி என்று ஒரு குதிரை ஓடி வரும். அது தான் அன்று விஜய் டிவிக்கான விளம்பரமாக இருந்தது. தற்போது ஸ்டார் விஜய் டிவியாக மாறியிருக்கிறது. ஸ்டார் விஜய் ஆக உருமாறிய பின்னர் மேற்கத்திய கலாச்சாரத்தை அரிதாரமாக தன் அங்கம் எல்லாம் பூசிக்கொண்டது.அதன் பிறகு விஜய் டிவி தேடிக் கொண்ட விளம்பரங்கள் எத்தனை எத்தனை இருப்பினும் நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தவும் தயங்கவில்லை.\nஅதன் உச்சமாக இன்று சிவக்கார்த்திகேயனைத் தன் வீட்டு பிள்ளையாகத் தூக்கிக் கொண்டாடுகிறது விஜய��� டிவி. இது எல்லாம் நல்ல விசயம் தானே என்று தானே சொல்லுகிறீர்கள் இருங்க நண்பர்களே நான் விசயத்துக்கே வரவில்லை..\nகடந்த ஞாயிறு அன்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. திரைப்பட நட்சத்திரங்கள் அணிவகுத்திருந்தால் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக தான் இருந்தது.( நான் சத்தியமா கதாநாயகிகளை மட்டும் மனுசல வச்சுக்கிட்டு சொல்லலங்க நம்ம கதாநாயகர்களையும் சேர்த்து தான் சொல்றேன் நம்பிட்டீங்க தானே).\nகற்றது தமிழ் ராம் அவர்கள் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க மீன்கள் படத்திற்காக விருது வாங்க மேடையேறி அவர் பேசியதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தங்க மீன்கள் படத்தில் நடித்து தேசியவிருது பெற்ற அந்த குழந்தை நட்சத்திரம் எனக்கு விஜய் அவார்ட்ஸ் கொடுப்பாங்க நான் எப்ப வரட்டும் என்று எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறது ஆனால் விஜய் அவார்ட்ஸில் குழந்தைகளுக்கு விருது என ஒரு பிரிவு கிடையாதாம்.\nஅவர்களுக்கும் விருது கொடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து தேசிய விருது பெற்ற ”ஆனந்த யாழை மீட்டுகிறாள்” எனும் பாடலை விருதுக்கு விஜய் டிவி பரிந்துரை கூட செய்யவில்லை எனும் ஆதங்கத்தை மேடை ஏறிய மனிதர் விஜய் டிவியைப் புகழ்வது போல பேசி ஒரு பிடி பிடித்தார் பாருங்கள்.\nஉண்மையில் இவ்வளவு நாசுக்காக நெற்றியில் அடித்த மாதிரி பேச முடியாது. அத்தோடு அந்த பாடலின் வரிகளை யாராவது பாட முடியுமா பாடினால் தான் மேடையை விட்டு இறங்குவேன் என்று சொல்லி தனது உதவி இயக்குநரை பாட வைத்து விட்டு தான் மேடையை விட்டு இறங்கினார். மானமுள்ள அந்த மனிதன் விஜய் டிவி வழங்கிய அந்த விருதை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை. பாடலுக்கு இசை அமைத்த யுவன்சங்கர் ராஜா அவர்களிடம் கொடுத்து விட்டார். தன் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காத போது ஒரு கலைஞனிடம் இருக்க வேண்டிய கோபமும் ஆதங்கமும் என்னை வெகுவாக ரசிக்க வைத்தது.\nஎன்ன செய்வது என்றறியாத விஜய் டிவி குழுமம் உடனே அந்த பாடலை விருதுக்கு பரிந்துரைத்தும், ராமின் கோபத்தை வைத்து ஒரு கிளிப்பிங்ஸ் போட்டும் சமாளித்தது. உண்மையில் விஜய் அவார்ட்ஸ் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக விஜய் டிவியால் அமைக்கப்பட்ட யூகி சேது, பிரதாப் போத்தன் போன்றவர்கள் அடங்கிய தேர்வு குழுவி���ர் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் அவர்களின் போக்கிலும், விஜய் டிவியின் வேண்டுகோளுக்கு ஏற்பவும் விருதுக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி விளம்பரதாரர்கள் பலரைப் பெற்று காசு பார்த்தும், தன்னால் வளர்த்து விட பட்டவர்களை அழ வைத்து விளம்பரமும் தேடிக் கொள்கிறது விஜய் டிவி.\nஉண்மையில் ஒரு கலைஞனின் கலைத்திறனைப் பாராட்டி விருது கொடுக்க வேண்டுமானால் சூப்பர் சிங்கர் பரிசுக்கு மக்கள் வாக்களிப்பது போல விஜய் அவார்ட்ஸ்க்கும் மக்களே வாக்களிக்க வேண்டும். அதன் முடிவினை எந்தவித ஒளிவுமறைவின்றி அப்படியே வெளியிட வேண்டும். அது தான் திறமையான கலைஞனை மதிப்பதற்கு சமம் என்பது எனது கருத்து..\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 06:58\nநல்ல பதிவு தம்பி பாண்டியன் ராம் அவர்களுக்கு சபாஷ் சுய மரியாதையும், தன் மானமும் உள்ள மனிதர்தான்\nவிஜய் டிவி கார்த்திகேயனை அழ விட்டு - திரு கோபிநாத் அவர்கள் சிவthஇகேயனிடம் கேட்ட அந்தக் கேள்வி வேண்டுமென்றே கேட்கப்பட்டதோ என்றுதான் தோன்றுகின்றது - அதைத் திரும்ப திரும்ப போட்டு ஒரு எமோஷனல் ட்ராமா செய்யலாமே என்ற நோக்கத்துடன். அதுதான் அவர்கள் வாடிக்கை என்ற நோக்கத்துடன். அதுதான் அவர்கள் வாடிக்கை அதை கார்த்திகேயன் மேடை ஏறியவுடன் சொல்லவும் வேறு செய்தார்...வீட்டுல சொல்லித்தான் அனுப்பினாங்க....அழுதுராத..அப்புறம் விஜய் டி.வி அதத் திரும்பத் திரும்பப் போட்டு காட்டுவாய்ங்கனு......எல்லாமே ப்ளான்ட் ட்ராமா போலத்தான் தோன்றுகின்றது. மட்டுமல்ல அவர்களின் விருதுகளின் மதிப்பும் குறைந்துவிட்டது அதை கார்த்திகேயன் மேடை ஏறியவுடன் சொல்லவும் வேறு செய்தார்...வீட்டுல சொல்லித்தான் அனுப்பினாங்க....அழுதுராத..அப்புறம் விஜய் டி.வி அதத் திரும்பத் திரும்பப் போட்டு காட்டுவாய்ங்கனு......எல்லாமே ப்ளான்ட் ட்ராமா போலத்தான் தோன்றுகின்றது. மட்டுமல்ல அவர்களின் விருதுகளின் மதிப்பும் குறைந்துவிட்டது (இந்தியாவில் பெரும்பான்மையான விருதுகளுக்கு மதிப்பே கிடையாது...திறமைக்கு கொடுக்கப்பட்டால்தானே மதிப்பு.....எல்லாமே லாபியிங்கில்தான் நடப்பதால்....\nஒவ்வொரு நிலையிலும் வர்த்தகத்தை மனதில் கொண்டு அதற்கேற்றவாரு வியூகம் அமைத்து கார்ப்பரேட் மூளையால் வடிவமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சிதான் இந்த விஜய் அவார்ட்ஸ்..இது முழுவதும் செட்டப் செய்யப்பட்ட நிகழ்ச்சி என்று நன்றாக தெரிந்திருந்தும் டைம் பாஸுக்காகவும் தனது மானசீக நடிகர் நடிகைகளையும் பார்க்க, விஷயம் அறிந்தவர்களும் அங்கே செல்கிறார்கள்..\nஎதிர்மறை விமர்சனம் மூலமாகவும் விளம்பரம் தேடிக்கொள்ள முடியும் என்பதை தொலைக்காட்சியினர் நிரூபித்து லாபம் பார்ப்பவர்கள் இந்த விஜய்டிவியினர் நாமும் அவர்களின் நிகழ்ச்சிகளை விமர்சிப்பதன் மூலம் ஹிட்டுக்களை அள்ளுகிறோம் ஆனால் பாவம் விஜய் டீவி நேயர்கள்தான் லூசாக இருக்கின்றனர்\nநியாயமானவனுக்குத்தான் கோபம் வரும் நணபரே..\nஅதற்காக கோபம் வராதவர்களெல்லாம் நியாயமற்றவர்கள் என்றும் அர்த்தமல்ல....\nநல்லதொரு செய்தி வாழ்த்துக்கள் நண்பா,,,\nதிண்டுக்கல் தனபாலன் 22 July 2014 at 08:49\nஎல்லாம் பணம் செய்யும் மாயை சகோதரா....\nதம்பி, விஜய் டிவி, ரூபர்ட் மர்டாக்கின் ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்தது. காசு பார்க்கும்படியான வழிகளை மட்டுமே அவர்கள் கையாளுவார்கள். இங்கு மட்டுமல்ல, உலகம் முழுதுமே அவர்களின் செயல்பாடு இப்படித்தான். எனவே தார்மிக நெறிகளை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.\nநான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவே இல்ல. ஆனா, ஆனந்த யாழினை மீட்டுக்கின்றாள் பாடல் பரிந்துரைக்காதது நிச்சயம் ரசனை இல்லாததுதான்\nமிகச் சரியாக சொன்னீர்கள். ஆனால் மக்கள் வாக்களித்தால், அவர்கள் உரிமம் வாங்கிய படங்களுக்கு விருதுகள் வராதே.....\n சூப்பர் சிங்கர் கூட சோதனைக்கு உட்பட்டதுதான்\nகரந்தை ஜெயக்குமார் 22 July 2014 at 19:49\nதங்களின் கருத்தே என் கருத்தும் நண்பரே\nஅந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்:))\nஇந்த சுயமரியாதை வெகு சில படைப்பாளிகளிடம் மட்டுமே மிச்சம் இருக்கிறது\nசூப்பர் சிங்கரும் நேர்மையான முடிவுகள் அல்ல. அதிலும் தில்லு முல்லு தான்.\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nஎன்னப்பா பாண்டியா உடனும் பதிவு போட்டாச்சா புது மாப்பிள்ளை இப்போ வரமாட்டார் ஏன்றல்லவா நினைத்தேன். மனசு தாங்க முடியா தவிடயம் ஆகையால் பதிவு உடனும் போட்டு விட்டீர்கள் இல்லையா.\nசிந்���ிக்க வேண்டிய விடயம் தான். நியாயமாக நடக்காவிட்டால் கோபம் வரத் தானே செய்யும். மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாண்டியரே....\nவிஜய் டிவியின் நிறம் கலையத் தொடங்கியிருக்கிறது. நல்ல பதிவு.\nஉண்மைதான் நானும் பாராட்டினேன் ராம் அவர்களின் உணர்வை.\nநாணயம் போகுதே இப்போ தொலைக்காட்சி\nநாலுபேர் அறியட்டும் இப்போ தொலைக்காட்சி\nநடுநிலை விருது இல்லையேல் தொலைக்காட்சி\nநாலுபேர் கேட்பது தான் அழகு தொலைக்காட்சி.\nநியாயமான கோபம். நியாயமான பகிர்வு. வாழ்த்துக்கள்.\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைத��� செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/26/1-13-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:27:03Z", "digest": "sha1:PW5VT4PD5ORNJ6CPNPGAGDAIBLO25T3L", "length": 6051, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "1.13 திருவியலூர் – sivaperuman.com", "raw_content": "\nகுரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ\nபொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்\nஅரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்\nவிரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.\nஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்\nஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்\nமாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்\nவீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.\nசெம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்\nபெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்\nஉம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்\nவிம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.\nஅடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்\nமடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்\nகடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி\nமிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.\nஎண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்\nபண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்\nகண்ணார்தரும் உருவாகிய கட���ுள்ளிட மெனலாம்\nவிண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.\nவசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்\nதிசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை\nஅசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்\nமானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்\nஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்\nதானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்\nமேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.\nபொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்\nகருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து\nசிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்\nவிரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.\nவளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்\nஅளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்\nஉளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்\nவிளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/10/17/3-108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-20T22:25:33Z", "digest": "sha1:B3MMXG2PJENTIKCORKI6VB6RIKE4S54J", "length": 6776, "nlines": 109, "source_domain": "sivaperuman.com", "title": "3.108 திருஆலவாய் – நாலடிமேல் வைப்பு – sivaperuman.com", "raw_content": "\n3.108 திருஆலவாய் – நாலடிமேல் வைப்பு\nOctober 17, 2016 admin 0 Comment 3.108 திருஆலவாய் - நாலடிமேல் வைப்பு, மீனாட்சியம்மை, சொக்கநாதசுவாமி\n3.108 திருஆலவாய் – நாலடிமேல் வைப்பு\nவேத வேள்வியை நிந்தனை செய்துழல்\nஆத மில்லி அமணொடு தேரரை\nவாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே\nபாதி மாதுட னாய பரமனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nவைதி கத்தின் வழியொழு காதவக்\nகைத வமுடைக் காரமண் தேரரை\nஎய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே\nமைதி கழ்தரு மாமணி கண்டனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nமறைவ ழக்கமி லாதமா பாவிகள்\nபறித லைக்கையர் பாயுடுப் பார்களை\nமுறிய வாதுசெ யத்திரு வுள்ளமே\nமறியு லாங்கையில் மாமழு வாளனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nஅறுத்த வங்கமா றாயின நீர்மையைக்\nகறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்\nசெறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே\nமுறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nஅந்த ணாளர் புரியும் அருமறை\nசிந்தை செய்யா அருகர் திறங்களைச்\nசிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே\nவெந்த நீற தணியும் விகிர்தனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nவேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி\nமூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை\nஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே\nகாட்டி லானை உரித்தஎங் கள்வனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nஅழல தோம்பும் அருமறை யோர்திறம்\nவிழல தென்னும் அருகர் திறத்திறங்\nகழல வாதுசெ யத்திரு வுள்ளமே\nதழல்இ லங்கு திருவுருச் சைவனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nநீற்று மேனிய ராயினர் மேலுற்ற\nகாற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்\nதேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே\nஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\nநீல மேனி அமணர் திறத்துநின்\nசீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே\nமாலும் நான்முக னுங்காண் பரியதோர்\nகோல மேனிய தாகிய குன்றமே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\n3.109 திருக்கயிலாயமும் – திருஆனைக்காவும் – திருமயேந்திரமும் – திருஆரூரும் – கூடச்சதுக்கம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhdhina.blogspot.com/2008/10/blog-post_03.html", "date_download": "2018-10-20T20:58:54Z", "digest": "sha1:V5AYT4REDRI2ZTVCXAEDZHCAXGIT3O2S", "length": 7914, "nlines": 113, "source_domain": "thamizhdhina.blogspot.com", "title": "எல்லைக்கோடு!: தூரத்துப் பச்சை!!!", "raw_content": "\nவாழ்வில் அனைவரும் ஒரு சமயத்தில் ஒரு எல்லைக் கோட்டினைத் தாண்டியே தீர வேண்டும் கருவிலிருந்த குழந்தை கருவறை எல்லை கடந்தால் தான் உலகைக் காண முடியும் கருவிலிருந்த குழந்தை கருவறை எல்லை கடந்தால் தான் உலகைக் காண முடியும் சில எல்லைக் கோடுகள் நம்மைக் கேட்டு வாழ்வில் நுழைவதில்லை சில எல்லைக் கோடுகள் நம்மைக் கேட்டு வாழ்வில் நுழைவதில்லை இதோ, நானும் ஒரு எல்லை கடந்து, தமிழ் வலைப்பூக்களின் களத்திலே காலடி வைக்கிறேன் இதோ, நானும் ஒரு எல்லை கடந்து, தமிழ் வலைப்பூக்களின் களத்திலே காலடி வைக்கிறேன் எத்தனைத் தெளிவாய், சிறப்பாய் இதனை எடுத்துச் செல்லவியலுமோ.. காலமே பதில் சொல்ல வேண்டும்\nவெள்ளி, 3 அக்டோபர், 2008\nகிறுக்கியது : தமிழ்தினா கிறுக்கிய நேரம் : 10/03/2008 12:31:00 பிற்பகல்\nஅழகு அழகு கவிதை அழகு\nதமிழின் கவிதைகள் எல்லாமும் எப்போதும் அழகு\n3 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:15\nஇந்த புது டெம்ப்ளேட் நல்லாயிருக்கு தமிழ். (எனக்கு பச்சை ரொம்பவே பிடிச்ச நிறம்)\n3 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:17\n\\\\அழகு அழகு கவிதை அழகு\nதமிழின் கவிதைகள் எல்லாமும் எப்போதும் அழகு\\\\\n தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்தினால் மகிழ்ச்சி :)\nஎனக்கும் பச்சை பிடித்த ஒரு நிறமே.. :)\n3 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனைப் பற்றி நானாக சொல்வதை விட என் பதிவுகளும், எனை உணர்ந்த நண்பர்களும் சொல்வதே சிறந்தது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வாசல் நீ வந்தால்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/09/blog-post_10.html", "date_download": "2018-10-20T20:55:32Z", "digest": "sha1:CVSQMFJMWTULHGQ5PT3ZNVOY3RLPDPP6", "length": 43954, "nlines": 371, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": ஈழம் வந்த வாரியார்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகடந்த ஆகஸ்ட் 13, 2006 ஆனந்த விகடனை நோட்டமிட்டபோது கண்ணில் பட்டது வாரியார் சுவாமிகளுக்கு வயது 100 என்ற அருமையான கட்டுரை. 25 - 08 - 1906 இல் வேலுரில் அவதரித்த கிருபானந்த வாரியார் சுவாமிகள், தன் ஆன்மீகப் பணிகள் மூலம் 64 ஆவது சிவத்தொண்ட நாயனார் என்கிற அந்தஸ்தைப் பெற்றார். உங்களின் வாழ்வின் முடிவு எப்படியிருக்கும் என்று ஒருவர் கேட்டதற்கு , \" என் அப்பன் முருகன் எனக்கு மயிலை அனுப்பி , ஒரு கஷ்டமும் நேராமல் அப்படியே என்னை அழைத்துக் கொள்வான்” என்றார் வாரியார். லண்டனின் ஆன்மீகத் சொற்பொழிவாற்றிவிட்டுத் தாயகம் திரும்பி வந்துகொண்டு இருந்தபோது வாரியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, விமானத்தில் பறந்துகொண்டு இருந்தபோதே, 7.11.1993 அன்று அதிகாலை உயிர் பிரிந்து, முருகன் அனுப்பிய மயிலில் முருகனடி போய்ச் சேர்ந்தது .\n80 களின் ஆரம்பப்பகுதியில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுப் பயணததினை நடாத்த யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த நிகழ்வும், பேச்சின் நடுவே தானே இரசித்துத் தன் தொந்தி வயிறும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சியும் என் சிறுவயது ஞாபகத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டது. பின்னாளில் நான் வாரியாரின் சொற்பொழிவு ஒலிப்பேழைகளைக் கேட்கும் காலம் தோறும் அந்தத் தெளிந்த நீரோடை போன்ற வாரியாரின் பேச்சில் வசீகரிக்கப்பட்டேன்.\nசேக்கிழார் சுவாமிகள் தன் திருத்தொண்டர் புராணத்தில் 63 மூன்று நாயன்மாரின் ஆன்மீகப் புகழ் வரலாற்றைச் சொல்லிப் போனபோது ஒரு கட்டத்தின் \"அடியார்க்கும் அடியேன்\" என்று குறிப்பிடுவது போல் நாம் வாழும் காலத்தில் , கடந்த நூற்றாண்டின் மாமணிகளில் ஒருவராக இவ்வையகம் வந்து,பாமரமக்களிற்கும் ஆன்மீக அறிவை வளர்த்த அந்தப் பெருந்தகைக்கு \"இராமர் அணைக்கு அணில் போட்ட மணல்\" போல நேற்றைய செப்டம்பர் 09, 2006 எமது இன்பத்தமிழ் வானொலியில் நான் படைக்கும் கருத்துக்களம் என்ற நிகழ்ச்சின் முதற்பாதியை வாரியார் சுவாமிகள் பற்றிய நினைவுப் பதிவாகவும், ஈழத்துக்குச் சுவாமிகள் வந்தபோது அவரைத் தரிசித்து சொற்பொழிவுகளைக் கேட்ட அன்பர்களின் நினைவு மீட்டலாகவும் என் பங்கிற்குப் படைத்திருந்தேன்.\nசீரணி நாகம்மாள், வல்வை அம்மன், உசன் கந்தசுவாமி கோவில், மஞ்சவனப்பதி முருகன் என்று பல ஈழஸ்தலங்களின் வாரியார் சுவாமிகளின் பாதம்பட்டது குறித்தும், அவுஸ்திரேலிய மெல்பன் தமிழ்ச்சங்கம் இவருக்கு முத்திரை வெளியிட்டுச்சிறப்பித்தது குறித்தும் அன்பர்கள் பேசுகின்றார்கள். அதன் ஒலிவடிவத்தை இங்கு தருகின்றேன்.\nஒலிப்பதிவைக் கேட்கக் கீழ்ச்சுட்டிகளை அழுத்தவும்.\nமுன்னை நாள் அகில இலங்கைக் கம்பன் கழகத் தலைவரும், தற்போது சிட்னி வாழ் தமிழ் அறிஞருமான\nதிரு. திருநந்தகுமாரின் வாரியார் சிறப்புப் பகிர்வு.\nஎமது வானொலியின் பெருமைக்குரிய நேயர்களின் வாரியார் சுவாமிகள் குறித்த அனுபவப் பகிர்வு.\nகடந்த ஏப்ரல் 2006 நான் தாயகம் சென்றபோது செய்த உருப்படியான வேலைகளில் ஒன்று, எங்கள் வீட்டில் இருந்த பழைய புகைப்பட ஆல்பத்தைப் பத்திரமாக நான் நான் வாழும் நாட்டுக்குக் கொண்டு வந்தது. அதில் எம் ஊருக்கு வந்த சில பிரபலங்கள் எமது பாட்டனார் வீட்டுக்கு வந்த போது எடுத்த படங்களும் அடக்கம். அந்த வகையில் வாரியார் சுவாமிகள் ஈழம் வந்த போது எடுத்த படத்தையும் சிறப்பாக இங்கு தந்திருக்கின்றேன்.\nபிரபா, நேற்று நீங்கள் நடத்திய அந்த நிகழ்ச்சியை நானும் செவிமட��த்தேன். வாரியாருக்கு சிறந்த ஒரு அஞ்சலி நிகழ்ச்சியாக அமைந்தது. அதனை நிகழ்த்திய உங்களுக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்கள். வாரியார் பற்றிய எனது நினைவுகளை பின்னர் பின்னூட்டத்தில் தருகிறேன்.\nஉங்கள் சுட்டிகள் வேலை செய்ய மறுப்பது போற் தெரிகிறது. பாருங்கள்.\nஒலிப்பதிவு இணைக்கப்பட்ட தளத்தின் Bandwidth அதிகரித்ததன் கோளாறு இது, இப்போது சரிசெய்துவிட்டேன்.\nவாரியார் பற்றிய உங்களின் அனுபவப் பகிர்விற்காகக் காத்திருக்கின்றேன்.\nஇதே திருநந்தகுமார் எமக்கு ஆரம்பத்தில் சைவசமயமும் பின்னர் ஆங்கில இலக்கியமும் படிப்பித்துள்ளார். சற்று கண்டிப்பானவர். யாழ் இந்துவில் திரு புண்ணியலிங்கம், திரு பஞ்சாட்சரம், திரு குணாசிங்கம் போன்றவர்கள் அடிக்கடி வாரியார் ஸ்வாமிகள் பற்றி நினைவுகூர்வதுண்டு. எல்லாருமே சற்று மந்தமாக இருந்த வேளையில் அவரையும் அவர் நினைவுகளையும் மீட்டியமைக்கு நன்றி\nநல்ல மீள்நினைவுப் பதிவு. எங்களின் குடும்பத்திற்கும்[எனது பேரனார், பெரியப்பா] வாரியார் சுவாமிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் சின்னப் பெடியனாக இருந்த நேரத்தில் எமது ஊர் ஆலயத்திற்கு வந்த போது எமது பெரியப்பா வீட்டிற்கும் வந்திருந்தார். வாரியார் சுவாமிகள் சைவப்பழம் மட்டுமல்ல ஒரு சிறந்த தமிழறிஞரும் கூட. அவரின் குரலில் ஒரு தெய்வீக சக்தி இருப்பது போல இருக்கும் அவரின் உரையைக் கேட்கும் போது.\n//யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த //\nமில்க்வைற் சோப் அதிபரா.... அண்ணா பற்பொடி அதிபரா உங்கள் உறவினர்...சும்மா பகிடிக்கு கேட்டன்...கண்டுக்காதையுங்க கானபிரபா...\n//சீரணி நாகம்மாள், வல்வை அம்மன், உசன் கந்தசுவாமி கோவில், மஞ்சவனப்பதி முருகன்//\nஇது எனது தனிப்பட்ட கருத்து.... பிழைக்க தெரிந்த பிரசங்கி ..வாரியார்.அவர்கள்....தேவர் எடுத்த தெய்வம் படத்தில் இவர் தான் ஆறுபடை வீடு பற்றியும் அதன் கதைகளையும் சொல்றார்......\nவல்வெட்டித்துறைக்கு திருவிழா மூட்டம் வந்த வாரியாரை நானும்.பார்த்திருக்கிறேன்\nதிருநந்தகுமார் அவர்கள் சிட்னி அவுஸ்திரேலியாவிலும், புண்ணியலிங்கம் மாஸ்டர் தாவடியிலும் (கடந்த ஆண்டு சந்தித்தேன்), இருக்கின்றார்கள்.பஞ்சாட்சரம் ஆசிரியர் கனடா வ��்ததாகக் கேள்வி.\nதங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.\nவாரியார்;மஞ்சவனப்பதி,இணுவில் கந்தசாமி கோவில்களில் பிரசங்கம் செய்தபோது;பக்கத்தில் இருந்து பார்த்துக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தமிழ்ப்புலமைக்குத் தலை வனங்குகிறேன்.எனக்குச் சங்கீதம் நன்கு பிடிக்கும்; அதனால் இவர் பிரசங்கங்களை வெள்ளி தோறும் அப்போ வானொலியில் கேட்பேன்.சென்னை இசைவிழாவில் இறுதியாக \"கதாகாலசேபம்\" அந்த நாளின் வாரியார் தான் ,நடத்துவார்.அவருக்குப்பின் எவருமே அந்தக் கலையைச் செவ்வனே செய்யவில்யென்பது;என் தாழ்மையான கருத்து.\nஎன்னைப் பொறுத்தமட்டில் வாரியார்; அருணகிரிநாதரின் மறுபிறவி காரணம் திருப்புகழை;அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தாய்வதுடன்; தேவையான போது, தேவையான பொருத்தமான அடிகளை எந்தப் புகழிலும் இருந்து கையாள்வது;ஆக்கியோனால் மட்டுமே ஆனவேலை\nதள்ளாத வயதிலும் தமிழுக்கவர் ஆற்றிய பணி அளப்பரியது.அவரை 90 களில் மிகத் தள்ளாத வயதில் நடைவண்டியுடன் பாரிஸ் வந்து பிரசங்கம் செய்த போது கடைசியாகப் பார்த்தேன்.அவர் சரீரம் தளர்ந்திருந்ததே தவிர சாரீரம் அதே கணீர் என ரீங்காரமிட்டது.அதே நகைச்சுவை; குலுங்கிச் சிரித்தலேன ;தன் வருத்தத்தைப் பாராது மகிழ்வித்தவர்.\n\"பிழைக்கத் தெரிந்த பிரசங்கி\"- இன்றைய உலகின் பணம்;என்பது எல்லோருக்குமே தேவையாகிவிட்டது. சன்யாசிகலுக்குக் கூட ;பண்டமாற்று போய் பல நூற்றாண்டாகிவிட்டது.பெரியாரை பெரிதும் மதிக்கும் நான் ;\"பிழைக்கத் தெரிந்த பெரியார்\" எனக் கூற பல கேள்விப்பட்ட கதைகளைக் கூற முடியும். இன்று ஒளிவட்டத்துடன் வாழ்பவர்கள்;வாழ்ந்தவர்கள் அனைவரையும்; பிழைக்கத் தெரிந்தவர் எனப் போட பல விடயம் இருக்கும். எனவே வாரியாரின் தமிழ்புலமையை; இளையதலைமுறை போற்றத்தவறுவது. வாரியாருக்கு இழுக்கல்ல\nஅருந்தமிழ்க்கடல் வாரியார் அவர்களின் எளிமையும் அருளும் நிரம்பிய சொற்பொழிவுகள் நன்மை மட்டுமே பயந்தன. பயக்கின்றன. பயக்கும்.\nமூச்சு விடுவது என்பது முருகன் பெயரைச் சொல்வது என்று வாழ்ந்த பெருமகனார் அவர். தனக்கென்று எதுவும் அவர் செய்து கொள்ளவில்லை. பல திருக்கோயில்களுக்குத் திருப்பணியும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் செய்து, மக்களை நல்வழிப் படுத்துவதிலேயே குறியாக இருந்தத் திருமகனார்.\nஅவர் ஈழத்திற்கு வந்திருந்தது சாலப் பொருந்தும். அவரைக் கொண்டாடாத தமிழர் யார்\nஅவருடைய சொற்பொழிவுகளை கேட்டு விட்டு மீண்டும் பின்னூட்டம் இடுகிறேன்.\nவாரியார் சுவாமிகள் சைவப்பழம் மட்டுமல்ல ஒரு சிறந்த தமிழறிஞரும் கூட. //\nசரியாகச் சொன்னீர்கள், வாரியார் சுவாமிகள் வெறுமனே ஆன்மீக விடயங்கள் மட்டுமன்றி தமிழ்மொழியின் சிறப்புக்குறித்த பிரசங்கங்களையும் வழங்கியிருக்கிறார். வருகைக்கு என் நன்றிகள்\nநீங்கள் சொன்ன இரண்டுபேருமே கிடையாது:-)\nவாரியார் தமிழும், இந்துமதமும் பிழைக்கவந்த மாமணிகளில் ஒருவர்.\nவாரியாரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அமைந்த உங்கள் பதிவு கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையாக அமைந்தது. காதிற்கு வீட்டிற்குப் போய்தான் கேட்கவேண்டும்.\nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் அவரின் பிரசங்கத்தை நேரே கேட்கமுடியாதது என் துர்பாக்கியம். எங்களூருகெல்லாம் வந்து வாரியாரின் பிரசங்கத்தை நீங்கள் கேட்டதை அறிந்து மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.\nவாரியார் பற்றிய ஒரு முக்கிய தகவல், அவர் இறக்கும் போது, அவரது சொத்து மதிப்பு ' 0' எனப் பெருமையாகக் குறிப்பிடப்படுவதுண்டு. அவரை ஒரு சமயப்பிரச்சாரகர் என்பதையும் கடந்து நல்லதொரு தமிழறிஞராகவும் பிடிக்கும். நினைவை நனைவித்தமைக்காக நன்றி பிரபா\nவாரியாருக்கெனப் பிரத்தியோகமாக வலைப்பூ அமைத்து நீங்கள் பெருமைப்படுத்தியதும் இந்த நேரத்தில் சிறப்பாக நினைவுகூரவேண்டியது, தங்களின் விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்க்கின்றேன்.\nவாரியாருக்கெனப் பிரத்தியோகமாக வலைப்பூ அமைத்து நீங்கள் பெருமைப்படுத்தியதும் இந்த நேரத்தில் சிறப்பாக நினைவுகூரவேண்டியது, தங்களின் விரிவான பின்னூட்டத்தையும் எதிர்பார்க்கின்றேன்.\nவாரியாரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அமைந்த உங்கள் பதிவு கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையாக அமைந்தது. காதிற்கு வீட்டிற்குப் போய்தான் கேட்கவேண்டும். //\nகேட்டுவிட்டு உங்கள் கருத்தையும் தாருங்கள். தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.\nபிரபா மீண்டும் நான். வாரியார் பற்றிய என் நினைவுகள் சில:\nவாரியார் அந்தக்காலத்தில் கொழும்பு ஜிந்துப்பிட்டி கோயிலுக்கு வருடம் தவறாமல் வருவார். வந்தால் ஒரு மாதம் தங்கியிருந்து தினமும் மாலையில் பிரசங்கம் செய்வார். இராமாயணம், மகாபாரதம் என்று பல விடயங்களில் அவர் சொற்பொழிவாற்றுவார். சிறு பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு சொற்பொழிவின் இடையிடையே சில கேள்விகள் கேட்பார். சரியாகப் பதில் சொல்லும் குழந்தைக்கு சிறிய பரிசளிப்பார். அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்ட பாக்கியவான் நானும் ஒருவன். சிறிய பொன்முலாம் பூசிய முருகன் படம் ஒன்று அவர் கையால் கிடைக்கப் பெற்றேன்.\nஅவரைப் போல இராமானுஜ ஐயங்கார் என்பவரும் அந்தக்காலத்தில் ()தமிழகத்திலிருந்து வந்து பிரசங்கம் செய்வார். ஈழத்திலிருந்து இந்தியா சென்று பிரசிங்கத்தவர்களில் ஆறுமுக நாவலர் பிரபல்யமானவர்.\nநட்சத்திரவார வேலைப்பழுவிலும் என் வீட்டுப்பக்கம் வந்து கருத்துச் சொன்னமைக்கு என் நன்றிகள்.\nவாரியார் பற்றிய உங்கள் பகிர்விற்கு என் நன்றிகள்.\n// கானா பிரபா said...\nவாரியாருக்கெனப் பிரத்தியோகமாக வலைப்பூ அமைத்து நீங்கள் பெருமைப்படுத்தியதும் இந்த நேரத்தில் சிறப்பாக நினைவுகூரவேண்டியது, தங்களின் விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்க்கின்றேன். //\nபிரபா. அது நானில்லை. கோபி தொடங்கிய வலைத்தளம். அவர்தான் அதைச் சிறப்பாக கொண்டு செல்கிறார். நானும் அதில் ஒரு பங்கு. ஆனால் இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. :-(\nநீங்க சொன்ன வாரியாருக்கு வயது 100 கட்டுரய நேத்து தான் விகடன்ல படிச்சேன். அறுபத்து மூனு நாயன்மார்களோட அறுபத்து நாலாவதா வாரியார் அய்யாவ சேக்கரதுல தப்பே கிடையாது. இந்துக்கள் மட்டுமல்லாது நெறய கிறித்துவ, இஸ்லாம் சகோதரர்களும் வாரியார் சாமிகளோட சொற்பொழிவு, கதா கலாட்சேபம் இதயெல்லாம் வானொலில தவறாம கேக்குதத பாத்திருக்கேன். எப்பேர்பட்ட மகான் நம்மோட காலத்துல வாழ்ந்திருக்காருங்கத நெனச்சா பெருமயா இருக்கு... வாரியார் அய்யாவோட அரிய புகைப்படங்களயும், ஒலிப்பதிவயும் அளித்தமைக்கு நன்றி.\nவாரியார் அய்யாவோட எல்லா சொற்பொழிவுகளும் இசைத்தட்டுகளில் எங்கயாவது கெடைக்குமா\nவாரியார் குறித்த செய்திகள்,படங்கள்,ஒலி/ஒளி வடிவிலும் உரை வடிவிலும் வலைப்பதிவு ஊடகத்தில் சேமித்து வருங்கால சந்ததியினருக்கு ஓரிடத்தில் அளிக்கும் முயற்சியே வாரியார் வலைப்பூ.\nஉங்களின் இந்தப் பதிவினை வாரியார் வலைப்பூவிலும் இடவும், இங்குள்ள புகைப்படம், ஒலிக்கோப்புகளை வாரியார் வலைப்பூவில் பயன்படுத்த அனுமதி தேவை.\nஉங்களை வாரியார் வலை��்பூவில் பங்கேற்க அழைக்கிறேன்.\nதங்கள் கருத்துக்கு என் நன்றிகள், நெல்லைச் சீமை போய் அங்குள்ள தனித்துவங்களைப் பதிவிட வாழ்த்துகின்றேன். சுகமான பயணம் அமையட்டும்.\nவாரியாரின் பெருந்தொகையான ஒலிப்பதிவு நாடாக்கள் வெவ்வேறு சொற்பொழிவுகளாக எம் வானொலிக் கலையகத்தில் உள்ளன. சீடியில் கிடைக்கின்றதா என்று தெரியவில்லை.\nகடந்த 2 மாதம் முன் அவள் விகடன் சஞ்சிகையோடு இலவச இணைப்பாக வாரியாரின் சொற்பொழிவு சீடி கொடுத்திருந்தார்கள். எனக்கு அதைப் பெறும் பாக்கியம் கிட்டவில்லை.\nதங்களின் பெருமுயற்சியில் என் சிறுபங்களிப்புக் கட்டயம் இருக்கும். தங்கள் அழைப்பை உவப்போடு ஏற்கின்றேன். நீங்கள் தாராளமாக என் பதிவில் இருக்கும் படங்கள், ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தலாம்.\n//நீங்கள் தாராளமாக என் பதிவில் இருக்கும் படங்கள், ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தலாம்.//\nவெட்டி ஒட்டுவதைவிட உங்களுக்கு சுட்டி கொடுப்பதே சரியாக இருக்கும் என்பதால். இந்தப்பதிவின் சுட்டியை ஒரு தனிப்பதிவாய் வாரியார் வலைப்பூவில் சேர்த்துவிட்டேன்.\nநல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்... திருநந்தகுமார் அவர்கள் என் வகுப்பாசிரியராக இருந்தார். ஆங்கிலம் படிப்பித்தார். அவரையும் அவரின் அடியையும் மறக்கவே முடியாது. ஞாபகங்கள் தாலாட்டுகின்றன.\nவாரியார் ஆடியோ இணைப்பு இல்லையே...சரி செய்யவும்...எனக்கு தேவைப்படுகிறது\nவாரியார் ஆடியோ இணைப்பு இல்லையே...சரி செய்யவும்...எனக்கு தேவைப்படுகிறது\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஆகாச வாணியும் விவித் பாரதியும்....\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/12/blog-post_40.html", "date_download": "2018-10-20T21:47:48Z", "digest": "sha1:GUYVLRNRHGA5KQGFBTF2CLHYUVHECDSE", "length": 10398, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "மாற்றுமத தாஃவா | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதிருவாரூர் கிளை 1 சார்பாக கார்த்திக் எனும் சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி சொல்லப்பட்டு அவருக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது....\nதிருவாரூர் கிளை 1 சார்பாக கார்த்திக் எனும் சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி சொல்லப்பட்டு அவருக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது....\nதிருவாரூர் கிளை 1 மாற்றுமத தஃவா\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இல��ச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: மாற்றுமத தாஃவா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/27/sangiliyana.html", "date_download": "2018-10-20T21:02:07Z", "digest": "sha1:4QNVN3QUBXKX33BFLETC3I5LRNGHUZIY", "length": 12724, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தகவல் சேகரிக்கிறார் சாங்கிலியானா | karnataka stf chief sangiliyana started investigation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தகவல் சேகரிக்கிறார் சாங்கிலியானா\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகர்நாடக போலீஸ் அதிகாரி சாங்கிலியானா, வீரப்பனைப் பிடிப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்.காடு குறித்த தகவல்களையும் அவர் சேகரித்து வருகிறார்.\nவீரப்பனும், அவரது கூட்டாளிகளும் சுமார் 18 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கிறார்கள்.வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் காட்டுக்குள் சென்று தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.\nகர்நாடக அதிரடிப் படைத் தலைவர் மலை மாதேஸ்வரா மலையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் முகாமிட்டுத் தங்கியுள்ளார். காட்டின்வரைபடத்தை வைத்து முழுமையாக ஆய்வு நடத்தி வருகிறார். வீரப்பன் பதுங்கியுள்ள காட்டின் விவரங்கள் குறித்து, மலை மாதேஸ்வரா கோவிலின் தலைமைநிர்வாக அதிகாரியிடம் விசாரித்தார்.\nவியாழக்கிழமை சாம்ராஜ்நகர் மாவட்ட காட்டு இலாகா மூத்த அதிகாரிகளோடு முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். வீரப்பன் தங்கும்இடங்கள், நடமாடும் பகுதிகள் குறித்தும் சாங்கிலியானா ரகசியமாக ஆராய்ந்து வருகிறார்.\nதனது நடவடிக்கைகளை யாரும் ஊகிக்காதபடி மேற்கொண்டு வருகிறார் சாங்கிலியானா. அவர், எந்த நேரத்தில் எங்கு செல்வார் என்பது மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தத்திற்குப் போவ���ாகக் கூறிய சாங்கிலியானா, திம்பம் காட்டுப் பகுதிக்குச்சென்று அங்கு வீரப்பன் குறித்த தகவல்களை சேகரித்தார்.\nஇரு மாநில அரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் வீரப்பனை, இதுவரைப் பிடிக்க முடியாமல் போனதற்கான காரணங்களையும் அவர்ஆராய்ந்து வருகிறார்.\nஇதற்கு முன் அதிரடிப்படை வீரர்கள் செய்த தவறுகள், தேடுதல் வேட்டையில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்றவை மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதில் அவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.\nசத்யமங்கலம் காட்டுப் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும், விரல் நுனியில் வைத்திருக்கும் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் பலமுறை போலீஸாருக்குதண்ணி காட்டியிருக்கிறார்கள். இதற்கு வீரப்பனின் நடமாட்டம் குறித்துப் போலீஸாருக்கு சரியான தகவல்கள் கிடைக்காதது தான் காரணம் என்றுகருதப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-43045147", "date_download": "2018-10-20T22:53:22Z", "digest": "sha1:FCGWPAPH2Y7FI2ODHFXSLDPYG3M2E2XY", "length": 17599, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறைமையானது குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினரும் கூறுகிறார்கள்.\nகுறிப்பாக வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு தொங்கு நிலையை, இந்த தேர்தல் முடிவுகளை கணிக்கும் முறை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் தலைவர்களும், தேர்தல் ஆணைய உறுப்பினர்களும் குறைபட்டிருக்கிறார்கள்.\nஇலங்கையின் தென்பகுதியில் மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி பல இடங்களில் தெளிவான பெரும்பான்மையை பெற்றிருப்பதால் அங்கு இது பெரும் சிரமங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் இது ஆட்சியமைப்பதில் பெருத்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பிபிசிக்கு தெரிவித்தார்.\nமுன்னேற்றகரமான கலப்புத் தேர்தல் முறைமை\nஅதாவது நேரடி தொகுதிவாரி தேர்தல் மற்றும் விகிதாசார தேர்தல் ஆகியவற்றின் ஒரு கலப்பு முறையாக இந்த தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டது. நேரடி தொகுதி வாரியிலான முறைமையில் உள்ள சிறுபான்மை வாக்குகள் கணக்கில் இல்லாமல் போதல், விகிதாசார தேர்தலில் பெரும் தொகுதிகளில் அதிக பணவிரயத்தை வேட்பாளருக்கு ஏற்படுத்துதல் மற்றும் நேரடியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போதல் ஆகிய பிரச்சனைகளை கையாள இந்த கலப்பு முறை அறிமுகம் செய்துவிக்கப்பட்டது.\nஆனால், மிகச் சிறிய கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு கூட இந்த தேர்தல் முறை பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ள போதிலும், மறுபுறம் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத ஒருநிலையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்திவிட்டது என்கிறார் ரட்ணஜீவன் கூல்.\n''தொங்கு அவை'' மற்றும் ''பொருந்தா கூட்டணி''\nதேர்தல் ஆணையத்தை கூட கருத்துக் கேட்காமல் அவசர அவசரமாக நாடாளுமன்றம் கொண்டு வந்த இந்த தேர்தல் முறையால் எவரும் ஆட்சியமைக்க முடியாத ஒரு ''தொங்கு அவை'' நிலைமை நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனால் அரசியல் கட்சிகள் தமது கொள்கைக்கு பொருந்தாத ஏனையவர்களுடன் கூட்டு வைக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் குறைகூறினார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதிருப்தி\nஇந்த தேர்தலின் வாக்குகளை கணிக்கும் முறை தமக்கு பெரும் குழப்பத்தை தந்திருப்பதாக கூறுகிறார், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த மூத்த உறுப்பினரான கி. துரைராசசிங்கம்.\nஇந்த கலப்பு தேர்தல் முறைமை இப்படியான சிக்கலை ஏற்படுத்தும் என்பதை தாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முன்னணி கட்சியான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி. துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை உட்பட பெரும்பாலான சபைகளில் ஏற்பட்டுள்ள ''தொங்கு நிலைமை'' தமக்கு சங்கடத்தை தருவதாக கூறுகின்றார்.\nஎப்படியிருந்த போதிலும், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து செல்ல தாம் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார். ஆகவே வடக்கில் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான போட்டியாக திகழ்ந்த தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுடன் தாம் ஒரு ஏற்பாட்டை செய்துகொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக கூறும் அவர், ஆனால், கிழக்கில் தாம் பெரும் சிக்கலை எதிர்கொள்வதாக கூறுகிறார்.\nகிழக்கில் கடந்த மாகாணசபையை போல முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது மற்றும் தேசிய மட்டத்திலான கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து தாம் ஆராய்ந்த போதிலும், இந்த விசயங்கள் தொடர்பாக பலவிதமான அபிப்பிராயங்கள் இருப்பதால் தாம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nஇருந்தபோதிலும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டுச் சேர்வதில் தமது உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் துரைராசசிங்கம் குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவடமாகாணத்தில் இரு சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றிருக்கிறது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. ஏனைய சபைகளில் ஏற்பட்டுள்ள் தொங்கு நிலையை தீர்க்க தான் வெளியே இருந்து மாத்திரமே ஆதரவு கொடுப்பேன் என்கிறார் கட்சியின் பொதுச்செயலாளரான டக்ளஸ் தேவாநந்தா.\nமக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்களுக்கு ஆதரவும், ஏனையோருக்கும் எதிர்ப்பும் இருக்கும் என்று கூறுகின்ற அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியில் இணையமாட்டோம் என்கிறார்.\nஇந்த புதிய தேர்தல் முறை மிகச்சிறிய கட்சிகளுக்கு கூட பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் ஒரு சிறப்பான முறையாக பொதுவாகப் பார்க்கப்படுகின்ற போதிலும் அரசியல் கட்சி தலைவர்கள் அதனை சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே பார்க்கிறார்கள். தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கும் அதே கருத்தே இருக்கிறது. ஆகவே அடுத்து வரவிருக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் இந்த முறைமையே கையாளப்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்பது அவர்களுக்கு முன்பாக உள்ள புதிய பிரச்சினையாக இருக்கிறது.\n'சிறந்த விருந்தோம்பல்': தென் கொரியாவை பாராட்டிய கிம் ஜாங்-உன்\nஇலங்கையில் இந்திய இராணுவத்தால��� அமைக்கப்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு\nதென் ஆஃப்ரிக்கா: அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல்\nஎடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/traffic-police-Threw-his-shoe-to-two-wheelers.html", "date_download": "2018-10-20T21:44:40Z", "digest": "sha1:NUCOZXZ44MP3VBKYJTU3EQVREJHPDGNU", "length": 6427, "nlines": 47, "source_domain": "www.tamilxp.com", "title": "ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது காலணியை வீசிய காவலர் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / ஹெல்மெட் / News / ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது காலணியை வீசிய காவலர்\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது காலணியை வீசிய காவலர்\nபெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்துக் காவலர் ஒருவர் காலணியை கழற்றி வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது. பெங்களூரைச் சேர்ந்த ரிஷப் சாட்டர்ஜி என்பவர், பெங்களூர் சாலை தொடர்பான வீடியோ ஒன்றை காரில் இருந்தபடி, பதிவு செய்தார்.\nபெல் ரோடு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் 2 இளைஞர்கள் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்ட போக்குவரத்துக் காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை நிறுத்த முயற்சிக்காமல், தனது காலணியை கழற்றி, இளைஞர்கள் மீது வீசினார்.\nஇளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றது தவறு என்றாலும், போக்குவரத்துக் காவலர் செய்த செயலுக்கு சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்துக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/sltj.html", "date_download": "2018-10-20T21:57:11Z", "digest": "sha1:ZYNVNB3WNSVCNLRG7WH5EVDJKPBH677T", "length": 3068, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "SLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..!", "raw_content": "\nSLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடிக் கிளை நடாத்திய இரத்ததான முகாம் 07.05.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110 நபர்கள் கலந்து கொண்டு 100 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்.\nபிற்பகல் மூன்று மணி வரை இரத்தம் கொடுக்கலாம் என்று மக்களுக்கு அறிவித்திருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு மணியுடனேயே நிகழ்ச்சியை முடிக்கும் நிலை ஏற்பட்டு, பல சகோதரர்கள் திருப்பி அனுப்பப் பட்டமை வருத்தத்துக்குரியது.\nஅத்தோடு இந்நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிவதற்கு பெரும் பங்களிப்பு செய்த குருதிக் கொடையாளர்களுக்கும், காத்தான்குடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினருக்கும்,காத்தான்குடி தள வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், மற்றும் தொண்டர்களுக்கும் காத்தான்குடிக் கிளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nகடல் வழி பயணம் ஆபத்த��னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/%E0%AE%8E", "date_download": "2018-10-20T21:29:47Z", "digest": "sha1:VUWPIS7STLGAFOS2DQRSEIJNVL3OVGN5", "length": 11189, "nlines": 159, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஎக்காலமும் நான் துதிப்பேன் admin Sat, 16/08/2014 - 03:34\nஎக்ஸ்செல் ஷீட் மூலம் (மாஸ் மெயில்) பெருமளவு மின்னஞ்சல் அனுப்புவது எப்படி\nஎக்ஸ்பாக்ஸ் எனிவொயர் செப். மாதம் வெளியீடு admin Sat, 20/01/2018 - 00:10\nஎங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்பசாமி admin Mon, 22/01/2018 - 07:07\nஎங்கள் ஜெபங்கள் தூபம் போல admin Sat, 20/01/2018 - 00:10\nஎங்குபோகிறீர் இயேசு தெய்வமே admin Sat, 20/01/2018 - 00:10\nஎங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது admin Sat, 20/01/2018 - 00:10\nஎடை குறைக்க‌ சோடியம் குறைவான‌ உணவினை தேர்ந்தெடுப்பது எப்படி\nஎண்ணின் சதவீதம் கணக்கிட வேண்டுமா. கூகுள் தேடல் எளிதாக்குகிறது . admin Sat, 20/01/2018 - 00:10\nஎத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் admin Sat, 20/01/2018 - 00:10\nஎந்தன் உள்ளம் உம்மைத் துதிக்கும் admin Sat, 20/01/2018 - 00:10\nஎந்தன் உள்ளம் தங்குகின்ற இயேசுவே admin Sat, 20/01/2018 - 00:10\nஎந்தன் தாயானவன் நெஞ்சில் admin Sat, 20/01/2018 - 00:10\nஎந்தன் நாவில் புதுப்பாட்டு admin Tue, 02/10/2018 - 04:42\n விபரங்களைத் தரும் கூகுள் மியூசிக் அசிஸ்டன்ட் admin Sat, 20/01/2018 - 00:10\nஎனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல் admin Sat, 20/01/2018 - 00:10\nஎன் இயேசு ராஜா ஸ்தோத்திரம் admin Sat, 20/01/2018 - 00:10\nஎன் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர் admin Sat, 20/01/2018 - 00:10\nஎன் ஜனனம் முதல் என் மரணம் வரை admin Sat, 20/01/2018 - 00:10\nஎன் நெஞ்சில் பள்ளி கொண்டவன் admin Fri, 21/09/2018 - 12:49\nஎன்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு admin Sat, 20/01/2018 - 00:10\nஎன்னை காப்பாற்றுவார் இயேசு admin Sat, 20/01/2018 - 00:10\nஎன்ன‌ கொடும‌ 'காட் இது . டெக்ஸாஸ் மோட்டர் வே கடலாக மாறியது : வீடியோ, ஃபோட்டோ முன் பின் admin Sat, 20/01/2018 - 00:10\nஎன்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் admin Tue, 13/03/2018 - 09:36\nஎன்மனம் பொன்னம்பலம் அதில் உனது எழில்ரூபம் admin Sat, 20/01/2018 - 00:10\nஎபிரேயர்களின் சிறுவர் குழாம் admin Fri, 23/03/2018 - 00:06\nஎப்படி (யூடியூப்) YouTube வீடியோக்களை பதிவிறக்கம்(download) அல்லது சேமித்து கொள்வது\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-varaaki-26-07-1842239.htm", "date_download": "2018-10-20T21:46:21Z", "digest": "sha1:WYPMZGIFECMOF5XUFHARKF4ULEFVF3DC", "length": 17347, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி - RajiniVaraakiSri Varaaki Amman PicturesSiva Manasula PushpaSiva Manasula SakthiIruttu Araiyil Murattu Kuththu - ரஜினி- வாராகி - ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ்- சிவா மனசுல புஷ்பா- சிவா மனசுல சக்தி - இருட்டு அறையில் முரட்டு குத்து | Tamilstar.com |", "raw_content": "\nரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது சிக்கலையும் இழுத்துவிட்டுள்ளது.\nஆம்.. இந்தப்படத்தின் டைட்டிலையே தூக்குங்கள் என கூறி, தயாரிப்பாளரும் இயக்குனருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள். இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டுசெல்வதற்காகவும் சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வாராகி.\n\"நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம்.. சம கால நிகழ்வுகளை கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன்.. படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்த்துட்டு இரண்டரை மணி நேரம் விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள்.\nநான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி வந்ததுடன் படத்தின் மைய கதாபாத்திரங்களான சிவா, புஷ்பா ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்கள��� மாற்றச்சொல்லி இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார்கள்.\nசிவா, புஷ்பாங்கிற பெயர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பெயர்களா என்ன.. இல்லை இந்த பெயர்களை மாற்றுங்கள் என யாரவது புகார் கொடுத்தார்களா.. இல்லை இந்த பெயர்களை மாற்றுங்கள் என யாரவது புகார் கொடுத்தார்களா.. சிவா மனசுல சக்தி வந்தப்போ மட்டும் தடை செய்யலையே. மோடி மனசுல அமித்ஷான்னு நான் படம் எடுக்கலையே. அட அப்படியே வக்கிரம் பிடித்த பெயராக இருந்தால் கூட, அவர்கள் சொல்வது நியாயம் என சொல்லலாம்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்துன்னு ஒரு படம் வந்துச்சு.. இப்போ அடுத்ததா பல்லுப்படாம பார்த்து செய்யுங்கன்னு ஒரு படம் வரப்போகுது....இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சென்சார் அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன.. அவற்றையே அனுமதித்த சென்சார் அதிகாரிகள் என் படத்தின் டைட்டிலை மாற்றச்சொல்லும் காரணம் என..\nசென்சார் விதிகளின்படி டைட்டிலை மாற்றச்சொல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரமில்லை.\nசென்சார் குழுவில் சினிமா தவிர்த்து பார்த்தால் பத்திரிகையாளர், சமூக சேவகர்கள் இருக்கலாம்... ஆடிட்டருக்கு சென்சாரில் என்ன வேலை.. இதனால் என்ன கூத்து நடந்துச்சு தெரியுமா.. இதனால் என்ன கூத்து நடந்துச்சு தெரியுமா.. சம்பந்தமே இல்லாத இடத்தில் வசனங்களை மியூட் பண்ண சொன்னாங்க.. ஆனா எதை வெட்டுவாங்கன்னு நாங்க எதிர்பார்த்தோமோ, அதை அவங்க கண்டுக்கவே இல்லை.. அப்புறம் இவங்க என்ன பெரிய அறிவாளி..\nபுகை பிடிக்கிற காட்சியிலயும் மது அருந்துற காட்சியிலயும் அது கெடுதல்னு எச்சரிக்கை வாசகம் போட சொல்றாங்க.. அப்படின்னா என் படத்துல லஞ்சம் வாங்குற காட்சி இருக்கு. கொலை செய்யுற காட்சி இருக்கு. எல்லாத்துக்கும் எச்சரிக்கை வாசகம் போடமுடியுமா... இப்படி ஒவ்வோர் விஷயத்துக்கும் குத்தம் கண்டுபிடிச்சா அப்புறம் எப்படி படம் எடுக்குறது..\nஒரு காட்சி படமாக்குறப்போ ஏதேச்சையா ஒரு பூனை நடந்து போகுது.. அதை நாங்க எந்த தொந்தரவும் பண்ணலை.. ஆனா அதுக்கு வனவிலங்கு வாரியத்துல சான்றிதழ் வாங்கிட்டு வான்னு சொல்றாங்க..\nரஜினி படத்தின் டைட்டில் எல்லாம் பெயர்களில் தான் வருகிறது.. பெரிய படங்களுக்கு ஏன் பண்ணவில்லை.. பெரிய நடிகர் சின்ன நடிகர் பாகுபாடு காட்டுகிறார்களோன்னு சந்தேகம் வருது. சென்சார் ஒருதலை பட்சமா செயல்படுவது நன்றாகவே தெரிகிறது.. அத���காரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உறவினர்களும் வேண்டியவர்களும் தான் சென்சாரில் இருக்கிறார்கள்.\nஎன்னோட படத்தோட டீசர் 'சிவா மனசுல புஷ்பா' எனும் பெயரில்தான் சென்சாரில் இருந்து சர்டிபிகேட் வாங்கினேன்.. அப்போது தவறாக தெரியாத 'சிவா மனசுல புஷ்பா' பெயர் இப்பொழுது தவறாக தெரிவதால்தான் எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் கடந்த பல வருடங்களாக பல விஷயங்களில் சமூக நோக்கோடு வழக்கு தொடர்ந்து வருவதால் தற்போது இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உண்டாகிறது.\nநான் ஒரு சின்ன தயாரிப்பாளர்.. ஒவ்வொரு முறையும் பணம் கட்டி மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்... இப்படி டைட்டில் பிரச்னை ஓடிக்கொண்டு இருப்பது அவர்களுக்கும் தெரியும்.. எல்லாவற்றையும் சொன்னால்தான் செய்வார்களா.\nசான்றிதழ் கொடுப்பதுதான் சென்சாரில் வேலை.. அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமையில்லை.. காழ்ப்புணர்ச்சியில தான் இப்படி செய்கிறார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளேன்.. இதில் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் கதவை தட்டுவேன்.\nஎன்னைப்போல இனி வரும் தயாரிப்பாளர்களுக்கு சென்சார் மூலம் இதுபோன்ற சோதனைகள் நிகழக்கூடாது என்பதால் தான் நானே நேரடியாக களமிறங்கி விட்டேன்.. ஊடகங்கள் மூலமாக இந்த பிரச்னை உரியவர்கள் கவனத்துக்கு சென்று நல்ல தேர்வு கிடைக்கும் என நம்புகிறேன்\" என கூறினார் வாராகி.\n▪ கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்\n▪ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா\n▪ தமிழில் கூட இனி டைட்டில் வைக்க முடியாதா ; குமுறும் இயக்குனர் வாராகி..\n▪ கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது\n▪ அம்மன் தாயி படத்தில் இரட்டை வேடங்களில் பிக் பாஸ் ஜூலி\n▪ இருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\n▪ யாரும் குடும்பத்தோடு வராதீங்க - இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்\n▪ அம்மன் பட குழந்தையின் தற்போதைய நிலை, என்ன செய்கிறார் தெரியுமா\n▪ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் 3 கதாநாயகிகள் - யார் யார் தெரியுமா\n▪ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/07/pettikadai-new-movie-stills.html", "date_download": "2018-10-20T21:14:12Z", "digest": "sha1:FVS7GCKVXSVEYQAGTMW7G7HVJF6R4GTR", "length": 3905, "nlines": 44, "source_domain": "www.tamilxp.com", "title": "Pettikadai New Movie Stills - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்\nஇராமேஸ்வரம் கோவில் நடை பிரகாரம் 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்க...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nபெண்ணை கொடூரமாக தாக்கும் திமுக பிரமுகர் - அதிர்ச்சி வீடியோ\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2015/11/blog-post_72.html", "date_download": "2018-10-20T22:16:38Z", "digest": "sha1:JIDVKOWC3ZL547HYRO6YZWYLA7VAJMMD", "length": 10859, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தெருமுனைக் கூட்டம் : மரக்கடை | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதெருமுனைக் கூட்டம் : மரக்கடை\nதிருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக 15-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தொடர்பான \"விளக்க தெருமுனை கூட்டம்...\nதிருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக 15-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தொடர்பான \"விளக்க தெருமுனை கூட்டம்\" நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மழையையும் பொருட்படுத்தாமல் அதிகமாக பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.\nதெருமுனை பிரச்சாரம் மரக்கடை மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தெருமுனைக் கூட்டம் : மரக்கடை\nதெருமுனைக் கூட்டம் : மரக்கடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T22:02:32Z", "digest": "sha1:JRZ3NKLODOATMTJG42YAGC3YRUUD6YZK", "length": 17358, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதேபூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதேபூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nபதேபூர் மாவட்டம் (இந்தி: फ़तेहपुर ज़िला, உருது: فتح پور ضلع) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 71 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் பரப்பு 4,152 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் தலைமையகம் பதேபூர் நகரில் உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,675,384 (2011 கணக்கெடுப்பு). பதேபூர் இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இவ்வூர் புனித நதிகளான கங்கை மற்றும் யமுனை நதிகளின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரைப் பற்றி புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பதேபூர் மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.\nஇந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு, மத்திய அரசு வளர்ச��சி நிதி அளிக்கிறது. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பதேபூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. எனவே, இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்[1].\nஇது பதேபூர், பிந்துகி, காகா ஆகிய மூன்று வட்டங்களைக் கொண்டது. இந்த மாவட்டத்தை ஐரயா, அமௌலி, அசோதர், பகுவா, பிதவுரா, தியோமை, தாத்தா, ஹஸ்வா, ஹத்கம், கஜுஹா, மல்வன், தெலியாஇ, விஜயபுரி ஆகிய மண்டலங்களாக பிரித்துள்ளனர்.\n2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்போது, 2,632,684 மக்கள் வாழ்ந்தனர்.[2]. இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 154வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 634 inhabitants per square kilometre (1,640/சது மை).[2] மேலும் பதேபூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.05%.[2]. பதேபூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர்[2]. மேலும், பதேபூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 68.78 சதவிகிதமாகும்[2]. சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 634 பேர் வாழ்கின்றனர்.[2] ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் 68.78% பேர் கல்வி கற்றவர்கள் ஆவர்.[2]\nபதேபூர் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. பதேபூர் நகரம் கான்பூரில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான லக்னோவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கான்பூர், அலகாபாது, லக்னோ உள்ளிட்ட பிற நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. நாட்டின் பிற நகரங்களுக்கு ரயில் போக்குவரத்தும் உண்டு.\nஉன்னாவு மாவட்டம் ரேபரேலி மாவட்டம்\nகான்பூர் நகர் மாவட்டம் கௌசாம்பி மாவட்டம்\nஅமீர்ப்பூர் மாவட்டம் பாந்தா மாவட்டம் சித்திரக்கூட் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2014, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-strike-will-be-comes-an-end-soon-053061.html", "date_download": "2018-10-20T21:04:58Z", "digest": "sha1:XKEXOVO7HM56MQC2GZ2W24RL75IDFRKP", "length": 11879, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விரைவில் முடிவுக்கு வருகிறது சினிமா ஸ்ட்ரைக்? | Cinema strike will be comes to an end soon - Tamil Filmibeat", "raw_content": "\n» விரைவில் முடிவுக்கு வருகிறது சினிமா ஸ்ட்ரைக்\nவிரைவில் முடிவுக்கு வருகிறது சினிமா ஸ்ட்ரைக்\nக்யூபுக்கு செக் வைக்கும் பக்கா பிளான்\nசென்னை: கடந்த நாற்பது நாட்களாக மூடிக் கிடக்கும் கோடம்பாக்கத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. விரைவிலேயே ஸ்ட்ரைக் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.\nடிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் அநியாயக் கட்டணம், திரையரங்குகளில் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடக்கும் கொள்ளைகள், மக்களை வதைக்கும் அதிகக் கட்டணங்கள், தயாரிப்பாளர்களை பாதிக்கும் நடிகர் நடிகையர் சம்பளம் என பல்வேறு விஷயங்களை சரிப்படுத்தி, திரைத்துறையில் புதிய ஒழுங்கைக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஸ்ட்ரைக்கை அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம்.\nநாற்பது நாட்களாக நடக்கும் இந்த போராட்டம் அதன் இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பல நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முன் வைந்துள்ளனர். சூர்யா, கார்த்தி, விஷால் போன்றவர்கள் இதனை வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.\nதியேட்டர்களும் வசூல் குறித்த கணக்கு வழக்குகளை தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கம்ப்யூட்டர்மயமாக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.\nடிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யுஎஃப்ஓ, பிஎக்ஸ்டி போன்றவை மட்டும் கட்டணக் குறைப்புக்கு உடன்படவில்லை. எனவே புதிய நிறுவனங்கள் மூலம் இந்த சேவையைப் பெற தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வருகிறது.\nஇன்னும் தியேட்டர்களில் கட்டணக் குறைப்பு, பார்க்கிங் - தின்பண்ட விலைக் குறைப்பு போன்ற சில விஷயங்க���் அறிவிக்கப்படாமல் உள்ளன. விரைவில் இவற்றைச் சரிசெய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tammannah-dance-ipl-opening-ceremony-053005.html", "date_download": "2018-10-20T21:55:35Z", "digest": "sha1:SYLEZ4OSB2LMCELJRES4O3BRIOCRNL36", "length": 10766, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 நிமிஷம் ஆட 50 லட்சம் சம்பளம்.. தமன்னாவுக்கு அள்ளிக்கொடுக்கும் ஐபிஎல்! | Tammannah dance in IPL opening ceremony - Tamil Filmibeat", "raw_content": "\n» 10 நிமிஷம் ஆட 50 லட்சம் சம்பளம்.. தமன்னாவுக்கு அள்ளிக்கொடுக்கும் ஐபிஎல்\n10 நிமிஷம் ஆட 50 லட்சம் சம்பளம்.. தமன்னாவுக்கு அள்ளிக்கொடுக்கும் ஐபிஎல்\nமும்பை : 2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மும்பையில் இன்று பிரமாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பமாகின்றன. இன்றைய துவக்க விழாவில் இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண�� தவான், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளார்கள்.\nஇதற்காக கடந்த சில நாட்களாக அவர்கள் ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமன்னாவிற்கு இந்த விழாவில் 10 நிமிடம் மட்டும் நடனமாடுவதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடுவது பற்றி தமன்னா கூறுகையில், \"ஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடுவதற்கு நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகியவற்றை எனது சொந்த ஊர் போல நினைப்பேன். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் பாடல்களுக்கு நான் நடனமாட உள்ளேன்.\nநான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகை. இரண்டு வருடங்கள் கழித்து அந்த அணி வருகிறது. நான் தோனியின் மிகப்பெரிய ரசிகை. அவர்கள் விளையாடுவதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிகளைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் வெறித்தன வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_283.html", "date_download": "2018-10-20T22:18:10Z", "digest": "sha1:JOJLYQ53WOTX44EXLRJWAI6M4QGAJOCH", "length": 9537, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "பாலாவியிலும் நில ஆக்கிரமிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பாலாவியிலும் நில ஆக்கிரமிப்பு\nடாம்போ May 23, 2018 இலங்கை\nஇந்துக்களது புனித பூமியான திருகேதீச்சர ஆலயத்தின் தீர்த்தக்கேணி அமைந்துள்ள பாலாவி பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் இந்துக்கள் அல்லாதோருக்கு வீடமைப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.\nஅப்பகுதி பிரதேச செயலர் குறித்த ஆலயக்காணியை தன்னிச்சையாக இந்துக்கள் அல்லாத குடும்பங்களிற்கு பகிர்ந்தளித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த ஆலய காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கோரியுள்ளார். இதனிடையே இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தல பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை மடு திருத்தலத்தில் இடம்பெற்றுள்ளது.\nமடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அராசங்கம் வழங்கும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாத்திரிகர்களுக்கான 300 தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.\nவீட்டு திட்டம் அமைக்கும் பணிகளை விரைந்து ஆரம்பிக்கும் வகையில் எதிர் வரும் யூன் மாதம் 1 ஆம் திகதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: ம���தலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_706.html", "date_download": "2018-10-20T22:19:32Z", "digest": "sha1:RTS7T2TJULLPDY36Z5T2KYH2SDPUNESK", "length": 8075, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் ஊடக பணியாளர் தாக்கப்பட்டமை! யாழில் நடைபெற்ற கண்டனப் பேரணி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் ஊடக பணியாளர் தாக்கப்பட்டமை யாழில் நடைபெற்ற கண்டனப் பேரணி\nயாழில் ஊடக பணியாளர் தாக்கப்பட்டமை யாழில் நடைபெற்ற கண்டனப் பேரணி\nதமிழ்நாடன் May 30, 2018 இலங்கை\nயாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் காலைக்கதிர் பத்­தி­���ி­கை­ செய்தியாளரும் விநி­யோகஸ்தருமான 55 அகவையுடைய செல்வராசா இராஜேந்திரன் தாக்­கப்­பட்­ட­மை­யைக் கண்­டித்­தும், குற்­ற­வா­ளி­களை நீதி முன் நிறுத்­தக் கோரி­யும் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று கண்டன கண்டனப் பேரணி நடைபெற்று வருகிறது.\nகண்டனப்பேரணி யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலை­யம் முன்­பாக இடம்பெற்றது. கண்டனப் பேரணியில் அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுய��ட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crashonsen.blogspot.com/2006/11/mid-career-crisis.html", "date_download": "2018-10-20T21:17:49Z", "digest": "sha1:JNEPEJW5ARRY6T2ZCGGL62X2CD4DKS7K", "length": 15265, "nlines": 238, "source_domain": "crashonsen.blogspot.com", "title": "Great mind at work!: Mid career crisis.", "raw_content": "\nஇந்த மென்பொருள் எழுதுபவர்கள் தனி கூட்டம் போல.\nவாழ்வின் சுகங்களை சீக்கிரம் ருசிக்க முடிகிறது போல.\nமுப்பது வயதை தொடுவதற்குள் upper middle class\nவாழ்க்கை,கைக்கு எட்டும் தூரத்தில் வெளி நாட்டுப் பயணம்,\nஎன்று தெரிந்தவர்களிடம் ஜல்லி அடிக்க போதுமான\nஎன்று கலந்தடிக்க போதுமான பேச்சு திறன்,\nஅப்புறம் Pulsar-ல் அமர்திக்கொண்டு Forum, PVR ,INOX\nஎன்று ஊர் சுற்ற ஒரு தேவதை,இது கிட்டாத\nகொண்டாட இருக்கவே இருக்கிறது Kingfisher,Vodka..\nவேறென்ன வேண்டும்.இது தான் சொர்க்கம்\nஇப்படி தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்\nஎல்லாமே சீக்கிரம் கிடைத்துவிட்டால் சுவாரஸ்சியம்\nபோய் விடுகிறது போல. சில பொழுதில்,தனிமை-இல்\nனு ஒரு கேள்வி வரும்.\nஒரு வித நிலைகொல்லாமை, restlessness.\nஎல்லாமே இருந்தும், ஏதோ இல்லாத மாதிரி.\nS.J.சூர்யா சொல்ற மாதிரி இருக்கு,ஆனா இல்ல.\nநாம் வாழ்க்கையில் சரியான பாதையில் தான்\nசெல்கிறோமா என்று ஒரு திடீர் சந்தேகம்.\nஎன் நண்பனிடம் இது பற்றி சொன்னால்,உனக்கு\nகேர்ள் ப்ரண்ட் இல்ல மச்சி,அதனால தான் இப்படி\nஎல்லாம் பேசுர...முடிந்சா யாரயாவது தேத்த பாரு\nஎன்று அவன் வேற வெறுப்பேற்றி விட்டு சென்றான்.\nகார்ப்பரேட் உலக்கத்தில் இதை Mid career crisis\n(யாராவது இதை தமிழ் படுத்தலாம்) என்கிறார்கள்.\nமுப்பதுகளின்(அகவை) ஆரம்பத்தில் வரும் என்கிறார்கள்.\nநம்ப ஊர் IIM-இல் இது பற்றி கேஸ் ஸ்டடி செய்கிறார்கள்.\nமுப்பதுகளில் வரும் இந்த நிலைக்கொல்லாமையை\nசிலர் நல்லது என்கிறார்கள்.இதனால் நம் மனது நாம்\nசெய்யும் அன்றாட வேலை-யை விட்டு வேறு ஏதவாது,\nவெளி கொணரும் என்கிறார்கள். நம்மிடம் ஒருவித\nதேடல் தோன்றும் என்கிறார்கள்.ஸ்டீவ் ஜாப்ஸ், 1970-களில்,\nஇந்தியாவில் சுற்றி திரிந்தது கூட இந்த தேடல் தானோ\nகடைசியாக, அந்த Mid career crisis-ல்\nஇருந்து விடுபட ந���க்கு பிடித்தவற்றை\nவிட்டால் சன் ம்யுசிக்-கில் சந்தியா-வை\nநண்பனிடம் ,\"கவிதை எழுதலாம்னு இருகேன்டா\"-என்றேன்.\n ம்ம்ம் எங்க ஒண்ணு சொல்லு\nபார்கலாம்\"-என்றான் ஏற இறங்க பார்த்துக்கொண்டு.\n\"உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nமரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே\nதொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்\n\"ஏய் நில்லு நில்லு....இது ஏற்கனவே வைரமுத்து சார்\n\"மூங்கில் இலை மேலே தூங்கும் பனிதுளியே\nதூங்கும் பனிதுளியை வாங்கும் கதிரோனே..\nஆனா கண்டிப்பா உன்னுது இல்ல\"--இது என் நண்பன்.\nஉலகம் போற்றும் கவிதை எழுத நினைத்தேன்,\nவான் போற்றும் காவியம் வடிக்க நினைத்தேன்,\nநான் எழுத நினைத்ததை முன்னமே எழுதி இருக்கிறார்கள்\nஇப்பொழுதெல்லாம் அவன் என்னிடம் கவிதை\nஎனக்கு sun music-ல் சந்தியாவை ரசிப்பது தான் சரி...\nசெந்தழல் ரவி 6:36 AM\nநல்ல நகைச்சுவையாக எழுதுறீங்க...ஆங்கில வார்த்தை போடாம தமிழ்லேயே எழுதுங்களேன்...( அதாவது Pulsor - பல்சர்..)\nசெந்தழல் ரவி 6:36 AM\nஇப்படி எழுதுறது கூட நல்லாயிருக்கே செந்தில் குமார். தொடருங்கள்.\nவடுவூர் குமார் 9:26 AM\nவாழ்கையில் வெறுமையா அதுவும் 30யிலேயே\nஎனக்கு இப்பதான் கொஞ்சம் அந்த சாயல் அடிக்கிறது.\nஎழுத்தில் மா சிவகுமார் சாயல் அடிப்பது போல் எனக்கு தோன்றுகிறது.\nshok ஆயிட்டேன், தேவதை யைப்பற்றி படிச்சதுமே ... உண்மையச்சொல்லனும்னா Mid Career Crisis... என்னையை யோசிக்க வச்சிருச்சு ... உண்மையச்சொல்லனும்னா Mid Career Crisis... என்னையை யோசிக்க வச்சிருச்சு great Senthil. மீண்டும் அடுத்த blog ல் comment அடிக்க விரும்புகிறேன். சேனாபதி. தி\nம்ம்...எனக்கும் இப்போ அந்த நிலமைதான்...'அடுத்தது என்ன'ங்குற கேள்வி அடிக்கடி வருது...பள்ளி,கல்லூரி நாட்களின்போது கனவில்கூட நினைக்காத பல விஷயங்கள்,அதிக சிரமம் இல்லாமல் கிடைத்துவிடுகிறது.சில விஷயங்கள் அலுத்தும் போய்விட்டது(விமானப்பயணம்,அமெரிக்கா etc)...\n\\\\சிலர் நல்லது என்கிறார்கள்.இதனால் நம் மனது நாம்\nசெய்யும் அன்றாட வேலை-யை விட்டு வேறு ஏதவாது,\nராஜா தி ராஜா - இலண்டன் O2 இளையராஜா இசை நிகழ்ச்சி\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nசிங்கப்பூர் ஒலி 96.8 -ல் நான் ரசித்த பாடல்.\nகடந்த ஆண்டின் கடைசி பத்து தினங்கள்..\nஆயிரமாயிரம் பிணங்களின் நடுவில் நின்று கேட்கின்றோம். காங்கிரசுக்கு வோட்டுப் போடாதீர்கள்.\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யல��ம்\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உதவலாம்\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..\nமன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா\nNoam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4518&id1=54&id2=22&issue=20180416", "date_download": "2018-10-20T22:17:13Z", "digest": "sha1:FDS4L2RACRNWJZ6TQEDPNVBKMTLPJ6AW", "length": 2514, "nlines": 32, "source_domain": "kungumam.co.in", "title": "ஏப்ரல் 16 முதல் 30 வரை ராசி பலன்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஏப்ரல் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்\nஆதிசங்கரர் என்ற அற்புத அவதாரம்\n‘‘துரியோதனன், அரசன் என்று சொல்லிக்கொள்ளும் யோக்யதை இல்லாதவன்\nஉங்கள் ஆல்போல் தழைத்து வாழும்\nஏப்ரல் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்\nஆதிசங்கரர் என்ற அற்புத அவதாரம்\n‘‘துரியோதனன், அரசன் என்று சொல்லிக்கொள்ளும் யோக்யதை இல்லாதவன்\nஉங்கள் ஆல்போல் தழைத்து வாழும்\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nஎன்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்..\nதிருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்\nபுலி முகத்தோடு அருள்பாலிக்கும் நரசிம்மர்16 Apr 2018\nதன் அருளை உணர செய்கிறது தெய்வம்16 Apr 2018\nஆதிசங்கரர் வகுத்த ஆறுமத ஸ்லோகங்கள்16 Apr 2018\nதன்னைத் தானே நம்பாதது சந்தேகம்\nதிக்கெல்லாம் நலம் அருளும் திருநெல்வேலி நெல்லையப்பர் 16 Apr 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3019313.html", "date_download": "2018-10-20T22:03:13Z", "digest": "sha1:KMB5OENXGPAMJM5RXPP4BAYCFWL7H2OF", "length": 7442, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் நிலையத்தில் மரம் வெட்டும் பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்து ரயில்வே ஊழியர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nரயில் நிலையத்தில் மரம் வெட்டும் பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்து ரயில்வே ஊழியர் சாவு\nBy DIN | Published on : 13th October 2018 08:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை ரயில் நிலையத்தில் உள்ள மேற்கூரை மீது ஏறி மரம் வெட்டிய போது, கூரை இடிந்து கீழே விழுந்த ரயில்வே ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பாண்டி(40). இவர் இருப்புப் பாதைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிவகங்கை ரயில் நிலையத்தின் உள்ளே இருந்த மேற்கூரை மீது ஏறி, ரயில் தடம் வரை படர்ந்திருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது மேற்கூரை இடிந்து பாண்டி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பாண்டியை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்திருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே போலீஸார் பாண்டியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197213/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-20T20:58:35Z", "digest": "sha1:T7E3LOD7HBBO4FGZC4BT46K64F6AQT4J", "length": 10168, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை\nசிறிய அளவிலான பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nதேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நட���டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்காக பிரான்சின் முதலீட்டு வங்கி ஒன்றிடம் நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஅதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில், கடற்றொழில் நீரியியல் வளத்துறை அமைச்சரும் கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nஇலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் ���ளமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/%E0%AE%8F", "date_download": "2018-10-20T22:15:42Z", "digest": "sha1:XN3XGIKSPML7KERRJ3W7PK6T6M3LFJC4", "length": 6860, "nlines": 122, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஏழைகளே மகிழ்ச்சி நிறைந்தவர்கள் admin Thu, 21/11/2013 - 22:14\nஏவுகணை நாயகன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்........ admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/business?page=51", "date_download": "2018-10-20T21:46:21Z", "digest": "sha1:TTJYGDLVV265OQVMZGTTBY27L6CXLBIJ", "length": 10257, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Business News | Virakesari", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞ��்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nசூழலுக்கு பாதுகாப்பான வலுவுக்கு அர்ப்பணிப்பை உறுதிசெய்துள்ள நவலோக பவர் சொலூஷன்ஸ்\nசூழலுக்கு பாதுகாப்பான வலு மீது இலங்கை காண்பிக்கும் அர்ப்பணிப்பு கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது.\n4WD-50HP ட்ராக்டர்களை சொனாலிகாவுடன் இணைந்து நவலோக ஹோல்டிங்ஸ் அறிமுகம்\nநவலோக ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான நவலோக அக்ரி (பிரைவட்) லிமிட்டெட், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட விவசாய தீர்வுகளை வழங்குவதன் மூலம் விவசாயத்துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.\nவங்கியின் இணையத்தள ஊடுருவலினால் எவ்வித பாதிப்பும் இல்லை\nகொமர்ஷல் வங்­கியின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தை இனந்­தெ­ரி­யாதோர் ஊடு­ரு­வி­யுள்­ள­தாக குறித்த வங்­கியின் பொறுப்­ப­தி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.\nசூழலுக்கு பாதுகாப்பான வலுவுக்கு அர்ப்பணிப்பை உறுதிசெய்துள்ள நவலோக பவர் சொலூஷன்ஸ்\nசூழலுக்கு பாதுகாப்பான வலு மீது இலங்கை காண்பிக்கும் அர்ப்பணிப்பு கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது.\n4WD-50HP ட்ராக்டர்களை சொனாலிகாவுடன் இணைந்து நவலோக ஹோல்டிங்ஸ் அறிமுகம்\nநவலோக ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான நவலோக அக்ரி (பிரைவட்) லிமிட்டெட், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் ம...\nவங்கியின் இணையத்தள ஊடுருவலினால் எவ்வித பாதிப்பும் இல்லை\nகொமர்ஷல் வங்­கியின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தை இனந்­தெ­ரி­யாதோர் ஊடு­ரு­வி­யுள்­ள­தாக குறித்த வங்­கியின் பொறுப்­ப...\nஅண்மையில் இடம்பெற்ற மிகவும் பிரத்தியேகமான வாகன அணி வகுப்பின் கண்காட்சியானது இலங்கையில் Mercedes-Benz ஆனது இன்னமும் மிகவு...\nமெகாபொலிஸ் அபிவிருத்தித் திட்ட கருத்தரங்கிற்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை\nஇலங்கை நிர்மாண சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெகாபொலிஸ் அபிவிருத்தித்திட்டம் தொடர்பான கருத்தரங்குக்கான ஏக அன...\nசெலான் வங்கியின் இலாபம் 720 மில்லியன் ரூபா\nசெலான் வங்­கி­யா­னது 2016 மார்ச் 31ஆம் திக­தி­யன்று முடி­வ­டைந்த 3 மாதங்­���ளில் வரு­மான வரிக்குப் பின்­ன­ரான இலா­ப­மாக ரூ...\nக்ரிஸ்ப்ரோ ஊழியர்களுக்கு புதிய வீடுகள் உள்ளிட்ட பரிசுகள்\nக்ரிஸ்ப்ரோ ஊழியர் நலன்­புரிச் சங்கம் வரு­டாந்தம் ஏற்­பாடு செய்யும் க்ரிஸ்ப்ரோ தினம் இம்­மு­றையும் கடந்த ஏப்ரல் மாதம் 30...\nசெலான் வங்கியின் இலாபம் 720 மில்லியன் ரூபா\nசெலான் வங்­கி­யா­னது 2016 மார்ச் 31ஆம் திக­தி­யன்று முடி­வ­டைந்த 3 மாதங்­களில் வரு­மான வரிக்குப் பின்­ன­ரான இலா­ப­மாக ரூ...\nJCIA அங்கீகாரம் பெற்ற எலும்பு மச்சை மாற்று சிகிச்சையை மேற்கொள்ளும் லங்கா வைத்தியசாலை.\nபல விரு­து­களை தன்­வசம் வைத்­துள்ள இலங்­கையின் லங்கா மருத்­து­வ­ம­னை­யா­னது, அண்­மையில் தனது முத­லா­வது எலும்பு மச்சை மா...\n‘Orwell Residency’க்கு ஸ்ரீலங்கா ரெலிகொமின் தொலைத்தொடர்பு தீர்வுகள்\nநாட்டின் முன்­னணி தகவல் தொடர்பு தொழி­னுட்ப தீர்­வுகள் வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீலரெ), அண்­மையில் முத­லீட்­டு...\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/01160250/1005003/Kovai-Car-Accident-8-Dead.vpf", "date_download": "2018-10-20T20:56:09Z", "digest": "sha1:TQR4KEENGOCMQE7RMK3BFWXG4L7I2RTJ", "length": 11770, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகோவை, சுந்தராபுரம் பகுதியில் நேற்று நடந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 4 வழிச் சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்களும், பொதுமக்களும் பேருந்து மற்றும் ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மற்றும் அங்கிருந்த ஆட்டோ மீது மோதியது.\nஇந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காருக்குள் இருந்த ஓட்டுநரை வெளியே இழுத்து, சரமாரியாக தாக்கினர். ஓட்டுநர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சோமசுந்தரம் என்பவருக்கு திடீரென நினைவு வந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளா​ர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. ஓட்டுநர், மது போதையில் காரை அதி வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇதனிடையே, கார் ஓட்டுநர் ஜெகதீசனை கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் பாலமுருகன் முன்பு, ஆஜர்படுத்தினர். இதையடுத்து, ஓட்டுநர் ஜெயகதீசனை 14-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nகோவையில் சாப்பாட்டு பிரியர்களை கவரும் உணவு திருவிழா...\nசாப்பாட்டு பிரியர்களை கவரும் வகையில் கோவையில் லக்னோவி உணவு திருவிழா நடைபெற உள்ளது.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியன் - நேரில் சென்று நலம் விசாரிக்கும் கட்சி தலைவர்கள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள விஐபிக்கள் பிரிவில் தா.பாண்��ியன் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா முதல்வர் - உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nவிழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nநின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்\nநின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nமணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/185436?ref=home-latest", "date_download": "2018-10-20T21:03:45Z", "digest": "sha1:O5MJEKJUN6MSALBPF3NBOKWSRWSJHNYZ", "length": 9699, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "காலா படத்தில் இலங்கை வேந்தன்! புதிய சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாலா படத்தில் இலங்கை வேந்தன் புதிய சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்\nஅண்மையில் வெளியாகிய நடிகர் ரஜினிகாந்த்தின் காலா திரைப்படம் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.\nஇயக்குநர் பா.ரஞ்சித் இன் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் காலா.\nஇந்த திரைப்படத்தில் இந்துக்களின் மரபினையும், கடவுளையும் தாழ்த்துவது போலவும் இழிவு படுத்துவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதாக அனைத்துத் தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கை மன்னனான இராவணனை உயர்த்திக்காட்டியுள்ளதோடு, இந்துக்களின் கடவுள் என, இராமபிரானை தாழ்த்துவதாகவும் அமையப்பெற்றுள்ளது.\nஇராமாயணத்தில் இராவண வதத்தினை விபரிக்கும் புராண சொற்பொழிவில் இராவணனின் மேன்மைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன் இதில் இராமனை சிறுமை செய்வதைத் தவிர வேறேதும் புதுமைகள் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.\nஇதன் மூலம் ரஜினி உணர்வாலும், வர்ணத்தாலும் இராவண ஜாதி என்பதை எடுத்தியம்புகின்றார் இயக்குநர் ரஞ்சித்.\nஇந்நிலையில், ரஞ்சித் கேலி செய்யும் அதே இந்துமதத்தில், இரஞ்சித் போற்றும் இராவணனும் இந்துகடவுளாக மதிக்கப்படுகின்றார் என்பதை ரஞ்சித் அறியவில்லையா என பலரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.\nமேலும், இராவணேஸ்வரன் என்று அழைக்கப்படுகின்ற இலங்கை வேந்தன் இராவணனுக்கு, நெல்லையப்பர் கோவிலில் தனி சந்நிதியே இருக்கின்றது என்பதை ரஞ்சித்திற்கு யாரும் கூறவில்லையா எனவும் கேள்விகள் எழுகின்றன.\nஇந்நிலையில், அவரது படத்தில் இலங்கை வேந்தனைப் பெருமைப்படுத்தும் ரஞ்சித் இந்து மதத்தை சிறுமைப்படுத்தியுள்ளமை அனைவரிடத்திலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35046", "date_download": "2018-10-20T22:34:12Z", "digest": "sha1:NTPIWITYCJB4Q3DILMK7I2WIJU7TO3EA", "length": 7190, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "\"பதவி தேவையெனில் அரசாங்�", "raw_content": "\n\"பதவி தேவையெனில் அரசாங்கத்தை விட்டு வெளியில் வாருங்கள்\"\nபிரதான எதிரக்கட்சி தலைவர் பதவி பொது எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாகுங்கள். அதன் பின்னர் சபாநாயகரின் முடிவு குறித்து ஆராய முடியும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் இன்று காலை அறிவித்ததையடுத்து, பொது எதிரணியினர் சபையில் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇதனையடுத்து சபை முதல்வர் லக்ஷ் கிரியெல்ல, சபாநாயகரின் முடிவு மீது எவரும் விவாதம் நடத்த முடியாது. இவர்கள் பாராளுமன்ற விதிமுறைகளை மீறுகின்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாக எதிரணியில் அமர வேண்டும். அவ்வாறு நீங்கள் சுயாதீனமாக அமருங்கள் அதன் பின்னர் உங்களுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவது குறித்து விவாதிக்கலாம் என்றார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/26076-physical-defective-genes-can-be-changed-into-nutrition-researchers-achievement.html", "date_download": "2018-10-20T20:54:15Z", "digest": "sha1:HP6ET4V4LB7EJSSFSSCEDSEFEJYLAPMU", "length": 8998, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை | Physical defective genes can be changed into nutrition - researchers achievement", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nஉடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nஉயிரணுக்களால் மனிதனுக்கு பிறவிலேயே ஏற்படும் உடல்குறைபாடுகளை தடுக்கவும், ஆராக்கியமான மரபணுக்களை கருவிலேயே மாற்றி அமைக்கும் முறையை கண்டுபிடித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nஅமெரிக்காவின் ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் உடல் குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், உடல் குறைபாடுகள் ஏற்பட காரணமாக இருக்கும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்படுவதுடன் ஆரோக்கியமான மரபணுவை சேர்க்கும் முறையும் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் குறைபாடுகள் அறவே நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் திலீப்பின் திரையரங்குகளை மூட நடவடிக்கை\nவரிசை கட்டும் மெகா பட்ஜெட் படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகண்டுபிடிக்கப்பட்டது கேன்சரைக் கட்டுப்படுத்தும் மரபணு\nசினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை: சத்யராஜ் மகள் அறிக்கை\nஅட்மினுக்குத் தெரியாமல் ’வாட்ஸ் அப்’ குழுவுக்குள் ஊடுருவ முடியும்\nபனிமனிதன் என்று காலம்காலமாக மக்கள் நம்பியது கரடிதானாம்: டிஎன்ஏ ஆய்வில் முடிவு\nவிலை உயர்ந்தாலும் சத்துணவுத் திட்டத்தில் முட்டை உண்டு : அமைச்சர் சரோஜா\nகடவுள் துகள் போல தேவதை துகளும் உண்மையே: ஆய்வு தகவல்\nமரபணு மாற்ற பருத்தியை நான் அனுமதித்து தவறு: டிஎஸ்ஆர் சுப்பிரமணியம் வருத்தம்\nஆண்களே உஷார்... பெண்களால் உங்கள் மனநிலையை எளிதாக அறிய முடியுமாம்\nவிண்வெளிப் பயணத்தால் மரபணு மாறுபாடு: நாசா தகவல்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் திலீப்பின் திரையரங்குகளை மூட நடவடிக்கை\nவரிசை கட்டும் மெகா பட்ஜெட் படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36260-power-cut-in-kanyakumari.html", "date_download": "2018-10-20T20:55:03Z", "digest": "sha1:PJFMKT3RJQ7R3VDYZ3GAHBDVM3KHJFS6", "length": 10024, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாகுமரி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு | Power cut in kanyakumari", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம���\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nகன்னியாகுமரி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.\nவங்கக்கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரியை விட்டு விலகி சென்றிருந்தாலும் அதன் தாக்கத்தை சரிசெய்ய இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. மாவட்டம் முழுவதும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளின் ஓரங்களில் நிற்கும் மின் கம்பங்களும் அப்படியே சரிந்து கிடக்கின்றன. மழையும் தொடர்ச்சியாக பெய்கிறது. இதனால் மக்கள் சிறிது அச்சம் அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். ஒகி புயலின் தாக்கத்தால் 4000-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ள காரணத்தினாலும் பாதுகாப்பு நலன் கருதியும் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை. எனவே செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியாமலும், மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.\nடிச.3 சூரத் பேரணி: பாஜகவின் கோட்டையை தகர்ப்பாரா ஹர்திக் படேல்\nகே.ஆர்.பி அணை மதகு உடைப்பு 3 நாட்களில் சரி செய்யப்படும்: தம்பிதுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிவி பழுதுபார்க்க வந்து பாலியல் தொல்லை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் 11 ஆண்டுகள் கழித்து சிக்கினார்\nஎச்சரிக்கை வீடியோ‌ வெளியீடு : கடலோர காவல்படை\nஎண்ணூரில் நாளை மின்தடை - எந்தெந்த இடங்கள்\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\nதமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்\n“அறிவிக்கப்படாத மின்வெட்டை கைவிடுக” - ஸ்டாலின்\nபரோட்டா சாப்பிட்டுவிட்டு அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்..\nவால்பாறையில் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் புகுந்த நீர்: மக்கள் தவிப்பு\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிச.3 சூரத் பேரணி: பாஜகவின் கோட்டையை தகர்ப்பாரா ஹர்திக் படேல்\nகே.ஆர்.பி அணை மதகு உடைப்பு 3 நாட்களில் சரி செய்யப்படும்: தம்பிதுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?p=467", "date_download": "2018-10-20T21:05:13Z", "digest": "sha1:Q7NFDCNPWYCRIBQ3MLFV2U4HLE2V35WI", "length": 11448, "nlines": 118, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காதொடங்க எடுக்கும் முடிவே சாதனையின் ஆரம்பம் | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nதொடங்க எடுக்கும் முடிவே சாதனையின் ஆரம்பம்\nஆரம்பமும் முடிவும் , முடிவும் ஆரம்பமும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்கிறது. சாதனை என்றால் என்ன அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடித்ததோ அன்றி ஆக்கிமிடிஸ் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்ததோ மட்டும் தான் சாதனையா\nஒரு மனிதன் தன் வாழ்வை “மனிதனாக” வாழ்ந்து முடிப்பதும் சாதனையே வாழ்க்கை என்பது சிக்கல்கள் பல நிறைந்த புதிர் போன்றது. ஒவ்வொரு சிக்கல்களாக அவிழ்த்துக் கொண்டு போகும்போது புதிய சிக்கல்கள், புதிய வடிவில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.\nமனதில் ஒன்றை வரித்துக் கொண்டு அதைச் செயலாக்கப் போகிறோம் என்ற திடகாத்திரமான முடிவு மனதில் எப்போது நிலைபெறுகிறதோ அப்போதே சாதிக்கப்போகும் விடயம் ஆரம்பமாகி விட்டது என்று பொருள்.\nமாணவனொருவன் தான் தனது இறுதிப் பரீட்சைக்காக பயிலத் தொடங்க எடுக்கும் முடிவே அவன் தான் அவ்வருடம் காணப்போகும் சாதனையின் ஆரம்பம். ஒரு ஆண் ப்ரு பெண்ணையோ, அன்றி ஒரு பெண் ஒரு ஆணையோ மணக்க எடுக்கும் முடிவு அவர்களின் வாழ்க்கை என்னும் சாதனையின் ஆரம்பமாகிறது.\nஆனால் பலபேர் இந்தத் தொடங்க எடுக்கும் முடிவைத் தள்ளிப்போட்டுக் கொண்டே ஏன் தம்மால் எதனையும் சாதிக்க முடிவதில்லை என்று வேதனைப்பட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.\nதொடக்கம் என்னும் புள்லியில் ஆரம்பித்து முடிவு என்னும் முற்றுப்புள்ளி வரை வரையும் கோலம்தான் ஒவ்வொரு மனிதனினதும் சாதனையாக அமைகிறது. சே நான் பெரிதாக எதைச் சாதித்து விட்டேன், இப்படியே எனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்று சலித்துக் கொள்பவர்கள் ஒன்றை எண்ணிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதினமும் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வதும், அன்றாடம் தனது கடமைகளை முடிப்பதும் பின்னர் இரவு படுக்கைக்குப் போவதும் தான் வாழ்க்கை என்றிருந்தாலும் அவ்வாழ்க்கையில் மற்றையோருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்து, அடுத்தவரின் அழிவில் தனது முன்னேற்றத்தை அமைக்காமல் ஒருவன் வாழ்ந்து விட்டால் அவன் கூட ஒரு பெரிய சாதனையாளன் தான்.\nபலர் தம்முடைய வாழ்நாளில் மற்றும் பலருக்கு வாழ்க்கையில் முன்னேற கைகொடுத்திருப்பார்கள். காலம் என்னும் சக்கரத்தின் சுழற்சியில் அவர்களுடைய உண்மையான உதவிகள் அழிந்து,பட்டும் மறக்கப்பட்டும் போகலாம் ஆனால் சாதனை என்னும் அளவுகோல் கொண்டு அளக்கப்படும் போது அம்மனிதர்கள் மிகவும் உயர்ந்த நிலையிலேயே இருப்பார்கள்.\nநல்ல விடயங்களை ஆரம்பிப்பதற்கு நாளும், கோளும் தேவையில்லை என்பார்கள். ஆனல் அவைகள் செயலாக்கம் பெற்றுவதற்கு அவற்றின் ஆரம்பம் நிர்ணயிக்கப்படவேண்டும்.\nஎது சரி, எது நியாயமானது என்பதை தீர்மானிப்பது மனிதாபிமானத்தின் அடித்தளமே. ஆனால் அந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவைகளை நிறுத்துப்பார்க்கும் தராசு மனிதாபிமானம் மிக்கவர்களின் கைகளில் இருக்கின்றதா என்பதுவே கேள்வி \nஒரு செயலைச் செய்வதற்கு அதை ஆரம்பிக்க எடுக்கும் முடிவு ஆணித்தரமாக இருப்பது மட���டுமில்லாமல், அவைகள் மனித தர்மங்களுக்கு உட்பட்டவையாக இருக்கின்றனவா என்பதும் முக்கியம்.\nஅப்படி ஆரம்பிக்கப்பட்ட விடயங்களின் வழியில் தனது வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் அனைவரும் நிச்சயம் நல்ல மனிதர்களாக வாழ்ந்து முடிப்பார்கள் என்பதுவும் நிச்சயமே.\nஅப்படி வாழ்ந்து முடித்த ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் ஒரு சாதனையாளராக அமைவார்கள் என்பது உறுதி.\n| Posted in சொல்லச் சொல்ல இனிக்குதடா\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167723", "date_download": "2018-10-20T21:26:38Z", "digest": "sha1:PWDHZXWF2XBVWJJBSDIKTOW76EJ62J3W", "length": 7483, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "பெர்லிஸ் அம்னோ உறுப்பினர்கள் பலர் பெர்சத்துவில் சேர்வார்கள்- வான் சைபுல் – Malaysiaindru", "raw_content": "\nபெர்லிஸ் அம்னோ உறுப்பினர்கள் பலர் பெர்சத்துவில் சேர்வார்கள்- வான் சைபுல்\nபெர்லிசில் அம்னோ உறுப்பினர் பலர் பெர்சத்துவில் சேரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியமும் உள்ளது என்றும் பெர்லிஸ் பெர்சத்து கூறிக்கொண்டது.\nஅதன் செயலாளர் வான் சைபுல் வான் ஜான், அம்மாநிலத்தின் அம்னோ தலைவர்கள் பலரைச் சந்தித்ததாகவும் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.\n“அவர்கள் விரைவில் பெர்சத்துவில் சேர்வார்கள். ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிட முடியாது. அவர்களை ஏற்க நாங்களும் தயாராக இருக்கிறோம்”, என்றாரவர்.\nகிடைத்த தகவல்கள் மற்றும் மக்களின் மனநிலையை வைத்துப் பார்க்கையில் அவர்கள் ஒரு மாற்றத்தைக் காண விரும்புகிறார்கள் என்றும் ஆனால் மாநில அம்னோ அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் சொன்னார்.\nமந்திரி புசார் அஸ்லான் மான் அம்னோ உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஊட்டத் தவறிவிட்டார் அதனால் அவருக்குப் பெரும்பான்மையோர் ஆதரவு இல்லை என்றார்.\n“காகிதத்தில் மட்டுமே அவர் எம்பி(மந்திரி புசார்). பெர்லிசை மேம்படுத்தவும் மாநிலப் பொருளாதாரத்தைப் பெருக்கவுமான திட்டங்க��் எங்கே”, என்று வான் சைபுல் வினவினார்.\nபெர்லிஸ் சட்டமன்றத்தில் எண்மர் அம்னோ கட்சியினர், ஒருவர் மசீச, இருவர் பாஸ் கட்சியினர் மூவர் பிகேஆரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை.\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-dec-16/fitnes", "date_download": "2018-10-20T22:07:26Z", "digest": "sha1:7F4U435P3ANVB4C4J6PM2PBB42WHBV5W", "length": 14195, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன் - Issue date - 16 December 2017 - ஃபிட்னஸ்", "raw_content": "\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nடாக்டர் விகடன் - 16 Dec, 2017\nவிலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்\nஎன் சுவாசக்காற்றே... - மூச்சு சொல்லும் சூட்சுமம்\nநான் அடிமை இல்லை - டீஅடிக்‌ஷன் டிப்ஸ்\n\"மகன் உயிரோடு இருக்கிறவரைக்கும் நான் உயிரோடு இருக்கணும்\" - 63 வயது தாயின் வேண்டுதல்\nஉயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்\nஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை\nஉணவில் வேண்டாம் பாலின பேதம் - டீன் ஏஜ் டயட் டிப்ஸ்\nவலியில்லா, கதிரியக்கமில்லா மார்பகப் பரிசோதனை\nகூடிய எடையைக் குறைப்பது எளிது\nஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ்\nஉடலின்நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 4\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ்\nஉடலின்நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-20T21:52:55Z", "digest": "sha1:Q3BQYAB2HFWOZ4YFXMOWJXDA4J4BNEVB", "length": 9210, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "முறிகள் விவகாரம்: ஆணைக்குழுவின் பதவிக்காலம் மீண்டும் நீடிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nமுறிகள் விவகாரம்: ஆணைக்குழுவின் பதவிக்காலம் மீண்டும் நீடிப்பு\nமுறிகள் விவகாரம்: ஆணைக்குழுவின் பதவிக்காலம் மீண்டும் நீடிப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவ���ாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம், மேலும் 23 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், நாளைமுதல் 23 நாட்களுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கால நீடிப்பை ஏற்படுத்தியுள்ளாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை இடம்பெற்றதாகக் கூறப்படும் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக, ஜனாதிபதியால் இவ்வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி விசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.\nஇதன் பதவிக்காலம் ஏற்கனவே பல தடவைகள் நீடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இதன் விசாரணைகள் யாவும் நிறைவடைந்தன. நாளைய தினம் ஜனாதிபதியிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தை கையளித்\nரணில்- மைத்திரி முரண்பாடு மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும்: மனோ எச்சரிக்கை\nநல்லாட்சி அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கிடையிலான முரண்பாடு மக்களை தவறான வழியை நோக்கி செல்வதற்கு வழிவக\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nதாம் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்னா\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைகளை கலைக்கும் அதிகாரம் தமக்கே உள்ளது என பொது நிற\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம் இரண்டாவது நாளாக இன்றும் குற்றப் புலனாய்வுத் தி\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறி��்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15478", "date_download": "2018-10-20T21:26:57Z", "digest": "sha1:S55LTFPKOFFMTJRZJQRNABJAPVRO3AWG", "length": 10147, "nlines": 44, "source_domain": "battinaatham.net", "title": "நிந்தவூர் மீனாட்சி அம்மன் ஆலய கதவுகள் விசமிகளால் உடைப்பு Battinaatham", "raw_content": "\nநிந்தவூர் மீனாட்சி அம்மன் ஆலய கதவுகள் விசமிகளால் உடைப்பு\nவரலாற்று பழமைவாய்ந்த நிந்தவூர் மாட்டுப்பளை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் கதவுகள் விசமிகளால் நள்ளிரவு வேளையில் (7) உடைக்கப்பட்டுள்ளது..\nஆலயத்திற்கு நள்ளிரவு வேளையில் கூரிய ஆயுதங்களுடன் சென்ற ஒரு குழுவினர் ஆலயத்தின் மூலஸ்த்தான கதவுகளை உடைத்த வேளை அங்கே தங்கியிருந்த கதிர்காம யாத்திரிகர் ஒருவர் சத்தம் கேட்டு எழும்பிபோது கதவை உடைத்தவர்கள் அவரை வாளைக்காட்டி அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று காலை ஆலய வேலைகளுக்காக ஆலயத்திற்கு சென்ற தலைவர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள் மூலஸ்த்தான கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் அதன் பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஏனையோருக்கும் அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு காரைதீவு தவிசாளரும் ஆலயத்தின் முன்னாள் உப தலைவரும் தற்போகைய நிருவாக சபை ஆலோசகருமான ஜெயசிறல் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோரும் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களும் ஆலயத்திற்கு வந்து பொலிஸாருக்கு அறிவித்ததுடன் முறைப்பாடும் செய்ததுடன் ; பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளும் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக காரைதீவு தவிசாளரும் நிருவாக சபை ஆலோசகருமான ஜெயசிறில் விபரிக்கையில்....\nமிகவும் பழமைவ���ய்ந்த இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு மீனாட்சிஅ ம்மன் ஆலயமான இது தற்போது கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது இதற்கு முன்னரும் இவ்வாலயம் இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டுள்ளன. குறித்த ஆலயம் வயல் வெளியின் நடுவே சன நடமாட்டம் அற்ற இடத்தில் அமைந்துள்ளதுடன் சுற்றிவர தமிழர்கள் குடியிருப்புக்களும் இல்லை .\nஆலய மூலஸ்த்தான கதவும் அதன் பூட்டுக்களும் உடைக்கப்பட்டுள்ளது பொலிஸார் வரவழைக்கப்பட்டு பார்வையிட்டோம் மூலஸ்த்தானத்தில் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை ஆலயத்தில் தங்கியிருந்த கதிர்காம யாத்திரிகர் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தவேளை அவரை வாளுடன் வந்த திருட்டு கும்பல் அச்சுறுத்திவிட்டு பின்வழியால் தப்பிச் சென்றுள்ளார்கள்.\nமிகவும் பண வசதியற்ற இவ்வாலய கட்டிட வேலைகள் பொது மகக்ளின் பங்களிப்புடன் நடைபெற்று கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் நடைபெற்றுவருகிறது மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஆலயத்திற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றார்கள். கும்பாபிஷேக வேலைகளும் பொருளாதார சிரமத்துடன் நடைபெற்று வரும் வேளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளமை மக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்திகிறது.\nகிழக்கு மாகாணத்தில் இவ்வாறு ஆலயங்கள் சிலைகள் உடைப்பது திருட்டு சம்பவங்கள் தொடர்பானவர்கள் கைது செய்யப்பட்டு அதி உச்ச தண்டனை வழங்கப்படாமையே இவ்வாறனவர்கள் இலகுவாக இச் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.\nஇவ்வாறு மதத்தலங்களை சிலைகளை உடைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் ப���ீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-1655104999", "date_download": "2018-10-20T21:52:16Z", "digest": "sha1:IV2FW67UNT5GIKFNA46DOM6U2LHPO2JE", "length": 7247, "nlines": 196, "source_domain": "keetru.com", "title": "நவம்பர்2013", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு நவம்பர்2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக எழுத்தாளர்: பெரியார்\nமயிலாடுதுறை தோழர் நாக. இரகுபதி முடிவெய்தினார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதொண்டினால் கிடைக்கும் புகழ் எழுத்தாளர்: பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-6.10052/page-5", "date_download": "2018-10-20T21:12:30Z", "digest": "sha1:GLTRUS2BWKBVA54PVUPJFDHKXEQW3QM7", "length": 6708, "nlines": 216, "source_domain": "mallikamanivannan.com", "title": "மரகதமகுடம் தரிக்கும் மன்னவன் 6 | Page 5 | Tamilnovels & Stories", "raw_content": "\nமரகதமகுடம் தரிக்கும் மன்னவன் 6\nஇது என்னப்பா,தப்பு பண்ணவங்களை விட்டு விட்டு இவங்களை ஊரை விட்டு தள்ளி வைக்கிறாங்க.இது நியாயம் இல்லையே.\nஅம்மூ.... நந்தீஸ் கோஷ்டி நினச்சத செஞ்சிட்ட மிதப்புல மன்னிப்பு கேட்டா மன்னனும் கேட்கனுமா... அதென்ன நியாயம்.... கௌதம அடிக்காம இருந்தா அவன் எதுக்கு வம்புக்கு போறான்.... அவங்க தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்டாங்க... மன்னன தள்ளி வச்சது எப்படி சரி.... பாவம் அவன்...\nபழி ஒருஇடம் பாவம் ஒரு இடம் மாதிரி அண்ண மேல இருக்கற கோபம் தங்கச்சி மேல வந்திடுச்சு...\nபடித்து.... லைக் செய்து.... கமெண்ட்ஸ் அளிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள் ப்ரெண்ட்ஸ்.\nராசாத்தி and அப்பா புரிதல் அவ்வோலோ அழகு\nசுந்தரி மன்னவன் start ஆன speedukku இப்படி ஆச்சே\nமரகதமகுடம் தரிக்கும் மன்னவன் 6\nசம்வ்ரிதா அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.\nஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி\nகாத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி\nFans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி\nHeart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி\nபடுத்து தூங்கிட Five Star-உ\nபருவ பாடமோ Tin Beer-உ\nபிடிச்ச ஆளுடன் Long Tour-உ\nமும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா\nபுற்று நோய்* *இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது.\nஇருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..\nகுளிரென சுடும் சூர்யநிலவு 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14103", "date_download": "2018-10-20T22:37:06Z", "digest": "sha1:R4ZUULFCGTA3QUBRG3UR3TLWYDMAG3BT", "length": 7789, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "இந்திய டெஸ்ட் தொடருக்கா", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) அறிவித்துள்ளது.\nநியூசிலாந்து கிரிக்கெட் தொட் ருக்கு பின், இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணியை எஸ்.எல்.சி.., இன்று அறிவித்துள்ளது.\nஇதில் தினேஷ் சண்டிமால் வழக்கம் போல கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்கு பின் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்த ஏஞ்சலோ மாத்யூஸ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.\nதவிர, குசல் மெண்டிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இத்தொடருக்கு 41 வயதான திலன் சமரவீரா இலங்கையில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணி விவரம்: தினேஷ் சண்டிமால் (கேப்டன்), திமுத் கருணரத்னே, தனஞ்சயா டி சில்வா, சதேரா சமரவிக்ரீமா, ஏஞ்சலோ மாத்யூஸ், லகிரு திருமன்னே, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மால், தில்ரூவன் பெரேரா, லகிரு காமேஜ், லக்சன் சந்தகன், விஸ்வா பெர்னாண்டோ, தாசுன் சானகா, நிரோசன் திக்வெல்லா, ரோசன் சில்வா.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திரும��றன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35047", "date_download": "2018-10-20T22:34:15Z", "digest": "sha1:RBCAVGHN6XRMGFJTFL7BSYCAVB6IGCJE", "length": 9907, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "திருமுருகன் காந்தி பேசி", "raw_content": "\nதிருமுருகன் காந்தி பேசியதில் எது தேச துரோகம்.. ஏன் இந்த கைது.. போலீசிடம் நீதிபதி சரமாரி கேள்வி\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று தமிழக போலீசிடம் சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.\nஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டார். பெங்களூர் போலீசார் அவரை நேற்று முழுக்க விசாரித்தனர்.அவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர். அரசுக்கு எதிராக பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என்று வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nமூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.ஐரோப்பாவில், திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசினார். மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு என்று 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன் பேசினார். அந்த பேச்சு பலரை ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது. இதனால் அவரை போலீஸ் கைது செய்துள்ளனர்.\nஇன்று அவர் தமிழக போலீசால் பெங்களூரில் இருந்து கஸ்டடியில் எடுக்கப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார்.அவரிடம் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விசாரிக்க இருக்கிறார்கள்.கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, தமிழக போலீசால் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தேசவிரோத வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி தற்போது திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் இந்த வழக்கில் தமிழக போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள். பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை, என்று சாரமாரியாக் நீதிபதி பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indian-heritage.org/flmmusic/songs_amr/anbeendhanmunale_amrj.html", "date_download": "2018-10-20T22:13:53Z", "digest": "sha1:7CDB4JNTTXZNFLEARKKYUCJ42UXPQD47", "length": 5603, "nlines": 136, "source_domain": "www.indian-heritage.org", "title": "anbe endhan munnalae - Aaravalli - A M Raja, Jikki, G Ramanathan, Lyrics for the film: A Maruthakasi, Pattukottai Kalyanasundaram, Villiputhan", "raw_content": "\nJ: அன்பே எந்தன் முன்னாலே\nதந்தாய் இன்பம் தேன் போலே\nதந்தாய் இன்பம் தேன் போலே\nAMR: இந்தா இந்தா வாழ்விலே\nதந்த���ய் இன்பம் தேன் போலே\nJ: என்னை அன்றே இகழ்ந்தவர்\nAMR: கண்ணின் வழியே கன்னிகை\nJ: மின்னும் பொன்னை பித்தளையென்று\nAMR: மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து\nமண்ணில் பொன்னும் கலந்து மறைந்து\nJ: அன்பே எந்தன் முன்னாலே\nதந்தாய் இன்பம் தேன் போலே\nJ, AMR: அன்பே எந்தன் முன்னாலே\nதந்தாய் இன்பம் தேன் போலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13318", "date_download": "2018-10-20T22:15:01Z", "digest": "sha1:CQT2UGLIVCBO2FCPUQCEWQX4Z5VOQ2LE", "length": 57470, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகம் யாவையும் [சிறுகதை] 3", "raw_content": "\n« உலகம் யாவையும் [சிறுகதை] 2\nஉலகம் யாவையும் [சிறுகதை] 3\nநான் காரி டேவிஸை பார்க்க பின்மதியம் அவரது குடிலுக்குச் சென்றேன். அது திறந்தே கிடந்தது, அவர் இல்லை. அருகில் எங்காவது நிற்பார் என்று நினைத்தேன். கருணாகரன் ‘சாயிப்பு இப்பம் அங்ஙோட்டு போயி’ என்றார். கதவு திறந்து கிடக்கிறதே என்றேன். ‘சாயிப்பினு பூட்டு இல்லா’ என்று சிரித்தார். நான் சாலைக்கு வந்தபோது காரி டேவிஸ் காலையில் அவர் துவைத்து காயவைத்த அந்த காக்கி ஆடையுடன் ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்தார். ஜீப்பில் வெள்ளை ஆடை அணிந்து நீண்ட தாடி வைத்த ஒரு பிரம்மசாரியும் இருந்தார்.\nநான் அருகே சென்றேன். ‘ஹல்லோ’ என்றார். ‘எங்கே செல்கிறீர்கள்’ என்றேன். ‘மேற்குமலைக்கு. அம்பாதேவி ஆசிரமம் சென்று அங்கிருந்து போய் மேற்கு மலைச்சரிவை பார்க்கப்போகிறேன்’ . ’சரி’ என்றேன். ‘நீயும் வருகிறாயா’ என்றேன். ‘மேற்குமலைக்கு. அம்பாதேவி ஆசிரமம் சென்று அங்கிருந்து போய் மேற்கு மலைச்சரிவை பார்க்கப்போகிறேன்’ . ’சரி’ என்றேன். ‘நீயும் வருகிறாயா ‘ என்றார் ‘வருகிறேன்’ ‘ஏறிக்கொள்’ நான் அப்படியே ஏறிக்கொண்டேன். சொல்லிக்கொள்ளவேண்டாமா என்று அவர் கேட்பாரென நினைத்தேன். சொல்லிக்கொண்டு செல்லும் ஆளே அல்ல போல.\nஜீப் சேறு நிறைந்த சாலைகள் வழியாக குலுங்கிக் குலுங்கிச் சென்றது. காரி டேவிஸ் வெளியே ஓடும் சிறு தகரவீடுகளை, பெரிய பசுக்கள் அசைபோட்டுக்கிடந்த சந்துகளை, நீர்த்தூவிகள் பீரிட்டு பீரிட்டு சுழன்ற உருளைக்கிழங்கு வயல்சரிவுகளை, வேடிக்கை பார்த்தபடி வந்தார். சிறுகுழந்தைகளுக்கு உற்சாகமாக கையை ஆட்டினார். ஒருநாய் குரைத்தபடி ஜீப்பை துரத்தியபோது என்னை நோக்கிச்சிரித்தார். நான் அவரிடம் பேச விரும்பினேன். ஆனால் ஜீப்பில் பேசமுடியாதென்று தோன்றியது. அம்பாதேவி ஆசிரமத்திற்குச் சென்று இறங்கியதும் சடைமகுடம் அணிந்து காவி தரித்த வயோதிகப்பெண்ணான அம்பாதேவி அவரே வந்து காரி டேவிஸை வரவேற்றார். ’ஹரி ஓம்’ என்று சொல்லித் தேவி வணங்கியதும் ’Ohm The absolute is adorable’ என்று சொன்னார் காரி டேவிஸ். பின் என்னை நோக்கி கண்ணைச்சிமிட்டினார்.\nதேவியுடன் சில உபசாரங்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக வரவிருக்கும் இளம்துறவிக்காக இருவரும் ஆசிரமத்தின் திண்ணையில் காத்திருந்தோம். முற்றம் முழுக்க விதவிதமான மலர்கள் பூத்துக்கனத்து செடிகள் தளர்ந்து வளைந்து நின்றன. இடுப்பில் கைக்குழந்தையை ஏற்றிக்கொண்ட அக்காக்குழந்தைகளைப்போல. நான் ‘உங்களைப்பற்றித்தான் படித்துக்கொண்டிருந்தேன்’ என்றேன். ‘ஆர்வமூட்டுகிறதா’ என்று கேட்டு காரி டேவிஸ் கண்ணடித்தார். நான் சிரித்தேன். ‘ஆனால் உங்கள் போராட்டம் பற்றி எனக்கு சந்தேகமாக இருக்கிறது’\n‘சொல்’ என்றார். ‘நீங்கள் உங்கள் கருத்தை எடுத்துச்செல்ல விரும்பும் நாட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கே அவர்களின் சட்டங்களை மீறி சிறைசென்று சிறையில் வாழ்கிறீர்கள்…இப்படி சிறைசெல்வதன் மூலம் என்ன அடைய நினைக்கிறீர்கள்’ காரி டேவிஸ் புன்னகையுடன் ‘சட்டமறுப்பு என்பதை காந்தியின் நாட்டுக்குச் சொல்லவேண்டுமா என்ன’ காரி டேவிஸ் புன்னகையுடன் ‘சட்டமறுப்பு என்பதை காந்தியின் நாட்டுக்குச் சொல்லவேண்டுமா என்ன எந்தச் சட்டம் தன் அடிப்படை மனிதத்தன்மைக்கோ ஆன்மீகமேன்மைக்கோ தடையாக ஆகிறதோ அதை மீற எந்த மனிதனுக்கும் உரிமை உண்டு. மீறியாகவேண்டும் என்ற கடமையும் உண்டு’\n’ஆனால் நீங்கள் வேறு நாடுகளுக்குச் செல்கிறீர்கள்…’ என்றேன் ‘எனக்கு என ஒரு நாடு இல்லையே’ என்றார். என் கேள்வியை எப்படி முன் வைப்பதென்று தெரியவில்லை. ’நீங்கள் இதை ஒரு போராட்டமாகச் செய்கிறீர்கள். ஆனால் அதை தனிமனிதராக நின்றுசெய்யும்போது விளையாட்டாக ஆகிவிடுகிறது’ என்றேன். அவர் ‘நான் கருத்துக்களை எடுத்துச்செல்கிறேன். ஓர் உலகம் என்ற என் கனவை நான் செல்லும் இடங்களில் விதைக்கிறேன்’ என்றார். ‘அதற்கு ஏன் சிறைக்குச் செல்லவேண்டும்\n‘இந்த உலகமே கருத்துக்களால் ஆனதாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் ஊடகங்கள் பெருகும்தோறும் கருத்துக்கள் வந்து குவிகின்றன. கோடானுகோடி கருத்துக்கள். எல்லா க��ுத்துக்களுக்குமே அவற்றுக்கான தர்க்கம் உண்டு. ஓரளவு தேவையும் இருக்கலாம். ஆனால் இன்று எவரும் கருத்துக்களை கூர்ந்து கவனிப்பதில்லை. இத்தனை கோடிக் கருத்துக்களில் எந்த கருத்து கவனிக்கப்படும் எது ஏற்கப்படும் ஒரு நூலில் பல்லாயிரம் வரிகள் இருந்தால் எந்த வரி புரட்டிச்செல்லும் வாசகன் கவனத்தில் விழும்’ அவர் என் தோளைத் தொட்டு கூர்ந்து நோக்கிச் சொன்னார் ‘எந்த வரி அடிக்கோடிடப்பட்டிருக்கிறதோ அது….’\n‘இளம் நண்பனே, எப்படி ஒருவரியை அடிக்கோடிடுவது இரண்டே வழிகள்தான். ஒன்று, அதிகாரம் மூலம். இன்று நம்மிடையே பரவலாக இருக்கும் மிகப்பெரும்பாலான கருத்துக்கள் அதிகாரத்தால் முன்வைக்கப்பட்டு பிரச்சாரம் மூலம் நம் தலைக்குள் ஏற்றப்பட்டவை. ஆனால் நாளைக்கான ஒரு கருத்துக்கு அத்தகைய அதிகாரபலம் இருப்பதில்லை. அதை எப்படி அடிக்கோடிடுவது இரண்டே வழிகள்தான். ஒன்று, அதிகாரம் மூலம். இன்று நம்மிடையே பரவலாக இருக்கும் மிகப்பெரும்பாலான கருத்துக்கள் அதிகாரத்தால் முன்வைக்கப்பட்டு பிரச்சாரம் மூலம் நம் தலைக்குள் ஏற்றப்பட்டவை. ஆனால் நாளைக்கான ஒரு கருத்துக்கு அத்தகைய அதிகாரபலம் இருப்பதில்லை. அதை எப்படி அடிக்கோடிடுவது’ அவர் மீண்டும் என் தோளைத் தட்டினார் ‘தியாகம் மூலம்…அது ஒன்றுதான் வழி. என் கருத்துக்காக நான் சிறைசென்றால் அதை நான் புறக்கணிக்க முடியாத ஒன்றாக முன்வைக்கிறேன். ஒரு கருத்துக்காக ஒருவன் தன் உடைமைகளையும் உயிரையும் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தியாகம்செய்யத் தயாரென்றால் அந்தக்கருத்துக்கு நம்பமுடியாத வல்லமை வந்துவிடுகிறது. அதுதான் காந்திய வழி’\nநான் பெருமூச்சு விட்டென். அவர் சொன்னார் ‘நான் ஒரு நாட்டுக்குச் செல்லும்போது அந்த நாட்டைப்பற்றி அறிந்துகொண்டுதான் செல்வேன். ஏற்கனவே அந்த நாட்டில் ஒரு சிந்தனை இயக்கம் இருக்கிறது என்பதை உறுதிசெய்துகொள்வேன். அங்கே சென்று அவர்களின் சட்டத்துக்கு சவால் விடுவேன். நீதிமன்றத்தில் நானே என் தரப்பை முன்வைப்பேன். நாளிதழ்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் எழுதுவேன். நான் சிறையில் இருக்கும் நாளெல்லாம் என் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருப்பேன். என் கருத்தை அந்த சிந்தனைச்சூழலில் முன்வைக்க எனக்கு இருக்கும் மிகச்சிறந்த வழி அதுதான்’\nஅந்த இளம்துறவி வந்ததும் நாங்கள் கிளம்பினோம். எமரால்ட் எஸ்டேட்டை ஒட்டிச்சென்ற வனப்பாதை ஒரு கட்டத்தில் மேலே ஏற ஆரம்பித்தது. பிரம்மாண்டமான பச்சைக்குவியல்களாக அமைதியில் ஆழ்ந்து கிடந்தன மலையடுக்குகள். தூரத்து மலை வானத்தை வெட்டும் விளிம்பில் மெல்ல சிறு புள்ளிகளாக வரையாடுகள் நகர்ந்தன. மாலை இன்னமும் சிவக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒளி நன்றாக மங்கி கொஞ்சம் நடுக்கும்படி குளிரடித்தது. நான் கனத்த ஸ்வெட்டர் போட்டிருந்தேன். ஊட்டியில் நான் அதை கழற்றுவதேயில்லை. காரி வெறும் காக்கிஷர்ட் மட்டும்தான் அணிந்திருந்தார்.\nஎதிர்பாராமல் காரி அவரே பேச ஆரம்பித்தார். ‘இங்கு வருவது வரை சென்ற நாலரை வருடங்களாக தென்னாப்ரிக்காவின் சிறையில் இருந்தேன்’ என்றார். நான் ஒரு நிமிடம் நின்றுவிட்டேன் ‘நாலரை வருடங்களா’ ‘ஆம். ஏழுவருடம் தண்டனை. ஆனால் விடுதலைசெய்துவிட்டார்கள்’ நான் அவரையே பார்த்தேன். அவர் பேசிக்கொண்டே மலை ஏறினார். ‘இதுவரை தனிமைச்சிறையில் இருந்ததில்லை. இம்முறை தனியாக அடைத்துவிட்டார்கள். நாலரைவருடங்களில் மொத்தமே நூறு சொற்றொடர்கள் கூட பேசவில்லை. எழுத அனுமதி இல்லை. வாசிக்க ஏதும் இல்லை. எந்த ஊடகத்தொடர்பும் இல்லை. முழுமையான தனிமை…’\n‘தனிமை ஒரு நல்ல பயிற்சி’ என்று அவர் தொடர்ந்தார். ‘தனிமையில் நாம் சுற்றிலும் உள்ள காற்றில் நம் அகத்தை பிரதிபலித்து பார்த்துக்கொள்கிறோம். நம் மனதில் உள்ள எல்லாம் ஒன்று நூறு பல்லாயிரமாக தெரிய ஆரம்பிக்கின்றன. தன்னை தானே தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு தனிமைதான் பெரிய நரகம். உண்மையில் மிகப்பெரும்பாலான மனிதர்களின் நரகம் தனிமைதான். சார்த்ர் சொன்னது தவறு.நரகம் என்றால் பிறர்தான் என்றார் அவர். அவரை தனிமையில் அடைத்திருந்தால் கருத்தை மாற்றிக்கொண்டிருப்பார்.அவரது No exit நாடகத்தில் தனிமைச்சிறை இல்லை. கூட்டுச்சிறைதான்’\n’ என்றேன். ‘சிந்தனைசெய்தேன். என் வேதாந்தக்கல்வி முழுக்க அதற்குப் பயன்பட்டது’ என்றார் காரி. ‘தனிமைச்சிறையின் சிக்கல் என்னவென்றால் நமக்கு அங்கே புறவுலகம் இல்லை என்பதுதான். நான் இருந்தது எட்டடிக்கு பத்தடி அறையில். வெள்ளைநிறமான சுவர்கள். இரண்டாள் உயரத்தில் இரு சன்னல்கள். கதவை மூடிவிட்டார்கள் என்றால் நான்குபக்கமும் சுவர்தான். நான் மட்டுமே அதற்குள் இருப்பேன். என் உடலை நான் பார்க்கமுடியாதா���ையால் நான் பருவடிவமாக அங்கே இருப்பதே என் பிரக்ஞைக்கு தெரியாது. என் பிரக்ஞை மட்டும் அங்கே தனியாக இருப்பது போல தோன்றும்…\n’அதுதான் பிரச்சினை. தூய போதம் மட்டும் இருப்பது. அதற்கு வடிவம் இல்லை. போதம் எப்போதும் புறவுலகப்பொருட்களில் தன்னைப் பிரதிபலித்துத்தான் கண்டுகொண்டிருக்கிறது. வெற்றுச்சுவர்களின் நடுவே தேங்கியிருக்கும் போதம் தன்னைத்தானே விதவிதமாக உணர்வதை மெல்லமெல்ல நிறுத்திக்கொள்கிறது. போதம் என்பது சூழலில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வுதான். அந்த நிகழ்வு நின்றுபோகும்போது மெல்ல அது கரைந்து போகிறது. போதம் கரைந்ததும் அபோதம் பெரும் சீற்றத்துடன் வெளிவருகிறது. ஒரு வருடத்துக்குள் தனிமைச்சிறையில் அகப்பட்டவன் மனநோயாளி ஆகிவிடுவான்’ காரி சொன்னார்.\n‘ஆம், ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் நாவலில் வாசித்திருக்கிறேன்’ என்றேன். காரி டேவிஸ் சிரித்தார் ‘ஆம் உலகுக்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்த பிரான்ஸின் கண்டுபிடிப்பு அது…’ மேலும் சிரித்து ‘உலகுக்கு தத்துவத்தை கற்றுக்கொடுத்த இன்னொருநாடுதான் விஷவாயு அறைகளை கண்டுபிடித்தது’ நான் அந்த நேர இறுக்கம் தளர்ந்து சிரித்தேன். ‘நீங்கள் எப்படி அந்த வதையை எதிர்கொண்டீர்கள்\n‘என் போதம் தன்னை உணர்ந்துகொள்ள எனக்கு வெளியே ஓர் உலகம் தேவை. அதைத்தான் வேதாந்தஞானம் மூலம் உணர்ந்தேன்’ என்றார் காரி டேவிஸ். ’ஆனால் வெளியுலகம் என்பது என் அகம் உருவாக்கிக்கொள்வது மட்டுமே. அதையும் வேதாந்தம் சொல்கிறது. அதாவது என் போதத்துக்கு வெளியுலகம் என்ற ஒரு பாவனை தேவை . ஒரு மாயை. அதை உருவாக்கினேன். சாப்பாட்டுத்தட்டை வளைத்து அந்தச்சுவரில் உலகை வரைந்தேன். நான் இருப்பது உலகின் மையம். அந்த இடம் இமயமலையில் ஒரு புள்ளி. அங்கிருந்து கிழக்கு நோக்கி நின்றேன். என் முன்னால் கிழக்காசியாக்கண்டம். பின்னால் ஐரோப்பா. இடதுகைப்பக்கம் ஆர்ட்டிக். வலது கைப்பக்கம் அண்டார்ட்டிக்…’\n’ஒவ்வொரு நிலப்பகுதியிலும் உள்ள நகரங்களை மலைத்தொடர்களை ஆறுகளை கடல்களை வரைந்தேன்.அங்குள்ள மனிதர்களைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் உதிரிச்சொற்களில் குறித்து வைத்தேன். அதன் பின் அந்த உலகில் நான் வாழ ஆரம்பித்தேன். நினைத்ததும் ஆல்ப்ஸ் மலைகளில் இருப்பேன். நான்கு காலடி எடுத்து வைத்தால் இமயமுகடு. ���ங்கிருந்து பசிபிக்கின் ஆழ்கடல்வெளியை நான்கு காலடிகளில் தொட்டு விடமுடியும். அட்லாண்டிக்கில் நின்றுகொண்டு அரேபிய பாலைவனத்தை கைநீட்டி தொடமுடியும். ஒரு விராட புருஷனாக நான் உலகை நிறைத்து பூமியெங்கும் பரவிக்கிடந்தேன்’\n’ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு நிலத்தை தேர்ந்தெடுத்தேன், அங்கே அந்த மனிதர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒருவனாக ஆனேன். பின் அந்த நிலத்தை முற்றிலும் சம்பந்தமில்லாத இன்னொரு நிலத்துடன் இணைத்தேன். ஹான் சீனர்கள் ஸ்வாஹிலி பேசச் செய்தேன். லத்தீனமேரிக்காவில் தமிழ் பண்பாட்டைக் கொண்டு சென்றேன். சியரா லியோனில் கோயம்புத்தூரை கலந்தேன். என் உடல் ஒரு பெரிய மின்கம்பிப்பின்னலாக ஆகியது. என் வழியாக கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டன. மனித உள்ளங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொண்டன. என் வழியாக நிலங்கள் இணைந்தன. கடல்கள் ஒன்றுக்குள் ஒன்று பொங்கிப்பெருகின.’\n’சிலசமயம் நானே ஒரு பெரிய நிலப்பகுதியாக அந்த நிலங்கள் நடுவே விழுந்து கிடந்தேன். என்மேல் மலைகள் எழுந்தன. கடல்கள் அலையடித்தன. என் மலைகளில் இருந்து கடல்களை நோக்கி பேராறுகள் பெருக்கெடுத்தோடின. என் உச்சிகளில் குளிர்ந்த மேகங்கள் ஒளிவிட்டன, என் ஆழங்களில் கண்களில்லா கரிய மீன்கள் இருட்டையே ஒளியாக அறிந்தபடி சிறகலைத்து பறந்தன. என் மேல் பழை பெய்தது. பசுமை புல்லரித்து எழுந்தது. நான் என் உடலின் உப்பையெல்லாம் கனிகளின் இனிமையாக ஆக்கினேன். மலர்களின் வண்ணங்களாகவும் நறுமணங்களாவும் தேனாகவும் மாற்றினேன்’.\n’சிலசமயம் பூமியின் மொத்த வேதனையையும் நான் அறிந்துகோண்டு படுத்திருந்தேன். என் மேல் ஆறாத புண்களாக சுரங்கங்கள் திறந்தன. புழுக்கள் போல யந்திரங்கள் குடைந்துசென்றன. என் உயிர்த்திரவங்களும் ஆழத்து வைரங்களும் உறிஞ்சி எடுக்கபட்டன. என் வயிறெங்கும் குப்பைகள் நிறைந்து கனத்தது. . என் குருதி நாளஙளில் அமிலங்கலும் விஷங்களும் ஓடின. என் பிள்ளைகளின் குருதி வழிந்து என் மடி சிவந்தது’.\n’அந்த மகத்தான தன்னுணர்வே என்னை அங்கே வாழச்செய்தது. நான் எல்லையற்றவன்,நான் அழியமாட்டேன் என்று எனக்குச் சொன்னது. என்னை துன்புறுத்துபவர்களையும் தாங்கிக்கொள்ளும் மடித்தட்டாக என்னை உணரச்செய்தது. நான் பூமியானேன். எல்லையற்ற கருணையும், எல்லையற்ற துயரமும், எல்லையற்ற அந்த���ங்க நெருப்பும் கொண்டவனாக ஆனேன்’.\n’திடீரென ஒருநாள் அந்நாட்டு நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. எனக்காக அந்நாட்டு பொதுப்பணியாளார் ஒருவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். என்னைப்பற்றிய செய்திகள் மீண்டும் நீதிமன்றத்திலிருந்து செய்தித்தாள்களுக்கு பெருகின. அதை வெல்ல இருவழிகளே அரசுகளுக்கு உள்ளன. என்னை நாடுகடத்துவது. அல்லது என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது வழியை தென்னாப்ரிக்கா தேர்வுசெய்தது. நான் என்னை எங்கே அனுப்பவேண்டும் என்ற வினாவுக்கு இந்தியா என்றேன்’.\n’ என்றேன். ‘நான் சிறையில் இருந்த நாட்களில் நித்யா எனக்கு கடிதம் எழுதியிருந்தார். மாதம் ஒருகடிதம் வீதம் நான்கு வருடங்களும் சலிக்காமல் கடிதமெழுதினார். ஒருகடிதத்துக்கு கூட பதில் வராதபோதும் எழுதினார். அந்தக்கடிதத்தின் நகல்களை பல்வேறு மனிதர்களுக்கு அனுப்பினார். என்னை அத்தனை சீக்கிரம் மறைத்துவிட முடியாதென அவர் அவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார் .ஒரு கடிதத்தில் அவர் எழுதினார் ‘புதைத்து வைப்பவர்களுக்கு நாய்தான் பெரிய தொல்லை. எத்தனை ஆழத்தில் எப்படி புதைத்து வைத்தாலும் அது வாடை பிடித்து வந்து பிராண்ட ஆரம்பித்துவிடும்’ சொல்லப்போனால் என்னை பிராண்டி வெளியே எடுத்தவர் நித்யா. அவரைப்பார்க்க விரும்பினேன்’\n’ஆனால் இந்த மண்ணில் காலெடுத்து வைத்ததும் நான் உணர்ந்தது இன்னும் பெரிய ஒரு காரணத்தை. நான் சுதந்திரத்தை கண்டுகொண்டேன். நான் சுதந்திரத்தை விரும்பினேன். கட்டற்று அலையும் சுதந்திரத்தை. அது இன்று இந்த ஒருநாட்டில் மட்டுமே உள்ளது.’\n’ அவர் சிரித்து ‘இளம் நண்பனே அங்கெல்லாம் சுதந்திரம் என்ற கருத்து மட்டும் சுதந்திரமாக இருந்தால்போதும் என நினைக்கிறார்கள். அவை கண்காணிப்பு மிகுந்த நாடுகள் . எங்கும் எப்போதும் கேள்விகள். எல்லா வாசல்களிலும் அடையாளச்சீட்டுகள் தேவைப்படும். அங்கே சகமனிதர்கள் நம்மை கண்காணிப்பார்கள். நல்வழக்கங்களை கவனிப்பார்கள். கொஞ்சம் வழக்கத்தை மீறினால்கூட முகம்சுளிப்பார்கள். அங்கே மீறல்களுக்கு இடமுண்டு. ஆனால் அந்த மீறல்களுக்கே ஒரு ஒரு நல்வழக்க மரபு உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்..’\nஅவர் உரக்கச் சிரித்தார். ‘எளிய மக்கள். எதையும் அமைப்பாக, ஒழுங்காக, சீராக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பழக்கத்த���ல் இருந்து அவர்களால் இன்னும் விடுபட முடியவில்லை. ஒழுஙற்று கொந்தளிக்கும் இயற்கையின் நிகரற்ற படைப்பூக்கத்தில் இருந்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை…’ என் தோளில் கையை வைத்து ‘.இந்த நாட்டில் நான் நுழைந்த முதல்நாள் என் பாஸ்போர்ட்டை ஓர் அதிகாரி பார்த்ததுடன் சரி. . இன்றுவரை ஒரு கேள்வி கிடையாது. ஒரு கட்டுப்பாடு கிடையாது. திறந்து என் முன் போடப்பட்டிருக்கிறது இந்த நாடு’\n‘அப்படியானால் இது பாதுகாப்பில்லாத நாடுதானே’ என்றேன். ‘இல்லை. எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் இது பாதுகாப்பான நாடு. இங்கே உள்ள குற்றங்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுமளவுக்கு குறைவானது’ அவர் சிரித்து கொச்சையான தமிழ் உச்சரிப்பில் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழிந் அல்லை வாழிய நிலனே’ என்றார். ‘இது திருக்குறள்’என்று சிரித்தார். ‘இல்லை. இது வேறு ஒரு பெண்கவிஞர் எழுதியது. ஔவையார்.பெண் கவிஞரா’ என்றேன். ‘இல்லை. எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் இது பாதுகாப்பான நாடு. இங்கே உள்ள குற்றங்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுமளவுக்கு குறைவானது’ அவர் சிரித்து கொச்சையான தமிழ் உச்சரிப்பில் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழிந் அல்லை வாழிய நிலனே’ என்றார். ‘இது திருக்குறள்’என்று சிரித்தார். ‘இல்லை. இது வேறு ஒரு பெண்கவிஞர் எழுதியது. ஔவையார்.பெண் கவிஞரா\nகாரி சொன்னார் ‘…நான் இங்கே ஜூனில் வந்தேன். வற்கலை ஆலுவா தலைச்சேரி கண்ணூர் வழியாக சென்று திரும்பி வந்தேன். மீண்டும் கிளம்பி பெங்களூர் சோமனஹள்ளிக்குச் சென்று வினய சைதன்யாவை பார்த்துவிட்டு அப்படியே கோவா சென்று ஃப்ரெடி சுவாமியை பார்த்தேன். நேராக மும்பை. அங்கிருந்து அஜந்தா எல்லோரா. நேராக காசி. காசியில் ஒருமாதம் இருந்தேன். படித்துறையியிலேயே தங்கியிருந்தேன்.\n‘ஆம் நானும் தங்கியிருக்கிறேன்’ என்றேன். ’அங்கிருந்து அலகாபாத்வழியாக கல்கத்தா. அங்கிருந்து புவனேஸ்வர் வந்து சென்னை வந்து திருவனந்தபுரம் போய் தலைச்சேரி போய் கண்ணூர் சென்று எழிமலைக்குச் சென்று பத்துநாட்கள் தங்கியிருந்தேன். அங்கிருந்து மானந்தவாடி வழியாக திரும்பி வந்தேன்’ நான் ஆச்சரியத்துடன் ‘இன்றுகாலை வந்தீர்களே’ என்றேன். ‘ஆமாம்’ ‘ஆனால் உங்களிடம் ஒரு பைகூட இருக்கவில்லை’ ‘என்னிடம் ஒரு மாற்று உடை இருந்தது, அது போதும்..’\nமலையின் உச்சிக்கு ���றிவிட்டோம். இப்போது மாலை நன்றாக சிவந்து கனிந்துவிட்டிருந்தது. வானத்தில் மேகங்கள் மிகக்குறைவாகவே இருந்தன. ஊட்டியில் அது மிக அபூர்வம். நீலக்கண்ணாடி வளைவுபோல துல்லியமான வானத்தின் கீழே வழுக்கிவிழுந்து குவிந்தவை போல கொஞ்சம் வெண்மேகங்கள் கூரிய நுனிப்பளபளப்பில் குருதியுடன் கிடந்தன.சூரியன் வெப்பமே இல்லாத நீலநிற வட்டமாக வானில் நின்றது. நின்றுபோன மாபெரும் கடிகாரத்தின் அசைவற்ற பெண்டுலம் போல. விளிம்புகளில் இருந்து செவ்வொளி அதிர்ந்து அதிர்ந்து பரவியது.\nகுளிர்ந்த காற்று செவிமடல்களை மோதியது. எதிர்மலையின் உச்சியில் கிடந்த மிளாக்கள் ஒன்றொன்றாக எழுந்து செவிகளை முன்னால் கோட்டி நின்று எங்களைப் பார்த்தன. விதவிதமான திரும்பல்களில் அவை சிலைகளைப்போல உறைந்து நின்றன. இருமலைகளுக்கும் நடுவே கிடந்த பச்சைமேகக்குவியல் போன்ற சோலைக்காட்டில் இருந்து பறவைக்கூச்சல் எழுந்துகொண்டிருந்தது. அஸ்தமனத்தில் எழும் மெல்லிய நீராவி கலந்த தழைமணம்.\nமலையின் நுனியில் ஒரே ஒரு தனிமரம் மட்டும் நின்றது. சில்வர் ஓக், ஆனால் தேயிலைத்தோட்டத்தில் நிற்பதுபோல கிளையில்லாமல் இல்லை. நன்றாக கைவீசி செழித்து காற்றில் குலுங்கி நின்றது. அதன்கீழே சென்று நின்றோம். அதில் பறவைகள் ஏதும் இல்லை. புல்வெளியில் ஒரு பெரிய மான்கூட்டம் மேய்ந்து சென்றிருக்க வேண்டும். புழுக்கைகள் சிதறிக்கிடக்க அதில் சிறிய பூச்சிகள் மொய்த்துப்பறந்தன. அவற்றுக்கு அவை உயிரமுதம். தங்கள் குழந்தைகளின் பிறப்புக்கட்டில், வளர்ப்புத் தொட்டில்.\nஒன்றும் பேசாமல் இளந்துறவி சற்று தள்ளி சென்று அமர்ந்து வான் வளைவை பார்த்து சில நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களை மூடிக்கொண்டார். சூரியன் பனிக்கட்டியில் சறுக்குவதுபோல நழுவி நழுவி ஆழத்தில் புதைந்தது. வானில் நிறைய சிவப்புக்கோடுகள். அத்தனை மேகப்பிசிறுகள் அங்கே இருப்பதை அப்போதுதான் உணர முடிந்தது. சட்டென்று எதிர்மலையின் மிளாக்கள் ஓடி புதர்களுக்கு அப்பால் மறைந்தன. ஒரே ஒரு செங்கழுகு மட்டும் வானில் வழுக்கி வழுக்கிச் சுழன்றது. ஓரு தனியிறகு போல தன்னிச்சையில்லாமல் இறங்கி சட்டென்று உயிர்கொண்டு சிறகடித்து மேலேறியது.\nகாரி டேவிஸ் புல் மேல் குந்தி அமர்ந்திருந்தார். அவரது வழுக்கைத்தலை செக்கச்சிவப்பாக இருந்தது, தோலே இல்லா���து போல. மூக்குக் கண்ணாடிச் சில்லுகளில் இரு செவ்வொளித்துளிகள் தேங்கி நின்று ததும்பின. அவர் கனவிலிருப்பது போல தோன்றியது. சூரியனின் வட்டத்தின் மேல் வளைவு மட்டும் எஞ்சியிருந்தது. அந்த தனிப்பருந்து கீழ் வானத்தில் எங்கோ மறைந்தது. ஒரு பறவையின் சில் சில் சில் என்ற ஒலி மட்டும் கேட்டது, எங்கிருக்கிறதென தெரியவில்லை.\nகமறும் ஒலி கேட்டு நான் திரும்பிப்பார்த்தேன். காரி டேவிஸ்தான். அவரது தொங்கிய கழுத்துச்சதைகள் அதிர்வதைக் கண்டேன். அவருக்கு சிறிய வலிப்பு ஒன்று வருகிறதா என்று அஞ்சினேன். முகம் ஒரு பக்கமாக கோணி இழுத்துக்கொண்டது. மீண்டும் கமறினார். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு முழங்காலில் தலையை வைத்துக்கொண்டார்.\nபின்பு நிமிர்ந்து சூரியன் விட்டுச்சென்ற வெளிச்ச ஈரத்தை மட்டும் பார்த்தார். தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். கையை ஆட்டி ஏதோ சொல்ல வருவது போல. பின் வழுக்கைத்தலையை வருடிக்கொண்டு மெதுவாக அமைதியானார். கண்களை சில நிமிடங்கள் மூடிக்கொண்டிருந்தார். நான் பார்க்கும் உணர்வு அப்போதுதான் வந்திருக்கும்போல. திரும்பி என்னைப்பார்த்தார். புன்னகையுடன் ‘ மேன், திஸ் இஸ் ஹாரிபிள்’ என்றார்.\nநான் ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். அவர் மேலும் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்துவிட்டு எழுந்தபோது நானும் எழுந்தேன். ‘முதல் சில நிமிடங்களுக்கு உலகின் எல்லையின்மையை உணர்ந்தேன். ஆனால்..’என்றார். தலையை கையால் நீவிக்கொண்டார். பின்பு வேகமான திக்கல்களுடன் ‘…சட்டென்று இந்த உலகம் ஒரு அறை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. மிகச்சிறிய அறை. கைநீட்டி கால்நீட்டினால் நான்கு சுவர்களுக்குள் எல்லா இடங்களையும் ஒரே சமயம் தொட்டுவிடமுடியும். நான்குபக்கமும் மூடப்பட்ட அறை. மீட்பே இல்லாமல் இந்த அறைக்குள் மானுடம் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது…ஜீஸஸ்\nஅந்தச் சொற்களை உள் வாங்கி அதை என் அனுபவமாக ஆக்க எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. உணர்ந்ததும் என் உடல் அச்சத்தால் குறுகியது. அங்கே நிற்க முடியாதென்று தோன்றியது. உடனே ஓடி ஏதாவது சிறிய அறைக்குள் பாதுகாப்பாக அடைபட்டு விடவேண்டும். அப்போதுதான் வெளியே எல்லையற்ற உலகை உணர முடியும். சுதந்திரத்தை அறியமுடியும்\nஇளம்துறவி ‘ஓம்’ என்று கண் விழித்தார். ஒன்றுமே சொல்லாமல் அவரே மலையிறங்க ஆரம்பித்தார். திரை சரிவதுபோல இருட்டு விழ ஆரம்பித்தது. சோலைக்காடுகள் இருண்டு விட்டன. மலைவிளிம்புகளில் மட்டும் ஊமை ஒளி. மலை உச்சிகளில் கொஞ்சம் ஒளி சிதறிக்கிடந்தது. அதுவும் ஒரு தரைவிரிப்பு சுருட்டப்படுவதுபோல பின்வாங்கிக்கொண்டிருந்தது\nமலைப்பாதை ஒரு சிறிய கோடு போல தெரிந்தது. அதன் வழியாக திரும்பி இறங்கினோம். சீவிடுகளின் ஒலியால் இரவு தன் குளிரையும் இருட்டையும் ஓசைகளையும் விண்மீன்களையும் தொகுத்துக்கொள்ள ஆரம்பித்தது. என்னுடன் கனத்து கனத்து கீழிறங்கிய எண்ணங்கள் பாதங்களை தடுமாறச்செய்தன\nகாரி டேவிஸ் நினைத்துக்கொண்டு நின்று திரும்பி என்னிடம் ‘இதில் நாம் பிரபஞ்சவெளியை வரைந்துகொள்ள வேண்டும்…என்ன’ என்றார். நான் அவரை வெறுமே பார்த்தேன். அவர் இறங்கிச்சென்றார்.\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\nஉலகம் யாவையும் [சிறுகதை] 1\nTags: அரசியல், ஆளுமை, உலகம் யாவையும், காரி டேவிஸ், சிறுகதை.\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2 | jeyamohan.in\n[…] [மேலும்] கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\nஇரவு - ஒரு வாசிப்பு\nசோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-dec-12/lifestyle/136426-breastfeeding-key-chain-and-ornaments.html", "date_download": "2018-10-20T21:36:06Z", "digest": "sha1:SZOC6EP6B2KDQUVN4YGHA4SDSSFYHUAC", "length": 22590, "nlines": 478, "source_domain": "www.vikatan.com", "title": "தாய்ப்பால் நினைவுப் பொருள்கள்... இது தாலாட்டும் கலை! | Breastfeeding key chain and Ornaments - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nகொசுவை விரட்டுமா லெமன் கிராஸ்\nரன்னிங், சேஸிங்கோடு ஒரு லவ் ஸ்டோரி - ரியோ ராஜ் - ஸ்ருதி\nஎப்போதும் எல்லாமும் - விஜயலட்சுமி - ஃபெரோஸ்\n - சுப.வீரபாண்டியன் - வசந்தா\n - ஆர்த்தி - கணேஷ்\nபுரிதல் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் - ச.தமிழ்ச்செல்வன் - வெள்ளத்தாயி\n - சிங்கம்புலி - புஷ்பவல்லி\n``கனவுகள் எல்லாம் பிள்ளைகள் வழியா நிறைவேறுது’’ - திருநாவுக்கரசர் - கற்பகம்\n - மோனிகா - மேத்யூ\nஅந்த வெட்கச் சிரிப்பு அழகு - ஹாசிப்கான் - ஷீபா\nஐஸ்க்ரீமைவிட இவள் முகம் ஸ்வீட் - ஷிவதா - முரளி கிருஷ்ணா\n - வானதி - சீனிவாசன்\nஎன் ஆக்கமும் ஊக்கமும் இவளே - ராமர் - கிருஷ்ணம்மாள்\n - சாம்ராஜ் - சரோ\n - சி.மகேந்திரன் - பங்கஜம்\nவீக் எண்ட் என்றால் செம குஷிதான் - உதயா - கீர்த்திகா\nஎங்கள் மகிழ்ச்சிக்கு என்றும் குற��வில்லை - மாஃபா பாண்டியராஜன் - லதா\n``நாலு வருஷமாச்சு... இன்னும் ஹனிமூன் போகல..’’ - அருண்ராஜா காமராஜ் - சிந்துஜா\n``தடுமாறும்போதெல்லாம் தாங்கிப் பிடித்தவர் என் மாமியார்தான்’’ - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஜனனி\n - விவேக் - ஷாரதா\nமொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவோம் - யுவராஜ் - சித்ராலக்ஷ்மி\nஅவள் - அவர்கள் - அது\nஉழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்\nஆண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்களுக்கு\nபூவ பூவ பூவ பிசினஸ் ஆக்கலாம்\n‘என் தேசம்... என் மக்கள்' - லட்சியத்துக்காக வசதிகளை உதறிய ஷர்மிளா\n33 வயதில் 30 லட்சம் மக்களைத் திரட்டிய நாயகி\nஅவளும் நானும் நானும் அவளும் - ஜி.வி.பிரகாஷ்\n‘`அவங்க தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார். ஆனாலும்...” - சுனுலட்சுமி\n‘`ஏய் தம்பி... ஒரு ரோஸ்மில்க் சொல்லு...” - 20 வயசு மனசு இது\nகடலோரக் கவிதைகள் - ஜெனிஃபர் டீச்சரைத் தேடி...\nஇரவு நேர சருமப் பராமரிப்பு\nஒவ்வொரு நாளும் முதல் நாளே\nஸ்மார்ட் ஹோம் கேட்ஜெட்ஸ் 20\nதாய்ப்பால் நினைவுப் பொருள்கள்... இது தாலாட்டும் கலை\n‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ எனக் கொண்டாடுவோம்\nபெண்கள் சூழ் உலகு அழகு\n``நானே சிவகாமி நானே வில்லி\n30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்\nமுழுமையான பலன்கள் தரும் முருங்கைக்காய் சதை\nகுட்டீஸ் டிபன் பாக்ஸ் ஐடியாஸ் 20\nதாய்ப்பால் நினைவுப் பொருள்கள்... இது தாலாட்டும் கலை\nபுதுமைபி.நிர்மல் குமார் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்\nதாய்ப்பால் என்பது, குழந்தைக்கும் தாய்க்குமான பந்தத்தை இறுகச்செய்யும் உயிர்ப்பால். ‘என் பையன் மூணு மணி நேரத்துக்கு ஒருதடவை முழிச்சுத் தாய்ப்பால் குடிச்சிடுவான்’, ‘என் பொண்ணுக்கு ஆரம்பத்துல தாய்ப்பால் கொடுக்கிறது ரொம்பப் போராட்டமா இருந்தது’ என்று பாலூட்டும் காலகட்டத்தின் கதைகள் அவர்களின் ஆயுளுக்கும் கூடவே வரும்.\nஇணையில்லாச் சத்துகளுடன் பரிசுத்தமான அன்பும் கலந்த அன்னையின் அந்த உதிரப்பாலை, விரும்பும் வடிவங்களில் நினைவுப் பொருள்களாக வார்த்து, வாழ்க்கை முழுக்கப் பாதுகாக்க முடியும், பார்த்துப் பார்த்துப் பரவசமாக முடியும் என்றால் ஆச்சர்யம்தானே\nஸ்மார்ட் ஹோம் கேட்ஜெட்ஸ் 20\n‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ எனக் கொண்டாடுவோம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள��\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anamalayanpatty.epanchayat.in/", "date_download": "2018-10-20T21:05:25Z", "digest": "sha1:CWIMQCP6CF57A4JIWVDNDJLECE27R6NN", "length": 2330, "nlines": 37, "source_domain": "anamalayanpatty.epanchayat.in", "title": "ஆணைமலையான்பட்டி", "raw_content": "\n• உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண\n– விவசாயம் தவிர வேறு இல்லை. • இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்: • இடம் பெயர்தலை தடுக்க ஊராட்சியின் திட்டங்கள்;: • உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;\n– இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தேவை. -வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16018", "date_download": "2018-10-20T22:31:29Z", "digest": "sha1:2O3CZWTTU3QBVKNU3AVY7GZIJURVG3YT", "length": 4823, "nlines": 40, "source_domain": "battinaatham.net", "title": "7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது Battinaatham", "raw_content": "\n7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று (17/07/2018) மரண தண்டனை\nபோதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய குற்றங்களில் தொடர்புடைய 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமரண தண்டனை நிறைவ��ற்றுவதில் முதல் மூன்று இடங்களுக்குள் சவுதி அரேபியா காணப்படுவதாக எம்னெஷ்டி இண்டர்னெஷனல் தகவல் வெளியிட்டுள்ளது.\nமுதல் இரு இடங்களில் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.\nஇந்த வருடத்தில் கடந்த 6 மாதங்களில் மொத்தமாக 73 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168290/news/168290.html", "date_download": "2018-10-20T21:58:16Z", "digest": "sha1:MATU6F2BIIAFAIUWTRLGYVUI7OZ3S6P3", "length": 4717, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இறந்த குழந்தைகளை மரத்தில் துளையிட்டுப் புதைக்கும் விநோத சடங்கு..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇறந்த குழந்தைகளை மரத்தில் துளையிட்டுப் புதைக்கும் விநோத சடங்கு..\nஇந்தோனேஷியாவின் தென் சுலவேசி மாகாணத்தில் உள்ள தானா டோராஜா (Tana Toraja) என்ற மலைப்பகுதியில் வசிக்கும் டோராஜா இன மக்கள் வினோத சடங்கு ஒன்றைப் பின்பற்றி வருகின்றனர்.\nஇந்த கிராமத்தில் இறந்த குழந்தைகளைத் துணியால் போர்த்தி மரத்தில் துளையிட்டு, அதனுள் புதைக்கின்றனர்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் இறந்த குழந்தைகள் அனைத்தும் இயற்கை அன்னையால் உட்கொள்ளப்படுகின்றன என்பது இவர்களது நம்பிக்கை.\nPosted in: செய்திகள், வீடியோ\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பி���ச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=41285", "date_download": "2018-10-20T21:04:08Z", "digest": "sha1:ZDRSGBJUSGWU3CNZR7IIWV6WDFOAZ7YQ", "length": 50567, "nlines": 143, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇது படம் அல்ல நிஜம்”...\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று\nவிடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம்.\nவீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய இடம் அது. பலருக்கு இதுவே முதற்களம். இது பெண் போராளிகளின் பகுதி என இராணுவத்தால் இனங்காணப்பட்ட இடங்களிலே ஓயாமல் முன்னேறுவதும் தொந்தரவுத் தாக்குதலும் தான். இத்தகைய தொடர் சம்பவங்களால் சோர்வடையாமல் பெண் போராளிகளுக்குத் தெம்பூட்டியது, தலைவர் அவர்கள் சொல்லிவிடுகின்ற நம்பிக்கையான வார்த்தைகளும் உத்திகளும் தான்.\n1990ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாரிய முன்னேற்ற முயற்சியொன்றை படையினர் மேற்கொண்டனர். கப்டன் அஜித்தாவின் வழிநடத்தலில் பெண் போராளிகள் நான்குமணி நேரமாக எதிர்ச்சமராடி முன்னேற்ற முயற்சியை முறியடித்தனர். எதிரிகள் பலரை வீழ்த்தியதோடு, எம் – 203 பிஸ்ரல் உட்பட வேறுசில ஆயுதங்களையும், ஒரு இராணுவத் தின் சடலத்தையும் கைப்பற்றினர். முதன் முதலாக தனித்துப் போரிட்டு, பகைவரின் ஆயுதம் எடுத்த சமரைத் தலைமையேற்று நடத்திய பெருமை கப்டன் அஜித்தாவுக் குரியது.\n1986ஆம் ஆண்டில் மன்னார் சிறிலங்கா காவல்நிலையம் மீதான தாக்குதல், தள்ளாடியிலிருந்து முன்னேறி வந்த சிறிலங்காப் படையினரை அடம்பனில் இடைமறித்துத் தாக்குதல். 1987இல் யாழ். தொலைத் தொடர்பு நிலையம் மீதான தாக்குதல், மயிலியதனைச் சிறுதள���் மீதான தாக்குதல் என ஆண் நபாராளிகளின் வழிநடத்தலில் களங்களாடி, சிறிது சிறிதாக போராற்றலை வளர்த்துக்கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு, இந்திய இராணுவக் காலம் திறந்த பல்கலைக்கழகமானது.\nகல்லுண்டாய், வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி, பொன்னாலை, மாசியப்பிட்டி, கோப்பாய், நீர்வேலி போன்ற பல இடங்களில் இந்திய இராணுவத்தினரின் ஏராளமான தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. சூழலை நன்கறிந்த, போர் அனுபவமுள்ள ஆண் போராளிகளுடன் நான்கைந்து பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து சமராடிய நாட்கள் அவை.\nமுன்னேறி வந்த இந்திய இராணுவம் கல்லுண்டாய் வெளியில் தளம் அமைத்து நிலை கொண்டது. லெப்.கேணல் ஜொனியின் தலைமையில் பெண்போராளிகளும் புறப்பட்டார்கள் தளத்தைத் தாக்கியழிக்க. இரண்டு இரவுகள் முயன்று, மூன்றாம் நாளிரவு பலத்த எதிர்ப்புக்களின் நடுவே தளத்தை நெருங்கினர். காப்புகளற்ற வயல் வெளிகளில் புலிகள். வரம்புகளைவிட்டு தலையை உயர்த்தியவர்களின் நெற்றிகளில் விழுந்தது சூடு. கடும் மோதலின் பின் தளத்தைத் தகர்த்து, எதிரிகளின் ஆயுதங்களை அள்ளி எடுத்தவர்கள், ஒருவரை மற்றவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். மூன்று நாட்களாகச் சேற்றுவயலில் கிடந்ததால் உடல் முழுவதும் சேறு.\nபெண் போராளிகளிடம் வந்த லெப். கேணல் ஜொனி,\n“பிள்ளையள் போய் குளித்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கோ. அடுத்த சண்டைக்குப் போகவேண்டும்.”\nஎன்று சொல்லி முடிப்பதற்கிடையில் வந்தது செய்தி, ” சங்கானைக்கு ஆமி வந்திட்டான். “\nஇராணுவத்தோடு மட்டுமல்ல போராட்டம்; இயற்கையோடும் தான்.\n1990ஆம் ஆண்டு. பலாலிப் பகுதியில் நிலைகொண்டிருந்த பெண் போராளிகளில் ஒரு பகுதியினர் கொக்காவிலிலுள்ள சிறிலங்கா படைத்தளத்தைத் தாக்கவென வன்னிக்கு வந்துவிட்டனர். பெண் போராளிகளுக்குரிய இலக்குகள் தலைவர் அவர்களால் தனித்துப் பிரிக்கப்பட்டன.\nசண்டை தொடங்கியது. தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகைவரின் காப்பரணை மின்னல் வேகத்தில் அழித்து உள்நுழைந்தனர் பெண் போராளிகள்.\n“நான் ஆமியின்ரை பொயின்ரில நிக்கிறன்” வானலையில் வந்தது மேஜர் சஞ்சிகாவின் குரல். அடுத்தடுத்த காப்பரண்களைக் கைப்பற்றவேண்டிய ஆண் போராளிகளின் அணிக்குப் பொறுப்பாகப்���ோன தளபதியால் நம்பமுடியவில்லை. ஆனால் சஞ்சிகா இப்படிச் செய்யக்கூடியவர்தான் என்பதும் இவருக்குத் தெரியும். உண்மையிலேயே மேஜர் சஞ்சிகாவின் அணி உள்நிற்பதை உறுதிசெய்த தளபதி, பக்கக் காப்பரண்கள் பிடிபடாத நிலையில் ஒரு அணி தனித்து நிற்பதன் ஆபத்தை உணர்ந்து தாக்குதலை வேகப்படுத்தினார். களங்களில் சஞ்சிகா ஒரு புயல்தான்.\nஅந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் சிரமம். ஈழத்தின் தெற்குப்பகுதியின் இந்நிலையைப் புரிந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவினர் தம்மை யாரென இனங்காட்டிக் கொள்ளாமல் இயங்கிக்கொண்டிருந்தனர். லெப். அனித்தாவும் தன்னை வெளிப்படுத்தாமல் தாயகத்துக்கான பணிகளில் ஈடுபட்டார்.\nஅனித்தாவின் வேலை மட்டக்களப்பு மாவட்டமெங்கும் விரிவாக்கப்பட்டது. இருவேறு பண்பாடுகளைக் கொண்ட தமிழ், இஸ்லாமிய சமூகத்தவரிடையே பொதுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களின் எளிமையான வாழ்வைப் புரிந்துகொண்டு அவர்களுள் ஒருவராகி நிதானத்துடனும் கவனத்துடனும் செயலாற்றத் தொடங்கினார்.\nஇந்திய இராணுவ வருகையின் பின் அனித்தாவின் செயற்திறன் அம்பாறைக்கும் தேவைப்பட்டது. வேலைகள் விரிவாக்கப்பட்டன. எடுத்த பணியை முடிப்பதற்காகப் பல தடவைகள் பல படைத்தளங்களைக் கடந்து அம்பாறைக்கும் மட்டக்களப்புக்குமாக அவர் போய்வரவேண்டியிருந்தது.\nதன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் பகைத்தளங்களைக் கடந்து போய் வருகின்ற அனித்தா 1988.11.28 அன்று காட்டிக்கொடுக்கப்பட்டு, தேசத் துரோகிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வழியிலேயே சயனைட் அருந்தி தன்னை அழித்துக்கொண்டார்.\nஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா\nகள்ளீச்சையிலிருந்து வெலிகந்த நோக்கிக் காவல் உலாப்போகும் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராளிகளைக்கொண்ட குழுவின் தலைவி யாக மேஜர் வளர்மதி, குழுவில் ஒருவராக 2ம் லெப். நிலா.\nநிலாவும் வளர்மதியும் உயிர் நண்பிகள். இருவரின் உரையாடலிலும் நகைச்சுவை இழையோடும்.\nஇருநாள் பயணம். தேவையான உணவுப் பொருட்கள், ���யுத தளபாடங்களோடு பயணம் தொடர்ந்தது. அருவிகள், மலைகள் கடந்து நீண்ட பயணத்தின் முடிவில், தாக்குவதற்காக நிலையெடுத்தனர். ஊர்திகளில் வந்த சிறிலங்காப் படையினர் மீது இருபது நிமிடங்கள்வரை நீடித்த தாக்குதலில், கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களைக் கைவிட்டு ஏனையோர் காடுகளுக்குள் தப்பியோடினர். படையினரின் ஜீப் ஒன்றும், உழவு இயந்திரம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. எல்.எம்.ஜி உட்பட கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு மாவீராங்கணையான 2ம் லெப்.நிலாவின் வித்துடலையும் சுமந்தபடி, மறுபடி மலைகள், அருவிகள் கடந்து தொடர்ந்தது பயணம்.\nகாரிருளில் தம்மை உருமறைத்த படி இருளோடு இருளாக வயல் வரம்புகளுடன் சில உருவங்கள் ஊர்ந்தன. பூநகரியிலிருந்த சிறிலங்கா படையினரின் தேடொளிகள் உயிர் பெற்றதும் அவை மண்ணோடு ஒன்றின. தேடொளி வேறுதிசை திரும்பியதும் மறுபடி ஊர்ந்தன. எனினும் ஐயங்கொண்ட படையினர் ரவைமழை பொழிந்தனர்.\nஓசையேதும் எழுப்பாமல், காயப்பட்ட தோழிகளைத் தமது தங்ககம்வரை சுமந்துவந்த வேவுப்புலிகள் அவசர முதலுதவிச் சிகிச்சையில் இறங்கினர்.\nநீர் தேங்கி நிற்கும் வயல்களில், இரவுகளில் ஊர்ந்து போவதால் உடல் முழுவதும் சேறு அப்பும். சென்றபணி முடித்துத் திரும்பும்வரை சேறுதான் அவர்களுக்குப் போர்வை.\nநல்ல குளிர் இரவுகளில் பூநகரிக் கடலை நீந்திக் கடந்து படையினரின் கண்களில் படாமல் கரையேறி, நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைக்கூட தம் வேவுக் கண்களிலிருந்து விட்டுவைக்க வில்லை இவர்கள்.\nதனித்த வேவுப்பாதை. கப்டன் தேனுஜாவின் கனவு அது. அவர் விழிமூடி ஒரு வருடத்தில் நனவானது. பூநகரிப் படைத்தளம் மீது “தவளைகளெனப்” புலிகள் பாய்ந்தபோது தனித்தனியாக தாம் எடுத்த வேவுப் பாதைகளால் கப்டன் துளசிராமும் லெப். கேணல் முகுந்தாவும் அணிகளை வழி நடத்தி களம் புகுந்தனர்.\n1992.03.01 அன்று தரைப்படையிலிருந்து முப்பது பெண்போராளிகள் கடலுக்குள் குதித்தார்கள்.\nதலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குரிய பயிற்சித் திட்டங்களை வரையறுக்கும் போது நீச்சற்போட்டி ஒன்று வைத்தார். ஆண்கள் மூன்று கடல்மைல்களையும், பெண்கள் இரண்டு கடல்மைல்களையும் அடிப்படையில் முடித்திருக்கவேண்டும். ஆனால் நீச்சலுக்கான விருதைப் பெறுவதாயின், ஆண்கள் ஐந்துகடல்மைல்களையும், பெண்கள் மூன்று கடல் மைல்களையும் நீந்தி முடிக்கவேண்டும்.\nபெண்கள் ஐந்து கடல் மைல்களை நீந்தி முடித்தார்கள். தலைவர் அவர்களிடமிருந்து சிறப்புப் பரிசுகளை பெற்றுக் கொண்டார்கள்.\n1995ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் மாலுமிகள் உட்பட நூற்று இருபத்தெட்டுப் பயணிகளைச் சுமந்து வந்த ” ஐரிஷ்மோனா ” கடற்புலிகள் மகளிர் படையணியால் வழிமறிக்கப்பட்டு, முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டது. கடற்புலிகளின் இலக்கு ” ஐரிஷ்மோனா ” அல்ல. இது இறால், இறாலை மகளிர் படையணி தக்கவைத்துக் கொண்டது.\nஇறால் தேடி சுறாக்கள் புறப்பட்டன. தேடிவந்த சிங்களக் கடற்படையினரின் இரண்டு சுப்படோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. நவீன ராடர் கருவிகளும், நவீன பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இருபது படையினரைக் காணவில்லை என சிங்கள அரசின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇத்தனைக்கும் ஏதுவான இறாலை கடற்புலிகள் மகளிர் படையணி தன் தூண்டிலில் தக்கவைத்திருந்தது கடற்சமரில் முத்திரை பதித்திருந்தது.\nகாடு. பெருங்காடு. சிறுத்தைகள் போல் ஓசையின்றி நகர்ந்தார்கள் அவர்கள். ஒட்டவெட்டிய முடி, பார்வையில் கூர்மை, பலமான உடலமைப்பு, பார்த்தாலே தெரியும் இவர்கள் எமது சிறப்புப் படையணியினர் என்பது.\nமுன்னணியில் நகர்ந்த மேஜர் மாதங்கிக்கு வெளிப்புறத்தே நடக்கும் பெருஞ் சண்டையின் ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்தன. மணலாற்றிலுள்ள ஐந்து படைத்தளங்கள் ஒரேநேரத்தில் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சிறிலங்கா இராணுவத்தினரும் மிக விழிப்புடன் இருந்ததால், வெளிப்புறக் காப்பரணிலேயே கடும் மோதல் வெடித்திருந்தது.\nமேஜர் மாதங்கியின் அணியோ தளத்தினுள் ஊடுருவி, ஆட்லறி ஏவு தளத்தைக் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தது. போகும் வழியிலேயே சண்டை தொடங்கிவிட்டது. இடைவழியில் இவர்களைக்கண்ட இராணுவம் சுட, இவர்களும் சுட்டவாறே நகர்ந்தனர். முடிந்தவரை சண்டையைத் தவிர்க்க முயன்றும், முடியாமல் போனதால் சண்டையிட்டபடியே ஆட்லறித் தளத்தினை நெருங்கியது அணி. இவர்கள் சுட்டுவீழ்த்த, புற்றீசல் போல் படையினர் வந்துகொண்டேயிருந்தார்கள்\nரவைகள் முடியும்வரை சண்டை நடந்தது. ரவைகள் முடிந்த பின்பும் சண்டை தொடர்ந்தது. சுடுகலன்களும் கைகளாலும் கால்களாலும் சிங்கள ��ராணுவத்தினரை அடித்து வீழ்த்தியவாறும், இழுத்து விழுத்தி மரங்களோடு மோதியவாறும் நிலைமையைத் தொடர்ந்தும் தம் கட்டுப்பாட்டில் வைத்தபடியே, ஆட்லறியைத் தகர்த்தார்கள் இவர்கள்.\nபெறுமதிமிக்க நூற்று எழுபத்தைந்து வீராங்கணைகளின் உயிர்கள், ஐநூற்று அறுபத்தாறு தூக்கமற்ற இரவுகள், மழைக் காலங்களில் நனைந்தவாறும், நீர் நிறைந்த பதுங்கு குழிகளோடும் கழிந்த நாட்கள், வெயில் காலங்களில் நாவரண்டு மர இலைகளில் வழியும் பனிநீரையும் விடாது சேகரித்துக் குடித்த நாட்கள், சிறிலங்கா படையினர் நகரும் திசைகளிலெல்லாம் பதுங்கு குழிகளை அமைத்தவாறே நகர்ந்த நாட்கள், நீண்ட தொலைதூர சுமைதாங்கிய நடைப் பயணங்கள், ஓயாத சண்டைகளால் உண்டான உடற்களைப்பு எல்லாவற்றையும் கடந்து ஓயாத விழிப்புடன் 2ம் லெப். மாலதி படையணி போரிட்டது ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கைக்களத்தில்.\nநெடுங்கேணியில் ஆரம்பமாகி, புளியங்குளம், புதூர், மன்னகுளம், மாங்குளம், வன்னிவிளாங்குளம் என்றுபோய் கடைசியில் அம்பகாமம்வரை களம் நீண்டு அகன்றது. போரனுபவம் மிக்க பழையவர்கள், போர்க்களத்தில் வைத்தே புதிய போராளிகளுக்குச் சண்டை பழக்கிய களம் அது. மறுபடி மறுபடி சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்கும் அணிகள் ஊடுருவ முயன்றுகொண்டேயிருக்கும். இரவுபகல் என்றில்லாது எந்நேரமும் விழிப்புடனிருக்கும் 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளின் சுடுகுழல்கள் கனன்று கொண்டேயிருக்கும்.\nஅப்போதுதான் குறுகியகால படைய தொடக்கப் பயிற்சியை நிறைவுசெய்த புதிய அணியினர் அம்பகாமத்துக்கு வந்திருந்திருந்தனர். 1998ஆம் ஆண்டின் ஜுன் மாதம், ஏற்கனவே இருதடவை சிறிலங்காப் படையினரை இவர்கள் எதிர்கொண்டிருந்தனர். இன்று மூன்றாம் முறையாக இராணுவம் முன்னேறியது.\nபடையினர் முன்னகர்வதை, காப்பரண்களிலிருந்து குறிப்பிட்டளவு தூரம் முன்னே அவதானிப்பு நிலையில் நின்ற 2ம் லெப்.இன்குறிஞ்சி கண்டு, சுடத் தொடங்கிவிட்டார். இவரைத் தொடர்ந்து பின்னே காப்பரணில் நின்ற தர்சினி, மேஜர் வாணி முதலானோரும் தாக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇவர்கள் பின்னே வரும்படி கத்தியதையும் கருத்திலெடுக்காமல், அவதானிப்பு நிலையைவிட்டு வெளியேறாமல் தனியாக நின்று, தனது ரவைகள் முடியும்வரை சுட்டு விட்டு, நெஞ்சில் பட்ட காயத்துடன் எழும்பி ஓடிவந்து காப்பரண��ல் விழுந்தவர், விழிமூடிப் போனார்.\nஅச்சம் சிறிதுமற்ற அந்தப் புதிய போராளியின் துணிச்சல் 2ம் லெப். மாலதி படையணியின் அன்றைய நாளை பெறுமதியாக்கி விட்டிருந்தது.\nஉலக வரலாற்றின் இரண்டாம் நோர்மன்டித் தரையிறக்கம் அது. இம்முறை அது குடாரப்புவில் 2000.03.26 அன்று அதிகாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தது.\nதரையிறங்கிய வேகத்திலேயே, தொண்டமனாற்றிலிருந்து ஆனையிறவுநோக்கி நீண்டு கிடக்கும் கடல்நீரேரியைக் கடந்து, பளைக்கும் முகமாலைக்கும் இடையிலான யாழ்.நெடுஞ்சாலையை ஊடறுத்து நிலை கொண்டன புலியணிகள். நீரேரியின் கரையிலிருந்து நெடுஞ்சாலையை நெருங்குவதற்குச் சற்று முன்புவரை, ஆனையிறவைப் பார்த்தபடி 2ம்லெப்.மாலதி படையணியும், அவர்களைத் தொடர்ந்து நெடுஞ்சாலையை வெட்டிக்கடந்து கிளாலிநோக்கிப் பார்த்தபடியும் மறுபடி வெட்டிக்கடந்து சாவகச்சேரி நோக்கிப் பார்த்த படியுமாக மேஜர் சோதியா படையணியும், தொடர்ந்து சாவகச்சேரியைப் பார்த்தபடியே லெப்.சாள்ஸ் அன்ரனி படையணியும், சிறப்பு எல்லைப்படை வீரர்களும் 2ம் லெப்.மாலதி படையணியின் பிறிதொரு அணியும் நிலை கொண்டிருந்தன.\nநெடுஞ்சாலையைக் கடந்து கவிழ்ந்த U வடிவில் மேஜர் சோதியா படையணி தனித்து நின்றது. வேம்பொடுகேணி பாடசாலை, புகையிரதப்பாதை எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டில். 2000.04.02 அன்று ஆனையிறவுத் திசையிலிருந்து முன்னேறி உள்நுழைந்த சிறிலங்காப் படையினரை 2ம் லெப். மாலதி படையணி சம்பலாக்கிவிட்டிருந்தது. இனி எந்நேரமும் தமது பகுதியில் ஒரு தாக்குதல் நிகழலாமென சோதியா படையணி விழிப்புடன் நின்றது. ஏற்கனவே 2000.03.27 அன்று படையினர் செய்த முன்னேற்ற முயற்சி யொன்றை இவ்விடத்தில் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் முறியடித்துமிருந்தனர். இன்று 10ஆம் திகதி. படையினர் பாரிய நகர்வொன்றை ராங்குகளைப் பயன் படுத்திச் செய்தனர். பாடசாலைக்கு அப்புறமும் இப்புறமுமாக இரு வரிசையில் இராணுவம் முன்னேற, இவர்களின் அணி மூன்று கூறுகளாக வெட்டப்பட்டது. எங்கு பார்த்தாலும் ராங்குகள். சுழல்மேடைகள் சுழலச் சுழல, பீரங்கி வாய்கள் புகைகக்க, எங்கும் பாரிய வெடிப்பொலிகள். கொப்புகள், கற்கள், மண் எல்லாம் மேலுயர்வதும் விழுவதுமாக களத்தில் அனல் வீசத்தொடங்கியது.\nசெல்வியின் காப்பரணருகே, அது காப்பரண் என்ப��ை இன்னமும் கவனிக்காத ராங்கொன்று நின்று முழங்கிக்கொண்டிருந்தது. கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த செல்விக்கு, ஒவ்வொரு காப்பரணின் தொடர்பும் அற்றுப் போய்க்கொண்டிருந்தது. கூடநின்ற இலக்கணாவை ராங்கிக்கு கைக்குண்டை வீசுமாறு கூறிவிட்டு, இல்லாமல்போன தொடர்புகளை எடுக்க முயன்றுகொண்டிருந்தார்.\nமுதலில் வீசப்பட்ட குண்டு சற்று சறுக்கிப்போனாலும், இரண்டாவது குண்டு தன் பணியைச் செவ்வனே செய்ததால் ராங்கியினால் நகரமுடியவில்லை.\nசேதமுற்ற ராங்கியினைச் சீர்செய்யவென உள்ளிருக்கும் படையினர் வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுடுவதும் அவர்கள் தலையை உள்ளிழுத்துவிட்டு மறுபடி வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுட்டு வீழ்த்துவதுமாக, ஒருநாள் காலை தொடங்கிய சண்டை மறுநாள் காலை முடிவுக்கு வரும்வரை அந்த ராங்கியை மீட்க இராணுவத்தால் முடியவில்லை.\nமலையான மலையெ, பெரும் பலமெனப் படையினரால் நம்பப்படுகின்ற ராங்கியொன்று, தனித்து நின்ற இரு பெண் புலிகளால் அன்று வெற்றிகொள்ளப்பட்டது.\nஓயாத அலைகள் – 02, 03 நடவடிக்கைகளால் தமிழீழத்தின் பாரிய நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் மீட்டிருந்தனர். ஒன்பது வருடங்களாக சிங்கத்தின் குகையாகக் கிடந்த ஆனையிறவு மறுபடியும் தமிழ்மக்களின் சொத்தாக மாறியதில் சிங்கள அரசு சினத்தோடு இருந்தது.\nஆனையிறவைப் பிடிக்கும் அவாவில் மறுபடியும் சிறிலங்காப் படையினர் முன்னேற முயல்வர் என்பதை உய்த்துணர்ந்த தலைவர் அவர்கள், திட்டமொன்றைத் தீட்டினார். எழுதுமட்டுவாள், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என நீண்டுகிடக்கும் போராளிகளின் முன்னரங்குகளைப் பாதுகாக்கும், பலப்படுத்தும் திட்டம் அது.\nதிட்டத்தைச் சுமந்தபடி லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு களமிறங்கியது. காப்பரண்களில் நின்ற 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளும், மேஜர் சோதியா படையணிப் போராளிகளும், வேலைசெய்து கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு (லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு பெண் போராளிகளை மட்டுமே கொண்டது) காப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். வேலை முடிந்தது. 2001.04.24 காலை விடிந்தது. 5.30 மணியளவிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உடைப்பை ஏற்படுத்திய சிறிலங்காப் படையினர், வேகமாக உள்நுழைந்து ஒரு கிலோமீற்றர் தூரம்வரை போய், பெட்டிவடிவில் ��ோராளிகளைச் சுற்றி வளைத்தனர்\nதொடங்கியது கடும் சண்டை. படையினரின் கைகளில் விழுந்த காப்பரண்களைப் போராளிகள் கைப்பற்றியபடியே போக, பின்னாலேயே படையினரும் வந்து புகுந்துவிடுவர். மறுபடியும் காப்பரண்களை மீட்டபடி போராளிகள் போக, பின்னால் வேறு படையினர் வந்து புகுந்துவிடுவர். பதினான்கு தடவைகளுக்கு மேல் படையினரிடமும் போராளிகளிடமும் காப்பரண்கள் கைமாறிக்கொண்டிருந்தன.\nலெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் மகளிர் படையணியின் எறிகணை செலுத்திகள், முன்னரங்கக் காப்பரணில் நின்று சமராடியபடியே ஆதரவுச் சூடுகளைக் கேட்கும் போராளிகள் சொல்கின்ற ஆள்கூறுகளுக்கு அமைவாக, எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தன. முன்னேறிய சிங்களப் படையினர் இப்போது எறிகணை செலுத்தியை நெருங்கிக் கொண்டிருந்தனர்\nசாதாரணமாக, சமர்க்களத்திலிருந்து பாதுகாப்பான தூரத்துக்கு அப்பால்தான் எறிகணை செலுத்தி இடம் மாற்றப்படும். எறிகணை செலுத்தும் குழுவினர், தமது போர் உத்தியில் மாற்றம் செய்தனர். முன்னரங்கப் போராளிகளுக்கான ஆதரவுச்சூடு வழங்குவதை இடைநிறுத்தாமல் தொடர்ந்து செய்யும்படியே, சூழவந்த படையினரைத் தமது சுடுகலன்களால் தாக்கத் தொடங்கினர். எறிகணைகளை ஏவி, ஏவி பீரங்கிவாய் சிவந்தது. பீரங்கியைப் பகைவரிடமிருந்து பாதுகாக்க சுடுகலன்களும் சிவந்தன. பின்னரங்கில் போர் தீச்சுவாலை கக்கியது. மூன்றாம் நாளின் முடிவில், இழப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாத இராணுவம், முற்றுகை வளையத்தை விலக்கிக்கொண்டு தப்பியோடத் தொடங்கியது. பகைவர் உள்நுழைந்த பாதைகள் யாவற்றையும் எஞ்சிய போராளிகளும் எல்லைப்படை வீரர்களும் இணைந்து மூடிவிட, உள்நிற்கும் இராணுவத்துக்கு முன்புறமும் போராளிகளின் தாக்குதல், முதுகுப்புறமாகவும் தாக்குதல்.\nகலைந்து செல்லும் பட்டிபோல கண்ணில் பட்ட திசைகளாலெல்லாம் முன்னரங்க காப்பரண் வரிசையைக் கடந்து ஓட முற்பட்ட இராணுவத்தினரின் கால்கள் பறந்தன. விழுந்தவரின் உயிர்களும் பறந்தன. தப்பியோடும் திசையெல்லாம் வௌ;வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள், பொறிவெடிகள், சூழ்ச்சியமைப்புகள் எல்லாம் வெடிக்க, லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி கூட தமிழீழத்தையே நினைக்கும் தலைவனின் உழைப்புத் தெரிந்தது.\n(அ) 1985.08.18 அன்று இந்தியாவின் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது. எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் இதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டன,\n(ஆ) கபட் ன் அஜிதத்தா வீரசச்சாவு 1990.12.22 கட்டுவனில்,\n(இ) லெப்.கேணல் ஜொனி வீரச்சாவு 1988.03.13 தேவிபுரத்தில்,\n(ஈ) மேஜர் சஞ்சிகா வீரச்சாவு 1990.11.03 மாவிட்டபுரத்தில்,\n(உ) 2ம் லெப். நிலா வீரச்சாவு,\n(ஊ) வேவுப் புலிகள் வீரச்சாவு\nகப்டன் தேனுஜா 1992.07.14 கறுக்காய்தீவில்…..\nகப்டன் துளசிராம் 1993.11.11 பூநகரியில்…\nலெப்.கேணல் முகுந்தா 1997.06.19 குறிசுட்டானில்,\n(எ) இரண்டு சுப்படோராக்கள் தாக்கப்பட்டது 1995.08.29 அன்று,\n(ஏ) 2ம் லெப் இன்குறிஞ்சி வீரச்சாவு 1998.06.16 அம்பகாமத்தில்.\nகேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா,...\nகடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன் – கப்டன் தோழன்\nலெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன்\nமேஜர் திருமாறன் கப்டன் சின்னவன்\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/47-210048", "date_download": "2018-10-20T21:27:39Z", "digest": "sha1:IYNSUJHSO65EBGNKYZJ3NCPBDS32P3PJ", "length": 7601, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக் கோரிக்கை", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nசுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக் கோரிக்கை\nசுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆகக்குறைந்தது 2,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என அந்தச் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் தொழிற்சங்கம் கோரியுள்ளது.\n2018 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வரையில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1,200 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.\nஇந்தச் சம்பள அதிகரிப்பு, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை காணப்படாத காலப்பகுதியில் பிரேரிக்கப்பட்டது. தற்போது இந்தச்சலுகை இலங்கைக்கு மீளக்கிடைத்துள்ளது. இந்நிலையில் 1,200 ரூபாய் சம்பள அதிகரிப்பு ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை.\nஎனவே, 2,000 ரூபாய் வரை இந்தத் தொகையை அதிகரிக்குமாறு கோரி, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைந்த செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு மீள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கப்படுகையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளுக்கு முரணான வகையில் இந்தச் சம்பள அதிகரிப்பு அமைந்துள்ளதாகவும், இந்த முரண்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஐரோப்பிய நாடுகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆடை ஏற்றுமதிகளுக்கு 1.67 பில்லியன் அமெரிக்க டொலர் ஊக்குவிப்புக் கிடைத்துள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்ததையும் அவர் மீள நினைவூட்டியிருந்தார்.\nசுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக் கோரிக்கை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/10/08145814/1196346/Aan-Devathai-Movie-Preview.vpf", "date_download": "2018-10-20T21:19:47Z", "digest": "sha1:G2DIR2IFD3DSO7554TBVZ64JE7DEKUXU", "length": 14882, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Aan Devathai, Samuthirakani, Remya Pandiyan, Thamira, Radha Ravi, Suja Varunee, Kavin, Harish Peradi, தாமிரா, சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, ஹரீஷ் பெராடி, கவின், ஆண் தேவதை", "raw_content": "\nபதிவு: அக்டோபர் 08, 2018 14:58\nதாமிரா இயக்கத்தில் சமுத���திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் முன்னோட்டம். #AanDevathai #Samuthirakani\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் முன்னோட்டம். #AanDevathai #Samuthirakani\nசிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை'.\nசமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - விஜய் மில்டன், இசை - ஜிப்ரான், படத்தொகுப்பு - மு.காசி விஸ்வநாதன், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, அப்துல் ரஹ்மான், சவுந்தர ராஜன், விவேகா, நடனம் - ஐ.ராதிகா, உடை வடிவமைப்பு - கீர்த்தி வாசன், சோபியா சவுரிராஜன், சண்டைப்பயிற்சி - ரன் ரவி, தயாரிப்பு - அகமது பக்ருதீன், ஷேக் தாவூத், துணை இயக்குநர் - ஞான சத்யா, மஹி வர்மன், இணை இயக்குநர் - அருண் மோகன், கிரிஷ் சிதம்பரம், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.\nபடத்தின் நாயகி ரம்யா பாண்டியன் படவாய்ப்பு பற்றி கூறும்போது,\n’ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான் 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிரா படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே சம்மதம் கூறிவிட்டேன்.\nஆண் தேவதை படம் வெளியான பின் எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு வி‌ஷயமாவது நம்மை கவர வேண்டும். கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றார்.\nபடம் வருகிற அக்டோபர் 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஆண் தேவதை படத்தின் டீசர்:\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nஆடம்பர வாழ்க்கைக்காக குடும்பத்தை தொலைக்கும் பெண் - ஆண் தேவதை விமர்சனம் ஆண்தேவதை படத்தை ரிலீஸ் செய்ய தடை - நீதிமன்றம் உத்தரவு இன்றைய சமூகத்தில் எப்படி வாழக்கூடாதோ, அப்படி நடித்திருக்கிறேன் - சுஜா வருணி மக்களின் மனோபாவம் மாறி வருகிறது - ரம்யா பாண்டியன் ஒன்று பத்தாகிறது - சமுத்திரக்கனி படக்குழுவின் முக்கிய மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://crashonsen.blogspot.com/2008/11/la-belle-dame-dans-merci-part-2.html", "date_download": "2018-10-20T22:32:42Z", "digest": "sha1:3BDUWNXANGNTA6AG7B7GP7NRCY6XWN2S", "length": 13419, "nlines": 189, "source_domain": "crashonsen.blogspot.com", "title": "Great mind at work!: La Belle Dame Sans Merci..!! Part 2", "raw_content": "\nநான் நினைச்ச மாதிரியே பாலு அலுவலகம் வந்தவுடன் சந்தியா புராணம் தான் பாடினான்.\n\"என்னடா ப்பெரிஞ்ச் கிளாஸ் எல்லாம் எப்படிடா போகுது\"\n\"சந்தியா மாதிரியே ஸோ ச்வீட் பாஸ்\"\n\"டேய் அந்த மங்களூர் பொண்ணு ஷாலினி என்னடா ஆனா\nஷாலினி, சந்தியாவுக்கு முன்னாடி பாலு மையல் கொண்ட பெண்.\n\"ஒரு முயல்-னால அந்த காதல் பிரிஞ்சுடிச்சி பாஸ்\"\n\"ஷாலு, என் பிறந்த நாலுக்கு ஒரு முயல் குட்டி கிப்ட் தந்தா\"\n\" நம்ப பசங்க கிட்ட இத பத்தி சொன்னேன்,\nஅவனுங்களும், \"உனக்கு முயல் கறி பிடிக்கும்கிறதாலே தான்\nமுயல் கிப்ட் பண்ணி இருக்கா\"-ன்னு சொல்லிட்டு\nஅந்த முயல அப்படியே முயல் வறுவல் பண்ணி சைட் டிஷா சாப்பிட்டோம்\"\n\"அடுத்த நாள் ஷாலு முயல் எப்படி இருக்கு-ன்னு கேட்டா,\nநானும் வெகுளியா முயல் கறி சூப்பர்-னு சொன்னேன்,\nஅவ்வளவு தான், அப்ப அழுந்துட்டு போனவ தான்,\nமறுபடியும் என் கிட்ட பேசவே இல்ல\"\n\"எனக்கு முயல் கறி புடிச்ச மாதிரி, ஷாலுவுக்கு முயல்-னா உயிர்-னு\nஎனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது\"\n\" நீ திருந்த மாட்டடா\"\n\"சந்தியா-க்கு பர்த்டே வருது பாஸ்,பர்த்டே அப்ப கரேக்டா விஷ் பண்ணா டிரிட் தரேன்னே சொல்லி இருக்கா,\nஇப்ப அவ பர்த்டே கண்டுபிடிக்கனும்\"\n\"எம்ப்ளாயி டேடாபேஸ்ல பாத்த�� தெரியும்\"\n\"அங்க தான் பாஸ் ஒரு கேட்ச், டேடாபேஸ்ல இருக்கிறது, 10-வதுக்காக ஸ்கூல்ல குடுத்த வுடான்ஸ் பர்த்டே,\nநேனு நிஜங்கா பர்த்டே ஆமே வெதுக்குதுன்னானு\"\n\"பாஸ், இது தெலுங்கு, எப்படியும் அவ உண்மையான பர்த்டே கண்டுபிடிச்சி அவள மடக்கனும்\"\n\" நீ என்னவோ பண்ணு, அந்த மெமரி லீக் ப்ராப்ளம் என்னடா ஆச்சி, ப்ரெஞ்ச்காரன் மெயில் பண்ணியிருக்கான்\"\n\"வினய் பிக்ஸ் பண்ணிட்டான் பாஸ், பக் ரிப்போர்ட் சொல்லுது, இன்னைக்கு ரிலிஸ்ல போயிடும் போல\"\nவழக்கம் போல டெலி கான்ப்பரன்ஸ்-கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது என் மொபைல் அழைத்தது. வினய்-இன் அப்பா பேசினார்.குரல் உடைந்திருந்தது.வினய் அடிபட்டு செயின்ட் ஜான் -ஸ்\nஹாஸ்பிட்டல சேர்த்திருக்கிறார்கள் என்ற அளவுக்கு புரிந்தது.வெறும் அழுகை சத்தம் தான் கேட்டது.\nபாலுவை அழைத்துக் கொண்டு அவனது பல்சர்-இல் கிளம்பினோம்.\nகாலை பதினோரு மணிக்கும் டிராபிக் இருந்தது.ஈஜிபுரா சிக்னல்,சோனி வோர்ல்ட் சிக்னல் தாண்டி, வாட்டர் டேங்க் சந்திப்பில் ஒன்வேயில் குறுக்கு வழியில் புகுந்து ஹாஸ்பிட்டலை அடையும்போது\nபதினொன்னறை. வண்டிய பார்க் பண்ணிட்டு, ரிசப்ஷனில் விசாரித்து ICU-யை நோக்கி நடந்தோம். அன்றலர்ந்த மலர்கள் போல அழகழகான குழந்தைகள்.\nசிரிக்கின்றன, சில குழந்தைகள் அழுகின்றன.கீமோதெராபியினால் முடியிழந்த\nஇளைஞன்,நோயுற்ற வயதான பாட்டி, அவரை கூட்டி வரும் வயதான பெரியவர், வாழ்வின் நிலையாமையை பக்கத்தில் இருந்து பார்க்கும் மருத்துவர்கள். எல்லோரையும் கடந்து ICU-வை அடைந்தோம்.\nப்ரீத்தி அதே சிகப்பு கலர் சேலையில் இருந்தாள்.\nசேலை கசங்கி இருந்தது.வினையின் அக்கா மடியில்\nதலை வைத்து அழுதுக் கொண்டிருந்தாள். வினய்-இன் அப்பாவும் அம்மாவும் தலையை பிடித்துக்கொண்டு எதையோ வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தனர்.\nசூழ் நிலையின் தீவிரம் புரியாமல் நாங்கள் விழிக்க,\nவினையின் அக்கா கணவர், எங்களை வெளியே அழைத்து\nசென்று சொன்னபோது தான் தெரிந்தது, வினய் இறந்து\nஅரை மணி நேரம் ஆகிறது என்று.\nஇந்த தொடர்கதையை அதிகாலை.காம் இணையதளத்திலும் படிக்கலாம்\nஸாரி செந்தில், நேத்து கதை படிச்சதும்......ரொம்ப மனசு கணமாகிடுச்சு, ஸோ என்னால கமெண்ட் போட மூட் இல்ல:(\nஉங்க எழுத்து நடை......ரொம்ப ரொம்ப மெருகேயிருக்கு , வாழ்த்துக்கள்\nகுறிப்பா டயலாக் பகுதி.....சிம���ப்ளி சூப்பர்ப்\nப்ரீத்தியின் சிகப்பு கலர் புடவையும் குறிப்பிட்டு சொல்லியிருந்தது அருமை:)\nஹ்ம்ம்.......வினய் இறந்து போனது தான் எதிர்பாறாத சோகமான திருப்பம்:(\nஅடுத்த பகுதியும் விரைவில் பதிவிடுங்கள்........ஆவலுடன் வெயிட்டீங்:)\nராஜா தி ராஜா - இலண்டன் O2 இளையராஜா இசை நிகழ்ச்சி\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nசிங்கப்பூர் ஒலி 96.8 -ல் நான் ரசித்த பாடல்.\nகடந்த ஆண்டின் கடைசி பத்து தினங்கள்..\nஆயிரமாயிரம் பிணங்களின் நடுவில் நின்று கேட்கின்றோம். காங்கிரசுக்கு வோட்டுப் போடாதீர்கள்.\nகுறைந்த பட்சம் ஈழ தமிழர்களுக்கு இதுவாவது செய்யலாம்\nஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உதவலாம்\nஇலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..\nமன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா\nNoam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்\nமன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappiguys.blogspot.com/2007/02/blog-post.html", "date_download": "2018-10-20T22:23:05Z", "digest": "sha1:2KEQFP36NZQ2LJDQCOMCYWCV2DV3XGYW", "length": 31501, "nlines": 293, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: தெளிவு", "raw_content": "\n\"மாப்ள, அவசரமா ஐயாயிரம் ரூபாய் வேணும். உடனே ஏற்பாடு பண்ண முடியுமாநாளைக்கு காலைல ஊருக்கு வந்து வாங்கிக்கவாநாளைக்கு காலைல ஊருக்கு வந்து வாங்கிக்கவா\nசென்னையில் இருந்து அருண் தொலைபேசியில் அழைத்தபோது படிக்கற பையனுக்கு அப்படி என்ன அவசர செலவு என்றுதான் முதலில் தோன்றியது. அருண் என் பள்ளித் தோழன். அப்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்தான். சென்னையில் அவன் கல்லூரியில் சேர்ந்ததும் அவன் தந்தையும் மாற்றல் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் ராமாபுரத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.\n\"என்னடா அப்படி திடீர் செலவு\n\"ஒரு பொண்ணை லவ் பண்றேன் மச்சி. அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம்\"\n நீ லவ் பண்றதே இப்பதான் சொல்ற. அவசரப்படாதடா. இரு நானும் தினாவும் நாளைக்கு மெட்ராஸ் வரோம். அங்க வந்து நேர்ல பேசிக்கலாம்\"\nதினகரை போனில் அழைத்து விஷயத்தை சொன்னேன். ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்கள��ல் ஒன்றாக இருந்தது. ஆனால் அது அருணுக்காக இருக்கக் கூடாது. கல்லூரியில் படிக்கும்போது இவனுக்கு கல்யாணம் செய்துவைத்தால் அவன் எதிர்காலம் என்ன ஆவது என்ற யோசனையுடன் மறுநாள் நானும் தினகரும் சென்னைக்குக் கிளம்பினோம். அருணை தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்திப்பதாகத் திட்டம்.நாங்கள் சென்றபோது கல்லூரி வகுப்பை கட் அடித்துவிட்டு அங்கு எங்களுக்காகக் காத்திருந்தான்.\n\"பேரு காயத்ரிடா. எங்க பக்கத்து தெருல இருக்காங்க. நான் இங்க ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்ததுல இருந்தே பழக்கம். இப்ப அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவளை நேர்ல மீட் பண்ணவும் முடியல. அவ ஃப்ரெண்ட் மூலமா தான் பேசிட்டிருக்கேன். நாங்க பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்\"\n\"டேய், பைத்தியக்கார தனமா பேசாத. என்ன விளையாட்டா\n\"இல்லடா சீரியசா தான் சொல்றேன். அவங்க வீட்ல ரொம்ப தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க மேட்டர் அவங்களுக்கு இன்னும் தெரியாது.\nதெரிஞ்சா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது\"\n\"மாப்ள, முதல்ல எல்லா டீடெயிலயும் எங்க கிட்ட சொல்லு. பொறுமையா பேசி முடிவெடுக்கலாம். அவங்க அப்பா என்ன் பண்றாரு\n\"அவங்கப்பா ராமாபுரத்துலயே மளிகைக்கடை வச்சிருக்காருடா. அந்த ஏரியா வியாபாரிகள் நல சங்கத் தலைவர்\"\n\"அடப்பாவி. அப்ப அந்தாளுக்கு காண்டாக்ட்ஸ் நிறைய இருக்குமே\"\n\"ஆமா மாப்ள, அடுத்த முறை கவுன்சிலருக்கு நிக்க போறாருன்னு காயத்ரி சொன்னா\"\n\"வெளங்கிரும். டேய், அவரைப் பத்தி விடு. மொதல்ல உன்னைப் பத்தி யோசி. அஞ்சு வருஷ கோர்ஸ். ஏற்கனவே ஒரு வருஷம் அட்டண்டென்ஸ் லேக்ல திருப்பி படிக்கற. இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு\"\n\"என் சீனியர் ஒருத்தர்ட்ட பேசினேன் டா. அவர் கம்பெனில பார்ட் டைம் வேலைக்கு சேரப் போறேன்\"\n\"எவ்ளோ, ரெண்டாயிரம் சம்பளம் கொடுப்பாங்களா\n\"டேய், நீ ஆர்க்கிடெக்ட் படிச்சு முடிச்சாலே ஆரம்பத்துல நாலாயிரம் ஐயாயிரத்துக்கு மேல கொடுக்க மாட்டாங்க. இந்த ஆயிரத்தி என்னூறை வச்சு குடும்பம் நடத்துவியா படிப்பு என்னடா ஆகறது\n\"அவளும் பி.எஸ்சி பிசிக்ஸ் படிச்சிருக்காடா. ஏதாவது கம்பெனில வேலை கிடைக்கும். இல்லனா ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா சேரலாம். அப்படி முடியலைனா நான் படிப்பை நிறுத்திடுவேன்\"\n\"மாப்ள, நடக்கற கதையா பேசு. நீயே யோசிச்சுப் பாரு. இப்ப உங்கப்பா இவ்வளவு செலவு பண்ணி நாலு வருஷம் படிக்க வச்சதை பாதில நிறுத்த போறயா\n\"எனக்கு வேற வழி தெரியலடா\"\n படிப்பை பாதில நிறுத்திட்டு மெட்ராஸ்ல எப்படிடா குடும்பம் நடத்துவ\n\"கோடம்பாக்கத்துல நேத்து போய் விசாரிச்சேன் மச்சி. 800 ரூபாய்க்கு ஒரு சின்ன ரூம் இருக்கு. அதை வாடகைக்கு எடுத்துட்டா ஆரம்பத்துல செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும். அதுக்கு தான் உங்க கிட்ட கேட்டேன். அப்புறம் போகப் போக மெயிண்டெயின் பண்ணிக்கலாம்\"\n\"அதெல்லாம் கொடுக்க முடியாது. கடன் நட்பை முறிக்கும்\"\n\"டேய், சும்மா கடிக்காத. சீரியசா பேசு\"\n\"வெண்ண, நாங்க ஆரம்பத்துல இருந்தே சீரியசா தான் பேசறோம். இது வேளைகே ஆவாது. அந்த பொண்ணை இன்னும் ஒன்றரை வருஷம் வெயிட் பண்ண\nசொல்லு.தேவைப்பட்டா அவங்கப்பா கிட்ட உங்க லவ்வைப் பத்தி சொல்ல சொல்லு\"\n வாய்ப்பே இல்ல. அந்தாளு ரொம்ப ஸ்டிரிக்டுடா\"\n\"ஏண்டா இப்படி எல்லா பக்கமும் நெகடிவ் வச்சிட்டு எப்படிடா கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்ச ரிஜிஸ்டர் மேரேஜுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா ரிஜிஸ்டர் மேரேஜுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா\n\"என் க்ளாஸ் மேட்ஸ் பாரீஸ் பக்கத்துல இருக்க ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஒருத்தரை புடிச்சு வச்சிருக்கானுங்கடா. மொதல்ல 4000 கேட்டிருக்கார். இப்ப 2500 ஓகே சொல்லியிருக்காராம். அவனுங்க இந்த ஏற்பாடெல்லாம் கவனிக்கறாங்க\"\n\"அட வீணாப் போனவங்களா, அவனுங்க வேலை தானா இது..உன்னை ஏத்திவிட்டுட்டு இருக்கானுங்களா...எங்கயிருந்துடா வந்து சேர்ந்தீங்க உனக்கு புத்திமத்தி சொல்லாம அவனுங்களும் இறங்கியிருக்கானுங்க பாரு..அவனுங்களை உதைக்கனும்\"\n\"இல்லடா. நீங்க என் லவ்வை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்\"\n\"நல்லா பண்ணி சந்தோசமா குடும்பம் நடத்து ராசா அதுக்கு முன்னாடி உங்க அக்கா கல்யாணம் நிச்சய்மாயிருக்கறதை யோசிச்சுக்கோ. உங்க அப்பா ரிட்டயர் ஆகப்போறாரு. அதை மனசுல வச்சுக்கோ. அப்படியே உனக்கு இருக்க ஆஸ்துமா ப்ராப்ளத்தையும் யோசிச்சுக்கோ\"\n\"அக்காவுக்கு அடுத்த 3-ம் தேதி திருச்சில கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் 7-ம் தேதி இங்க வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன். வீட்டுல எல்லாரும் ஊர்ல தான் இருப்பாங்க. பிரச்ச���ை இல்ல\"\n\"எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்னியிருக்கியேடா பாவி. எங்கள பணம் வாங்க மட்டும் கூப்பிட்டியா\n\"டேய் என்னடா இப்படி சொல்லிட்ட\n\"மச்சி இங்க பாரு. எனக்கு இந்த லவ் பண்ணனும், என்ன தடை வந்தாலும் அதே பொண்ணை கல்யாணம் பண்ணனும் அது இது எல்லாம் ஓகே. ஆனா உனக்கு இப்ப அதுக்கான டைம் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கோர்ஸை முடிச்சதும் இதை நீ சொல்லியிருந்தா நாங்களே எங்க செலவுலயே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்.\nமொதல்ல படிச்சு முடி ராசா. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அந்த பொன்னுகிட்ட வேணும்னா கூட நாங்க பேசறோம். அவளை மேல படிக்கனும்னு அவங்க வீட்டுல கேட்க சொல்லு. நல்லா யோசி. மூளையை கொஞ்சம் யூஸ் பண்ணு\"\nஇப்படியாக கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாம்பரம் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் அவனுடன் விவாதம் நடந்தது. ஒரு வழியாக அவன் மனதை மாற்றினோம்.\nஅப்போதைக்கு கல்யாணத்தை தள்ளிப்போடுவதெனவும், அப்படி காயத்ரிக்கு திருமணம் நிச்சயிப்பது நிலையானால் அடுத்து செய்வது குறித்து யோசிக்கலாம் எனவும் அவனைத் தேற்றி பக்கத்திலிருந்த பாருக்கு அழைத்து சென்று தாகசாந்தி செய்து அனுப்பி வைத்தோம்.\nஇது நடந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். காலப்போக்கில் அருண் காயத்ரியை மறந்தான். அரியர்ஸ் பல வைத்தாலும் ஒரு வழியாகப் படிப்பை முடித்து இப்போது டெல்லியில் வேலை செய்கிறான். அவனுடன் உடன் வேலை பார்க்கும் ப்ரியங்கா என்ற பெண்ணுடன் சுற்றுவதாக தினகர் போன வாரம் தொலைபேசியில் சொன்னான்.\nநான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்துகொண்டேன். என் காதல் மணைவி கவிதா இங்கு ஒரு சிறு கம்பெனியில் வேலை செய்கிறாள். நான் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.\n//நான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்.//\nஅப்பறம் தான் உருகுவே வந்தியா\n//ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //\nகடைசில கப்பி டச் :-)\nஊருக்குத்தான் உபதேசம்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...\nஅந்த கருத்த அழகா படம்புடிச்சிக் காட்டிருக்கீங்க கப்பி...\nஅப்போ பதிவு திருமணம் பண்ணக்கூடாதுங்கற\n//அப்பறம் தான் உருகுவே வந்தியா\nநான் வந்து எட்டு மாசம் ஆச்சே :P\n//கடைசில க���்பி டச் :-) //\nநான் எங்கயும் டச் பண்ணலயே :)))\n அதுமட்டுமில்லாம அருணோட காதலை அறிவுப்பூர்வமா அனுகியவன் தன் காதலில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுத்ததையும் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜி\nஅப்போ பதிவு திருமணம் பண்ணக்கூடாதுங்கற\n இதுல ஒருத்தனோட இரட்டை நிலையைத் தானே சொல்லியிருக்கேன்..\nநான் போய் அப்படியெல்லாம் சொல்வேனா\nசீரும் சிறப்புமா இருங்க கப்பி.\nஉங்க நண்பரை நல்ல வேளையில் காப்பாத்தினீர்கள்.\n இதுல ஒருத்தனோட இரட்டை நிலையைத் தானே சொல்லியிருக்கேன்..//\nநான் கல்யாணமே வேணாங்கேன், நீ நீ என்னமோ பதிவு திருமணம், பண்ணாத திருமணங்கே,\nஅப்பன்காரன் பாத்து பண்ற கல்யாணமே வெளங்க மாட்டேங்குது இதுல காதலு, மோதலுன்னுகிட்டு\nஎலே நான் சொல்றேன் எழுதி வச்சிக்கோ 2009 ல கல்யாணமே இருக்காது, இத நான் சொல்லல 400 வருசத்துக்கு முன்னாடியே நான் முடிவு பண்ணது.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க வல்லிசிம்ஹன்\n5000 ஏற்பாடு பண்ண கேட்கவும் 'நான்' ஏதோ வேலையில் இருக்கார் நினைத்தேன்.\nஆனா ஒனக்கு நடந்ததை கூட இவ்வளோ தெகிரியமா கதை மாதிரி சொல்லிருக்கே... அதுக்காவது ஒன்னை பாராட்டணும். :))\n//5000 ஏற்பாடு பண்ண கேட்கவும் 'நான்' ஏதோ வேலையில் இருக்கார் நினைத்தேன். //\nஇல்ல..அவரும் யார்கிட்டயாவது கடன் வாங்கிதான் கொடுத்திருப்பார் :))\n//ஆனா ஒனக்கு நடந்ததை கூட இவ்வளோ தெகிரியமா கதை மாதிரி சொல்லிருக்கே... அதுக்காவது ஒன்னை பாராட்டணும். :))\nஅது நீயே சொல்லுறமாதிரி தானே கதையிலே இருக்கு...\nஅது நானில்லை கதாபாத்திரம் , நெளிச்சபாத்திரமின்னு சொன்னன்னு வை பிச்சு புடுவேன்...\n//அது நீயே சொல்லுறமாதிரி தானே கதையிலே இருக்கு...\nஅது நானில்லை கதாபாத்திரம் , நெளிச்சபாத்திரமின்னு சொன்னன்னு வை பிச்சு புடுவேன்... //\nஇந்த வெளாட்டுக்கு நான் வரல :))\n\\\\ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //\nஇங்க நம்ம நண்பர் ஒருத்தருக்கு தேவைப்படுது...கொஞ்சம் வரியாப்பா..\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கப்பி...:))\nஆமாம் இவரு கல்யாணத்துக்கு மட்டும் யாரு பைனான்ஸ் பண்ணினாங்க அதைச் சொல்லவே இல்லையே\nஇங்க நம்ம நண்பர் ஒருத்தருக்கு தேவைப்படுது...கொஞ்சம் வரியாப்பா.. //\nடிக்கெட் எடுத்துகுடுங்க..அலவன்ஸ் எல்லாம் குடுக்கனும்...கண்��ிப்பா வரேன் :))\n//ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கப்பி...:)) //\n//ஆமாம் இவரு கல்யாணத்துக்கு மட்டும் யாரு பைனான்ஸ் பண்ணினாங்க அதைச் சொல்லவே இல்லையே\nஅவனும் கடன் வாங்கி தான் பண்ணியிருக்கனும்..கடன் கதையை முறிச்சுடப்போதுன்னு சொல்லாம விட்டுட்டேன் கொத்ஸ் :))\n// ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //\nஆஹா... என்ன ஒரு உன்னத லட்சியம்\nகதை ரொம்ப நல்லா இருக்கு கப்பி :)\nதலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க\nவருகைக்கு நன்றி கணேஷ் பாண்டியன்\n//ஆஹா... என்ன ஒரு உன்னத லட்சியம்\nகதை ரொம்ப நல்லா இருக்கு கப்பி :)\nமிக்க நன்றி இம்சை அரசி\n//தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க\nரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க\n//ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க\nஇதுல உ.கு எதுவும் இல்லையே ;))\nஅருணுக்கு இருந்த அறிவு கூட இக்கதையின் நாயகனுக்கு இல்லாமப் போயிருச்சே\n'மாப்ளே'ன்னு இவனும் யாரையாச்சும் கூப்ட்டு கேட்டிருந்தா, இந்தக் கவிதா பொண்ணும் தப்பிச்சிருக்கும்\nம்ம்ம்ம்ம்..... விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க\n//'மாப்ளே'ன்னு இவனும் யாரையாச்சும் கூப்ட்டு கேட்டிருந்தா, இந்தக் கவிதா பொண்ணும் தப்பிச்சிருக்கும்\nடேய் நான் தான் அருண் டா...எனக்கு புத்திமத்தி சொல்லிட்டு இப்படி பண்ணிட்டியேடா..ஆன இந்தவாடி உனக்கு phone பண்ணமாட்டேன் டா..பண்ண நீ வந்து காரியத்த கெடுத்துடுவே... :)\nகப்பி அட என்னா கதை என்னா கருத்து கடைசில முடிச்சது சூப்பர் டச் கடைசில முடிச்சது சூப்பர் டச் \nகதை சரி..அது என்ன கருத்து\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnaiyur-naadu.blogspot.com/2012/02/blog-post_25.html", "date_download": "2018-10-20T21:38:44Z", "digest": "sha1:3H4LU6VVCKAVNNDSEFJZMNEO5QRINXOR", "length": 11015, "nlines": 90, "source_domain": "pinnaiyur-naadu.blogspot.com", "title": "பின்னையூர் நாடு: உறவுகளின் ஆக்கங்கள் மற்றும் எண்ணங்கள்", "raw_content": "\nபின்னையூர் நாடு உங்களை இனிதே வரவேற்கிறது\nஉறவுகளின் ஆக்கங்கள் மற்றும் எண்ணங்கள்\nஇந்த வலை தளத்தை பார்ப்பவர்களின் மனதில் கண்டிப்பாக ஏற்பட கூடிய எண்ணம் எதற்காக ஒரு கிராமத்திருக்கு வலை தளம் என்று. அதற்க்கான சிறு விளக்கமாக எங்கள் எண்ணங்களில் எழுந்தவை உங்களின் பார்வைக்கு கீழே தரப்படுகிறது.\nநகர வாழ்க்கை பழகி விட்ட நமக்கு இந்த வலைத்தளம் பத்தோடு பதினொன்றாய், மேலும் ஒரு வலை தளமாய் தான் தெரியும் .\nநாம் வகிக்கும் பதவியை காரணம் காட்டி நாகரிகம் என்ற போர்வையில் சக ஊழியர்களிடமே மனம் விட்டு பேச முடியாத நிலை. இங்கே நகரத்தில் பக்கத்து வீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்று தெரியாத ஒரு வாழ்க்கை . அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் ஹலோ, ஹாய் , சார் , மேடம் இப்படி உயிர் இல்லாத வார்த்தைகள் மட்டுமே வெறும் சம்பிரதாயத்துக்க பரிமாறி கொள்கிறோம் . இதே நிலைமை அலுவலகத்திலும்.\nஆனால் எங்கள் கிராமத்தில் நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது பேர் உறவுகளை மட்டுமே சொல்லி அழைப்பர் . அண்ணா, மாமா , மச்சான் , தம்பி, சித்தப்பா, அய்யா, தாத்தா, ஆயா என்று நம்மை கூப்பிடும் அந்த நிமிடம் நம் மனதில் உள்ள அனைத்து பாரங்களும் இறக்கி வைக்க பட்டது போன்ற உணர்வு. எத்தனை உறவுகள் என்னவொரு அற்புதமான மனநிறைவு.\nஎங்கள் கிராமத்து பெண்கள்; தன்னை விட சிறியவர்கள் என்றாலும், எங்களை இன்னார் வீட்டு தம்பி என்று உறவுகளை மட்டுமே சொல்லி அழைப்பர்.\nகள்ளம் கபடம் இல்லாத அவர்களின் விசாரிப்பு எந்த வார்த்தைகளையும் கொண்டு விவரிக்க முடியாதது .\nஎங்களின் சில குடும்பங்களில் பகை இருந்தாலும் இப்பொழுது உள்ள தலைமுறைகள் மிக ஒற்றுமையாய் தான் இருக்கிறார்கள் .\nஎங்கள் முன்னோர்களும் எங்களின் ஒற்றுமையை பார்த்து அவர்களும் பகையை மறப்பார்கள் என நம்புகிறோம்.\nதன் ஆசிரியப்பணிக்காலம் முழுவதும், எங்கள் ஊரின் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி எங்களுக்கு எல்லாம் நல்லதொரு ஆசானாக, சில நேரங்களில் எங்கள் தந்தையாக, எப்போதும் எம் தாயாக, ஒரு சகோதரனாக, எங்கள் ஊரின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறவாக, உறுப்பினராக இருந்து, எங்களுக்கு அகர முதல கற்று தந்து, அறிவு கண் திறந்து, எங்கள் ஊரின் ஆசானாக விளங்கும், எங்களின் பாசத்துக்குரிய \"சின்ன வாத்தியார்\" கர்த்தர்க்குள் நித்தையடைந்த திரு தேவராசன் அவர்களுக்கு, பின்னையூர் நாடு இந்த வலைபக்கத்தை சமர்ப்பனம் செய்கிறது\nபின்னையூர் எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு நோக்கம். இது பின்னையூரை பற்றிய முழு தொகுப்பு அல்ல. இந்த வலைத்தளம் பின்னையூர் கிராமத்தி���் அதிகாரப்பூர்வமான தளமல்ல.\nஎங்களுக்கு கிடைத்த தகவல்களை கொண்டு சிறப்பிக்க முயற்சிக்கிறோம். இந்த தகவல்கள் எமக்கு தெரிந்தவை மட்டுமே. இதில் தவறு இருந்தாலோ, புதிதாக விடுபட்ட தகவல்களை இணைக்க விரும்பினாலும் எங்களுக்கு தெரியபடுத்துங்கள்.\nநீங்கள் சுட்டி காட்டினால் மட்டுமே எங்களால் மேலும் இந்த வலைதளத்தை மேம்படுத்த முடியும். உங்களின் ஆதரவு மட்டுமே இந்த வலைதளத்தை மேலும் மேம்படுத்தும்.\nஇந்த வலை தளத்தின் மூலம் எமது பின்னையூர் நாடு கிராமத்தை உலகறிய செய்வோம் என்ற எதிர்பார்ப்பில், அடுத்து வரும் தலைமுறை தனக்கு தேவையான உதவிகளை எளிதாய் பெற அந்த துறைகளில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு உறவு பாலம்.\nஉதவி என்ற தலைப்பின் கீழ் படிப்புக்கு சிரமப்படும் மாணவர்களின் தகவல்களை தரவுள்ளோம், யாரும் உதவி செய்ய ஒரு வாய்ப்பாக இது அமையும், வெளிநாட்டில் வசிக்கும் அனைவரும் கிராமத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனே தெரிந்து கொள்ள ஒரு தளமாக இருக்கும்.\nவிடுபட்ட தகவல்கள், மேலும் நீங்கள் இணைக்க விரும்பும் தகவல்கள், புகைப்படங்கள் இருந்தால் பின்வரும் மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஎங்கள் உறவுகளின் படைப்புகள் சில வலைகளில்...\nஉறவுகளின் ஆக்கங்கள் மற்றும் எண்ணங்கள்\nபள்ளி மாணாக்கர்களை சிறப்பிக்கும் சிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/category/daily-tips/", "date_download": "2018-10-20T21:40:46Z", "digest": "sha1:NQKJFIAUUXOIV7MWOK3AJFCVEGG6ARNY", "length": 6210, "nlines": 136, "source_domain": "vastushastram.com", "title": "Daily Tips Archives - Vastushastram", "raw_content": "\nColor the outer surface of home with white or yellow color. ஒரு கட்டினத்தின் வெளிபகுதியில் உள்ள சுவற்றிற்கு வெள்ளை (white) அல்லது மஞ்சள் (yellow) பூச வேண்டும்.\nSump should be placed in North East part of the home. கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வீட்டின் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.\nAvoid to provide Marble and Granite in home. வீட்டில், தரைக்கு மார்பல் மற்றும் கிரானைட்டை உபயோகிப்பதை தவிர்க்கவும்\nSeptic tank should be placed in North west part of the home. And it should not the motherwall and compound wall. கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி வீட்டின் வடமேற்கு பகுதியில் இருக்க வேண்டும் மற்றும் அது வீட்டின் தாய் சுவற்றையும், மதில்சுவற்றையும் தொடக்கூடாது.\nAviod to have high building structure and heavy structure in North East part of home. வீட்டின் வடகிழக்கு மூலையில் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் கனமான பொருட்கள் இருக்க கூடாது.\nchoose only square or rectangular plots. மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும்\nAviod to place the pooja room in North East part or SouthWest part of the home. பூஜையறை வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் வரகூடாது.\nCompulsory bedroom should be in South West part of the home. படுக்கியரை வீட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும்.\nExternal staircase should be placed in South East corner and North West corner of the home. வெளிப்படிக்கட்டு தெற்கு கிழக்கு மூலையில் அல்லது வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197218/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-20T22:25:26Z", "digest": "sha1:EBBRRNIXF2H3UOVO3ISDGSNXJYDJE2H5", "length": 12057, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான தீர்ப்பு - பொதுஜன முன்னணி குற்றச்சாட்டு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான தீர்ப்பு - பொதுஜன முன்னணி குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் மேற்கொண்ட அறிவிப்பு , நாடாளுமன்ற வரலாற்றின் மிக மோசமான தீர்ப்பொன்று என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.\nஅரசியல்யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் அடிப்படையில் தற்போதைய எதிர்கட்சி தலைவரை மாற்றும் அதிகாரம் தம்மிடம் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் நிபுணத்துவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் சம்பிரதாயங்கள் ஆழமாக ஆராயப்பட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக செயற்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர் அரசாங்கத்தை அங்கத்துவப்படுத்தாத அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nபாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இரு பெண்கள் ஸ்த���த்திலேயே பலி\nஇலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/04/", "date_download": "2018-10-20T22:23:02Z", "digest": "sha1:LNUE4MLBH6R4ZSYQSMEFZ4B6U6GDACKO", "length": 5562, "nlines": 104, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "April 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், பெரியார் என்று சொல்லும் போதே பலர் மனதில் தோன்றுவது கடவுள் மறுப்பு கொள்கையும், மூட நம்பிக்கை எதிர்ப்பும் தான். ஆனால் அவர் செய்த ப...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39207", "date_download": "2018-10-20T21:57:46Z", "digest": "sha1:VAQPPL6BEMM3Y4UBHXE27QHOHQJ2UHMT", "length": 21909, "nlines": 131, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇது படம் அல்ல நிஜம்”...\nதீலிபன் பெயரை உச்சரிக்கவும் தகுதியில்லா ஈனர்களே\nதீலிபன் பெயரை உச்சரிக்கவும் தகுதியில்லா ஈனர்களே\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ உருவாகுவதில்லை, அது ஆத்மாத்தமாக இயல்பாகவே உருவாகவேண்டும்\nஅதுவே உன்மையான உணர்வாகும் அவ்வாறான எத்தனையோ உணர்வாளர்கள் உத்தமர்கள் இந்த மண்ணுக்கும் இந்த தமிழினத்துக்கும்\nதம்மையே அர்ப்பணித்துச்சென்றார்கள் அர்பணிப்பு தியாகம் என்ற சொல்லுக்கே அடையாளச்சின்னங்களாய் இன்றுவரைக்கும் எம் நெஞ்சங்களில்\nவாழ்ந்துகொண்டிருக்கின்றனர் அப்படியான ஒரு உன்னதமான தியாகி தான் தியாக தீபம் திலீபன் அவர்கள்\nஒரு மெழுகுவர்த்தி தன்னையே உருக்கி எவ்வாறு பிறருக்கு வெளிச்சத்தைக்கொடுக்கின்றதோ அதே போல ஒருசிலரது தியாகம் என்பது ஒரு\nசமூகத்திற்கே விடிவைப்பெற்றுக்கொடுக்கின்றது அன்று இயேசுநாதர் சுமந்த சிலுவையும் கல்வாரி மலையிலே அவர் சிந்திய உதிரமும் எவ்வாறு\nஇந்த உலகிற்கு விடியலைப்பெற்றுக்கொடுத்ததோ அதேபோல ஈழத்திருநாட்டிலே எத்தனையோ போராளிகள் மாவீரர்கள் உதிரம் சிந்தி உயிர்த்தியாகம் செய்து\nஒரு வீரனின் தியாகம் ஈகம் என்றுமே போற்றப்படவேண்டும் அந்த வகையிலே இந்த புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில்\nஏன் உலகவரலாற்றிலே மிகவும் முக்கியமான ஓர் நாள் ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகள் என்றும் கலகக்காரர்கள் என்றும் சர்வதேசம் எங்கிலும் தமிழர்களது\nஇனவிடுதலைப்போராட்டத்தின் மீது சிங்களப்பேரினவாதிகளால் பூசப்பட்ட கறை தீலீபன் என்ற ஒரு உன்னதமான மனிதனால் நல்லூர் வீதியிலே\nதகர்த்தெறியப்பட்ட ஒர் உன்னதமான நாள் \n1987ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15ம் நாள் காலை 9மணிக்கு அகிம்சையின் ஆசானாய் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கும் இந்திய தேசத்திடம்\nஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் அவர்கள் அசிம்சைவழியில் த���து போராட்டத்தை ஆரம்பித்தார் காந்தியின் தேசம்\nஎன்றும் அகிம்சையின் ஆசான் என்றும் பெருமித்துக்கொள்ளும் இந்தியா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் தனது அகிம்சைரீதியான போராட்டத்திற்கு\nமதிப்பளிக்கும் என்று மரணிக்கும்வரை தளராத நம்பிக்கையோடு போராடிய திலீபனை பட்டினித்தீயிலே எரியவிட்டு வேடிக்கைபார்த்தது இந்தியதேசம்\nமட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் தான்\n2009 அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் ஒரு தலைமையின் கீழே தமிழர்கள் வாழ்ந்த காலங்களில் எல்லாம் தியாகிகள் தியாகிகளாக பூசிக்கும் இடங்களிலும்\nதுரோகிகள் எங்கோ தூர தேசங்களிலும் வகைப்படுத்தப்பட்டார்கள் ஆனால் 2009இற்கு பின்னர் உயிர்விலைகொடுத்தவன் நரபலி எடுத்தவன் என வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே வரரிசையிலே வியாபார அரசியலுக்காய் சில விபச்சார அரசியல்வாதிகளால் அட்டவனைப்படுத்தப்பட்டுள்ளார்கள்\n(ஆண்டியும் போக மடமும் குலைந்த) கதையாய் தலைவன் இல்லாத தேசத்திலே ஒரு சில தறுதலைகள் செய்யும் இழிவான செய்ற்பாடுகள் கொஞ்சம் அல்ல\n15-9-2018 அன்று தியாக தீபம் திலீபனது 31வது நினைவுநாள் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கே ஏற்பட்ட குழப்பம் மிக மிக கேவலமான ஒரு விடையம்\nஇதில் சம்மந்தப்பட்ட அனைவரும் பகிரங்கமாக தீலிபனிண்டம் மண்டியிட்டு மன்னிப்புக்கோருவார்களா எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எங்கள் இனம் வாழவேண்டும்\n தமிழினத்தின் இன்னல் தீர்க்க என மின்னல்போல் போராடி அங்கவீனர்களாய்ப்போனவர்கள் தேசம் விடியவேண்டும்\nஎன்ற ஆசையோடு புறப்பட்டு விடிவே இல்லாத சிறைகளின் வாடுகின்றவ்ர்கள் என அனைவரும் ஆதரவின்றிக்கிடக்கின்றனர் ஆனால் இங்கே\nதுயிலும் இல்லங்களுக்கும் தூபிகளுக்கும் முன்னே தீபமிட்டு விள்க்கேற்றவும் ஒலிவாங்கிகள் முன்னே தம்மை இந்த இனத்தின் மீட்பர்களாய் ஒப்பனை\nபொய்யும் புரளியும் பித்தலாட்டமும் என அனைத்தையும் அப்பழுக்கின்றி செய்துவிட்டு அப்பனே சிவனே என்று நீறணிந்து கொள்வதைப்போல் தேசியத்துக்கு\nவிரோதமான செயற்பாடுகளை சற்றும் கூச்சமின்றி செய்துவிட்டு மாவீரர்கள் துயிலும் இல்லங்களுக்கும் நினைவுத்தூபிகளுக்கும் முன்னே தீபம் இட்டு\nவிளக்கேற்றி வியாபார அரசியலுக்காய் அடிபட்டுக்கொள்ளூம் ஒரு இழிவான நிலையில் இன்று தமிழ் அரசியலும் அரசியல்வாதிகளும்\nஉன்மையிலே விளக்கேற்றி அறிக்கைகள் விடுவதால் விடுதலை கிடைத்துவிடுமா ஏதோ துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவதும் அங்கே கூட்டங்களை\nகூட்டி கூடி நின்று அழுவதும் தான் எங்களது உரிமையா நீங்கள் ஒன்றாக திரண்டு நின்று ஒரு விளக்கினை ஏற்றிவிட்டு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு\nஅழுவதால் சிங்களதேசத்தின் ஆட்சி கவிழ்ந்துவிடப்போவது இல்லை அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை மாறாக அவர்கள்\nசர்வதேசமட்டத்திலே நீங்கள் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கின்ற அந்த நிகள்வுகளைக்காட்டி தமிழர்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துவிட்டதாகவும் அவர்களுக்கான\nஉரிமைகளை தாம் கொடுத்துள்ளதாகவும் தன்னை புனிதப்படுத்தி சர்வதேசசமூகத்தின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் கெட்டித்தனமா\n ஒப்பாரி வைப்பது ஓலமிடுவதும் தான் உங்கள் உரிமையா நீங்கள் ஒரு விள்க்கேறி விண்ணதிர ஆர்ப்பரிப்பீர்\nஎன்றா இத்தனை ஆயிரம் போராளிகள் வீர மரணம் அடைந்தார்கள்\nதமிழ்த்தேசியத்தையும் தமிழீழப்போராட்டத்தையும் ஒட்டுமொத்தமாக விலைபேசி விற்றுவிட்டு ஏன் இந்த போலி வேடங்கள் அரசியல் வாதிகளே நீங்கள்\nஉன்மையிலே தமிழ்த்தேசியத்தை நேசிக்கின்றவர்கள் மாவீரர்களை மதிக்கின்றவர்களாக இருந்தால் இன்றெரு சபதமெடுப்பீர் மாவீரர்களே\nஉயிர்கொடுத்து ஈழத்தில் நடைபெற்றது ஓரு இனவழிப்பே என்ற உன்மையினை வெளிப்படுத்தி குற்றவாளிகளை அநீதியாளர்களை நீதியின் முன்னே\nநிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த பின்னர் உங்கள் கல்லறைகளுக்கு வருவோம் ஒரு தீபமேற்றி வணங்குவோம் என்றெரு சபதமெடுப்பீர்\nதீலீபனது நினைவாலயத்தின் முன்னே தர்க்கம் செய்த அனைவரும் சித்திப்பீர் திலீபன் பன்னிரண்டு நாட்கள் பசியிருந்து போராடியபோது அவனோடு எங்களில்\nஎத்தனை பேர் உடன் இருந்தோம் திலீபன் பட்டினியில் வெந்து சாகும்போது வேடிக்கையாளர்களாய் அனுதாபிகளாய் கைகட்டி நின்றவர்கள் இன்று\nஅந்த இடத்தில் நின்று அடித்துக்கொள்வதும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும் முறையாகுமா இன்று திலீபன் வீரமரணம் அடைந்து 31 ஆண்டுகள்\nஆனால் அன்று அவன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில் ஒன்றையேனும் எங்களால் நிறைவேற்றமுடிந்ததா\n1)மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதி��ாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். என்றான் அகலக்கால் பரப்பி\nவந்துகொண்டிருக்கின்றது சிங்கள ஆக்கிரமிப்புப்பூதம் அடித்து விரட்டினோமா இல்லையே\n2)சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\nஅரசியல் கைதிகள் பற்றிய பேச்சையே மறந்துபோயல்லவா மல்லுக்கு நிக்கின்றோம் ஒரே வீட்டுக்குள்\n3)அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். அது முழுமையாக நீக்கப்பவே இல்லை அதைப்பற்றிய பேச்சும் இல்லை\n4)ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.இப்படியொரு கோரிக்கை இருப்பதை மறந்தே போனோம்\n5)தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். தமிழர்களே\nபுதிது புதிதாய் பொலிஸ் சேவைகளில் இணைக்கப்படுவதால் அதைப்பற்றி சிந்திக்கவே நேரமில்லை ஆக மொத்தம் 31 வருடங்களாய் ஒரு தியாகியது\nஒரு உன்னதமான வீரனது ஒரு கோரிக்கையினைக்கூட நிறைவேற்ற வக்கற்ற வாய்மையற்ற நாங்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவல்ல தீலீபான் என்ற\nபெயரை உச்சரிக்கவும் தகுதியற்றவர்கள் ஈனர்களே இனியேனும் அடித்துக்கொள்ளாதீர் ஆக்கிரமிப்பாளன் ஆனந்தம் கொள்கின்றான்\nகேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா,...\nகடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன் – கப்டன் தோழன்\nலெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன்\nமேஜர் திருமாறன் கப்டன் சின்னவன்\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25814/", "date_download": "2018-10-20T22:18:31Z", "digest": "sha1:SIWVS42ADYSIX56PNTWMIDFZTILOQXG5", "length": 10168, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு\nஇலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் அதிகளவு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வாவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிராந்திய வலயத்தின் ஸ்திரத்தன்மையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து திருப்தி அடைவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nTagsஇலங்கையுடன் சமாதானம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமர் வலுவான பாதுகாப்பு உறவு ஸ்திரத்தன்மை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுரவை திருப்பி அனுப்பியது ஐக்கியநாடுகள் சபை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“சிறுபான்மையினரைக் காப்பாற்றவே யுத்தம் செய்தேன்” அவர்கள் என்னை வெறுப்பது நியாயமா\nநிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கோரிக்கை\nசுமணனை தொங்க விட்டு தாக்கியமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. – நீதிபதி மா.இளஞ்செழியன்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – மு��்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167726", "date_download": "2018-10-20T21:53:33Z", "digest": "sha1:7GZFIWDHWGFUPTRZICN2NZ4I75TPAMXY", "length": 6531, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "டானியல் செய்தியாளர் கூட்டமொன்றில் பதவி விலகலுக்கான காரணத்தை விளக்குவார் – Malaysiaindru", "raw_content": "\nடானியல் செய்தியாளர் கூட்டமொன்றில் பதவி விலகலுக்கான காரணத்தை விளக்குவார்\nபோர்ட் டிக்சன் எம்பி பதவியிலிருந்து விலகிய டானியல் பாலகோபால் அப்துல்லா அப்பதவி விலகல் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டி விளக்கமளிப்பார்.\nஅக்கூட்டத்தில் அன்வார் இப்ராகிமும் கலந்துகொள்ளக்கூடும் என்றாரவர்.\n“நான் இப்போது போர்ட் டிக்சன் எம்பி இல்லை என்றாலும் இன்னமும் போர்ட் டிக்சனில்தான் வசிக்கிறேன்.\n“இங்கு பல வகைகளில் என்னுடைய பங்களிப்பைச் செய்ய முடியும்…….போர்ட் டிக்சனைவிட்டு வெளியேறப் போவதில்லை”, என்றவர் சொன்னார்.\nஅன்வார் இப்ராகிம் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்று எட்டாவது பிரதமராக பதவியேற்பதற்கு ஏதுவாக டானியல்,68, தன்னுடைய போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்தார்.\nஅவரது செயல் பலராலும் குறைகூறப்பட்டது. அத்த��குதியைக் காலிசெய்ய அவர் அன்வார் இப்ராகிமிடம் ரிம25 மில்லியன் வாங்கினார் என்றுகூட சொல்லப்படுகிறது.\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-20T21:41:15Z", "digest": "sha1:EBB4VVOKRQLQ242HUKHEB4QF6GPQPDIS", "length": 14473, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சர்ட் டாக்கின்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடெக்சாசு பல்கலைக்கழகத்தில் டாக்கின்சு, மார்ச் 2008\nநைரோபி, கென்யா, பிரித்தானியப் பேரரசு\nகிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு (Clinton Richard Dawkins\", பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது செல்ஃபிஷ் ஜீன் (The Selfish Gene) (1976) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.\nகுமுக (சமூக) மானிடவியல் துறைக்கும் படிவளர்ச்சி மானிடவியல் துறைக்குமான உரையாடல்களில் இவரது கருத்துக்கள் படிவளர்ச்சி மானிடவியல் சார்ந்தே முன்வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் டாக்கின்சு எழுதிய தி காடு டில்யூசன் (The God Delusion) என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிரியலில் மரபணு (Gene) என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் 'மீம்' (Meme) என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார். இதனைத் தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு (Unit of Cultural Transmission) என்று கூறுகின்றார். மரபணுக்களுக்கு ஈடாக- இன்னும் அதற்கு மேலாக- உருவகப்படுத்தப்பட்ட இக்கருதுகோள் தொடர்பான கருத்துரையாடல்கள் \"அறிவுயிரிகள்\" நடுவில் பல காலங்கள் தொடர்ந்தது.\nஏற்கனவே உளவியல் வல்லுநர்களான யூங் (Young) போன்றோரால் கூறப்பட்ட மரபணுவியல் உளப்பகுப்பாய்வு என்னும் கருதுகோள் இதுசாரப்பட்டதே. இனம் சார் கருத்தியல்களும் மதம்சார் கருத்தியல்களும் இதனூடு கடத்தப்படுகின்றன என்பது இவரது வாதம். சமூக மானிடவியலாளர்களை மேவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கருதுகோளே மீம் என்ற கருத்து டாக்கின்சு பற்றிய விமர்சனங்களில் கூறப்படுகின்றது. டாக்கின்சு ஒரு இறைமறுப்பாளர்.\nஇறைமறுப்புக்கு ஆதரவாகவும் தீவிரமாக செயற்படுபவர்.\nரிச்சார்ட் டாக்கின்சு, கென்யாவில் உள்ள நைரோபியில் பிறந்தார். கென்யாவில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு பிரிட்டனின் குடிமகன் ஆவார். அவர் தந்தை இங்கிலாந்தின் குடியேற்ற ஆட்சியின் வேளாண் குடிமை அதிகாரியாகக் கென்யாவில் பணியாற்றினார்.\n1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். நோபல் பரிசு வென்ற பண்பாள்மையிலாளர், நிக்கலாசு டின்பேர்கனின் மாணவராக பயின்றார்.\nடாக்கின்சு தன்னை இறைமறுப்பாளர் என்று அறிவித்துக்கொண்டவர். சிறுவயதில் கிறித்தவத்தில் இருந்தாலும், டார்வினை அ��ிந்த பின், மத நம்பிக்கைகளை இழந்தார். பரிணாமத்தை புரிந்து கொண்டதே, இறைமறுப்புக்கு வித்திட்டது என்று தெரிவித்துள்ளார்.\nமத நம்பிக்கைகள் ---- தரவுகள் ஏதுவும் இல்லாத மூடநம்பிக்கைகள்----உலகின் மிக மோசமான தீவினைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Fishermen-protest.html", "date_download": "2018-10-20T22:18:42Z", "digest": "sha1:ZY6L6Z4I7Z2ZUSSQKE77NTCAYQ7ZPZI2", "length": 10870, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தென்னிலங்கை மீனவர்கள் விவகாரம்: ஆதரவளித்த தமிழரசு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தென்னிலங்கை மீனவர்கள் விவகாரம்: ஆதரவளித்த தமிழரசு\nதென்னிலங்கை மீனவர்கள் விவகாரம்: ஆதரவளித்த தமிழரசு\nதமிழ்நாடன் June 06, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமராட்சி கிழக்கில் படையெடுத்துள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேறக்கோரும் உள்ளுர் மீனவர்களது குரல்கள் மீண்டும் சோரம்போயுள்ள தமிழ் தலைகளால் விற்று தீர்க்கப்பட்டுள்ளது.\nதமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா,மற்றும் எம்.ஏ.சுமந்திரன் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவை தென்னிலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து சந்தித்துப்பேசியுள்ளனர்.\nசந்திப்பில் தென்னிலங்கை மீனவர்களிற்கும் தொழிலில் ஈடுபட அரச மைச்சர் வலியுறுத்த அதனை மாவை.சேனாதிராஜா,மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.சந்திப்பில் கடலட்டை தொழில் குறித்த நிபந்தனைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார்.\nதென்பகுதி மீனவர்கள் வடக்கில் தொழில் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு அப்பால் அவர்கள் மீன்பிடி தொழில் நிபந்தனைகளை கடைப்பிடிக்காமையே பிரச்ச���னை பூதாகரமாக உருவெடுக்க காரணமாக அமைகின்றதென சுமந்திரன் விளக்கமளித்துள்ளாராம்.அத்துடன் மீன்பிடி நிபந்தனைகளை மீன்பிடி திணைக்களம் அமுல்படுத்தாதுள்ளது. இதன் காரணமாகவே மீன்பிடி திணைக்களத்தின் செயற்பாட்டை முடக்கும் போராட்டத்தை திட்டமிட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசந்திப்பின் பிரகாரம் தென்னிலங்கை மீனவர்கள தொடர்ந்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கலாமெனவும் அதனை கண்காணிக்க நடவடிக்கை எடுத்தால் போதுமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக நாவற்குழியில் சிங்களவர்களிற்கு வீட்டுத்திட்டம் வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை தெரிந்ததே.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் ���ூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-20T21:51:18Z", "digest": "sha1:VQH6MXQUK73EGYHSOQVCC7P7G72OZNKV", "length": 9690, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை மீது சர்வதேசம் முழு நம்பிக்கை வைத்துள்ளது: மங்கள சமரவீர | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nஇலங்கை மீது சர்வதேசம் முழு நம்பிக்கை வைத்துள்ளது: மங்கள சமரவீர\nஇலங்கை மீது சர்வதேசம் முழு நம்பிக்கை வைத்துள்ளது: மங்கள சமரவீர\nஇரண்டு பிரதான கட்சிகள் இணைந்து புதிய இலங்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் நல்லாட்சி காரணமாக சர்வதேச நாடுகளின் நன்மதிப்பை இலங்கை பெற்றுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவெளி நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,\n“நீதியான, நம்பகமான நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும். சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்று உருவாக்கப்படும். குறிப்பாக பாதிக்கப்பட்ட எமது நாட்டு சகோதர இனத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும், இறுதியில் அவைபற்றிய தீர்மானங்களை எடுப்பது அரசாங்கமே. நாட்டின் இறைமைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களுக்கு அமைய தீர்மானம் எடுக்கப்படும்.\nநாட்டின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை காரணமாக இலங்கை உலக நாடுகளின் நன்மதிப்பை வென்றுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலக பொருளாதாரத்தின் பாதிப்பால் நாடுகளின் கடன்சுமை அதிகரிப்பு: மங்கள சமரவீர\nஉலக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான நாடுகளில் கடன்சுமை பாரியளவு அதிகரித்துள்ள\nஇலங்கையின் பொருளாதாரம் சரிவடையவில்லை – மங்கள\nஇலங்கையின் பொருளாதாரம் சரிவடையவில்லை எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை நாட்டில் பொருள\nஅனுமதிப்பத்திர மறுப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் – வடக்கு முதல்வருக்கு சந்தேகம்\nஅரசியல் நோக்கங்களுக்காக வாகன அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்ப\nபொருளாதார நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதியின் தலையீடு அவசியம்: மஹிந்த அணி\nநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மிகவும் பாராதூரமான பிரச்சினை. எனவே ஜனாதிபதி மைத்திரி இவ்விடயத்த\nமின் கட்டணத்திற்கும் விலை சூத்திரம் – நிதி அமைச்சர்\nமின் கட்டணத்திற்கும் விலைச்சூத்திரமொன்றை உருவாக்குவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80184/", "date_download": "2018-10-20T20:58:52Z", "digest": "sha1:DLF6SG6R2VMWR6OJMCJ5X2IQCA756RU7", "length": 10344, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை\nநாட்டில் தற்பொழுது நிலவி வரும் அனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகலில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதம் நடாத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவாதம் நடத்துவது குறித்து இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.\nTagstamil tamil news அனர்த்த நிலைமைகள் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை தினேஸ் குணவர்தன நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற விவாதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு…\nசீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018\nஇலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது October 20, 2018\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி October 20, 2018\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை: October 20, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappiguys.blogspot.com/2009/01/d70.html", "date_download": "2018-10-20T21:17:58Z", "digest": "sha1:BRDBKMMY35GIQZIMWLPLL52GMH4X7YOA", "length": 25838, "nlines": 209, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: D70", "raw_content": "\nஎந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் கா��க்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.\nவடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.\nஇவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.\nபடியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.\nசெல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.\nகல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்��படி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.\nஅன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.\n\"D70\" பேரை பார்த்ததும் ஓடோடி வந்தேன் (எனக்கு மிகவும் பிரியமான பேருந்துத்தடம்)\n//'மூனேமுக்கால் ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' //\nஇது எந்த காலத்துல இருந்தது\nநல்ல எழுத்தோட்டம். முடிவு தான் பீதிய கெளப்பிவிட்டுருச்சு\nவேளச்சேரி டூ வாவின் அடிக்கடி பயணம் செய்ததை நினைவு கூறும் வண்ணம் இந்த தலைப்பு போல.\nமதுரையில் நீ படித்ததற்கும் தங்கரீகலுக்கும், சொர்க்கத்திற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று நம்புகிறேன் ;)\nமூனே முக்கால் னு போட்டு இருக்க கூடவே இரண்டு சொகுசு பேருந்துகளை தவிர்த்துனு போட்டு இருக்க. லைட்டா இடிக்கல ;)\nமொத பின்னூட்டம் வரைக்கும் நல்லா இருந்தது..ரெண்டாவது பின்னூட்டத்துல மட்டும் உங்களுக்குள்ள இருக்க கொலவெறி லைட்டா எட்டி பார்த்துடுச்சு போல ;))\n//னக்கு மிகவும் பிரியமான பேருந்துத்தடம்)//\nமூனேமுக்கால்...இத வச்சு ஒரு ஸ்டேஜ்கூட தாண்ட முடியாது\n//மதுரையில் நீ படித்ததற்கும் தங்கரீகலுக்கும், சொர்க்கத்திற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று நம்புகிறேன் ;)//\n//மூனே முக்கால் னு போட்டு இருக்//\nஅட ஆமா..காலெல்லாம் தூக்கியாச்சுல்ல...மூனரைன்னு மாத்திட்டேன்..ஹி ஹி\nமூன்றரைன்னு மாத்திட்டேன் தல ;))\nகவிதை எழுதமாட்டேன்னு அவ்வையார் மேல நான் சத்தியம் செஞ்சதுதான் உனக்கு தெரியுமே\n//அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் ப���ல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.\nஅவன் தான் வீட்டுக்குப் போய் விட்டத்தை வெறிக்க ஆரம்பிச்சு, மகள் கிட்ட தைரியம் சொல்ல ஆரம்பிச்சிட்டானே...அவனை பத்தி ஏன் கண்டக்டர் ஏஞ்சொல்லறாரு நீ எனக்கு இதை வெளக்கு...\nபோன மாசம்-மார்கழி மாதிரி இல்லாம இந்த மாசமாச்சும் ஒரு பதிவு போட்டியே கப்பி...ஒரு கா மூத்த பதிவர் ஆயிட்டீயோ\nD70 என்றதும் நிக்கான் கேமரா பதிவாச்சோ-ன்னு நினைச்சி ஓடி வந்தேன்\nஆனா இந்தப் பல்லவன் D70-உம் ரொம்பப் பிடிக்கும் தான்\n//முடிவு தான் பீதிய கெளப்பிவிட்டுருச்சு//\nஅதான் எங்க கப்பி இஷ்டைல்\nகதை என்னாமே நல்லா தான் இருக்கு...ஆனா கடைசியில குழப்புற மாதிரி இருக்கு..\nபோன மாசம்-மார்கழி மாதிரி இல்லாம இந்த மாசமாச்சும் ஒரு பதிவு போட்டியே கப்பி...ஒரு கா மூத்த பதிவர் ஆயிட்டீயோ\nஎன்ன தல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கேட்க வேண்டிய கேள்வியா இப்போ கேட்குறிங்க...கப்பி எல்லாம் எப்பவோ மூத்த பதிவர் ஆயிட்டாரு...\nஅவரு என்னிக்கு வெறும் சிரிப்பான் போட ஆரம்பிச்சாரோ அப்பாவே ஆயிட்டாரு ;)\nகதையின் நடை அருமை கப்பி:)\nகடைசி paragraph தான் புரியல.....\nஉங்க எழுத்து ரேஞ்செல்லாம் புரியற அளவுக்கு , எனக்கு தேர்ச்சி இன்னும் வரல போல:((\nஒரு பேருந்து பயணத்தின் காட்சியை கண்முன் கொண்டு வருகிறது உங்கள் எழுத்து....அருமை கப்பி\nநல்ல கதை கப்பி... என்னவோ பஸ்ல ஏறுனா சைட் அடிக்காம அப்படியே சிந்தனை வசப்படுறா மாதிரு ஒரு பில்ட்-அப்... கலக்கல் போங்க ;)\nஆனந்து..உன்னை ஏமாத்தவே முடியாது மாப்பு :))\nஎல்லாத்தையும் விளக்கத்தான் முடியுமா இல்ல எல்லாம் காரணத்தோடதான் நடக்குதா\nர ஃபார் ரவுண்டு கட்டி அடிக்கறது\nர ஃபார்..சரி வேணாம் விடுங்க :))\nஒரு மூத்த பதிவர் என்னை மூத்த பதிவர்ன்னு சொல்றதை ஏத்துக்கறேன் (c) தம்பி ;)\nஎதுனாலும் நேராவே திட்டிடுங்க :))\nநான் எப்ப பாஸ் அப்படியெல்லாம் சொன்னேன்\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.\nஉங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேன். ஏத்துக்கும் படி கேட்டுக்கறேன். நன்றி.\nதல நலமா மறு��டி வந்துருக்கேன் சில பதிவுகள் போட்டிருக்கே நேரம் இருக்கும் பொது பாருங்க\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&t=1894&sid=e2221c3f476ffc9da437b10784e5505d", "date_download": "2018-10-20T22:32:21Z", "digest": "sha1:TOJMSWK4GCJTTRCSJPIFEPFOKUJ6ARAO", "length": 33188, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nசுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.\nகோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதா��� இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.\nமலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்களால் ஆன பொம்மை பூங்கா. சண்டிகரிலுள்ள ராக் கார்டனுக்கு அடுத்ததாக உள்ள, பெரிய ராக் கார்டன் இதுதான். இங்குள்ள விதவிதமான மார்பிள் பொம்மைகள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை பார்த்தபின், அருகிலுள்ள பெரிய பூங்காவிற்குள் காலடி எடுத்து வைத்தோமென்றால், நாமும் குழந்தைகளாகி விடுவோம். குட்டி ரயில், பொம்மை வாயிலிருந்து விழும் தண்ணீர், அழகான வண்ணமயமான பூக்கள் இவற்றை பார்வையிட்டு நகர்ந்தால், தொங்கும் பாலம் வந்து விடும்.\nகீழே அறுந்து விழுந்து விடுமோ என்கிற பயத்தில், இந்த பாலத்தில் நடந்து செல்வதே, பெரிய, ‘த்ரில்’ தான். பாலத்தில் நடக்கும் போதே, அணையின் பிரமாண்ட தோற்றம் தெரிவதால், அணையின் நடுப்பகுதியில் நடப்பது போன்று இருக்கும். தொங்கு பாலத்தை கடந்து சென்றால், படகு இல்லம் வந்து விடும். மோட்டார் படகு, துடுப்புப் படகு என, குழந்தைகளோடு, ஏதாவது ஒரு படகில் ஏறி அமர்ந்து, பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதியை சுற்றி வரலாம்.\nபடகுப் பயணம் முடிந்ததும், அணைப் பகுதியின் மேலே ஏறினால், ரோப் கார் இருக்குமிடம் வரும். இருவர் அமர்ந்து செல்லும் கேபிள்களாக இருக்கும் ரோப் காரில் அமர்ந்து, மலம்புழாவின் மொத்த அழகையும், ஜாலியா ரசிக்கலாம். மேலும், ரோப் காரிலிருந்து கீழிறங்கி, அணைக்கட்டு பகுதியில், ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம்.\nஅணைக்கட்டிலிருந்து இறங்கி, பாம்பு பண்ணைக்கு சென்றால், அங்கே பிரமாண்ட சைஸ் பாம்புகளிலிருந்து, குட்டி பாம்புகள் வரை பாரக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தால், அசைவ பிரியர்களுக்காக, குறிப்பாக, மீன் வறுவலுக்கு அடிமையானவர்களுக்காக, அணையிலிருந்து பிரஷ்ஷாக மீன் பிடித்து, சுடக் சுட வறுத்து தருவர். அதன் பின், மீன் பண்ணைக்கு, ஒரு, ‘ரவுண்ட்’ போய் வரலாம். அப்படியே அருகிலுள்ள நீச்சல் குளத்தில், ஒரு குளியலும் போடலாம்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14106", "date_download": "2018-10-20T22:37:18Z", "digest": "sha1:74SJNNV7MFXGPVMEQZNDABJTVHK5LI3M", "length": 8476, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "இந்திய அணிக்கு இனி ‘தல’ �", "raw_content": "\nஇந்திய அணிக்கு இனி ‘தல’ தோனி தேவையா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி-20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழி விட முன்வர வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ். லட்சுமண் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, ராஜ்கோட்டில் நடந்தது.\nஇதில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் இந்திய வீரர் தோனி, களமிறங்கியது முதலே தடுமாறினார். இதனால் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து மீண்டும் தலை தூக்க துவங்கியது.\nஇந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமன் டி-20 போட்டிகளில் இருந்தாவது தோனி ஓய்வு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து லட்சுமண் கூறுகையில்,’ இளம் வீரர்களுக்கு வழிவிட தோனி முன்வர வேண்டும். இதன் மூலம் எதிர் வரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.’ என்றார்.அகார்கர் காட்டம்:\nஇதுகுறித்து அகார்கர் கூறுகையில்,’ ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் அனுபவம் அவசியம் தேவை, ஆனால் டி-20 போட்டிகளில் மற்ற பேட்ஸ்மேன்கள் போல தான் தோனியும். அவர் இல்லாத காரணத்தால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவரை தாண்டி வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க யோசிக்க வேண்டிய நேரம் இது.’ என்றார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtclutn.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-10-20T21:38:42Z", "digest": "sha1:IDJQ2RIG3EJFSTJDDT6E2VUAZPSTX7PX", "length": 3309, "nlines": 88, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn: ஆர்ப்பாட்டம்", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nகாலத்தே போனஸ் தந்திட வலியுறுத்தி\nபாலாஜி குத்தகை தாரரை வலியுறுத்தி\nGM (O) மெயின் தொலைபேசி நிலையம் -குடந்தை\nபொருத்தது போதுமென ... திரள்வோம் ...\nஓரடி முன்னால்... இன்று 23/11/2015 காரைக்குடி மாவட்...\nவார ஓய்வும்.. வரலாற்று உண்மைகளும்.. உலகம் ஒரு சேர ...\nஒப்பந்த ஊழியர் உரிமை மீட��புப்போராட்டம்\nதீபாவளி வலமும்... தீராத அவலமும்... ...\nBSNL உயர்த்திடும்- காத்திடும் போராட்ட தீபம் மிளிர...\n1917ல் ரஷ்யாவில், ஒரிஜினல் புரட்சித் தலைவர் தோழர்...\nஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம் 4-11-2015 அனைத்த...\nTMTCLU- சேலம் மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் பணி சிறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_05_10_archive.html", "date_download": "2018-10-20T21:07:50Z", "digest": "sha1:YZ6ZM2KWY2GHCLWCB42GKUU373CIQZ35", "length": 40742, "nlines": 364, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "05/10/18 - !...Payanam...!", "raw_content": "\nகூகுள் வழங்கும் ஸ்பை வாய்ஸ் மெசெஞ்சர் டைப்பிலான கூகுள் டூப்ளக்ஸ்\nஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்..அல்லது ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நி...\nஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்..அல்லது ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நிலை மாறிவிட்டது. இந்தத் துறையில் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றுவருவதோடு, இந்த நுட்பம் சார்ந்த சோதனை வடிவிலான சேவைகளும் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.. அதன் நவீன வடிவமாக இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவ மனைகளில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரும் வசதியை கூகுள் அறிமுகப் படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு சவுதி அரேபிய அரசு, சோபியா என்ற பெண் வடிவ ரோபோவை, தன் நாட்டின் முதல் ரோபோ குடி மகளாக அறிவித்த. ஆச்சரியம் அடங்குவதற்குள், நியூசிலாந்தில் செயற்கை நுண்ணறிவு படைத்த, ‘சாட் பாட்’ எனப்படும், பேசும் மென்பொருளை, அந்த நாட்டின் முதல் அரசியல்வாதியாக ஆக்கியிருக்கிறார் அங்குள்ள தொழிலதிபர் நிக் கெர்ரிட்சென் என்ற செய்தி வந்தது நினைவிருக்கலாம். இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய தமிழரான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் டுப்ளக்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தினார்.\nஇது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள். இந்த மென்பொருள் உணவு விடுதி, மருத்துவமனை போன்ற இடங்களில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்மென்ட் பெற்றுக் கொடுக்க���ம். இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பேசுகையில், உதாரணமாக செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் முடிவெட்ட அப்பாய்ன்ட்மெட் புக் செய்யச் சொல்லலாம். கூகுள் உங்களுக்காக போன் செய்து பேசும். இப்படி நமக்காக கூகுள் பேசிக்கொண்டிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nமேலும், பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப இந்த மென்பொருள் பதில் அளிக்கும். பதில் கேள்விகளையும் கேட்கும். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.\nஇதனிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை,”அமெரிக்க தொழிற்துறைக்கு செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பின் கீழ் நாளை (மே 10ஆம் தேதி) நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தலைசிறந்த கல்வியாளர்கள், தொழிற்துறை ஆராய்ச்சி ஆய்வகங்களின் தலைவர்கள், அமெரிக்க வணிக தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்/\nஇந்த மாநாட்டை வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொழில்நுட்ப கொள்கைகளுக்கான துணை உதவியாளர் மைக்கேல் கிராட்சியோஸ் தலைமைதாங்கி நடத்தவுள்ளார்.இதில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழிலாளர்கள் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளுக்கான ஒழுங்குமுறை தடைகள், அவற்றின் துறை சார்ந்த பயன்பாடுகள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nகருந்துளை எல்லாவற்றையும் இழுக்கும்... வெளியே தள்ளும் வெண்துளை தெரியுமா\nஅண்டத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினால் நம் ஆயுள் போதாது. இவ்வண்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான். அந்த ...\nஅண்டத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினால் நம் ஆயுள் போதாது. இவ்வண்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான். அந்த அளவிற்குக் கோடிக்கணக்கான விஷயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது பேரண்டம். கருந்துளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால், நல்லா தெரியுமே என்று பதில் வரும். அந்தளவுக்குச் சாமானியன் வரை கருந்துளையைக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். சரி, வெண்துளையை (White hole) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா \"என்ன ப்ரோ புது ஐட்டமா கேக்குறீங்க\" என்கிறீர்களா \"என்ன ப்ரோ புது ஐட்டமா கேக்குறீங்க\" என்கிறீர்களா கருந்துளை, வெண்துளை எல்லாம் அண்ணன் தம்பிகளைப் போலத்தான்.\nதன் அருகில் இருக்கும் எந்தவொரு பொருளையும் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்வதைத்தான் கருந்துளை என்கிறோம். கருந்துளையினுள் ஈர்க்கப்பட்ட பொருளால் மறுபடியும் வெளியேற முடியாது, அது ஒளியாக இருந்தாலும் சரி. அந்த அளவிற்கு வலிமையானது கருந்துளையின் ஈர்ப்புவிசை. இப்போது வெண்துளை என்பது கருந்துளையின் அப்படியே நேரெதிர். வெண்துளை தன்னுள் இருக்கும் பொருளை வெளியே கக்கிக் கொண்டே இருக்கும். வெளியில் இருக்கும் எந்தவொரு பொருளாலும் வெண்துளையினுள் செல்ல முடியாது. ஏனெனில் வெண்துளையின் வெளியேற்று திசைவேகம் அதிகமாக இருக்கும். ஆனால், வெண்துளை என்பது இன்றும் ஒரு கோட்பாடாக மட்டுமே உள்ளது. அது இவ்வண்டத்தில் உள்ளது என்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஎனினும் வெண்துளைக்கான தேடுதல் வேட்டையும் ஆய்வுகளும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெண்துளை இருப்பதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். கண்டறிந்த கோட்பாட்டின் படியே வெண்துளையின் இயக்கம் வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) இரண்டாம் விதியினை சுக்கு நூறாக உடைக்கிறது. அதாவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின்படி எந்த ஒரு பொருளின் இயல்பாற்றலும் (Entropy) அதிகரித்த வண்ணமே இருக்கும். ஆனால், வெண்துளையின் இயக்கப்படி அதன் அருகில் இருக்கும் பொருட்களுக்கு இயல்பாற்றல் குறைய வாய்ப்பிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டின்படி பார்த்தால் தெளிவாகப் புரியும். ஒரு பழத்தை இரண்டு வாரங்கள் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். இதுதான் பொதுவாக இயல்பாற்றல் அதிகரிப்பால் நடக்கும். அதே பழம் மீண்டும் கெட்டுப் போனதில் இருந்து நல்ல பழமாக மாறும் சாத்தியக்கூறுகள் உண்டா உண்டு, அது இயல்பாற்றல் குறைந்தால் நடக்கும். ஆனால், அது பூமியில் நடக்காது. எனவே வெண்துளை, இயல்பாற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கானது மட்டுமே, மொத்த அண்டத்திற்குமானது அல்ல என உரைக்கிறது.\nவெண்துளை என்பது கருந்துளையின் அடுத்த கட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு நட்சத்திரம் தன் அந்திம காலத்தில் சூப்பர் நோவா என்னும் பெருவெடிப்பிற்கு உள்ளாகும் போது கருந்துளைகள் தோன்றுகின்றன. கருந்துளைக்கென்று தனியாக நிகழ்வு பரப்பெல்லை உண்டு. அவை தன் அருகில் இருக்கும் பொருட்ளை ஈர்ப்பதோடு நில்லாமல் அதீத ஈர்ப்புவிசை காரணமாக தன் பரப்பையும் சேர்த்து ஈர்க்கும். இதன் காரணமாக தன் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் சுருங்கமுடியாது என்ற நிலை வரும்போது அது ஒரு வெண்துளையின் பிறப்பிற்கு வழிவகுக்கிறது. அதுவரை தான் ஈர்த்த அத்தனை பொருட்களையும் வெண்துளையான பின் வெளியேற்றுகிறது. அப்படியே அது மாறினாலும் பல அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளின் மடியில் கைவைக்கியது இதன் இயக்கம். எப்படி இருந்தாலும் வெண்துளையை பற்றி கூறப்படும் அனைத்தும் அனுமானக் கோட்பாடுகளே.\nகருந்துளை மற்றும் வெண்துளை இடையேயான பந்தம்\nகருந்துளையையும் வெண்துளையையும் தனித்தனியாகப் பார்க்காமல் சேர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமான கோட்பாடுகள் கிடைக்கும். கருந்துளை அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது எனவே அதை நுழைவு வாயில் என்று வைத்துக் கொள்வோம், வெண்துளை அதனுள் இருக்கின்ற அனைத்தையும் வெளியேற்றுகிறது எனவே இதை வெளியேற்று வாயில் என வைத்துக் கொள்வோம். இதனை வைத்து கருந்துளையில் நுழைந்து வெண்துளையின் வழி வெளிவருவதன் மூலம் காலத்தையோ, தூரத்தையோ கடக்க முடிந்தால் பால்வீதியில் உள்ள கருந்துளையில் நுழைந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலையில் அமைந்திருக்கும் வெண்துளையின் மூலம் வெளிவருவதால் தூரத்தையோ அல்லது இதே பால்வீதியில் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் வெண்துளையில் இருந்து வெளிவருவதன் மூலம் நேரத்தையோ கடக்க முடிந்தால் பால்வீதியில் உள்ள கருந்துளையில் நுழைந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலையில் அமைந்திருக்கும் வெண்துளையின் மூலம் வெளிவருவதால் தூரத்தையோ அல்லது இதே பால்வீதியில் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் வெண்துளையில் இருந்து வெளிவருவதன் மூலம் நேரத்தையோ கடக்க முடிந்தால் இந்த இடத்தில் நாம் கடப்பதற்கான ஆற்றலையும், பாதையையும் வார்ம் ஃஹோல் நமக்குத் தந்தால் இந்த இடத்தில் நாம் கடப்பதற்கான ஆற்றலையும், பாதையையும் வார்ம் ஃஹோல் நமக்குத் தந்தால் இவை அனைத்தும் அனுமானங்களே. வார்ம் ஃகோல் என்பது வெளியும்-நேரமும் கலந்த அமைப்பாக இருந்து வெவ்வேறு இரண்டு அண்டத்திலோ அல்லது நேரத்திலோ இருக்கும் கருந்துளை மற்றும் வெண்துளைக்கு பாலமாகச் செயல்படும். எனவே தான் அது பரவெளி 'அனுமான' இணைப்பு (Warm hole) என்று அழைக்கப்படுகிறது. இது மட்டும் சாத்தியமானால் நாம் மெட்ரோ ரயிலில் செல்வது போல் காலப்பயணம் செய்ய முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெண்துளையும், வார்ம் ஃகோலும் அனுமானமாக, கோட்பாடாக மட்டுமே உள்ளன. இன்னும் அவை இருப்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் தென்படவில்லை.\nஎல்லா இடத்திலும் வெண்துளை என்பது வெறும் கோட்பாடு மட்டுமே. நிஜத்தில் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்லப்பட்டு வந்தது. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க இதோ பிக்பேங் தியரி (இதுவும் அனுமானம் தான்). வெண்துளை என்பது கருந்துளை மேலும் சுருங்கமுடியாத நிலைக்குச் சென்றதும் வெடித்து உருவாவது என்று கூறப்பட்டது அல்லவா பிக்பேங் தியரி என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது இப்பேரண்டம். ஒருவேளை இப்பேரண்டமே ஒரு கருந்துளையால் ஈர்க்கப்பட்டு அது ஒரு கட்டத்திற்கு மேல் சுருங்க முடியாமல் வெண்துளையாக மாறி தன்னுள் ஈர்க்கப்பட்ட அனைத்தையும் வெளியேற்றியதையே நாம் பிக்பேங் என்று கூறுகிறோமோ பிக்பேங் தியரி என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது இப்பேரண்டம். ஒருவேளை இப்பேரண்டமே ஒரு கருந்துளையால் ஈர்க்கப்பட்டு அது ஒரு கட்டத்திற்கு மேல் சுருங்க முடியாமல் வெண்துளையாக மாறி தன்னுள் ஈர்க்கப்பட்ட அனைத்தையும் வெளியேற்றியதையே நாம் பிக்பேங் என்று கூறுகிறோமோ இது அனுமானமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருக்கிறதல்லவா\nஇன்றுவரை வெண்துளை எங்காவது கண்டறியப்பட்டுள்ளதா\n2006 ஜூன் 14, நாசாவின் 'ஸ்விப்ட்' (Swift) செயற்கைக்கோள் ஒரு மிக வலிமையான சக்திவாய்ந்த காமா கதிர் வெடிப்பைப் பதிவு செய்கிறது. ஆனால் அது வந்த திசை அதிகமாக நட்சத்திரங்கள் இல்லாத ஒன்று. இது இதற்குமுன் கண்டறியப்பட்ட அல்லது நிகழ்ந்த எந்தவொரு நிகழ்வுடனும் ஒத்துப்போகவில்லை. இந்த நிகழ்வை 'ஜி.ஆர்.பி 060614' (GRB 060614) என்றழைக்கிறது நாசா. இதற்கு முன் பல காமா கதிர் வெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை எல்லாம் ஓரிண்டு நொடிகள் நிலைப்பதே அதிகம். ஆனால் இந்தக் காமா கதிர் வெடிப்பு 102 நொடிகள் வரை நிலைத்திருந்தது. அதோடு அதன் சக்தி நம் சூரியனை விட 'ட்ரில்லியன்' (Trillion) மடங்கு அதிகமாக இருந்தது. இது ஒரு சாதாரண நட்சத்திரப் பெருவெடிப்பால் இருந்து நிகழவில்லை. இது நாம் வெண்துளையினைப் பற்றிச் செய்து வைத்திருக்கும் அனுமானங்களோடு ஒத்துப் போகிறது. இது வெண்துளை இருக்கிறது என்று உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வலுசேர்க்கிறது.\nஇருக்கா இல்லையானு நீங்க சண்ட போடுங்க, என வெண்துளையை தங்கள் படங்களில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் ஹாலிவுட்டார். இப்போது அல்ல 1980'களிலே. The Hitch Hiker's Guide to the Galaxy என்ற படத்தில் வேறு ஒரு உலகத்தில் வாழும் ஏலியன்கள். தங்கள் கிரகத்துக்கு அருகில் இருக்கும் வெண்துளையில் இருந்து வரும் பொருட்களை பயன்படுத்தியே தங்கள் உலகைக் கட்டமைக்கிறார்கள். Transformersல் கூட ஒரு எபிஸோடில் சில ட்ரான்ஸ்பார்மர் கேரக்டர்கள் கருந்துளையில் உள்ளே உள்ள ஒரு நெகடிவ் யுனிவர்சில் மாட்டிக் கொள்வார்கள். பின்னர், ஒரு வெண்துளையை கண்டறிந்து அதன் வழி மீண்டும் தங்கள் பழைய யுனிவர்சுக்கே வந்து சேர்வார்கள். 1979ல் வெளிவந்த The Black Hole என்ற படத்திலும் ஒரு 'ஸ்பேஸ் கிராஃப்ட்' கருந்துளையினால் உள்ளிழுக்கப்பட்டு வெண்துளையில் வழி வெளிவரும் ஆனால் அவர்கள் வேறொரு அண்டத்தில் இருப்பார்கள். இப்படி தங்கள் கற்பனைக் குதிரைகளை இஷ்டத்துக்குத் தட்டிவிட்டு படம் இயக்கியிருக்கின்றனர்.\nவெறும் கோட்பாடுகளை வைத்து வெண்துளை இருக்கிறது என்று அடித்துக் கூற முடியாது, அதே நேரம் இல���லை என்றும் சொல்லிவிட முடியாது. கருந்துளையும் ஒருநாள் கோட்பாடாகத்தான் இருந்தது. இன்று நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பல அறிவியல், மற்றும் புவியியல் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு காலத்தில் கோட்பாடாக இருந்தவைதான். அதை மறந்துவிட வேண்டாம்.\nஇது நடந்துவிட்டால் அடுத்த நாளே நான் கண்மூட தயார்- காலா விழாவில் ரஜினியின் எமோஷ்னல் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்\nரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்...\nரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.\nஇதில் ரஜினிகாந்த் பேசுகையில் ‘இது ஆடியோ விழா போலவே தெரியவில்லை, படத்தோட வெற்றிவிழா போல் உள்ளது.\nஏன் வெற்றிவிழா போல், இது வெற்றிவிழா தான், கடைசியாக நான் கொண்டாடிய வெற்றிவிழா சிவாஜி தான், அதற்கு கலைஞர் கலந்துக்கொண்டு பல விஷயங்களை பேசினார்.\nஅவரின் குரல் இன்னும் மறக்க முடியாது, கூடிய விரைவில் அந்த குரல் மீண்டும் கேட்க வேண்டும், அது தான் என் விருப்பம்.\nசிவாஜிக்கு பிறகு ரோபோ பெரிய வெற்றியடைந்தது, அந்த படத்திற்கு வெற்றிவிழா கொண்டாட முடியவில்லை, ஏனெனில் எனக்கு உடல் நலம் சரியில்லை.\nஅதை தொடர்ந்து உங்கள் ஆசீர்வாதத்தால் தான் என் உடல் நலம் நன்றாக ஆனது, அதன் பின் மீண்டும் நடித்தால் தான் மனம், உடல் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.\nநானும் அதை தொடர்ந்து ஒரு சிலர் பேச்சை கேட்டு கோச்சடையான் படத்தில் நடித்தேன், ஆனால், ஒரு சில அதிபுத்திசாலிகள்(கிண்டலாக) கொடுத்த யோசனையால் கோச்ச்டையானில் நடித்து பிறகு அது தோல்வியுற்றாது.\nநான் புத்திசாலிகள் பேச்சை கேட்பேன், அதிபுத்திசாலிகள் பேச்சை கேட்க கூடாது என்று அன்று தான் தெரிந்துக்கொண்டேன்.\nஇதன் பிறகு லிங்கா கதை கேட்டது தண்ணீர், அணை என்றதும் உடனே நடிக்க சம்மதித்தேன், எனக்கு தென்னிந்திய நதிகள் எல்லாம் இணைய வேண்டும்.\nஅப்படி நடந்தால் அடுத்த நாளே நான் கண்மூட தயார் என்று எமோஷனலாக பேச ரசிகர்கள் எல்லோரும் கத்தி ‘இப்படி பேசாதீங்க’ என்று கத்தினர்.\nபல வருஷமாக ரஜினி கதை முடிந்துவிட்டது என்கின்றார்கள், ஆனால், உங்கள் புண்ணியத்தில் பல ��ருடங்களாக நான் ஓடிக்கொண்டே இருக்கின்றேன்.\nகாலத்திற்கு ஏற்றார் போல் நாமும் மாற வேண்டும் என்பதால் தான் கபாலி படம் செய்தேன்\nஅப்போதே இந்தியன் படம் இத்தனை கோடி வசூலா\nஇந்திய சினிமாவிலேயே ஒரு மைல் கல் படம் என்றால் இந்தியன் தான். கமல்-ஷங்கர் கூட்டணியில் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த படம். இப்படம் திர...\nஇந்திய சினிமாவிலேயே ஒரு மைல் கல் படம் என்றால் இந்தியன் தான். கமல்-ஷங்கர் கூட்டணியில் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த படம்.\nஇப்படம் திரைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது, இதை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.\nஇப்படம் 22 வருடங்களுக்கு முன்பே ரூ 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இன்றைய மதிப்பில் ரூ 300 கோடியை இது தாண்டும்.\nமேலும், 22 வருடங்கள் கழித்து கமல்-ஷங்கர் இந்தியன்-2வில் இணைவது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்தியன் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரும் வெற்றியை ருசிக்க படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகூகுள் வழங்கும் ஸ்பை வாய்ஸ் மெசெஞ்சர் டைப்பிலான கூ...\nகருந்துளை எல்லாவற்றையும் இழுக்கும்... வெளியே தள்ளு...\nஇது நடந்துவிட்டால் அடுத்த நாளே நான் கண்மூட தயார்- ...\nஅப்போதே இந்தியன் படம் இத்தனை கோடி வசூலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arjun-kapoor-is-supportive-son-brother-052591.html", "date_download": "2018-10-20T21:03:51Z", "digest": "sha1:UDTKVND6V3HKUHYYXMR3AYTBHWPSDOZC", "length": 10681, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவி மட்டும் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் | Arjun Kapoor is a supportive son, brother - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரீதேவி மட்டும் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்\nஸ்ரீதேவி மட்டும் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்\nகுடும்பத்தை கெடுத்த ஸ்ரீதேவி மரணத்தால் இணைந்த குடும்பம்- வீடியோ\nமும்பை: நடிகர் அர்ஜுன் கபூர் செய்த காரியம் பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.\nபோனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் நடிகர் அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர். நடிகை ஸ்ரீதேவி தங்கள் தந்தையை பிரித்து அழைத்துச் சென்றதால் அர்ஜுன் அவருடன் பேசியதே இல்லை.\nமேலும் தந்தையிடமும் அர்ஜுன் பேசாமல் இருந்தார். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். தந்தையுடன் பேசத் துவங்கியதுடன் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி, குஷி கபூர் மீதும் பாசமாக உள்ளார்.\nநமஸ்தே இங்கிலாந்து படப்பிடிப்புக்காக பஞ்சாப் சென்றிருந்த அர்ஜுன் மும்பை திரும்பினார். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் போனி கபூர், குஷி, ஜான்வி ஆகியோருக்கு விருந்து கொடுத்தார்.\nஅந்த விருந்து நிகழ்ச்சியில் அண்மையில் துபாயில் திருமணம் செய்து கொண்ட நடிகர் மோஹித் மர்வா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அர்ஜுன் தனது தந்தை, ஜான்வி, குஷிக்கு ஆறுதலாக இருப்பதை பார்த்து பாலிவுட்காரர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/24cbd00804/with-the-goal-of-accurately-firing-a-gun-83-year-old-grandmother-", "date_download": "2018-10-20T22:33:57Z", "digest": "sha1:K2BDB6DLUTIRHXYKM2R27K7Y5N5LJKQP", "length": 7653, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "துப்பாக்கிக் கொண்டு இலக்கை துல்லியமாக சுடும் 83 வயது இந்திய பாட்டி!", "raw_content": "\nதுப்பாக்கிக் கொண்டு இலக்கை துல்லியமாக சுடும் 83 வயது இந்திய பாட்டி\n82 வயதான சந்த்ரோ தோமர் வயதில் மட்டுமே முதியவர், மனதளவில் இன்னமும் திடமாக வலம்வரும் பெண்மணி. ’ரிவால்வர் தாதி’ என்று அழைக்கப்படும் சந்த்ரோ, தேசிய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆவார். குறிப்பார்த்து துப்பாக்கி சுடுதலில் இன்றளவும் உலக அளவில் சிறந்து விளங்குபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉத்தர பிரதேஷ மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்த ஜோஹ்ரி கிராமத்தில் பிறந்தவர் சந்த்ரோ. ஆறு பிள்ளைகளின் தாயார் மற்றும் 15 பேரன் பேத்திகளை பெற்றுள்ள இவர், துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தனது 65ஆவது வயதில் தொடங்கினார். தனது பேத்தியை துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் சேர்க்கச் சென்றபோது, அந்த ரைஃபிள் க்ளப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து கச்சிதமாக இலக்கை சுட்டார் சந்த்ரோ. அங்குள்ள அனைவரும் அவரது திறமையை கண்டு வியந்தனர்.\nஅன்று தொடங்கிய பயிற்சியை 82 வயது ஆகியும் இன்றும் தொடர்கிறார்.\n“நான் முதன்முதலில் துப்பாக்கியை கையில் எடுத்து சுட்டப்போது என்னையே நான் மறந்தேன். அது எனக்கு ஒரு அற்புத உணர்வை தந்தது. என் வயது எனக்கு ஒரு தடையாக தெரியவில்லை. இன்று சுமார் 25 பெண்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியில் வந்து ரைஃபிள் க்ளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொள்கின்றனர்,” என்கிறார் இந்த ரிவால்வர் தாதி.\nசந்த்ரோவை கண்டு அவரது கிராமத்தைச் சேர்ந்த பலரும் ஊக்கமடைந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சியை எடுத்துக்கொள்ள முன்வருகின்றனர். 2010 இல் சந்த்ரோவின் மகள் சீமா, ரைஃபிள்-பிஸ்டள் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்பது கூடுதல் தகவல். சந்த்ரோவின் பேத்தி நீட்டு சோலங்கியும் ஹங்கேரி மற்றும் ஜெர்மனியில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.\nசந்த்ரோவின் 77 வயது நாத்தனார் ப்ராகாஷி தோமரும் அவரை பின்பற்றி வருகிறார்.\n“ஒரு முறை ப்ராகாஷி டிஎஸ்பி ஒருவரை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தோற்கடித்தார். அதனால் அவருக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு வர அவர் மறுத்துவிட்டார். ஒரு வயதான பெண்மணி தன்னை தோற்கடித்ததை அந்த போலீஸ்காரரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,”\nஎன்று இந்திய விளையாட்டு மைய கோச் நீட்டு ஷெரன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கூறி இருந்தார்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sathiyaraj-speak-out/", "date_download": "2018-10-20T21:58:56Z", "digest": "sha1:5N5UTCJV6UNF3AJHUAAN3WVSMFTXZ4NB", "length": 10027, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் எதிரானவன் அல்ல, இனி படங்களில் என்னை நடிக்க அணுக வேண்டாம், பாகுபலிக்காக சத்யராஜ் மௌனம் கலைத்தார் - Cinemapettai", "raw_content": "\nநான் எதிரானவன் அல்ல, இனி படங்களில் என்னை நடிக்க அணுக வேண்டாம், பாகுபலிக்காக சத்யராஜ் மௌனம் கலைத்தார்\n என்ற நிலை இருந்து வந்தது. சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் ரிலிஸ் ஆகும் என கர்நாடகாவில் சில அமைப்பினர் கூறி வந்தனர்.\nஇதை தொடர்ந்து சத்யராஜ் இன்று 3 நிமிடத்திற்கு பேல் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ‘நான் கர்நாடகா மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே என்னிடம் உதவியாளராக இருக்கும் உதவியாளர் சேகரின் மொழி கன்னடம் தான்.\nநான் பேசியது ஏதும் கர்நாடகா மக்கள் மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் மனம் வருந்துகிறேன், மேலும் என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழ் மக்கள் இதற்காக வருத்தம் கொள்ள வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இதை முழுவதுமாக பார்க்க\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரல��கும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\nதலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.\n வரிகளுடன் கேட்டால் செம மாஸ்\nஇரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\n கமல்ஹாசனை நெருங்கும் அழிவு காலம்\nவிஜயதசமி வாழ்த்துக்களுடன் “பேட்ட” பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ \nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nசர்கார் டீசர் சிறப்பு விமர்சனம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/radhika-apte-open-talk-in-stage/", "date_download": "2018-10-20T22:07:36Z", "digest": "sha1:NDXOGTX4PU4WGAVKKDFYEMKS5AFNNPME", "length": 11138, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்னை சீண்டி கன்னத்தில் அறைவாங்கிய தமிழ் நடிகர் யார் தெரியுமா.? ராதிகா ஆப்தே பரபரப்பு பேச்சு - Cinemapettai", "raw_content": "\nHome News என்னை சீண்டி கன்னத்தில் அறைவாங்கிய தமிழ் நடிகர் யார் தெரியுமா. ராதிகா ஆப்தே பரபரப்பு பேச்சு\nஎன்னை சீண்டி கன்னத்தில் அறைவாங்கிய தமிழ் நடிகர் யார் தெரியுமா. ராதிகா ஆப்தே பரபரப்பு பேச்சு\nதற்பொழுது நடிகைகள் பாலியல் தொல்லை படுக்கைக்கு அழைப்பதை பற்றி பல நடிகைகள் துணிச்சலாக கூறிவருகிறார் அந்த வகையில் பிரபல நடிகை ராதிகா ஆப்தே பேசியுள்ளார். இந்த நிலையில் நடிகை நேஹா தூபியா நடத்திய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே.\nஅந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே ஒரு விஷயத்தை கூறியு��்ளார் அதுதான் பிரபங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அவர் கூறியதாவது “நான் தமிழ் படம் ஒன்றில் நடித்தேன் அப்பொழுது முதல் நாள் படபிடிப்பில் கலந்துகொண்டேன் ஆபோழுது பிரபல நடிகர் த்டீர் என தனது பாதத்தை வருடினார்.\nஅப்படி நடந்துகொண்ட நடிகரை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை, பாதத்தை வருடிய நடிகரை ஓங்கி ஒரு அரை கொடுத்தேன் என்று கூறினார். பின்பு தென்னிந்திய சினிமா ஆண் ஆதிக்கம் மிக்கது என துணிச்சலாக கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.\nமேலும் நடிகை ராதிகா ஆப்தே தமிழ்ழில் நான்கு படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார், அதனால் அந்த அறை வாங்கிய நடிகர் யார் என ரசிகர்கள் ஆராச்சி செய்து வருகிறார்கள்.\nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\nவெளியானது 2.0வின் எந்திர லோகத்து சுந்தரியே, ராஜாளி பாடல்களின் லிரிக் வீடியோ \nயாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா. தளபதியா.\nசர்கார் டீசர் சிறப்பு விமர்சனம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு ���டம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/33971-2017-10-07-04-50-13", "date_download": "2018-10-20T21:51:49Z", "digest": "sha1:PG2Q2XA7XVJXY2UE2GGL4R4XS24TGBGJ", "length": 17498, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "“பொய் பொய் முற்றும் பொய்” ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே?", "raw_content": "\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\n‘இத்தாலியச் செந்தமிழ் வித்தகர்’ வீரமாமுனிவர்\nதிராவிட மக்களின் போர்க்குரல் - டாக்டர் டி.எம். நாயர்\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22)\nவிநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது\nஅரசியல் சட்ட எரிப்பு ஏன்\nமக்கள் நாயக ஆட்சி, இந்தியாவில் ஏது\nஅதிமுக சூத்திர அடிமைகளும் பார்ப்பன பாஜக எசமானர்களும்\n‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்\nஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் ஆண்டாளா\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2017\n“பொய் பொய் முற்றும் பொய்” ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே\nஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தேர்தல்கள் விஷயத்தில் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகவும், பார்ப்பனர்களுக்கு அநுகூலமாகவும் தேசபக்தியைச் சாக்காட்டிக் கொண்டு பிரசாரம் செய்து வந்ததை பல தடவைகளில் நாம் பலமாய்க் கண்டித்திருப்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். கடைசியாக ஸ்ரீமான் ஹ. ராமசாமி முதலியாருக்கு விரோதமாக செங்கல்பட்டு ஜில்லாவில் பாமர மக்களிடையில் போய் சீமையிலுள்ள மனிதர்களுக்கு சராசரி வயது 50 என்றும், நமது நாட்டிலுள்ள மக்களுக்கு சராசரி வயது 25 ���ன்றும், அதற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியும் ஹ. ராமசாமி முதலியார்தான் என்றும், ஆதலால் அவருக்கு ஓட்டுச் செய்ய வேண்டாம் என்றும் இன்னமும் இதுபோல் பல விஷயங்கள் பேசியதாக பத்திரிகைகளில் பார்த்து கண்டித்தெழுதி இருந்தோம். அதுசமயம் நான் அப்படிப் பேசவில்லை என்றும், பார்ப்பனர்கள் தங்கள் பத்திரிகையில் அப்படி எழுதிக் கொண்டார்கள் என்றும் அவர் சொன்னார். அதற்குப் பிறகு கூட ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய்த் தொழிலாளர் சங்கங்களுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை அழைத்துப்போய் அய்யங்கார் அவர்கள் இந்தியா சட்டசபையிலும் காங்கிரசிலும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும், உதவி செய்வார் என்றும் சிபார்சு செய்தார். அதுசமயம் நாம் கண்டித்தெழுதியிருந்த போதும் ஸ்ரீமான் முதலியார் அவர்கள், நான் அறிமுகம் செய்து வைத்தேனே ஒழிய சிபார்சு செய்யவில்லை என்று எழுதியதோடு “குடி அரசு” இழி மொழிகளை எழுதி இருக்கிறதென்று எழுதியிருந்தார்.\nஅதன்பிறகு கொஞ்ச நாள் பொறுத்து ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாகவே தேர்தலில், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரையே ஆதரிக்க வேண்டுமென்று ஸ்ரீமுகமும் அனுப்பினார். இதை “சுதேசமித்திரன்” முதலிய பத்திரிகைகள் பிரசுரித்திருந்ததோடு பார்ப்பனர்கள் அதைத் துண்டுப் பிரசுரங்களாகவும் வழங்கினார்கள். இதைப் பற்றியும் நாம் எழுதினால் இதற்கும் ஏதாவது சமாதானம் சொல்லுவாரென்றே கருதி சும்மாயிருந்தோம். கடைசியாக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் தேர்தலில் வெற்றிபெற்ற தமது “வீரப்பிரதாபத்தை முழக்கி வெற்றிச் சங்கூதுகையில்” ஸ்ரீமான்களான வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார், ராமசாமி நாயக்கர் முதலிய எத்தனையோ பார்ப்பனரல்லாதார் எதிர்த்தும் வெற்றி பெற்றுவிட்டேன் என்று எழுதி இருந்தார். இதைப் பார்த்ததும் வந்துவிட்டது கோபம் நமது முதலியாருக்கு எழுந்தார் பேனாக் கோடாலியைப் பிடித்தார் எழுந்தார் பேனாக் கோடாலியைப் பிடித்தார் “பொய் பொய், முற்றும் பொய்” என சத்தியமூர்த்தியைப் பிளந்தார். ஏன்\nபார்ப்பனத் தலைவர் நமது சத்தியமூர்த்திகளேயாவர். வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றால்தான் மற்ற ரிஷிகள் மதிப்பார்கள். அப்படிப் போல ஸ்ரீமான் சத்தியமூர்த்தி வாயால் திரு.முதலியா���் அவர்களைப் புகழா விட்டாலும் இகழாமலாவதிருந்தால் தான் பார்ப்பனர்கள் முதலியாரைத் திரும்பியாவது பார்ப்பார்கள். ஆதலால் சத்தியமூர்த்தியைப் பிளக்க வேண்டிய அவசியம் வந்து என்ன எழுதினார் என்றால், தான் தேர்தல் பிரசாரத்தில் கலவாதிருந்தாலும்கூட தேர்தலுக்கு 2 நாள் முன்னதாகக் கூட ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை ஆதரித்துக் கூறிய உரைகள் பல பத்திரிகைகளில் வெளியாயிற்று. அவ்வுரைகள் துண்டுப் பிரசுரங்களாகவும் விளங்கிற்று........ ஆதலால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் கூற்று “பொய் பொய் முற்றிலும் பொய்” என்று சாக்ஷி ஆதாரங்களுடன் பிளந்திருக்கிறார். அப்படியானால் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தேர்தலில் கலவாதிருக்கப் போவதாகச் சொன்னதும் சுயராஜ்யக் கட்சியாலும் கட்சித் தலைவர்களாலும் வகுப்புப் பூசலும் வகுப்புவாதமும் நமது நாட்டில் ஏற்பட்டது என்றதும் அரசியல் சங்கங்களை வளரவிடுவது நாட்டிற்குக் கேடு என்றதும் நம்மவர்களுக்கு விரோதமாகவோ பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவோ வேலை செய்யவில்லை என்றதும் மெய் மெய் முற்றும் மெய் என்று சொல்வதற்குச் சாட்சி ஆதாரமெங்கே என்று கேட்கிறோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.12.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep16", "date_download": "2018-10-20T22:33:23Z", "digest": "sha1:ZY3ZQHPKR55MQEWVOKYRUOGU6MPVWZGE", "length": 13637, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஈழத்தில், மீண்டும் எழுகிறார்கள் தமிழர்கள்\nஈழத்தில் இப்போது என்ன நடக்கிறது\nதலைநகரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முற்றுகை\nசமூக அவமதிப்புக்கு உள்ளாகும் திருநங்கைகளின் சுயமரியாதைப் போராட்டம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதமிழ் ஈழத்திற்கு புதிய அரசியல் சட��டம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘சுய குடும்ப நலன்’, ‘சுய புகழ்ச்சி’ மறுத்த தலைவர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசுயமரியாதை சுடரொளி சவுந்தரபாண்டியனார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n விக்னேசு இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா\n‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு எழுத்தாளர்: ஆ.இரா.வெங்கடாசலபதி\nநாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டாற்றியவர் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nகாவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n\"மன நிறைவோடு சாகத் தயார்\nசீரடி சாய்பாபா ‘அற்புத’ மோசடிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nவிநாயகர் சிலை ஊர்வலம் - காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா\nமூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன\nஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவிநாயகர் ஊர்வலம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6 இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவிநாயகன் ஆபாசம்: பொதுவுடைமைத் தலைவர் ‘ஏ.எஸ்.கே.’ விளாசல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவிநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது எழுத்தாளர்: மறைமலை அடிகள்\nபெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி\nதபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை வழக்கு - உயர்நீதிமன்றம் கெடு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘பிள்ளையார் சுழி’ வந்த கதை எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/enkitta-mothathe-2016-movie-1st-look-released/", "date_download": "2018-10-20T22:11:30Z", "digest": "sha1:4YHQZV5BDUK4SRWQ3FML43AVCNNDH4QS", "length": 8061, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கமல், அஜித்திற்கு பிறகு நட்டி.... பார்வதி சொல்லும் 'எங்கிட்ட மோதாத���'..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nகமல், அஜித்திற்கு பிறகு நட்டி…. பார்வதி சொல்லும் ‘எங்கிட்ட மோதாதே’..\nகமல், அஜித்திற்கு பிறகு நட்டி…. பார்வதி சொல்லும் ‘எங்கிட்ட மோதாதே’..\nசதுரங்க வேட்டை படத்தில் தில்லு முல்லு செய்து ரசிகர் நெஞ்சங்களை கவர்ந்தவர் நட்டி என்ற நட்ராஜ்.\nபிரபல ஒளிப்பதிவாளரான இவர், விஜய்யின் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nதற்போது மீண்டும் எங்கிட்ட மோதாதே படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.\nஈராஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக பார்வதி நாயர் நடித்து வருகிறார். அஜித்தின் என்னை அறிந்தால், கமலின் உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு பிறகு பார்வதி நடிக்கும் படம் இது.\nஇவர்களுடன் சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்க, ராமு செல்லப்பா இயக்கி வருகிறார். நட்ராஜன் சங்கரன் இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஉத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, என்னை அறிந்தால், சதுரங்க வேட்டை, தில்லு முல்லு, புலி\nஅஜித், கணேஷ் சந்திரா, கமல், சஞ்சிதா ஷெட்டி, நட்ராஜன் சங்கரன், நட்ராஜ், பார்வதி நாயர், ராதாரவி, ராமு செல்லப்பா, விஜய்\nஅஜித், உத்தமவில்லன், எங்கிட்ட மோதாதே, என்னை அறிந்தால், ஒளிப்பதிவாளர் நட்டி, கமல், சதுரங்க வேட்டை, தில்லு முல்லு, நடராஜ், பார்வதி நாயர் படங்கள், விஜய் புலி\nசூர்யாவுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்..\nஜெயம் ரவி-அரவிந்த் சாமி இணையும் ‘போகன்’ ரஜினி பட காப்பியா…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nஅஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..\nகபாலியை தொடர்ந்து சூர்யா-கார்த்தியுடன் ரஞ்சி���்…\nரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..\nவிஜய் பட வில்லனுடன் டூயட் பாடும் அமலாபால்..\n‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..\n‘இனிமேல் தொடர்ந்து செய்வேன்…’ ரசிகர்களுக்கு விஜய் வாக்குறுதி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfocus.com/ta/cinema/191", "date_download": "2018-10-20T22:20:55Z", "digest": "sha1:OIAP56PBCDIC3V33BWDM7PDXESMPUZ4G", "length": 5438, "nlines": 74, "source_domain": "tamilfocus.com", "title": "இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா ???", "raw_content": "\nஇந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா \nசென்றவாரம் ஷரீக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்ட்ராயன், பொன்னம்பலம், யாஷிகா ஆகியோர் வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். சென்ட்ராயனுக்கு எதிராக மட்டும் அதிகபட்சமாக 7 பேர் வாக்களித்தனர்.\nமேலும் வீட்டின் தலைவியாக உள்ள யாஷிகா வேறு ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்ய தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அப்போது அவர் ஜனனியை தேர்ந்தெடுத்தார். அதனால் இந்த வாரம் சென்ட்ராயன், பொன்னம்பலம், யாஷிகா, ஜனனி ஆகிய நான்கு பேரில் ஒருவர் வெளியேற்றப்படலாம். யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தான் தெரியவரும். இருப்பினும் சென்ட்ராயன் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகன் \nகவர்ச்சிக்கு மாறிய மேயாத மான் இந்துஜா \nMetoo குறித்து ரஜினிகாந்தின் அதிரடி பதில் \nவிஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி \nமனம் திறந்த மதுரை முத்து \nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை \nஒரே ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு இசையமைத்த இளையராஜா \nபோதையில் தள்ளாடிய செக்க சிவந்த வானம் படக்குழு \nபிரபல நடிகை இலியானாவா இப்படி மாறிவிட்டார் \nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-118-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-10-20T21:44:00Z", "digest": "sha1:LFEHCREPD7VJVKNTA25JCVWCXEG6KPBK", "length": 3405, "nlines": 104, "source_domain": "vastushastram.com", "title": "பண ஈர்ப்பு விதி - 118 - தூங்கும் முன் செய்ய வேண்டியவை 1 - Vastushastram", "raw_content": "\nபண ஈர்ப்பு விதி – 118 – தூங்கும் முன் செய்ய வேண்டியவை 1\nபண ஈர்ப்பு விதி – 118 – தூங்கும் முன் செய்ய வேண்டியவை 1\nTags: 118, தூங்கும் முன் செய்ய வேண்டியவை 1, பண ஈர்ப்பு விதி\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197248/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-20T21:06:32Z", "digest": "sha1:ZE4ECN2VBXZXZW7XEP6J24Z4QQKCL6AL", "length": 11340, "nlines": 193, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரான்சில் பாரிய வெள்ளப்பெருக்கு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிரான்சில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கை அடுத்து தென் பிரான்சில் இருந்து ஆயிரத்து 600 பேர் வரையில் பாதுகாப்பான இடத்திற்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் பெரும்பாலும் அந்த பிராந்தியத்தில் வசந்த காலத்தை ஒட்டி முகாமிட்டிருந்த மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த முகாம்களை மேற்பார்வை செய்துவந்த ஜேமன் பிரஜை ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடும் மழையை அடுத்து ஏற்பட்ட சூறாவளியே இந்த திடீர் வெள்ளத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாநூறுக்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அவசர சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுதவிர, நான்கு உலங்கு வாநூர்திகள் 24 மணி நேரமும் மீட்புப் பணிகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nதென் பிரான்சின் பல பகுதிக���் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் காலநிலை சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிருத்தானிய கால அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பிரான்சில் 17 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nஇலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீச���் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2013/05/blog-post.html", "date_download": "2018-10-20T22:01:26Z", "digest": "sha1:2TTBLU7VFM5EFWKA5VNFPSKGUHNWPTAP", "length": 28744, "nlines": 330, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: குமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .", "raw_content": "\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன்.\nடிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார்.\nநான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன்,\n’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல,\n’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு மொத்த இந்தியாவுக்கும் ஒரே சட்டம்தான் . நீங்க அதிகபட்ச சில்லறை விலைக்குத்தான் கொடுக்கணும்’ என்றேன்.\n அதெல்லாம் தர முடியாது… கொஞ்சம் நகருங்க’ என்று வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். அதுவும் பல புரட்சியாளர்கள் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.\nஎனக்கு தண்ணீர் தாகம் வேறு.. ஆனால், அ.சி.வி (அதிகபட்ச சில்லறை விலை) விட ஒரு ரூபாய்கூட அதிகம் கொடுத்து வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். மீண்டும் அவரை சத்தமாகக் கேட்டேன். என்னைக் கண்டுகொள்வதாகவே இல்லை.\nசுற்றுமுற்றும் பார்த்தால், மேலாளர் அறை அருகிலேயே இருந்தது. அங்கு சென்றேன். அது கண்ணாடிக்கதவு. நான்கைந்து பேர் உள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நான் வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டு, கதவைத்திறந்துகொண்டு வந்தார்.\n நான் வாட்டர் பாட்டில் வாங்க வந்தேன். 20 ரூபாய் பாட்டிலை 25 ரூபாய்க்கு விக்கிறாங்க அது சட்டப்படி குற்றம். அ.சி.வி க்கு மேல் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் என்னால் பறிமுதல் செய்ய வைக்க முடியும். நீங்கள் சொந்தமாக பாக்கெட் போட்டு விற்கும் பொருளுக்கு என்ன விலை வைத்தாலும் அது உங்கள் பொறுப்பு. ஆனால், விலை அச்சிடப்பட்டுள்ள பொருளில் அதைவிட அதிகமாக விற்கக்கூடாது.” என்றேன்.\nமீண்டும் வெளியில் வந்தார். நேராகக் கேண்ட்டீன் சென்றார். விற்பனையாளரிடம் ஏதோ பேசினார். ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். என்னிடம் வந்தார். கொடுத்தார்.\nநான் 20 ரூபாய் பணம் கொடுத்தேன்.\nநான் உங்களிடம் சும்மா கேக்கலை. அதிக விலை வைத்து விக்காதீங்கன்னேன். இதுக்கான விலையை வாங்கிக்குங்க என்று பணத்தை நீட்டினேன். வாங்கி கடைக்காரரிடம் கொடுத்தார். கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.\nஇதை எவ்வளவுக்கு விக்கிறீங்க என்றார்…\n25 என்றான் இன்னொரு விற்பனையாள இளைஞன்.\nஏண்டா இவ்ளோ ஜாஸ்தியாக்கிட்டீங்க… என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டார்.\nஎல்லாப் பொருட்களுமே திரையரங்க கேண்ட்டீன்களில் விலை அதிகமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் கேட்பதும் இல்லை. வாடிக்கையாளர் குறைவு.. முழுநேரக் கடை இல்லை.. என்ற பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், உங்கள் திரையரங்கில் நுழைந்த ஒரு காரணத்துக்காகவே வந்தவனின் டவுசரை உருவுவது எந்தவிதமான வியாபார நோக்கம் என்று புரியவில்லை.\nஆனால், இதில் நான் முழுமையாகக் குற்றம் சாட்ட விரும்புவது பொதுமக்களைத்தான். நான் அவ்வளவு நேரம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். யாரும் கண்டுகொள்ளக்கூட இல்லை. குறைந்தபட்சம் 15 பாட்டில்கள் விற்பனை ஆகியிருந்தன. ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல், தனக்கான தீனியில் மையம் கொண்டிருந்தார்கள். இவர்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது.\nதனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூ���்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..\nசொன்னது சுரேகா.. வகை கேட்டால் கிடைக்கும்\nஎன்னைப் பார்ப்பது போல் இருக்கிறது உமது செயல். எனது வயது: அம்பதை மீறி.. இது போல் ஏகப்பட்ட நிகழ்வுகள். நிறைய தனிமைகளில். நான் அங்கில்லையே உம்மோடு சேர்ந்து கொள்ள என்றிருக்கிறது உம் பதிவு. வாழ்க . சளைத்து விடாதீர்கள். முன் ஏர் செல்வதற்கு தடை அதிகமே. நல்லபதிவை பங்கெடுத்துக் கொள்ள வைக்காமல் பார்த்து இரசிக்க வைத்தாலும் நீர் உண்மையில் எம் நண்பர்.\nகேட்டால் கிடைக்கும்.... உத்வேகம் கொடுக்கும் பதிவு..\n//தனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூட்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..\nநானும் சென்னை சென்ட்ரலில் ஒரு முறை பிஸ்கட் பாக்கெட்டுக்கு அ.சி.வி க்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு அப்போதும் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேறு கடையில் போய் வாங்கினேன். டிரெயின் க்கு நேரம் ஆகி விட்டதால் புகாரை பதிவு செய்யவில்லை. -மோகன்\nநானும் சென்னை சென்ட்ரலில் ஒரு முறை பிஸ்கட் பாக்கெட்டுக்கு அ.சி.வி க்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு அப்போதும் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேறு கடையில் போய் அ.சி.வி க்கு வாங்கினேன். டிரெயின் க்கு நேரம் ஆகி விட்டதால் புகாரை பதிவு செய்யவில்லை. -மோகன்\nதிண்டுக்கல் தனபாலன் May 24, 2013 at 6:22 PM\nஅந்நியன் படம் ஞாபகம் வந்தது...\nBravo Mr. Sureka Sundar. I really appreciate your attitude. மக்கள் எல்லாரும் எனக்கென்ன mentality- யில் இருந்து கொண்டு, கேள்வி கேட்பவர்களுக்கு ஆதரவும் தர மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்து நாம் கேட்பதில்லை\nநன்றி value Plus. நீங்களும் சிறந்த செயல்களைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஉண்மையான 1லி பாட்டில் தண்ணீரின் மொத்த கொள்முதல் விலை 12 மட்டுமே, அதற்கே 8 ரூபாய் லாபம், 80% சதவீத லாபம்....\nஆமாம் அண்ணே... அதுதான் நான் சொல்கிறேன். ஏற்கனவே நல்ல லாபம் ...பிறகு ஏன் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.\nஎனக்கும் அப்படிதான் ஆகுது. ஒரு நேரத்துக்கு மேல போராட முடியல. எப்படி சொல்றேன்னா உங்களுக்கு ஒரு மேனேஜர் கிடைச்சார் பல இடங்கள்ள அப்படி இல்லை. தொலைதூர பேருந்து சேவை வழியில் உள��ள கடைகளில் பல முறை சண்டை போட்டு தோற்று போய் இருக்கிறேன். சவுதியிலிருந்து இந்தியா வந்த பிறகு (ஏர்போர்ட் கழிப்பறையில் துடைக்க ஒரு பேப்பர் கூட இருக்காது அவற்றை ப்லைட்டுலேயே வாங்கிக்கொண்டுதான் இறங்குவேன்)இந்த கடைகள் பண்ணும அட்டோழியத்தால் சென்னையிலிருந்து எட்டு மணி நேரம் ஒன்றும் சாப்பிடாமல் வீட்டுக்கு சென்று தான் சாப்பிடுவேன். புதிதாக திருமணமான சமயம் என் பொண்டாட்டி கேட்கும்போது கூட என்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு மற்ற மனிதர்களை போல இருக்க முடியவில்லை பெண்டாட்டியிடம் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டு பாண்டிச்சேரியில் தான் உண்மை விலைக்கு தண்ணீர் வாங்கி கொடுத்தேன். சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் எவ்வளவு வேதனைகளை சுமக்க வேண்டியிருக்கிறது என்பதை கொள்ளை அடிப்பவர்கள் ஏன் உணர மறுக்கின்றனர். அதே போல் டில்லி ஆக்ரா பயணத்தில் இரவு ஏழு மணிக்கு பஸ்ஸை எடுத்தவன் பயணிகள் எவ்வளவோ கூறியும் இரவு பதினோரு மணிக்கு அவன் ஒப்பந்தம் செய்த தாபாவில் இறக்கும்போது நான் வேறு தாபாவில் நிறுத்த சொன்னேன். ஆட்டு மந்தை போல் பயணிகள் சென்று சாப்பிட்டனர். (வைராக்கியத்தில் எனது சாப்பாடு கொய்யா பழம் மற்றும் பழசாரோடு முடிந்தது) சாப்பிட்டு வந்தவர்கள் பல பேர் பில்லே கொடுக்காமல் வந்து கடைக்காரன் பேருந்தில் வந்து சண்டை போட்டு பிறகு கெஞ்சி 680ரூபாய்க்கு 300 மட்டும் வாங்கி சென்றான். (காரணம் ஒரு சாப்பாடு 80 அசைவம் 130 ரூபாய்ன்னு வச்சா எவன் பில்லு கொடுப்பான்) பஞ்சாப் லூதியானா ரயில்வே ஸ்டேசன் அருகில் உள்ள கடையில் வெறும் 20ரூபாய்க்கு அருமையாகவும் சாப்பிட்டு இருக்கிறேன்.\nநன்றி,அது தனியார் நடத்தும் நிறுவனம் ,ஆனால் அரசு நடத்தும் மதுபான கடையில் ..................பெரும் கொள்ளை .மக்களைத்தான் குறை சொல்லவேண்டும்\nஇதே அனுபவம் என்னை பாதித்ததன் விளைவாய் 2006ல் நான் எழுதிய கவிதை இது... லிங்க் கிளிக் பண்ணி உங்கள் கருத்தை சொல்லுங்கள்...\nஇவ்விழிப்புணர்வு அனைவருக்கும் வந்தால் நல்லது;ஆனால் வராது என்பதுதான் உறுத்தும் உண்மை\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\n��வால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15010", "date_download": "2018-10-20T21:47:35Z", "digest": "sha1:NVTEVIOGTMT7LXNZYYWVPIN2YZTWUHUS", "length": 9839, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவர���ம் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nசீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும்\nசீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும்\nஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது சீனா.\nஇதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக ரயில் ஒன்று பொருட்களுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது.\nசுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை பதினெட்டே நாட்களில் இந்தத் ரயில் கடந்து விடும் என்று சீனா தெரிவித்துள்ளது.\nஇந்தப் பயணத்தின்போது குறித்த ரயிலானது கஸகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் வழியாக லண்டனைச் சென்றடையும்.\nஐரோப்பாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளைப் பேணிவரும் சீனா ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகளுக்கு ரயில் வழியாகப் பொருட்களை அனுப்பி வருகிறது. அந்த வரிசையில், லண்டனும் தற்போது இணைந்துள்ளது.\nரயில் மூலம் பொருட்களை அனுப்புவது வான்வழி அனுப்புவதைவிட 50 சதவீதம் செலவைக் குறைக்க முடியும் என்பதுடன், கப்பல் மூலம் அனுப்புவதைவிட 50 சதவீத கால விரயத்தையும் தவிர்க்க முடியும் எனவும் இந்தச் சேவையை நடத்திவரும் யிவு டைமெக்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஐரோப்பா ரயில் சேவை லண்டன் கஸகஸ்தான் ரஷ்யா பெலாரஸ் போலந்து ஜேர்மனி பெல்ஜியம்\n“இலங்கை இளைஞனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்தது அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்”\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-20 15:16:51 பயங்கரவாத குற்றச்செயல் அவுஸ்திரேலியா இலங்கை இளைஞன்\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை - ரஜினி\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\n2018-10-20 12:56:24 மீ டூ ரஜினிகாந்த் டிசம்பர்\nUpdate - பத்திரிகையாளர் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டார்- இறுதியில் உண்மையை ஒப்புக்��ொண்டது சவுதி\nபத்திரிகையாளருக்கும் சவுதி அதிகாரிகளிற்கும் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியது\nலொறி விபத்தில் 27 பேர் பலி\nதென் ஆபிரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-10-20 10:42:17 தென் ஆபிரிக்கா லொறி விபத்து\nஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் - சவுதி\nஇஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2 ம் திகதி சென்றஜமால் கசோக்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.\n2018-10-20 12:14:09 சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE?page=31", "date_download": "2018-10-20T21:45:56Z", "digest": "sha1:DQQ4KJM2GTZN22KOFZN7ESKLW7GDQTCW", "length": 7988, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீனா | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nநாங்கள் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதப்படுத்தும்: செல்வம் எம்பி\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \n : காதலிக்காக காதலன் செய்த தியாகம்\nகாதலர்கள் தங்களின் உண்மையான காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை செய்வது வழமையான ஒன்றாகும்.\nஉலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம்\nஇலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும்.\nஇருக்கை பட்டியை அணியாததால் ஏற்பட்ட நன்மை : பள்ளத்தில் பாய்ந்த வாகனத்தி��் இருந்து உயிர் தப்பிய சாரதி (காணொளி இணைப்பு)\nஇயற்கை மரணங்களை விட வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.\nசீன பிக்கு 11 நாட்களாக விமானநிலையத்தில் : மொழி தெரியாததால் சிக்கல்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனாவை சேர்ந்த பிக்கு ஒருவர் கடந்த 11 நாட்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள...\nசீனாவின் கென்டன் கோபுர உச்சியில் புகைப்படமெடுத்த மஹிந்த : இணையத்தை கலக்கும் காணொளி\nசீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின் உலகின் மிகப்பெரிய கோபுரங்களி...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை சீனாவுக்கு பயணமானார்.\nநிழல் தலைவர் நாளை சீனா செல்கின்றார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சீனாவின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த...\nபுதிய கட்சியுடன் சீனா செல்லும் மஹிந்த.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன...\nபெற்றோரே நகரும் படிக்கட்டில் பயணிப்பது கவனம் ; கை தவறியதால் பலியானது கை குழந்தை\n30 அடி உயரத்தில் பாட்டியின் கை தவறியதால் 4 மாத கை குழந்தை பலியான சம்பவம் அனைவரின் மனதினை பாதித்துள்ளது.\nகுழுந்தையின் மீது விழந்த பாரிய கண்ணாடி கதவு ; திகில் வீடியோ\nசீனாவில் பல்பொருள் வியாபாரத் தொகுதியொன்றில் பாரிய கண்ணாடி கதவொன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி ச...\nஇலங்கைக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வசம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167728", "date_download": "2018-10-20T22:12:12Z", "digest": "sha1:JQYXHTYJBFIUU6DXT4DK7V7XE2J7PCXD", "length": 6059, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "வீட்டு விலையைக் குறைக்காவிட்டால் எஸ்எஸ்டி விலக்களிப்பு மறுபரிசீலனை செய்யப்படும்: லிம் எச்சரிக்கை – Malaysiaindru", "raw_content": "\nவீட்டு விலையைக் குறைக்காவிட்டால் எஸ்எஸ்டி விலக்களிப்பு மறுபரிசீலனை செய்யப்படும்: லிம் எச்சரிக்கை\nமேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைக்காவிட்டால் கட்டுமான பொருள்களுக்கும் சேவைகளுக்குமான விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி) விலக்களிப்பை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார்.\nஅரசாங்கம் வரியில் விலக்களித்து மேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றாரவர்.\n“வீட்டு விலை குறைவதற்காகத்தான் எஸ்எஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் இதையும் சேர்த்து விலையைக் கூட்டினால் அது அர்த்தமற்றதாகிவிடும்” , என லிம் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/178384?ref=category-feed", "date_download": "2018-10-20T21:50:55Z", "digest": "sha1:SEE2PMJJGTGXW4YEZCXCLIFXDV2EOKYE", "length": 7625, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "எந்த கடவுளை வணங்கினால் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்!! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎந்த கடவுளை வணங்கினால் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்\nதுன்பங்கள் வந்தால் தான் சிலருக்கு கடவுள் நினைவுக்கு வருவது உண்டு, இங்கு எந்த எந்த பிரச்சினைகளுக்கு எக்கடவுளை வணங்கலாம் என்று பார்ப்போம்.\nவிக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்\nசெல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்\nநோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி\nவீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்\nஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்\nமனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்\nகல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி\nதிருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை\nமாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி\nபுத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி\nதொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி\nபுதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி\nவிவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி\nஉணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி\nவழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்\nசனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்\nபகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்\nபில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்\nஅழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/22232450/1004327/woman-walks-into-police-station-foetus-in-bag-to-file.vpf", "date_download": "2018-10-20T22:19:11Z", "digest": "sha1:7D5HGSOL2BLROEMJUYCVS3D5HE4SLCLG", "length": 9842, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாலியல் வன்கொடுமை நடந்ததாக போலீசில் புகார் - 5 மாத கருவை பையில் எடுத்து���் சென்ற பெண்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாலியல் வன்கொடுமை நடந்ததாக போலீசில் புகார் - 5 மாத கருவை பையில் எடுத்துச் சென்ற பெண்\nஉத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், 5 மாத கருவை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அம்ரோ அருகே உள்ள ஹசன்புர் போலீஸ் நிலையத்துக்கு இளம் பெண் ஒருவர், ஒரு பையுடன் வந்துள்ளார். துர்நாற்றம் வீசிய அந்த பைக்குள் 5 மாத கரு ஒன்று இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன், ஒரு இளைஞர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகவும், திருமணம் செய்ய மறுத்ததால், தனது 5 மாத கருவை கலைத்ததாகவும் கூறினார். மேலும், கருவை பையில் எடுத்து வந்திருப்பதாகவும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த பெண் புகார் அளித்தார். இதையடுத்து, கருவை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎன்கவுன்டரின்போது செயலிழந்த துப்பாக்கி : காவலரின் சாமர்த்தியத்தால் பிடிபட்ட குற்றவாளி\nஉத்தரபிரதேச மாநிலம் சம்பலில், போலீஸ் என்கவுன்டரின் போது, காவலர் ஒருவரின் துப்பாக்கி திடீரென செயலிழந்து நின்றது.\nமாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேர்தலில் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி - மாயாவதி\nகூட்டணியில் மரியாதை இல்லாவிட்டால் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nசிறைக்குள் பிறந்த நாள் கொண்டாடிய கைதி : கேக் வெட்டும் வீடியோ வெளியானதால் பரபரப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவேந்திர சிங் என்ற கைதி, தமது பிறந்த நாளை சிறைச்சாலைக்குள் கேக் வெட்டிக் கொண்டாடினார்.\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\"\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\" : முதல் குட��யுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி\nலண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்\nலண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்\nமொபைல் சிம் கார்டு பெற புதிய டிஜிட்டல் முறை\nடெலிகாம் சேவைக்கு ஆதார் கார்டை இணைக்க வேண்டியது இல்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்ததை தொடர்ந்து, மொபைல் சிம் கார்டுகளை வழங்க புதிய டிஜிட்டல் முறையை மத்திய அரசு கையாள உள்ளது.\nஅமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா\nசீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்துள்ளதால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்\nபிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு\nபிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagunilaa.blogspot.com/2009/12/blog-post_7105.html", "date_download": "2018-10-20T20:59:43Z", "digest": "sha1:EEOLCLNKIAQP6EOTZUWQVDWR2JPVYVFJ", "length": 29331, "nlines": 392, "source_domain": "alagunilaa.blogspot.com", "title": "அழகுநிலா இணையம்", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 10, 2009\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே வெந்தயத்தை மகத்தான மூலிகை என்றார்கள் அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகை என்றார்கள். அதைப்போலவே இந்த நூற்றாண்டிலும் இது சஞ்சீவி போன்ற மூலிகை என்று இன்றைய உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஎலும்பை வளர்க்கும் பாஸ்பரஸ் உப்புக்களும் (Phosphorus) சதையை வளர்க்கும் லெஸிதின் பொருளும் (Lecithin) முட்டை சத்து போன்ற நூக்லியோ அல்பீயமனும் (Albumin) இதைப்போன்ற பிற சத்துக்களும் இரும்பு சத்தும், கால்சியமும் வெந்தயத்தில் உள���ளன.\nவெந்தயக் கீரையில் Vitamin A, B, C, Sodium, Chlorine போன்ற தாதுப் பொருட்களும் உள்ளன.\n1)வெந்தயத்தை வறுத்து பொடித்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்.\n2)வெந்தயக் கஞ்சி தாய்ப்பால் பெருகும், குருதி பெருகும்.\n3)அரைத்து தலையில் தேய்க்க தலைமுடி கருப்பாகவும் பளபளப்பாகவும் காணும்.\n4)வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் நீராகாரமாக உட்கொண்டால் உடல் பெருக்கும்.\n5)கல்லீரல் வீக்கத்திற்கும், நாட்பட்ட இருமல், வயிற்று வலி, இவற்றிற்கும் மிகவும் நல்லது.\n6)மூத்திர உறுப்புகளை சுத்தப்படுத்தி நீரை துரிதமாக இறக்கும்.\n9)வெந்தயக்கீரை சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், மந்தம், வாயு, இருமல், மாதவிடாய்த் தொல்லை வயிற்று வலி முதலியன குணமாகும்.\n10)வெந்தயம் கணக்காய்ச்சல், சீதக்கழிச்சல் வெள்ளை உடல் எரிச்சல், நீர்வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் தீர்க்கும், ஆண்மை தரும்.\n11)இலையை அரைத்துக் கட்ட உள் (அ) வெளிப்புறத்தில் காணும் வீக்கம் புண்கள் போகும்.\n12)வெந்தயக்கீரை + கோழிமுட்டை + தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் சமைத்து சாப்பிட இடுப்பு வலி தீரும்.\n13)வெந்தயக்கீரை + வாதுமைப் பருப்பு + கசகசா + கோதுமைப்பால் + நெய் + பால் + சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுவலுக்கும் வன்மையுண்டாகும்.\nமருத்துவ சக்தி படைத்தது ஆங்கிலத்தில்\nஇதற்கு புயசடiஉ என்று பெயர். இதற்கு வெங்காயத்தைப் பார்க்கிலும்\nகாரமதிகம் நீலகிரி பூண்டு மிகவும் பெயர் பெற்றது.\n1)வெள்ளைப் பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி\n2)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\n3)வெள்ளைப்பூண்டு + மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.\n4)வெள்ளைப்பூண்டை அரைத்து கட்டிக்கு போட கட்டி உடையும்.\n5)பூண்டில் இரண்டு வித முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன.\nஒன்று Sulphur மற்றொன்று Sulphur of Alley இந்த சத்துக்கள் இருப்பதால்\n6)வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும் உடற்சக்தியை\nஅதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை,\nஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.\n7)இருமல், இரைப்பு, வயிற்றுப்புழுவை நீக்கும்.\n8)வெள்ளைப்பூண்டு சாற்றைக் காதில்விட காது பிரச்சனை தீரும்.\n9)தாய்ப்பலை அதிகரிக்கும், சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும்\n10)உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.\n12)மூட்டுவலி, ���ுடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.\n13)பூண்டு + நெய் + சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.\n14)நல்லெண்ணெய்யில் பூண்டைக் காய்ச்சி காது நோய்க்கு விடலாம்.\nஉரித்த பூண்டு 15 பற்கள்\nபாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம்.\nவாயு நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.\n16. பூண்டானது இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத்\n17. இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி\n18. புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில்\nஉற்பத்தியாக விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை\nஎதிர்க்கும் சக்தியும் உடலில் உருவாகிறது.\n19. காளான் வகை தொற்று நோய்களான Candida Albicans ஐ வளர விடாமல்\n20. பூண்டுப்பால் + மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது\nTropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள்\nவேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும்,\nவாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும்.\nசங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.\nஇப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர்.\nஅவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.\nஇன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nஇலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக்\nகட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie\nபோன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு\nகட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.\nலக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின்\nமூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும்,\nமேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று\nமேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும்\nவேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.\nவேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல்\nஇழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்\nவேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக்\nகட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nவேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்த���ப் பெறும் பைரோனிமின்\nமூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப்\nஎலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில்\nஅது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து\nவிட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும்\nகருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.\nநிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின்\nவேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.\nவேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக்\nகட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது.\nகாற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும்\nநச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக\nவேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து\nமனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல்\nதடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.\nவேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட\nபூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nவேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.\nஅரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.\n1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.\n2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட\n3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.\n4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த\nபூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.\n1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.\n2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.\n1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.\nஅதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை\nநிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம்\nதெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க்\nகிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.\nபூவைத் தலையி���் வைக்க ஈறும் பேணும் தீரும்.\n100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து\nபாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.\nபூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது,\nதோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.\nவேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில்\nகலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து\nவேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை\nசெய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை\nவேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு\nமருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி,\nநம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன்\nதத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும்,\nகாற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Mailvakanam Prabaha நேரம் முற்பகல் 11:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅக அழகும், முக அழகும் - 1\nகம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்\nபறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சா...\nஆழ்மன சக்தியின் தன்மை [ 17 ]\nபுதிய சமூகத்தை உருவாக்குவதே மனிதகுலத்தின் லட்சியம்...\nஉடலைப் பேண பத்து கட்டளைகள்\nகர்ப்பிணிப் பெண்கள் பப்பாளியில் உண்ணலாமா\nமன உறுதியே வெற்றியை தீர்மானிக்கிறது\nபத்துமலைக் குகை முருகன் கோயில்\nஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்\nவெண்கலச் சிலை வார்ப்பு ( Bronze Statues)\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் பேசுவதற்கு எதிர் பேச்சு\nசித்த மருத்துவத்தில் மூலிகை - 02\nசித்த மருத்துவத்தில் மூலிகை - 01\nஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்\nபழைய உலக விலங்குகள் அழிந்தது எப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇணைய தமிழில் எழுதி 01\nஇணைய தமிழில் எழுதி 02\nஇணைய தமிழில் எழுதி 03\nதமிழ் ஆங்கில அகராதி 01\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/nazriyas-reply-to-fans-question/", "date_download": "2018-10-20T21:37:25Z", "digest": "sha1:NSMRWNLII7YLQ73FH5LYPXBI67ABSMBY", "length": 8125, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ரசிகர்களின் கேள்விக்கு நஸ்ரியாவின் ‘நச்’ பதில் - Cinema Parvai", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nரசிகர்களின் கேள்விக்கு நஸ்ரியாவின் ‘நச்’ பதில்\nதமிழில், நேரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகையான நஸ்ரியா.\nமுதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், ராஜா ராணி, திருமணம் எனும் நிஹ்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.\nதிருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்கள். அப்போதும் நஸ்ரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கடுமையான உடற்பயிற்சிக்குப் பின் பழைய நஸ்ரியாவாக திரும்பினார். அவருக்கு நடிப்பதற்கான சரியான தருணமாக அதுவே அமைந்தது.\nஇந்நிலையில் அவர் மறுபடியும் நடிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், “பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தது முதலே ‘உங்க அடுத்த படம் எது’ என எல்லோரும் கேட்பார்கள். அதற்கான பதில் இதோ. மீண்டும் நடிக்க வருகிறேன். ப்ரிதிவிராஜ், பார்வதி நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன். அந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்குகிறார். அவருக்கு என் அன்பு” என பதிவிட்டிருக்கிறார்.\nநஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் தமிழில் ‘வேலைக்காரன்’ படம் மூலம் வில்லனாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nAnjali Menon Bangalore Days Face Book post Fahat Fazil fans FB Nazriya Nazriya Nazim Neram Parvathi Menon Prithviraj Raja Rani Reply sivakarthikeyan Tweet velaikaran ஃபகத் பாசில் அஞ்சலி மேனன் கேள்வி சிவகார்த்திகேயன் ட்வீட் நஸ்ரியா நஸ்ரியா நசீம் நேரம் பகத் பாசில் பார்வதி மேனன் பிருத்விராஜ் பெங்களூர் டேஸ் முகநூல் முகப்புத்தக பதிவு ரசிகர்கள் ராஜா ராணி வேலைக்காரன்\nPrevious Postஉயிர் பிழைத்த பிரியங்கா சோப்ரா Next Postவசூல் மன்னனான வில்லன்\nநான் யாரை பார்த்தும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\n தமிழக அரசு அறிவிப்பு . “எழு���ின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8200&id1=44&issue=20171208", "date_download": "2018-10-20T22:21:38Z", "digest": "sha1:LINZNT6GTG6N4L4ZPDZMMQ65IVFWU7HC", "length": 3982, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "அனுபவத்தின் திறவுகோல்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* தொப்புளில் என்ன கவர்ச்சி இருக்கிறது\n- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)\nஉற்றுப் பாருங்கள். உலகமே தெரியும்.\n* வாழ்க்கையில் முன்னேற திறமை, அனுபவம் இரண்டில் எது முக்கியம்\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\n* நம்முடைய கல்விமுறை மாற்றியமைக்கப்படுமா\nயாரையோ கேட்கவேண்டிய கேள்வியை சரோஜாவைப் பார்த்து கேட்குறீங்களே கார்த்தி ஒருவேளை ‘கல்வி’யில் தவறுதலா புள்ளி வெச்சிட்டீங்களோ\n* ‘இருக்கு; ஆனா இல்லை’ புரியுதா சரோ\n சில இடங்களில் மேடு அமைக்க துட்டில்லாமே சும்மா பெயிண்ட் மட்டும் அடிச்சி வெச்சிடுறாங்க.\n* ஒரு பெண் எதை மூடி மறைக்கக்கூடாது\nநான் முத்தக் காட்சியில் நடிச்சா, எம் பையன் கெட்டுப் போயிடுவான்\nலவ்வை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள திட்டம்\nதெனாலி மதன்பாப் 08 Dec 2017\nஅந்த மாதிரி அனுபவம் எனக்கு இல்லை\nநான் முத்தக் காட்சியில் நடிச்சா, எம் பையன் கெட்டுப் போயிடுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185574/news/185574.html", "date_download": "2018-10-20T22:05:00Z", "digest": "sha1:R4UQHKEEDOMKZL24ZGQED425ZYLNBECL", "length": 27187, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடன் பொறியும் ‘மெகா’ அபிவிருத்தியும்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகடன் பொறியும் ‘மெகா’ அபிவிருத்தியும்\nஇலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றிய பேச்சுகள், மீண்டும் அதிகரித்திருக்கின்ற. சீனாவிடம் அளவுக்கதிகமான கடன்களை இந்நாடு கொண்டிக்கிறதா சர்வதேச மூலதனச் சந்தைகளிலிருந்து, நாங்கள் அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறோமோ சர்வதேச மூலதனச் சந்தைகளிலிருந்து, நாங்கள் அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறோமோ இல்லாவிடில், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு முகவராண்மைகளிடம் நிதியளிப்புகளைப் பெற்று, பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்கிறோமோ இல்லாவிடில், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு முகவராண்மைகளிடம் நிதியளிப்புகளைப் பெற்று, பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்கி���ோமோ அத்தோடு, பொருளாதார அபிவிருத்திக்கான வெளிநாட்டு நிதியளிப்பின் பங்கை, நாம் எப்படி ஆராய்வது\nபொருளாதார அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் முதலீடு அவசியமானது. முதலீடென்பது, சேமிப்பாலோ அல்லது வாங்குவதாலோ நிதியளிக்கப்பட முடியும். குடும்பங்களால் வங்கிகளில் சேமிக்கப்படுபவற்றாலோ அல்லது மீளெழும் அரச செலவுகளுக்குப் பயன்படுத்தப்படாத வரிகள் மூலமாகவோ, முதலீடு வர முடியும். வீடுகளால் போதியளவு சேமிக்கப்படாவிட்டல், அரசாங்கம் போதியளவு கடன்களை அறவிடாவிட்டால். உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிப்பதற்காக, வெளிப்புற நிதிக் கொள்வனவு அவசியமாகிறது. வெளிநாட்டுக் கடன் பொறியைத் தவிர்ப்பதற்கு, போதுமானளவு வரி அறவீட்டை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தேசிய திட்டங்களுக்கும் அது தொடர்பாக முதலீடுகளுக்கும் நிதியளிப்பதற்காக, உள்நாட்டுத் தனியார் சேமிப்புகளைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.\nதற்போதைய நிலையில், முன்னைய வெளிநாட்டுக் கடன்கள் செலுத்தப்படாத நிலையில், இந்நிலைமை சிக்கலானது. வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்காகவும் அவற்றின் வட்டிகளைச் செலுத்துவதற்காகவும், மேலதிக வெளிநாட்டு நிதியளிப்புகளைத் தேட வேண்டியுள்ளது. இந்தக் கடன் பொறி தான், நாட்டைத் தற்போது கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. முன்னைய வெளிநாட்டுக் கடன்களை, அரசாங்கம் எவ்வாறு திரும்பக் கொடுக்கலாம் சர்வதேச மூலதனச் சந்தைகளிடமிருந்து, இறையாண்மைப் பிணைமுறி வடிவில் பெறுவதன் மூலமாகவா, இல்லாவிடில், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற இருதரப்புக் கொடையாளிகளிடமிருந்தா, இல்லாவிட்டால், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற, பலதரப்பு முகவராண்மைகளிடமிருந்தா\nசீனா அல்லது மூலதனச் சந்தைகள்\nஇலங்கையின் வெளிநாட்டுக் கடன் இருப்பு, 2017ஆம் ஆண்டின் முடிவில், 28.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருந்தது. அவற்றில், இறையாண்மைப் பிணைமுறி மூலமான நிதிக் கொள்வனவு 39 சதவீதமாகவும், கடன்கள் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 14 சதவீதமும், ஜப்பானுக்கு 12 சதவீதமும், உலக வங்கிக்கு 11 சதவீதமும், சீனாவுக்கு 10 சதவீதமும், இந்தியாவுக்கு 3 சதவீதமும் என்ற நிலையில் கணப்பட்டது.\nஇவற்றுக்கு மேலதிகமாக, உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி என்ற வடிவில், பல கடன் ஒப்பந்தங்கள், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மீளளிக்கப்பட வேண்டியனவாக, 9 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் காணப்படுகின்றன. திரும்ப வழங்கப்படாத இக்கடன்களில், இருதரப்பு, பல்தரப்புக் கொடையாளிகளில், 22 சதவீதத்துடன் சீனா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஜப்பானும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் 19 சதவீதத்துடனும், உலக வங்கி 13 சதவீதத்துடனும், இந்தியா 6 சதவீதத்துடனும் உள்ளன.\nஇலங்கையின் கடன் பிரச்சினைகளுக்குப் பங்களித்தன என, பிராந்திய வல்லரசுகளான சீனா, ஜப்பான், அல்லது இந்தியா மீது குற்றஞ்சாட்டுவது இலகுவானது. ஆனால், ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, பூகோள நிதியியல் மூலதனம் அல்லது பார்ப்பதற்கு அப்பாவி போன்று தென்படும் சர்வதேச மூலதனச் சந்தைகள் தான், முக்கியமான குற்றவாளிகளான உள்ளன. அவை, மிக அதிகளவில் வட்டிகளை அறவிடுகின்றன.\nகடந்த சில தசாப்தங்களில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிகளிலிருந்து பார்க்கும் போது, மிக அண்மையில் தெற்கு ஐரோப்பாவில், சர்வதேச சந்தைகளிலிருந்து பெறப்படும் நிதியளிப்புகள், பேராபத்தானவையாக மாறக்கூடும்.\nஆனாலும் கூட, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி ஆகியன, பூகோள மூலதனச் சந்தைகளுக்கு இலங்கையைத் திறந்துவிட வேண்டுமென்கின்றன. ஆனால் இந்நிலை, மூலதன உட்பாய்ச்சல், நெருக்கடிகளை உருவாக்கும் நிலை ஆகிய ஆபத்துகளைக் கொண்டிருக்கின்றன.\nசர்வதேச நாணய நிதியம், 2016ஆம் ஆண்டின் இறுதியில் கைச்சாத்திடப்பட்ட “நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தம்” என்பதைப் பயன்படுத்துகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலக வங்கியும், மூலதனச் சந்தைகளை விரிவுபடுத்துவதற்காக அபிவிருத்தி உதவியாக வழங்கப்பட்ட பல மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களைச் சாக்காகப் பயன்படுத்துகின்றன. மிக அண்மையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலதனச் சந்தை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (250 ஐ.அமெரிக்க டொலர்கள்), உலக வங்கியின் நிதியியல் துறை நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் (75 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள்) ஆகியன குறிப்பிடத்தக்கன.\nமேலே குறிப்பிடப்பட்ட தரவுகளே, நிலைமையை வெளிப்படுத்துகின்ற போதிலும், இலங்கையின் இறையாண்மைப் பிணைமுறிகளை அடிப்படையாகக் கொண்ட சந்தைக் கடன்களைப் பற்றி, மிகக் குறைவான கலந்துரையாடலே இருப்பதற்குக் காரணமென்ன சீனாவும் இந்தியாவும் ஐ.அமெரிக்காவும் எங்களுக்காக மோதிக் கொண்டிருப்பதால், உலகின் மய்யத்தில் நாங்கள் இருக்கிறோம் என நாம் நம்புவதாலா சீனாவும் இந்தியாவும் ஐ.அமெரிக்காவும் எங்களுக்காக மோதிக் கொண்டிருப்பதால், உலகின் மய்யத்தில் நாங்கள் இருக்கிறோம் என நாம் நம்புவதாலா இல்லாவிட்டால், பூகோள அரசியல் விளையாட்டின் புள்ளியாக இலங்கைக் குறிப்பிட்டு, மூலதனச் சந்தைகளின் நவதாராளவாத ஒருங்கிணைப்பால் ஏற்படும் பேரழிவைக் கவனிக்காமல் விடுகின்றன, மேற்கத்தேய, பிராந்திய ஊடகங்களின் பக்கச்சார்புக்கு நாம் வீழ்ந்து விட்டோமா\nராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய (மெகா) அபிவிருத்திகளும் பயனற்ற ஆடம்பரச் செயற்றிட்டங்களும், வெளிநாட்டுக் கடன்கள் என்ற கடன் பொறிக்குள் இலங்கையை ஆழமாகச் செலுத்தின என்றால், சர்வதேச நிதியளிப்பு மூலமாக பாரிய அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுத்து, மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும் குறுகிய காலத்தில் வெளிநாட்டு நிதிகளை அதிகரிக்கவும் தற்போதைய அரசாங்கம் மேற்கொளளும் நடவடிக்கைகளை, மேலும் ஆழமான கடன் பொறிக்குள் இலங்கையைத் தள்ளுகின்றன. இங்கும் கூட, சீனாவால் நிதியளிக்கப்படும் துறைமுக நகரம் போன்ற செயற்றிட்டங்களே அதிக கவனத்தை ஈர்த்தாலும், பலதரப்பு முகவராண்மைகளால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள், பெருமளவுக்குக் கவனிக்கப்படுவதில்லை.\nபலதரப்பு முகவராண்மைகளால் நிதியளிக்கப்படும் பாரிய அளவிலான செயற்றிட்டங்களும், சர்வதேச ஆலோசனைக்காக ஒதுக்கப்படும் மனதைத் தடுமாற வைக்கும் நிதியொதுக்கீடுகளும், பலதரப்பட்ட நிலையில் கேள்விகளை எழுப்புகின்றன. வடக்கின் மேற்கொள்ளப்பட்ட அவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், தெளிவான விளக்கத்தை வழங்கக்கூடும். இதேபோன்ற நிலைமையே, நாடு முழுவதிலும் காணப்படுகிறது.\nஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியளிக்கப்பட்ட வடக்கு மாகாண நிலைத்திருக்கக்கூடிய மீன்பிடி அபிவிருத்திச் செயற்றிட்டம், 174 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது. அவற்றின் மூன்றிலொரு பகுதி, பருத்தித்துறைத் துறைமுகத்தில் செலவிடப்பட்டது. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீளநிர்மாண��ப்பதற்காக, 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடான 150 மில்லியன் ரூபாயுடன் (1 மில்லியன் ஐ.அமெரிக்க டொலரிலும் குறைவு) இதை ஒப்பிடுங்கள்.\nமயிலிட்டித் துறைமுகம், வடக்கில் காணப்படும் சிறியளவிலான மீன்பிடிச் சமூகத்துக்கு மிகவும் பொருத்தமானது. பருத்தித்துறைத் துறைமுகம், பெரியளவிலான, ஆழ்கடல் மீன்பிடிக்கே பொருத்தமானது. அதிலும் குறிப்பாக, ஆலோசகர்களுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் “செயற்றிட்ட வரைவு முன்கொடுப்பனவு”, 1.59 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் என்பதோடு, அவற்றில் 0.29 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள், இலங்கை அரசாங்கத்திடமிருந்து வருகின்றன.\nவேறு வார்த்தைகளில் சொல்வதானால், சர்வதேசத்தால் நிதியளிக்கப்பட்ட மீன்பிடிச் செயற்றிட்டத்துக்கான ஆலோசனைக் கொடுப்பனவு, பாரிய மீன்பிடித் துறைமுகத்தை மீளநிர்மாணிப்பதற்கான தேசிய செயற்றிட்டத்துக்கான ஒட்டுமொத்தச் செலவை விட அதிகமானது. இது, சர்வதேச நிதியளிப்புடனான அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச ஆலோசகர்களுக்கான பெருமளவு பணம், உள்ளூர் அதிகாரிகளுக்கான வசதிகள், ஒப்பந்தக்காரர்களுக்கான மிகப்பாரியளவு இலாபம் ஆகியவற்றைக் காட்டி நிற்கிறது. இரண்டாவது உதாரணமாக, யாழ்ப்பாணத்துக்கான தண்ணீர் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்றிட்டம், நூற்றுக்கணக்கான மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் செலவானதாகக் காணப்படுகிறது.\n80 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் செலவில், இப்பிரச்சினைக்கான இடைக்காலத் தீர்வு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் கிழக்குக் கரையோரத்தில், கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் உருவாக்கப்பட்டு, நீரை விநியோகிக்க வேண்டியுள்ளது. ஆனால், இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆறுகள் அல்லது குளங்களிலிருந்து நீரை விநியோகிப்பதற்குத் தேவைப்படும் நிதியின் அளவு, பல மடங்கு குறைவானதாகும். ஆனால், கவலைதரக்கூடிய உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணத்திலுள்ள பலரைப் பொறுத்தவரை, மழை நீர், கடலைச் சென்றடைய நாம் அனுமதித்துவிட்டு, அதன் பின்னர் கடல் நீரை, நாம் நன்னீராக்கப் போகிறோம். சில வேளை, சவூதி அரேபியாவாகவோ அல்லது இஸ்‌ரேலாகவோ நாம் மாற விரும்புகிறோமோ தெரியவில்லை.\nஆனால் நாம், பாலைவனத்திலும் வாழவில்லை, செல்வந்தர்களாகவும் இல்லை. இச்செயற்றிட்டங்கள், கிறுக்குப் பிடித்தவை போன்று தோன்றலாம். ஆனால், கடனால் வருந்திக் கொண்டிருக்கும் பல நாடுகளில், பலதரப்பு முகவராண்மைகளின் உதவியோடு, இவை வழக்கமாகி வருகின்றன.\nபொருளாதாரத்துக்கு அரசாங்கத்தால் பணிக்கப்பட்ட முதலீடு என்ற கேள்விக்குத் திரும்ப வருவோமானால், வெளிநாடுகளால் நிதியளிக்கப்படும் இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், முதலீட்டுக்கான பலனை, அரிதான அளவிலேயே வழங்குகின்றன. ஆனால், கடன் இருப்புத் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதோடு, கடன் நெருக்கடியில் நாடு சிக்கிக் கொள்கிறது. அதன் பின்னர், இதே சர்வதேச முகவராண்மைகளால் தான், மக்களுக்குத் தேவையான சேவைகளான சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் செலவில், குறைப்புகளைச் செய்யுமாறு கோரும்.\nசர்வதேசத்தால் நிதியளிக்கப்பட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் பிடியிலிருந்து விலகிச் சென்று, சமமானதும் பொருத்தமானதும் தேசிய அளவில் நிதியளிக்கப்பட்டதுமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாம் செல்வது தொடர்பாகச் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதல்லவா\nPosted in: செய்திகள், கட்டுரை\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/91-212358", "date_download": "2018-10-20T21:54:10Z", "digest": "sha1:GYGWYV6OZ6K757NN6WFCQ4DJ27BKHJMF", "length": 30286, "nlines": 116, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nவிகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது\nசுமார் பத்து வருடங்களாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மூலமாகவும் ஏனைய கூட்டங்களிலும் ஆராயப்பட்டு, பல சட்டத் திருத்தங்கள் ஊடாக அமுலுக்க�� வந்த புதிய கலப்புத் தேர்தல் முறை, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.\nபுதிய முறையில், முதன் முறையாகக் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் ஒரு மாதமாகியும் இன்னமும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி சபைகளை ஸ்தாபிக்க முடியாமல் இருக்கிறது.\nதேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உரிய நேரத்தில் வர்த்தமானியில் வெளியிட, தேர்தல் ஆணைக்குழுவினால் முடியாமல் போனமையே இதற்குக் காரணமாகும்.\nஉறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட வேண்டியுள்ளதாலும், ஒவ்வொரு சபையிலும் உறுப்பினர்களில் 25 சதவீதத்தினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்ததாலுமே இந்த நிலை உருவாகியிருக்கிறது.\nவடக்கிலும் தெற்கிலும் பல சபைகள் கூடினாலும், பெரும் நிர்வாகப் பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளன. தேர்தல் மூலமாகச் சில கட்சிகள் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருக்கின்ற போதிலும், எதிர்க்கட்சி வரிசைகளில் அமரப்போகும் ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை, அதை விட அதிகமாக இருப்பதே அதற்குக் காரணமாகும்.\nயாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட வடக்கில் பல சபைகளில், ஆசன எண்ணிக்கையில் முதலிடத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது.\nதேர்தல் நடைபெற்ற 340 சபைகளில் 170 சபைகளில் இந்தப் பிரச்சினை தோன்றியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகிறது. 239 சபைகளில் முதலிடத்தைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தாம் முதலிடத்தைப் பெற்ற சபைகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட சபைகளில், தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் இருப்பதாகக் கூறுகின்றது.\nஎனவே முதலித்துக்கு வந்துள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க, தமக்கு எதிராகப் போட்டியிட்ட ஏனைய சில கட்சிகளின் ஆதரவைப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.\nவிகிதாசாரப் படி ஆசனங்களைக் கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கும் போது இந்தப் பிரச்சினை உருவாகலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன எதிர்ப்பார்த்தார் போலும்.\nஎனவேதான் அவர், 1978 ஆம் ஆண்டு விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் போது, வெற்றி பெற்ற கட்சிக்கு போனஸ் ஆசனங்களை வழங்கி, அக்கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதனால் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் ஆசனங்களுக்கும் இடையிலான விகிதாசாரம் மாறுபடுகிறது தான். ஆனால், நிலையான சபைகளை உருவாக்க அது உதவுகிறது.\nஅதேவேளை, ஒரு கட்சி குறைந்த பட்சம் இத்தனை வீதம் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற வெட்டுப்புள்ளி புதிய முறையில் இல்லை. இதனால் மிகச் சிறிய கட்சிகளும் ஓரீர் ஆசனங்களைப் பெற்றுள்ளன.\nஇதுவும் தனிக் கட்சியொன்றுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமைக்கு காரணமாகிறது. போனஸ் முறையையும் வெட்டுப்புள்ளியையும் அறிமுகப்படுத்தி, சபைகளின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த ஜே.ஆர் எடுத்த நடவடிக்கை, சரியானது என்றே இப்போது தென்படுகிறது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏதோ இந்தப் புதிய தேர்தல் முறையைத் தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தியதைப் போல் அதைக் குறை கூறியிருந்தார்.\nஇது தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறையொன்றல்ல. 2003 ஆம் ஆண்டிலிருந்து தெரிவுக்குழு ஒன்றினால் ஆராயப்பட்டு, 2012 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஅவ்வாறு நிறைவேற்றப்பட்ட தேர்தல் முறைப்படி, தொகுதி வாரியாக 70 சதவீத உறுப்பினர்களும் விகிதாசார முறையில் 30 சதவீத உறுப்பினர்களும் (70:30) தெரிவு செய்யப்பட இருந்தனர்.\nதற்போதைய அரசாங்கம் அதை 60:40 என்ற சதவிகிதமாக மாற்றியது. அத்தோடு 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துக்காகவும் இந்த அரசாங்கம் சட்டத்தை மாற்றியது.\nஇந்தத் தேர்தல் முறையையும் அதன் திருத்தங்களையும் சகல பிரதான கட்சிகளும் ஆதரித்தன என்பதே உண்மை. எந்தவொரு கட்சியும் தற்போதைய சிக்கல்களை முன்கூட்டியே காண தவறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே, எவரும் வேறு எவரையும் குறை கூற முடியாது.\nகலப்பு முறையின் பிரதான குறை, அதனால் சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுவதே. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொகுதி வாரியாக மட்டுமே, இவற்றுக்கான தேர்தல் நடைபெற்றது.\nபின்னர், 1987 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்காக விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அப்போதும் ஏறத்தாழ தொகுதி வாரியாகத் தெரிவு செயய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையே பேணப���பட்டு வந்தது.\nகலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, பழைய தொகுதிகளை மாற்ற எவரும் விரும்பவில்லை. எனவே தொகுதி வாரியாக, அதே எண்ணிக்கையில் உறுப்பினர்களை தெரிவு செய்துவிட்டு, விகிதாசார முறைப்படி மேலும் சிலரை நியமிக்க வேண்டியதாயிற்று. அதன் காரணமாகவே உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது.\nவிகிதாசார ரீதியாக நியமிக்கப்படும் உறுப்பினர்களின் சதவீதம் 30 இதிலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்ட போது, உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. அதன் பிரகாரம் நாட்டில் இருக்கும் 341 உள்ளூராட்சி மன்றங்களிலும் மொத்தமாக 4,486 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,356 ஆக அதிகரிக்கப்பட்டது.\nசிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளே விகிதாசார ரீதியாக நியமிக்கப்படும் உறுப்பினர்களின் சதவிகிதத்தை முப்பதிலிருந்து நாற்பதாக அதிகரிக்க வேண்டும் என்றனர். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருந்த போதிலும், அவ்வாறு உறுப்பினர்கள் அதிகரிப்பால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார சுமைக்கு அவர்களும் முக்கிய காரணமாகியுள்ளனர்.\nபுதிய முறைப்படி தொகுதி அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த முறையில் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தெரிவாவர். பின்னர் ஒவ்வொரு கட்சியும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி சபையின் சகல தொகுதிகளிலும் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப் படி அந்தந்தக் கட்சிக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்று கணக்கிடப்படும்.\nவிகிதாசாரப்படி ஒரு கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்கள் தொகுதி வாரியாக நடைபெற்ற தேர்தலில் கிடைக்காவிட்டால், குறைந்த ஆசனங்கள் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் மூலம் வழங்கப்படும். அதனால் தான் பழைய முறையை விடப் புதிய முறையில் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.\nவிகிதாசாரப்படி ஒரு கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்களை விட, அதிகமாகத் தொகுதி வாரியாக நடைபெற்ற தேர்தலில் ஆசனங்கள் கிடைத்தால், மேலதிகமாகக் கிடைத்த ஆசனங்கள் குறைக்கப்பட மாட்டாது. விகிதாசாரப்படி குறைவாக ஆசனங்களைப் பெற்ற கட்சிகளுக்கு முன்னர் கூறியதைப் போல் கிடைக்க வேண்டிய ஆசனங்களும் குறைக்கப்பட மாட்டாது. அதனால் உறுப்பினர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. இம்முறை இவ்வாறு 364 உறுப்பினர்கள் அத��கரித்துள்ளனர்.\nபுதிய சட்டத்தின்படி, ஒவ்வொரு சபையிலும் உறுப்பினர்களில் 25 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும். குறைந்தால் இரண்டாவது பட்டியல் மூலம் உறுப்பினர்களை நியமிக்கும் போது, ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண்களை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு ஒவ்வொரு கட்சியும் அந்தந்த சபைக்கு நியமிக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும்.\nவெற்றி பெற்ற கட்சிகள் தொகுதி வாரி தேர்தல் மூலமாகவே அனேகமாக விகிதாசார ரீதியில் தமக்கு கிடைக்க வேண்டிய அல்லது அதைவிட ஆசனங்களைப் பெற்றுக் கொள்கின்றன.\nஎனவே, இரண்டாவது பட்டியலைப் பாவிக்க அனேகமாக அக்கட்சிகளுக்கு அவசியம் ஏற்படாது. எனவே, அக் கட்சிகள் பெண் உறுப்பினர்களை நியமிக்கவும் அவசியம் ஏற்படாது. அக்கட்சிகளின் தொகுதி வாரியாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பர். எனவே, 25 சதவீதத்தை அடையும் வரை, அக்கட்சிகளின் சார்பிலும் தோல்வியடைந்த கட்சிகளே பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.\nதிக்வெல்ல பிரதேச சபையில், ஒரு கட்சிக்குத் தொகுதி வாரியாக ஆசனங்கள் கிடைக்கவில்லை. அக்கட்சிக்கு விகிதாசார முறைப் படி இரண்டாவது பட்டியல் மூலம் ஏழு உறுப்பினர்களை நியமித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அந்த ஏழு ஆசனங்களுக்கும் பெண் உறுப்பினர்களையே நியமிக்க வேண்டியுள்ளது.\nஅங்கு வெற்றி பெற்ற கட்சிக்கு கூடுதலாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனேகமாக ஆண்களாகவே இருக்கின்றனர். தோல்வியடைந்த கட்சிக்கு குறைவாகவே உறுப்பினர்களை நியமிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதுவும் பெண்களைத்தான் நியமிக்க வேண்டியுள்ளது.\nஅதற்கென்ன என்று பெண்ணியம் பேசுவோர் கேட்கலாம். ஆனால், நாட்டில் எந்தவொரு கட்சியும் அவ்வாறு பெண்களை மட்டும் நியமிக்க விரும்புவதில்லை. இது அநீதியானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கூறியிருந்தார்.\nபெண் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திய எவரும், குறைந்தபட்சம் பெண்களாவது இந்த நிலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை. ஒரு கட்சி சட்டப்படி ஆண்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அது அக் கட்சிக்கு இழைக்கப்படும் அநீதி என எவ��ும் கூறப் போவதில்லை. சமூகத்தில் பெண்களும் ஆண்களும் சமமானவர்களாகக் கருதப்படுவதில்லை என்பதையே இது காட்டுகிறது.\nஒரு கட்சிக்குத் தொகுதி வாரியாகவோ அல்லது இரண்டாவது பட்டியல் மூலமாகவோ மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்குக் குறைவாகக் கிடைத்தால், அக்கட்சி பெண்களை நியமிக்கத் தேவையில்லை.\nஅது குறைவாக ஆசனங்களை வெல்லும் கட்சிகளுக்கு வழங்கப்படும் சலுகையாகவே கருதப்படுகிறது. பெண்களை நியமிக்காதிருத்தல் சலுகை என்றால், அங்கும் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்லர் என்றே சூசகமாகக் கூறப்படுகிறது.\nஒரு சபையில் அவ்வாறான பல சிறிய கட்சிகள் இருந்தால், அக்கட்சிகள் பெண் உறுப்பினர்களை நியமிக்கப் போவதுமில்லை. வெற்றி பெற்ற கட்சிகள் மேலே விவரிக்கப்பட்டதைப்போல் இரண்டாவது பட்டியலைப் பாவிக்கப் போவதுமில்லை. அவ்வாறான சபைகளில் 25 சதவீதப் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாது. அங்கு சட்டம் மீறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணைக்குழுவால் அதைத் தடுக்க எதையும் செய்ய முடியாது. இம் முறை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், இவ்வாறான ஏழு சபைகள் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது.\nமுன்னர் நடைமுறையில் இருந்த தொகுதிவாரி மற்றும் விகிதாசாரத்தேர்தல் முறைகளில் இருந்த நல்ல அம்சங்களை ஒன்று சேர்த்து, சிறந்ததொரு தேர்தல் முறையை ஆக்குவதே புதிய கலப்புத் தேர்தல் முறையின் நோக்கமாகியது. ஆனால், சகலருமாகச் சேர்ந்து, பழைய முறைகளின் நல்ல அம்சங்களோடு, மோசமான அம்சங்களையும் சேர்த்துத்தான் புதிய முறையை வகுத்துள்ளனர்.\nதொகுதிவாரித் தேர்தல் மூலம் கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு விகிதாசாரமாக ஆசனங்கள் கிடைப்பதில்லை என்றார்கள். இப்போது அவ்வாறு ஆசனங்கள் கிடைக்கின்றன. ஆனால், விகிதாசாரப்படி சபைகளின் ஆட்சி கட்சிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, 49 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன 231 சபைகளில் முதலிடத்தைப் பெறும் போது, 36 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, வெறும் 37 சபைகளிலேயே முதலிடத்தைப் பெற்றள்ளது.\nவிகிதாசார முறைப்படி தொகுதிக்கு ஓர் உறுப்பினர் இல்லை என்றார்கள். இப்போது அவ்வாறு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், தொகுதிகள் இல்லாத உறுப்பினர்களும் புதிய முறைப்படி இருக்கிறார்கள். இறுதியில் ஜே. ஆர். ஜெயவர்தனவின் விகிதாசார முறையே சிறந்தது என்று கூற வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.\nவிருப்பு வாக்கு முறையே அவரது முறையில் இருந்த பெரும் பிரச்சினையாகும். மூன்று விருப்பு வாக்குக்குப் பதிலாக, ஒரு விருப்பு வாக்கை அறிமுகப்படுத்தியிருந்தால் அந்தப் பிரச்சினையையும் வெகுவாக குறைத்துக் கொள்ள முடிந்திருக்கும்.\nவிகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzA4OQ==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88!-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-20T21:51:06Z", "digest": "sha1:MLJUCR2LZP5ITGZXOJ2Q42VTTTFG2MY2", "length": 6023, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாம்பலைக் கக்கும் ஹவாயி எரிமலை! விமானச் சேவைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\nசாம்பலைக் கக்கும் ஹவாயி எரிமலை விமானச் சேவைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅமெரிக்காவின் ஹவாயி தீவிலுள்ள கீலாவேயா எரிமலை சென்ற வாரம் குமுறத் தொடங்கியது. அது எரிமலைக் குழம்பையும், பாறைகளையும் கக்கியது.\nதற்போது அந்த எரிமலை சாம்பலைக் கக்கி வருவதால், அது விமானச் சேவைகளுக்குப் புதுச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஎரிமலை சாம்பலைக் கக்குவதால் அது மறுபடியும் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது, அது விமானங்கள் பறக்கும் வழிகளை பாதிக்கும் வாய்ப்புள்ளதால், விமானச் சேவைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகீலாவேயா எரிமலையில் இருந்து வரும் சாம்பல் புகை 12,000 அடி உயரம் வரை செல்கிறது. அது தீவிலுள்ள சாலைகளைத் தூசியால் மூடிவருகிறது.\nஅந்த சாம்பல் புகை ஆரோக்கியமற்றது என்பதால் கண் எரிச்சல், தும்மல் போன்றவை ஏற்படும் வாய்புகள் அதிகம்.\nஎரிமலை வெடிப்பால் 37 வீடுகள் நாசமாகின, 2,000திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.\nஎரிமலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ஹவாயி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஎரிமலை வெடிப்பால் ஹவாயி தீவின் சுற்றுலாத்துறைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n61 பேர் பலியான பஞ்சாப் ரயில் விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு\nமேலும் பல பெண்கள் வருவதாக வந்த தகவலால் பரபரப்பு சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது: உளவுத்துறை, அதிரடிப்படை போலீஸ் குவிப்பு\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் பேச்சு\nகாஷ்மீர் மாநில நகராட்சி தேர்தல் தீவிரவாதம் அதிகம் பாதித்த 4 மாவட்டத்தில் பாஜ வெற்றி\nதங்கம் சவரனுக்கு ரூ40 குறைந்தது\n5 வகை இனிப்பு ஆவின் தீபாவளி ஸ்பெஷல்\nபெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கில் குறைப்பு\nஏற்றுமதியை அதிகரிக்க ஸ்மார்ட் பம்ப் திட்டம்\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/20a3d614a9/expression-of-interest-for-the-theater-began-at-friends-39-pikvik-animation-studios-39-", "date_download": "2018-10-20T22:35:28Z", "digest": "sha1:E3D6AIHBDPHCXKCTU7TLC53OYDZELDZD", "length": 25892, "nlines": 115, "source_domain": "tamil.yourstory.com", "title": "சினிமா மீதுள்ள ஆர்வத்தில் நண்பர்கள் கோவையில் தொடங்கிய ‘பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோஸ்’", "raw_content": "\nசினிமா மீதுள்ள ஆர்வத்தில் நண்பர்கள் கோவையில் தொடங்கிய ‘பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோஸ்’\nஇன்டர்நெட் யுகத்தில் ரசிக்க நொடிக்கு நொடி புது விஷயங்கள், புதிய நடிகர்கள் காணக்கிடைத்தாலும், இந்திய ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தையும் தனக்கென தனி வழியையும் ஸ்டைலையும் உருவாக்கிய ஒரே மாஸ் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய எளிமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ரஜினியின் கபாலி திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கபாலி திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீட்டிற்கு முன்னரே சூப்பர்ஸ்டாருக்கு அவருடைய ரசிகர்கள் சமர்ப்பித்துள்ள கபாலி அனிமேஷன் டீசர் ‘தலைவர்’ யூடியூப்பி���் லைக்ஸ்ஐ அள்ளுகிறது. இந்த அனிமேஷன் டீசரை உருவாக்கிய கோவையைச் சேர்ந்த 'பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோவின்' (Bigwig Animation studios) நிறுவனர் தீபக் ஸ்ரீஹரியை நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி, அதன் விவரங்கள்:\nதலைவர்னாலே மாஸ் தான் சிறு வயது முதலே ரஜினியின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான், அவருடைய படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி பார்த்துவிடுவேன் அந்த அளவிற்கு நான் அவருடைய தீவிர ரசிகன் என்று அதிரடி அனல் பறக்க நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார் தீபக் ஸ்ரீஹரி.\nஇவர் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோவின் நிறுவனர். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோவையில் தான். பொறியியலில் ஐடி பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். அப்போது என்னுடன் பயின்ற விக்ரம் சம்பத்தின் நட்பு கிடைத்தது, நாங்கள் இருவரும் இணைந்து பல்வேறு ப்ராஜெக்ட்டுகளை செய்திருக்கிறோம். அப்படி நாங்கள் செய்த ஒரு அனிமேஷன் ப்ராஜெக்ட் அனைவருக்கும் பிடித்துப் போக எங்களுக்கு மட்டும் அதில் நிறைவு ஏற்படவில்லை. அப்போது விதைக்கப்பட்ட விதை தான் பிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோ என்று கல்லூரி நாட்களிலேயே நீண்ட எதிர்கால திட்டத்தை தீட்டியதாகக் கூறுகிறார் அவர்.\nஎங்களோடு விக்ரம் சம்பத்தின் பால்ய சிநேகிதன் அரவிந்தும் இணைந்து கொண்டார் அவர் இளநிலை கணினி அறிவியல் பயின்றார் நாங்கள் மூன்று பேரும் ஒரே இடத்தில் தங்கி கல்லூரி பயின்றோம். 2011ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மூன்று பேரும் நீண்ட எதிர்கால திட்டமான அனிமேஷன் ஸ்டுடியோவை உருவாக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை தேர்வு செய்து அந்தத் துறையில் அறிவை வளர்த்துக் கொள்ள முடிவு செய்தோம். அதன்படி நான் ஒரு நிறுவனத்தை செயல்படுத்துவதற்கான வர்த்தக மேலாண்மை அறிவை என்னுடைய தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்னுடைய அப்பா அடிப்படையில் மருத்துவராக இருந்த போதும் அதில் நாட்டமின்றி வியாபாரத்தின் மீது அக்கறை செலுத்தி அதில் வெற்றியும் கண்ட சிறந்த தொழிலதிபர் என்று பெருமைப்படுகிறார் தீபக்.\nஅரவிந்த் லண்டனில் அனிமேஷன் துறையில் பட்டமேற்படிப்பு பயின்றார், மற்றொரு நண்பர் விக்ரம் திரைத்துறை சார்ந்த திரைக்கதை, வசனம் எழு��ுவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார் தீபக். மூன்று பேரும் ஒரு அனிமேஷன் நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதற்கான அறிவையும் அதற்குத் தேவையான பணத்தையும் 2 ஆண்டுகள் சேமித்தோம். 2012ம் ஆண்டே நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் இருந்த போதும் அதிகாரப்பூர்வமாக 2014ம் ஆண்டு பிக் விக் அனிமேஷன் ஸ்டுடியோ நிறுவப்பட்டதாகக் கூறும் தீபக், குடும்பத்தினரின் உதவியுடன் ரூ.40 லட்ச முதலீட்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டதாகச் சொல்கிறார்.\nகடந்த 6 மாதத்திற்கு முன்பு பிக்விக் நிறுவனத்துடன் ஒரு பங்குதாரர் மற்றும் முதலீட்டாளராக எங்கள் குழுவுடன் விஷ்ணுராம் என்பவரும் இணைந்து கொண்டதாகக் கூறும் தீபக், நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவை விஷ்ணு கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nநாங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக எடுத்துச் செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்த 2 ஆண்டுகளில் வெற்றி கண்டிருப்போம், ஆனால் எங்களுடைய இலக்கே வேறு என்று கூறும் தீபக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதே எங்கள் குழுவின் ப்ளஸ் பாயின்ட். கிடைத்ததை பிடித்ததாக்கிக் கொள்வதைவிட பிடித்ததை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம், என்கிறார்.\nநிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் சிறு சிறு ப்ராஜெக்ட்டுகள் மற்றும் அனிமேஷன்களை செய்து கொடுத்திருக்கிறோம், ஆனால் இந்நிறுவனம் தொடங்கிய உடனே நாங்கள் செய்த முதல் வேலை எங்களைப் போன்றே அனிமேஷன் துறையில் பிடித்ததை செய்யும் இளைஞர்களை இந்தியா முழுவதிலும் இருந்துத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகால பயிற்சி அளித்தோம். தற்போது எங்களிடம் கர்நாடகா, கேரளாவை மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்ட 10 பேர் குழு அனிமேஷன் துறையில் அர்பணிப்போடு பணியாற்றுகின்றனர் என்று பெருமிதம் அடைகிறார் தீபக் ஸ்ரீஹரி.\nபிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோ குழுவினர்\nபிக்விக் அனிமேஷன் ஸ்டுடியோ குழுவினர்\nஇந்தியாவைப் பொருத்த வரை சர்வதேச அளவில் அனிமேஷன் படம் உருவாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியான விஷயம் இதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்டகாலத்திட்டம் என்று கூறும் தீபக் இதனாலேயே லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கை நாங்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்று பளிச் பதிலளிக்��ிறார். ஏனெனில் மற்ற அனிமேஷன் நிறுவனங்கள் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அயல்நாட்டு ப்ராஜெக்ட்டுகள், பொருளாதார வளர்ச்சி என்று தங்களுடைய இலக்கில் இருந்து திசைமாறிவிடுவதாகக் குற்றம்சாட்டுகிறார். அனிமேஷன் துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் குடும்பத்தினரிடமும் எங்கள் முயற்சிக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகக் கூறும் தீபக் எங்கள் மூன்று பேரின் குடும்பமுமே பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருப்பதால் கனவு லட்சியமே எங்களுக்கு பிரதானம், பணம் இரண்டாம் பட்சம் தான் என்று சொல்கிறார்.\nஹாலிவுட் படங்களுக்கான அனிமேஷன் இந்தியாவில் செய்யப்பட்டாலும் இங்கு முழுநேர அனிமேஷன் படங்கள் தயாரிக்கப்படுவதில்லை என்று கூறும் தீபக் இந்தக் குறையை போக்கி அனிமேஷன் துறையில் நீங்கா இடம் பிடிப்பதே எங்களின் எதிர்காலத் திட்டம் என்கிறார். அடுத்த 5 ஆண்டிற்குள் எங்கள் குழு உருவாக்கிய முழு நேர அனிமேஷன் திரைப்படம் வெளியிடப்படும் என்று உறுதிபடத் தெரிவிக்கும் அவர், அனிமேஷன் படங்களை உருவாக்க நிச்சயம் கால அவகாசம் தேவை என்கிறார்.\nமனித மூளையில் உருவாகும் சித்திரங்களை அனிமேஷன் படங்களாக உருவாக்க தெளிவான சிந்தனை அவசியம் அப்படி செயல்பட்டால் மட்டுமே அனிமேஷன் படங்கள் வெற்றி காண முடியும், அவசர கதியில் உருவாகும் அனிமேஷன் படம் மக்களின் ஆதரவைப் பெறாது என்று இந்தத் துறையில் உள்ள சாதகமான அம்சங்களைக் கூறுகிறார். இதன் காரணமாகவே எங்களுடைய நிறுவனம் கோவையின் புறநகரில் இருந்து செயல்படுகிறது என்கிறார். அனிமேஷன் துறையில் பணியாற்ற மென்பொருள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வதோடு தெளிவான மனநிலையில் இருந்தால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். அதனாலேயே நாங்கள் எங்கள் ஊழியர்களிடம் குழப்பமான மனநிலையில் பணியாற்ற வேண்டாம் அதுபோன்ற சமயங்களில் காலார நடந்து சற்று இளைப்பாறிவிட்டு பின்னர் அமைதியான மனநிலையோடு பணியாற்றுங்கள் என்று கூறி வருவதாகச் சொல்கிறார் தீபக்.\nஎங்களுடைய அலுவலகமும் அதற்கேற்றவாறே கட்டமைக்கப்பட்டுள்ளது கோவையின் புறநகர்ப் பகுதியில் நல்ல சூழ்நிலையில் பிக்விக் ஸ்டுடியோ சொந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். தற்போதும் தலைவர் டீசருக்கான வரவேற்பைக் கண்டு இந்திய���, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5 நிறுவனங்கள் எங்களிடம் அனிமேஷன் ப்ராஜெக்ட்டுகளை செய்து தர வலியுறுத்தி வருகின்றன. இந்த ப்ராஜெக்ட்டுகள் ஒரு புறம் செயல்பட்டாலும் எங்களின் கனவான அனிமேஷன் படத்தில் இருந்து நாங்கள் பாதை தவற மாட்டோம் என்ற உறுதியோடு தொடர்கிறார் தீபக்.\n'தலைவர்' டீசர் உருவான கதை\nஅனிமேஷன் படத்திற்கு ஏற்ற கதையை நாங்கள் அவ்வப்போது கலந்து ஆலோசிப்பது உண்டு, அப்படி ஒரு நாள் விவாதித்துக் கொண்டிருந்தபோது பத்மவிபூஷன் விருது பெற்ற தலைவர் ரஜினிக்கு சமர்ப்பணம் செய்யும் ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்க முடிவு செய்தோம். அதையடுத்து ஒரே நாளில் இதற்கான கதையை விக்ரம் சம்பத் உருவாக்கியதாக பெருமையோடு சொல்கிறார் தீபக். பின்னர் கபாலி படத்தில் தலைவர் தோன்றும் ஒரே ஒரு போஸ்டரைக் கொண்டு புதிய மென்பொருளான ப்ளென்ட்ர் ஓபன் சோர்சில் தலைவரின் அனிமேஷன் உருவத்தை உருவாக்கி இசை, பின்னணிக் குரலுடன் இந்த டீசர் தயாரிக்கப்பட்டது என்கிறார்.\n“கத்தி, சுத்தி எல்லாம் லோக்கல் ரவுடி வெச்சிருப்பாங்க, இன்டர்நேஷனல் டான் எப்படி இருப்பாங்க தெரியுமா கோட் சூட் போட்டுகிட்டு கையில ரெண்டு கன்n வெச்சிக்கிட்டு இருப்பாங்க, இதெல்லாம் இருந்தாலும் இல்லாட்டியும் தலைவர் டான் டா...” என்று சொல்லும் பின்னணிக் குரலுடன் ஒன்றரை நிமிட தலைவர் டீசர் முடிவிற்கு வருகிறது.\nபார்ப்பதற்கு உண்மை டீசர் போல இருக்கும் இந்த அனிமேஷன் டீசரை சமூக வலைதளங்கள் கொண்டாடுவது எங்களுக்கே பெரும் அதிர்ச்சி என்று கூறும் தீபக், இந்த டீசர் எங்களுக்கே மீண்டும் ஷேர் செய்யப்பட்டது மகிழ்ச்சியின் உச்சகட்டம் என்கிறார். 9 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளி இருக்கும் இந்த டீசரை முதலில் முகநூலில் பகிர்ந்தது நடிகர் பிரேம்ஜி என்று கூறும் தீபக் அவரைத் தொடர்ந்து வெங்கட் பிரபு, வைபவ் உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்தாக மகிழ்கிறார். மேலும் கபாலி படத்தின் எடிட்டரே எங்களின் தலைவர் டீசருக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தது மகிழ்ச்சிக்கு மணிமகுடம் சூட்டியது” என்று சிலாகிக்கிறார்.\nவாழ்நாள் முழுதம் எங்களை மகிழ்விக்கும் உண்மை ஹீரோ ரஜினிக்கு கட்அவுட், பாலாபிஷேகம் போல இந்த அனிமேஷன் டீசரை சூப்பர் ஸ்டாருக்கு சமர்ப்பணம் செய்கிறார் தீப��் ஸ்ரீஹரி.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்\n - எந்த நெருப்பைப் பற்றப் போகிறான் கபாலி\nகூலி வேலை செய்து படிக்கவைத்த பெற்றோர்; தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்த சரவணன்\nஅரசியல், சமூகப் பிரச்னைகளை நையாண்டித்தனத்தோடு இணையத்தில் கலாய்க்கும் ‘ஸ்மைல் சேட்டை’ குழு\n'என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்'- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்\n'முகவரி தந்த முதல் வெற்றி'- தெருவோர குழந்தைகளின் ரோல்மாடல் ஆகியுள்ள ஹெப்சிபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/4a17f9ffdf/-39-film-news-39-anandan-tamil-cinema-database-records-of-the-three-key", "date_download": "2018-10-20T22:36:34Z", "digest": "sha1:CQIM2YTIAT7T7VODJMCOH7X2KZK2AHHT", "length": 19566, "nlines": 107, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமா தகவல் களஞ்சியமும் மூவரின் முக்கிய பதிவுகளும்", "raw_content": "\n'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமா தகவல் களஞ்சியமும் மூவரின் முக்கிய பதிவுகளும்\n1958... நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அவரது அலுவலக மேலாளர் ஆர்.எம்.வீரப்பன் மேஜையில் அந்தப் படத்தின் ஸ்டில்கள் இருப்பதைப் பார்க்கிறார் ஆனந்தன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம். \"ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா\" என்று யதார்த்தமாகக் கேட்கிறார் ஆனந்தன். \"பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன நீங்களே கொடுங்களேன்\" என்ற பதில் வருகிறது. அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர். அவரை பாராட்டினார். அந்தச் சம்பவம்தான் தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓ. என்ற தொழில் பிரிவு உதயமாகக் காரணம்.\nதமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளரும், 'தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்' என்று போற்றப்படுபவருமான 'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தனின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பு.\n'நாடோடி மன்னன்' தொடங்கி 1,500 படங்களுக்கு மேல் பி.ஆர்.ஓ. எனச் சுருக்காமாக அழைக்கப்படும் மக்கள் தொடர்பு பொறுப்பாளராக (பிஆர்ஓ) பணியாற்றிவர். தென்னிந்த���ய திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் பத்திரிகையில் பணியாற்றியபோது, திரைப்பட ஸ்டுடியோக்களை வலம் வந்து, குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை திரட்டினார். தனது அர்ப்பணிப்பு மிக்க முயற்சியால் 6,000 படங்கள் பற்றிய அரிய தகவல்களை திரட்டியுள்ளார்.\nஅரிய புகைப்படங்களைத் திரட்டி இவர் நடத்திய ஒரு பிரம்மாண்ட கண்காட்சி, திரையுலகில் நற்பெயரையும், பெருமையும் பெற்றுத் தந்தது. கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டு அதிமுக தலைமையிலான அரசு, இவர் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட ரூ.10 லட்சம் வழங்கியது. மேலும், அவர் எழுதிய 'சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு' எனும் நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியது.\nஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், முந்தைய ஆண்டில் வெளியான படங்களின் விவரங்களை ஒரு புத்தக வடிவில் வெளியிட்டு சினிமா செய்தியாளர்களிடம் அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nதமிழ்த் திரைப்படத் துறை தொடர்பான வரலாற்றை அறிந்துகொள்ள முற்படுபவர்களுக்கு இவர் பதிவு செய்த ஆவணங்கள், தகவல்கள்தான் ஆதாரமாக விளங்கும் என்ற அளவுக்கு இவரது அர்ப்பணிப்பு மிக்க பணி வியக்கத்தக்கது.\n'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன் மறைவையொட்டி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட 3 முக்கியப் பதிவுகள் இங்கே...\n'ஃபிலிம் நியூஸ்' தன் வாழ்க்கையின் தடங்களை அழிக்க முடியாத அளவுக்கு பதிவு செய்துவிட்டு மறைந்துள்ளதைக் குறிப்பிடும் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பதிந்த அனுபவப் பகிர்வு:\nதமிழ் திரையுலகின் முதல் பிஆர்ஓ என்ற பெருமையோடு, தகவல் பெட்டமாக திகழ்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் வீட்டில் ஒரு சந்திப்பு. எம்ஜிஆரில் ஆரம்பித்து இந்தி நடிகர்கள் ராஜேந்திர குமார் வரை பல விஷயங்களை துருவிதுருவி கேட்டபோது அவ்வளவு உற்சாகமாக பதிலளித்தார்.\nபோட்டோ ஆல்பங்களை காட்டி பல சம்பவங்களின் பின்னணியை அவர் விவரிக்க, அந்த விஷயம் ஞாபகம் இருக்கிறதா இந்த விஷயம் ஞாபகம் இருக்கிறதா என்று நானும் தோண்ட மூன்று மணி நேரம் கடந்து விட்டது.\nஅவரின் கடின உழைப்பில் உருவான தலையணை அளவுடைய, ''சாதனைகள் படைத்த ���மிழ் திரைப்பட வரலாறு'' என்ற புத்தகத்தை அன்போடு அளித்தார்.\nதிரையுலகின் பழைய விஷயங்களை போற்றி பாதுகாக்கிறவர்களை அவர் எப்படி நேசித்தார் என்பது அவர் முகத்தில் அப்படியே தெரிந்தது.\nவெளியே வந்தபோது உடன் வந்திருந்த செய்தியாளர் சாந்தி சொன்னார்... ''சார் நீங்கள் இருவரும் பேசிய பல விஷயங்களைகேட்கும் போது பிரமிப்பாக இருக்கு. 85 வயதில் அவர் இவ்வளவு சந்தோஷமாக பேசுவார் என்றே எதிர்பார்க்கவேயில்லை.''\nசாந்தியிடம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் காக்கா ராதா கிருஷ்ணன் உயிர் எதில் இருக்கும் என்று கேட்டேன். அவர் கேரம் போர்டு என்றார். நான் இன்று ஆனந்தன் சாருக்கு கேரம் போர்டு ஆனேன். அதனால்தான் அவருக்கு உற்சாகம் என்றேன்.\nதமிழ் சினிமாவின் ஆவணத் தொகுப்பாக இருந்த 'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன் மறைந்துவிட்டதையும், அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு யாருமில்லாததையும் கவலை கலந்த அக்கறையுடன் பகிர்ந்த தமிழ் ஸ்டூடியோ அருண் பதிந்த பகிர்வு:\nஒவ்வொரு மாசமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மொழிவாரியாக எத்தனை படம் வெளியாகின்றது அப்படங்களின் இயக்குனர் யார் என இன்ன பிற விவரங்களையும் குறித்து வைத்துக்கொண்டவர். ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் வந்திருக்கின்றன எந்த நடிகருடைய படம் அதிகமான எண்ணிக்கையில் வந்திருக்கின்றன எந்த நடிகருடைய படம் அதிகமான எண்ணிக்கையில் வந்திருக்கின்றன எந்த இயக்குனரின் படங்கள் அதிகம் எந்த இயக்குனரின் படங்கள் அதிகம் குறிப்பிட்ட தயாரிப்பாளரின் எத்தனை படங்கள் ஒரு வருடத்தில் வெளியாகியிருக்கின்றன குறிப்பிட்ட தயாரிப்பாளரின் எத்தனை படங்கள் ஒரு வருடத்தில் வெளியாகியிருக்கின்றன என்பதையெல்லாம் ஆவணங்களாக சேர்த்து வைத்தவர்.\nபத்திரிகைகளுக்கு அந்தப் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். ஃப்லிம் சேம்பரில் உறுப்பினராக இருந்தார். சினிமா புத்தகங்கள், பாட்டு புத்தகங்கள், புகைப்படங்கள், என எதைச் சேகரித்தாலும், அதை உரியவரிடமிருந்து இனாமாகப் பெறாமல், முறைப்படி அதற்குரிய காசுகொடுத்துதான் மொத்தத் தொகுப்பையும் சேர்த்தார்.\nஇவரின் ஆவணத்தொகுப்பு வேலைகளுக்கான சம்பளமாக அங்கிருந்து வருடத்திற்கு 120 ரூபாய்தான் அனுப்பியிருப்பார்கள். எனினும், பணம் ஒரு பொருட்டல்ல, என்று தன் விருப்பத்திற்காக, இந்தச் சின��மாவின் மீது கொண்ட தீராக்காதலுக்காக வாழ்வின் கடைசி நொடி வரை இதே வேலையை மிகுந்த ஈடுபாட்டோடு செய்தவர்.\nஇவரது மொத்த சேமிப்புகளையும் அரசாங்கம் விலைகொடுத்து வாங்கியிருந்தாலும், \"அது இன்று என்ன நிலையிலிருக்கிறது\" என்று ஒரு தகவலும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஆனந்தனிடமிருந்து பெற்றுச்சென்ற அந்த பொக்கிஷங்கள் இந்நேரம் கவனிப்பாரற்று சிதைந்துபோயிருக்கும். அரசாங்கம் மாறி மாறி வந்தும், அவரது ஆவணங்கள் முறைப்படி சேகரித்து வைத்து, நிரந்தர கண்காட்சி அமைக்க முடியாமல் போனது.\nஆனால், கடைசி வரையிலுமே ஆனந்தனைச் சந்திக்கும்பொழுதும், அவர் கலந்துகொள்கிற ஒவ்வொரு கூட்டங்களிலுமே, அரசிடம் தான் கொடுத்த ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு, நிரந்தரக் கண்காட்சி அமைக்க வேண்டும் என தன் இறுதி விருப்பத்தினைச் சொல்லிக்கொண்டேயிருப்பார். அவர் மறைவிற்குப் பின்பாவது, அந்த ஆவணங்கள் உயிர்ப்போடு இருக்க எவரேனும் முயன்று அதைச் சாத்தியப்படுத்தினால், அதுவே ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நாம் செய்கிற மரியாதை.\nஇன்றைக்கு வேண்டுமானால் ஆவணப்படுத்த டேட்டா பேஸ், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவை இருக்கலாம். ஆனால், அன்றைக்கு மழை காலத்திலும் அதிக வெயில்காலத்தில் புகைப்படங்களை பாதுகாப்பது சாதாரண விஷயம் இல்லை. அது மட்டுமல்ல... கரையான்களிடம் இருந்து தான் சேகரித்து வைத்து இருந்த பழைய சினிமா புத்தகங்கள் மற்றும் தகவல்களை கட்டி காப்பது பெரிய விஷயம். அப்படி தமிழ் சினிமாவின் வரலாற்றை கட்டிக்காத்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் என்று புகழாரம் சூட்டும் திரைப்பட விமர்சகர் ஜாக்கி சேகர் வெளியிட்டுள்ள இந்த 3 நிமிட வீடியோ பதிவு, ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் எனும் தமிழ் சினிமா தகவல் களஞ்சியத்தின் மகத்துவத்தை எழுத்துச் சொல்கிறது...\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nவாக்காளர்கள் கவனத்துக்கு... டாப் 10 வீடியோ குறும்பதிவுகள்\nவீடியோ பாடல்: உங்களையும் நொறுக்கக் கூடும் இந்த 'கண்ணாடி உலகம்'\nஅப்ரைசல் Vs ஆப்புரைசல் - குதூகலமாகக் குத்திக் காட்டும் குறும்(பு) படம்\nசென்னையில் 'ப்யூர் சினிமா'- இது வெறும் புத்தகக் கடை அல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/46142-cabinet-approves-mou-b-w-india-and-russia-on-road-transport-cooperation.html", "date_download": "2018-10-20T22:40:32Z", "digest": "sha1:AGBEUDXV5AZ7TSGFGAANBPEPK74PAKWK", "length": 9486, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா மற்றும் ரஷ்யா இடையே சாலை போக்குவரத்து! | Cabinet approves MoU b/w India and Russia on Road Transport cooperation", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஇந்தியா மற்றும் ரஷ்யா இடையே சாலை போக்குவரத்து\nசாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தாவும் மேம்படுத்தவும் இரு நாடுகளும் கலந்துரையாடி முடிவு செய்து சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஇந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் பயன்பெறும். சாலை போக்குவரத்து மற்றும் அதிநவீன போக்குவரத்து முறை ஆகிய துறைகளில்நீண்ட கால மற்றும் சிறந்த இருத்தரப்பை உறவினை உருவாக்க ரஷ்யா உடனான அதிகரித்த ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் உதவும். நாட்டில் சாலை உட்கட்டமைப்பு, சாலை இணைப்பு மேலாண்மை, போக்குவரத்து கொள்கை, தொழிநுட்பம், கட்டுமானத்திற்கான தரநிலைகள், நெடுஞ்சாலை செயல்பாடு ஆகியவற்றை திட்டமிடவும் நிர்வாக செய்யவும் இந்த ஒப்பந்தவும் உதவும். மேலும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள இருத்தரப்பு உறவினை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் பயன்படும்.\nரஷ்யா அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஐ.நா. தலைமைச் செயலாளர் குடியரசுத் தலைவரை சந்தித்தார்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீ���் இடையே முதல் ஒருநாள் போட்டி: நாளை தொடக்கம்\nபேங்க் ஆப் இந்தியாவில் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\nஇந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக எஸ்.வாசுதேவன் பொறுப்பேற்றார்.\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nதமிழகத்தில் சிறந்த அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு\nதமிழகத்தில் கனமழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Indian-Raw.html", "date_download": "2018-10-20T22:19:14Z", "digest": "sha1:HHB3IXSTUFEF425MCFVP6PLSFA53ZF3E", "length": 10489, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்திய இந்திய றோ உளவாளிகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்திய இந்திய றோ உளவாளிகள்\nயாழில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்திய இந்திய றோ உளவாளிகள்\nதுரைஅகரன் June 02, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையின் வடக்கில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளிகளை எடுத்து இலங்கை புலனாய்வுப் பிரிவு அச்சுறுத்திவந்த நிலையில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரும் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nயாழில்.உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ். பொலிசார் மற்றும் இந்திய துணைத்தூதரகத்தில் பணியாற்றும் இந்திய புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அ��ிகாரிகள், பாதுகாவலர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க கோரியும் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக நேற்று (01.06.2018) வெள்ளிக்கிழமை காலை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅதன் போது இந்திய துணைத்தூதரகத்திற்கு வெளியே யாழ்.பொலிசார் பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.\nபோராட்டம் ஆரம்பமானதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.பொலிசார் தமது கையடக்க தொலைபேசிகளில் போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.\nஅதேவேளை துணைத்தூதரகத்தினுள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகளும் துணைத்தூதரக வாளாகத்தினுள் நின்று போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=15050", "date_download": "2018-10-20T21:18:56Z", "digest": "sha1:X7AYD5QV7T3U4ND6XIFHCP5AQQHSNN4Q", "length": 9898, "nlines": 39, "source_domain": "battinaatham.net", "title": "கிழக்கு மாகாணத்தில் தமிழர் சுகாதார சேவைகளில் பாரபட்சம்.வாக்குவாதத்தில் ஸ்ரீநேசன் எம்.பி Battinaatham", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் தமிழர் சுகாதார சேவைகளில் பாரபட்சம்.வாக்குவாதத்தில் ஸ்ரீநேசன் எம்.பி\nகிழக்கு மாகாணத்தின் தமிழர் பிரதேச சுகாதார சேவை வழங்கு நிலையங்களும் ,சுகாதார சேவைகளும் தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பில் 22.03.2018 அன்று பாராளுமன்றில், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் ,சுகாதார பிரதி அமைச்சருடன் செய்த விவாதத்தை (வாக்குவாதம்) தொடர்ந்து , இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்று நாடாத்தப்படும் என கௌரவ.சுகாதார அமைச்சர்.ராஜித சேனரேத்ன உறுதியளித்திருந்தார்.\nஅதன்படி நேற்று 11.05.2018 அன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பங்குபற்ற கிழக்கு மாகாண தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தமிழர் தரப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் மற்றும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ.ச���்பந்தன் ஐயா அவர்களும் கலந்தது கொண்டனர். மாகாண மற்றும் மாவட்ட மட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்த கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் சுகாதார சேவை வள பங்கீடுகளில் பாகுபாடு செய்யப்படுவது தொடர்பில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. ஸ்ரீநேசன் மற்றும் கோடிஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களது பாரபட்சமான செயற்பாடு தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல மருந்தகங்களை அமைக்காமல் பின்னடிக்கப்படுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கௌரவ.சுகாதார அமைச்சர்.ராஜித சேனரேத்ன உறுதியளித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் கவனிக்கப்படாமல் உள்ள வைத்திய சாலைகளை தரமுயர்த்துதல் ,ஆளணி மற்றும் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல் புதிய சுகாதார சேவை மையங்களை அமைத்தல் போன்ற பல முன்மொழிவுகள் பாராளுமன்ற உறுபினர்களால் அமைச்சரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டன. இவற்றை அமுல்படுத்த சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.ஒசுசல மருந்தகங்களை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரி பதிலளித்தார். மேலும், தொடர்ந்தும் இவ்வாறான பாரபட்சமான விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.\nமட்டகளப்பு மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதிலும் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டமையினையிட்டு அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10232/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2018-10-20T21:33:19Z", "digest": "sha1:ZFBCNGXBQOJFPO7IXO5SUGLHPWTWZMOX", "length": 14765, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Facebook Notificationகளை எவ்வாறு கையாள்வது? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nFacebook Notificationகளை எவ்வாறு கையாள்வது\nஃபேஸ்புக் எனும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதோர் நிச்சயம் இருக்க முடியாது எனலாம். பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரும் பயன்படுத்தும் தளமாக மாறியிருக்கும் ஃபேஸ்புக் நமக்கு நல்லதையும், கெட்டதையும் ஒரேசேர சமஅளவு வழங்கி வருகிறது.\nவாழ்க்கையில் நன்மை தீமை இருப்பதை போன்றே ஃபேஸ்புக்கில் நல்லது கெட்டது என இரண்டும் இருக்கிறது என்றாலும் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளில் சிக்கி பிரபலமான ஃபேஸ்புக்கில் நமக்கு தொந்தரவாக இருக்கும் பல விஷயங்களில் ஒன்றாக அதன் நோட்டிஃபிகேஷன்கள் இருக்கின்றன.\nஇந்த தொகுப்பில் நோட்டிஃபிகேஷன்களை சிறப்பாக இயக்க நீங்கள் செய்யக்கூடியவற்றை தொடர்ந்து பார்ப்போம். ஸ்மார்ட்போனில் எவ்வாறு செய்யலாம் முதலில் ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும் இனி வலது புறத்தில் காணப்படும் More option க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் செட்டிங்ஸ் Option களை க்ளிக் செய்யவும் செட்டிங்ஸ் Option னில் உள்ள நோட்டிஃபிகேஷன் பகுதியில், உங்களுக்கு உடனடியாக முடக்கப்பட வேண்டிய Option களை தேர்வு செய்யவும்.\nஃபேஸ்புக் Android தளத்தில் இதை செயல்படுத்த கீழே தொகுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம். ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும் செயலின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும் அக்கவுன்ட் செட்டிங்ஸ் Option னை க்ளிக் செய்யவும் நோட்டிஃபிகேஷன்ஸ் option சென்று நீங்கள் உடனே முடக்க வேண்டிய நோட்டிஃபிகேஷன்களை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.\nசர்வதேச தகவலறியும் தினம் ; இலங்கை நடைமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.\nமனிதர்களுடன் உரையாடும் முதல் பெண் ரோபோ - சோபியா\nமுதன் முதலாக கமலோடு இணையும் நடிகை ; இந்தியன் 2 அப்டேட்\nஅதிகாரம், ��ுகழ் இருந்தால் இன்னும் ஆயிரம் வைரமுத்துக்கள் வருவார்கள் ; லட்சுமி ராமகிருஷ்ணன்\nபேட்ட படப்பிடிப்பின் பின் மீண்டும் புதிய படத்தில் ரஜினி\nதொண்டைக்குள் பிட்டு சிக்கியதால் மூதாட்டி மரணம்\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nதல உருவாக்கிய ஆளில்லா விமானம் ; ஆஸியில் விருது\nதனது மனைவியை வெட்டி வீசிய சட்டத்தரணி, தானும் தற்கொலை.... அதிர வைக்கும் பின்னணி...\nரஜினியின் கருத்து பிடிக்கவில்லை ; அதனாலேயே கமலுடன் இணைந்தேன் ; ஸ்ரீப்ரியா\nசண்டைக்கோழி-02வில் கார்த்தி ; சப்ரைஸ் ட்ரீட்\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jul15", "date_download": "2018-10-20T21:29:59Z", "digest": "sha1:4FYVZD77FAN45I3JTGSILWGPWUJKZOUK", "length": 10569, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜூலை 2015", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜூலை 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநம்ப வைத்து ஏமாற்றப்பட்ட மேமன்\nமனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை\nசிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் எழுத்தாளர்: கல்விமணி\nஎம்.பி.க்களை அச்சுறுத்தும் வாஸ்து நம்பிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகாவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசென்னை அய்.அய்.டி.யால் பழிவாங்கப்பட்ட பழங்குடிப் பெண் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபாஜக கூட்டணிக்கு பாமக வருமா\n‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெண்களும் நீதிமன்றங்களும் எழுத்தாளர்: விடுத���ை இராசேந்திரன்\n7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன\nவளர்ச்சியும் பார்ப்பனியமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர் விந்தன் எழுத்தாளர்: வீ.அரசு\n'குரு பகவான்' பிரவேசம் மெட்ரோ ரயிலிலா\nஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் - ஒரு கிராமம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/genre-ta/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-20T20:58:09Z", "digest": "sha1:UKDKJDJPCIBOO5YDFWZWGN6B3O3H6SZ4", "length": 23034, "nlines": 173, "source_domain": "new-democrats.com", "title": "அனுபவம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, போராட்டம், விவசாயம், வேலைவாய்ப்பு\nவிவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nFiled under அனுபவம், உழைப்பு சுரண்டல், சென்னை, பு.ஜ.தொ.மு, முதலாளிகள்\nநாங்கள் வந்த வாகனம், கடந்து வந்த சாலைகள், எதிரிலும், எங்களை கடந்தும் சென்ற வாகனங்கள், இரு பக்கமும் நின்றிருந்த ஆலைகள், ஊரையே மறைத்து நின்ற மேற்கூரை போன்ற பாலம், மின் நிலையம், ஊஞ்சல் போன்று சென்றுகொண்டிருந்த மின்சார வயர்கள், உயர் அழுத்த கோபுரங்கள், சாலைகள், ஆட்டோ, இவை அனைத்திலும் தொழிலாளிகளது உழைப்பை நீக்கிவிட்டால் என்ன மிஞ்சும்\nடி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு\nFiled under அனுபவம், இந்தியா, கருத்து, கார்ப்பரேட்டுகள், போராட்டம்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிக வருமான வந்துள்ளது என்று சொல்லும் தலைமை அதிகாரி அதெல்லாம் அங்கு வேலை பார்க்கும் தொழில��ளர்கள் புதிய தொழில்நுட்பத்தை படித்து புரிந்துகொண்டு கடுமையான உழைப்பில் ஈட்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும்.\nவாட்ஸ்ஆப் குழுவில் அடாவடி செய்பவர்களை எப்படி கையாள்வது\nFiled under அனுபவம், அரசியல், தமிழ்நாடு, போராட்டம்\nநான் பேசுவதற்கு முன்னும் பலரும் அவரது அரசியல் மொக்கையையும், அறுவையையும் கண்டித்த பிறகும், நிராகரித்த பிறகும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தனது மேலிடத்து தொடர்புகள் மூலம், க்ரூப்பில் இருக்கும் நண்பர்களுக்கு ஏதாவது உதவி செய்ய நினைக்கிறாராம்… அவர் பேசாமல் இருப்பதே பேருதவி என்று புரியவில்லை\nஐ.டி வேலையும், தொழிற்சங்க உரிமையும் – ஒரு உரையாடல்\nFiled under அனுபவம், இந்தியா, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\n“பணி நியமனத்துக்கான கடிதத்தில் விதிமுறைகளின் படி எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு அனுப்புவோம், சங்கத்தில் சேரக்கூடாது என்று இருக்கும் பணி நியமனத்துக்கான கடிதத்தில் கையெழுத்து போட்டிருக்கும்போது என்ன செய்வது\nவிலை இல்லாத நெல்லும், வேலை கிடைக்காத படிப்பும், அமைச்சரின் சாதனையும்\nFiled under அனுபவம், அரசியல், தமிழ்நாடு, விவசாயம்\nஅமைச்சர் அவர்களே நீங்கள் சாதித்ததாக கூறுகிறீர்களே அந்தக் கல்லூரியில் படிக்க வைத்து தங்களது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையை பெற்று விட்டார்கள் அப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கான வேலை\nகால் சென்டர்/பி.பி.ஓ – கொடுமைகள்\nFiled under அனுபவம், இந்தியா, உழைப்பு சுரண்டல், தமிழ்நாடு, பணியிட உரிமைகள்\nபெண்கள் என்ற உடன் வாடிக்கையாளர் வசவு அதிகமாக இருக்கும், சில பெண்கள் அழுது விடுவார்கள். அவர்களுக்கு counseling செய்ய ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் அப்படி Counseling செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது.\nFiled under அனுபவம், அரசியல், இந்தியா, கல்வி, மார்க்சிய கல்வி, யூனியன்\nஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும் என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு.\nபோக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு மக்களின் ஆதரவு\nFiled under அனுபவம், சென்னை, போராட்டம்\nநீதிமன்ற நாட்டான்மைத் தனத்திற்கு அஞ்சாமல் போராட்டத்தை தொடர்வதே தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒர�� பெரிய வெற்றி. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தினுடைய மட்டுமல்ல இந்தியாவின் எல்லா உழைக்கும் மக்களின் ஆதரவு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் வெற்றியை இந்தியாவின் மற்ற எல்லா உழைக்கும் மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\nநிலைமை மோசமாத்தான் இருக்கு, ஆனா கம்யூனிசம்தான் தீர்வா\nFiled under அனுபவம், அரசியல், உலகம், பு.ஜ.தொ.மு-ஐ.டி\nசமீபத்தில் வெரிசான் லே ஆஃப் நடந்த போது, 10 ஆண்டுகள் வரை கம்பெனியில் வேலை செய்த ஊழியர்களை ஒரு நாள் காலையில் சீட்டு கிழித்து, செக்யூரிட்டி காவலோடு வெளி கேட்டில் கொண்டு விட்டு விட்டார்கள்.\nவெரிசான் இறக்கிய பேரிடி தாக்குதல் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nFiled under அனுபவம், இந்தியா, பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன், வேலைவாய்ப்பு\nஎந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், எந்த மனசாட்சியும் இல்லாமல், அட்டூழியமாகத்தான் தகவல் தொழில்நுட்பத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்டுவதற்கு எல்லோரும் யூனியனா இணைந்து தடுத்தால்தான் உண்டு\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், பணியிட உரிமைகள், பணியிட மரணம், முதலாளிகள், யூனியன்\nஅப்ரைசல் ரேட்டிங் கூடுதலாக கிடைக்குமென்ற எண்ணத்தில் ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்கின்றனர், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்கள் லாப வெறியை தீர்த்துக் கொள்கின்றன. ஆனால் ஊழியர்களோ அதிக நேரம் நிறுவனத்தில் தங்கி வேலை பார்ப்பதால் தன்னுடைய உடல் நலத்தையும், குடும்பத்தையும் கவனிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nFiled under அனுபவம், இந்தியா, இரங்கல் செய்தி\nகடந்த மாதம் முழுக்கவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார்.\n தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார். சோறு தண்ணி இல்லாத உழைப்பு. தினசரி நள்ளிரவு தாண்டிய தூக்கம். எந்நேரமும் அலுவலக நினைப்பு. ஆளையே முடித்துவிட்டது.\nவிவசாயிகள் மாநாட்டில் ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்\nFiled under அனுபவம், தமிழ்நாடு, விவசாயம்\nநம்மில் பலருக்கு விவசாயிக்கு என்ன நிகழ்கின்றது என்று தெரியாது. விவசாயம் அழிகின்றது என்று மட்டும் தெரியும். இந்த கருத்தரங்கம் விவசாயம் ஏன் அழிகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொள்ள உதவியது.\nவதைக்கப்படும் விவசாயிகள் வாழ்வும், மோடியின் வளர்ச்சியும் – ஐ.டி ஊழியரின் அனுபவம்\nFiled under அனுபவம், இந்தியா, விவசாயம்\nமேலும் 500 மற்றும் 1000 செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டப்பின், கைத்தறி நெசவு கூலி தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கால்வாசி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் இப்பொழுது நகரங்களில் அடிமட்ட கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nபரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (517) இந்தியா (281) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (537) அரசியல் (208) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (343) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (32) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (533) அனுபவம் (18) அம்பலப்படுத்தல்கள் (79) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (1)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-734924.html", "date_download": "2018-10-20T21:03:49Z", "digest": "sha1:MKYOXL6GVNHW62JBQ2JF62W3RV6IGLOC", "length": 8455, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் கடத்தப்பட்ட குழந்தை ஹரித்வாரில் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதில்லியில் கடத்தப்பட்ட குழந்தை ஹரித்வாரில் மீட்பு\nBy புது தில்லி, | Published on : 28th August 2013 12:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nிழக்கு தில்லியில் உள்ள குடியிருப்பில் வசித்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது நான்கு வயது குழந்தையைக் கடத்தியதாக இருவரை தில்லி போலீஸார் ஹரித்வாரில் திங்கள்கிழமை கைது செய்தனர். குழந்தையை மீட்டு தந்தையிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து கிழக்கு தில்லி காவல்துறை துணை ஆணையர் அஜய்குமார் கூறியது:\nகிழக்கு தில்லி மயூர் விஹாரில் உள்ள குடியிருப்பில் இமான்-மோஹி தம்பதி நான்கு வயது மகன் பிஷுவுடன் வசித்து வந்தனர்.\nஇமான் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை இமானின் வீட்டுக்குள் நுழைந்த இருவர், மோஹியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த பணிப் பெண் வீனாவை தாக்கி, குழந்தை பிஷுவை கடத்திச் சென்றனர்.\nபின்னர், குழந்தையை ஒப்படைக்க வேண்டுமானால் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்று இமானுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர்.\nஇதுகுறித்து இமான் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்கச் சென்றபோது, அதில் ஒருவர் கத்தியால் தாக்கியதில் உத்தரகண்ட் போலீஸ்காரர் ஒருவருக்கும், தில்லி உதவி ஆய்வாளருக்கும் காயம் ஏற்பட்டது.\nவைராகி கேம்ப் பகுதியில் இருவரையும் சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் விஜய், சச்சின் என்ற அந்த இருவரும் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இமானின் துணிக்கடையில் வேலை செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது என்று அஜய் குமார் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜ��. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-2593104.html", "date_download": "2018-10-20T21:13:56Z", "digest": "sha1:6IGVSQ5NIA4HILTNENB2QLXGX7HPD6TL", "length": 7167, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "கடி- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DIN | Published on : 05th November 2016 11:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n* \"\"நான் நேத்து பொதுக் கூட்டத்தில பேசினேன்''\n\"நம்பவே முடியலைடா. இவ்வளவு சின்ன வயசிலேயா...,ஆச்சரியமா இருக்கே...''\n\"\"கூட்டத்திலதான்டா பேசினேன்... மேடையில இல்லேடா''\nவி.எம்.ராஜன், 66/1, பழைய விளாச்சேரி ரோடு, பசுமலை, மதுரை.\n* \"இந்த பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு கண்டுபிடி பார்ப்போம்.''\n\"இதுகூட தெரியலியா, உன் பேரு என்ன\n\"என் காலைப் பார்த்து நீயே கண்டுபிடி பார்ப்போம்\nஜோ.ஜெயக்குமார், 3/6, அன்னை இல்லம், அன்னை நகர்,\n* \"அசோகர் பைபாஸ் ரோடுகள் அமைத்து சாலையோர சிற்றுண்டி விடுதிகள், பூங்காக்கள் வைத்தார். நீச்சல் குளங்கள் வெட்டி, ஜிம் அமைத்து அடுக்குமாடி வீடுகள் கட்டினார்''.\n* \"லண்டன் போய் சுத்தி பார்க்கலாம்னு இருக்கேன்''\n\"\"சுத்தியை பார்க்கவா லண்டன் வரை போகிறாய்\n* \"\"நாங்க அண்ணன் தம்பி மூணு பேர். மூணு பேரும் பஸ் கண்டக்டரா இருக்கோம்\n\"அப்போ \"ரைட்' சகோதரர்கள்னு சொல்லுங்க\n* \"\"பெரிய முள்ளும், சின்ன முள்ளும் எதுல இருக்கு பாரு கிஷோர்''\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/91-212317", "date_download": "2018-10-20T21:18:16Z", "digest": "sha1:FW6S6XMUQ47RVHHG7TMJAV5V4LMSQNXY", "length": 25225, "nlines": 103, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிரந்தர நண்பர்களும் பகைவர்களும் இல்லை; ‘கலங்கி’ நிற்கிறது தமிழக அரசியற்களம்", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nநிரந்தர நண்பர்களும் பகைவர்களும் இல்லை; ‘கலங்கி’ நிற்கிறது தமிழக அரசியற்களம்\nஅரசியல் களத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற கூற்று, தமிழக அரசியலில் நிரூபணம் ஆகிவிடுமோ என்ற புதிய திருப்பம், இப்போது ஏற்பட்டிருக்கிறது.\nஇந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டமை; ஸ்டாலின் 65ஆவது பிறந்ததின விழாக் கொண்டாட்டம்; அ.தி.மு.க அரசாங்கத்தின் அம்மா ஸ்கூட்டி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ஆரம்பித்து வைத்தமை போன்ற சம்பவங்களே, இந்த அரசியல் களத்தில் அதிரடித் திருப்பங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது.\nதிராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும், ஏறக்குறைய நெருக்கமாகவே இருந்து வந்தன. ஆனால் டி.டி.வி. தினகரனின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தமிழக காங்கிரஸைப் பொறுத்தமட்டில், “பா.ஜ.கவின் நிஜ எதிரி டி.டி.வி தினகரன்தான்” என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.\n“தி.மு.க கூட்டணியில் தொடர்கிறோம்” என்று தமிழக காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டு வந்தாலும், அதற்கான உறுதியான உறவுகள் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை என்றே, அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலுக்குப் பிறகு தினகரன்- காங்கிரஸ்- கம்யூனிஸ்டுகள் என்ற ஒரு கூட்டணியை ஏன் உருவாக்கக் கூடாது என்ற சிந்தனை, தமிழக காங்கிரஸின் பல தலைவர்கள் மட்டத்தில் உள்ளது. ஏன், சர்ச்சையில் சிக்கியுள்ள ப. சிதம்பரமே, “அடுத்து தி.மு.கதான் ஜெயிக்கும்” என்பதை, தனது மனம் திறந்த பேட்டிகளில் கூட குறிப்பிடுவதைத் தவிர்த்தே வருகிறார் என்றே தி.மு.க கருதுகிறது.\n2011இல் கிடைத்த சட்டமன்றத் தொகுதிகளோ, 2009இல் கிடைத்த நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையோ தி.மு.க கூட்டணியில் கிடைக்க வழியில்லை என்ற கருத்து, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் தெளிவாக இருக்கிறது.\nஇதுபோன்ற சூழ்நிலையில்தான், ஐ.என்.எஸ் ஊடக நிறுவன ஊழல் வழக்கில், இந்திராணி முகர்ஜி, நீதிபதி முன்பு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\nஇந்திராணி முகர்ஜி, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி சிதம்பரம், இலண்டனிலிருந்து திரும்பி வந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், “பஞ்சாப் வங்கி ஊழலை” மறைக்க மத்திய அரசாங்கம் திட்டமிடுகிறது என்று காங்கிரஸ் கட்சி சார்பிலும், “சட்டம் தன் கடமையைச் செய்கிறது” என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.\nதமிழகத்தில்தான், அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க மீதும், தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க மீதும், ஊழல் வழக்குகள் பொதுவாகத் தாக்கல் செய்யப்படும்; கைதுகள் அரங்கேறும். கருணாநிதியும் கைதுசெய்யப்பட்டார்; ஜெயலலிதாவும் கைதுசெய்யப்பட்டார்.\nஇரு தரப்புகளும் ஒருவருக்கொருவர் காரசாரமான பேட்டிகளைக் கொடுத்துக் கொள்வார்கள். ஆனால், தமிழ்நாட்டின் இந்தக் கலாசாரம், இப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருந்த ப சிதம்பரத்தின் மகனை ஊழல் வழக்கில் கைதுசெய்து, அக்கட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர், சென்னையில் போராட்டத்தையே நடத்திவிட்டார்கள். ஆனால் இந்த கைது குறித்து, தி.மு.கவின் முக்கிய தலைவர்கள் யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை; கண்டனமும் தெரிவிக்கவில்லை.\n2-ஜி அலைக்கற்றை வழக்கை தி.மு.கவிற்கு எதிராக திருப்பி விட்டதற்கு சிதம்பரம் காரணம் என்று தி.மு.க தலைவர்கள் எண்ணுவதும், தமிழக காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்தின் அறிவுரைப்படி செயற்படுவதும், தி.மு.கவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள்.\nஅதை வெளிப்படுத்தும் வகையில் கார்த்தி சிதம்பரம் கைது தொடர்பில் அமைதி காத்தாலும், அ��ரது ஐந்து நாள் சி.பி.ஐ தடுப்புக் காவல் முடிந்த பிறகு, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அப்போதும் தி.மு.க அமைதி காக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.\nகார்த்தி சிதம்பரத்தின் கைது, அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான மோதலை விஸ்வரூபம் ஆக்கியிருக்கும் வேளையில், தமிழக அரசியலில் காங்கிரஸுக்கும் தி.மு.கவக்கும் ஓர் இடைவேளையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.\nஇதன் முதல் தாக்கம், ஸ்டாலினின் பிறந்த நாளில் தெரிந்திருக்கிறது. வழக்கமாக காலையில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் ராகுல் காந்தி, இந்த முறை மாலை நேரத்தில் வாழ்த்துக் கூறியிருக்கிறார். சோனியா காந்தி சார்பில், ஸ்டாலினுக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே கார்த்தியின் கைது, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மீது அடுத்ததாக நடவடிக்கை எடுக்கப்படலாம் போன்றவை, தி.மு.க, காங்கிரஸ் உறவில் புதிய முள்ளாகத் தைத்து உள்ளன என்பதே தற்போதைய நிலை.\nஅதேநேரத்தில், “ஊழல் அ.தி.மு.க” என்று தெரிவித்து விலகிச் சென்ற பா.ஜ.க, அ.தி.மு.கவுடன் நெருங்கிப் போகிறது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை “சட்டமன்றத்தில் வைத்தது தவறில்லை” என்று, மாநில பா.ஜ.க வாதிட்டது. “தொழில் தொடங்க வேண்டும் என்றால், என்னை வந்து சந்தியுங்கள். எனக்கும் முதலமைச்சருக்கும் நல்லுறவு இருக்கிறது” என்று வெளிப்படையாகவே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக, தமிழக அரசாங்கம் கொண்டாடிய பிறந்தநாள் விழாவில் பங்கேற்று “அம்மா ஸ்கூட்டி திட்டத்தை”, பிரதமரே தொடங்கி வைத்து, ஜெயலலிதாவைப் பற்றிப் புகழ்ந்தும் பேசி விட்டுச் சென்றிருக்கிறார்.\nமாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அடிக்கடி சந்திப்பதும், மற்ற மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, “தமிழகத்துக்கு நிதி தாருங்கள்” என்று கேட்பதும், திடீரென்று அடிக்கடி நடைபெறுகின்றன.\nகுழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் “அம்மா பரிசு திட்டத்தையே”, ஆளுநரிடம் கொடுத்து வழங்க வைக்கும் அளவுக்கு, அ.தி.மு.கவும�� பா.ஜ.கவும் நெருங்கிச் சென்றிருக்கின்றன. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கவிருக்கின்ற நிலையில், அ.தி.மு.கவுடன் பா.ஜ.க நெருக்கம் காட்டுவது, கூர்ந்து கவனிக்கத்தக்கது.\nபிரதமர் மோடி, ஏற்கனவே கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த பிறகு, “பா.ஜ.க - தி.மு.க கூட்டணி” என்ற பேச்சு எழுந்தது. அதேபோல், இப்போது மீண்டும் “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி” என்ற கேள்வி, எங்கும் கேட்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி இல்லாமல் போட்டியிட பா.ஜ.க தயாராக இல்லை.\n“அம்மா ஸ்கூட்டி திட்டத்தையும்” தொடக்கி வைத்திருப்பதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.கவை அரவணைத்துக் கொள்ள, பிரதமர் விரும்புகிறார். ஏற்கனவே பா.ஜ.க கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியையும் தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும் என்ற எண்ணவோட்டத்துக்கு, அகில இந்திய பா.ஜ.க வந்திருப்பதாகத் தெரிகிறது.\nபா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைக்கவில்லை என்றாலும், அந்தக் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் கூட்டணி தொடரக்கூடாது என்பதில், பா.ஜ.க தெளிவாக வியூகம் வகுத்துச் செயற்படுகிறது. அதனால்தான், தமிழகத்துக்கு வந்த பிரதமர், “காங்கிரஸ் காலத்தில் தமிழகத்துக்கு நிதி ஆணைக்குழு நிதி ஒதுக்கியதை விட, மிக அதிகமாக பா.ஜ.க காலத்தில் அமைந்த நிதி ஆணைக்குழு நிதி ஒதுக்கியிருக்கிறது” என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். “நீங்கள் எங்களுடன் வரவில்லை என்றால் பரவாயில்லை.\nஆனால் காங்கிரஸ், தமிழகத்துக்கு நல்லது செய்யவில்லை” என்பதை தி.மு.கவுக்கு நினைவூட்டும் விதமாகவே அவரது பேட்டி அமைந்தது. ஆகவே இன்றைய திகதியில் “அ.தி.மு.க- பா.ஜ.க” நெருக்கம், மீண்டும் மிக நெருக்கமாக ஏற்பட்டிருக்கிறது. “பா.ஜ.கவின் அடிமை என்று, நமக்கு எதிராக பிரசாரம் செய்து விட்டார்கள். சிறுபான்மையினரின் வாக்கு எப்படியும் நமக்கு வரப்போவதில்லை.\nஆகவே பா.ஜ.கவுடன் கூட்டணியே வைத்து, நம் எதிரியான தினகரனைத் தோற்கடிப்போம். நாம்தான் உண்மையான அ.தி.மு.க என்பதை நிலைநாட்டுவோம்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறாரெனவும், அரசியல் வட்டாரங்களில் கருத்து வெளிப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கார்த்தியின் கைது, தி.மு.க - காங்கிரஸ் உறவில் உரசலையும், பிரதம��ின் சென்னை விஜயம், அ.தி.மு.க - பா.ஜ.க உறவில் நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதுபோன்ற சூழலில், 65ஆவது பிறந்த நாளில் விடுத்த செய்தியில், “பட்டி தொட்டியெங்கும் திராவிட இயக்கத்தின் கருத்துகளைப் பரப்புங்கள்” என்று, தன் கட்சித் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.\nகாங்கிரஸ், பா.ஜ.க, புதிய சக்திகளான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல சவால்மிகுந்த சக்திகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்று நினைக்கும் ஸ்டாலின், கட்சி அடிமட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு, திராவிடக் கருத்துகளைப் பரப்புதல், ஊராட்சி தோறும் படிப்பகங்கள் போன்று, தி.மு.க வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில். தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.\nதமிழகத்திலோ, டெல்லியிலோ என்ன நடந்தாலும், தமிழக அரசியல் களம் மட்டும் இப்படி அனல்பறக்கும் அரசியல் மாற்றங்களுடனேயே பயணித்துக் கொண்டிருப்பது, வினோதமானதோர் அரசியல்.\nநிரந்தர நண்பர்களும் பகைவர்களும் இல்லை; ‘கலங்கி’ நிற்கிறது தமிழக அரசியற்களம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-20T21:30:32Z", "digest": "sha1:MDM76ELYS3JA3ITCUIKTEUHSFLA4GZ7Q", "length": 13160, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "முகம் பொலிவு பெற இந்த முறையை பயன்படுத்தி பாருங்க...!", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / முகம் பொலிவு பெற இந்த முறையை பயன்படுத்தி பாருங்க…\nமுகம் பொலிவு பெற இந்த முறையை பயன்படுத்தி பாருங்க…\nஆரஞ்சு பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து பயத்தாமாவில் முகத்தை கழுவி வர நல்ல முக அழகைப் பெறலாம்.\nதக்காளியை நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை செய்ய முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கி நல்ல பொலிவை பெறும்.\nகை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் போய்விடும்.\nநல்ல கெட்டி தயிரை எடுத்து முகத்தில் பூசிவந்தால் முகம் நல்ல மென்மையடையும். பாலில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறும்.\nஇளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பாலாடை, தர்பூசணி பழச்சாறு, வெள்ளரிக்காய் சாறு இவற்றை சம அளவு எடுத்து ��ிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் பூசி நன்றாக ஊறவைத்து கழுவி வர முகம் பளிச்சென்று மாறும்.\nPrevious வெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nNext இன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018/", "date_download": "2018-10-20T22:29:08Z", "digest": "sha1:TFXIKNT656RJZCUXJZWAFMZY5SXMUJSU", "length": 305126, "nlines": 1119, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "2018 - !...Payanam...!", "raw_content": "\nபிக்பாஸை மிஞ்சிய சொப்பன சுந்தரி... சண்டைக்கு பஞ்சமில்லாத ஷோ\nபிரபல சன் லைஃப் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். சன் லைஃப் தொலைக்காட்சிக்கு புத்துயிர் அளிக்கி...\nபிரபல சன் லைஃப் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். சன் லைஃப் தொலைக்க���ட்சிக்கு புத்துயிர் அளிக்கிறார்கள்.\nஅக்டோபர் 7ம் தேதியில் இருந்து புது சன் லைஃபை பார்க்கலாம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த புது சன் லைஃபில் 10 மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.\nஅமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சி போன்று சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். சொப்பன சுந்தரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இதற்கு தான் சர்கார் இசை வெளியீட்டில் பயிற்சி எடுத்தாரா பிரசன்னா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.\nதென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு மாடல் அழகியை தேர்வு செய்ய நடக்கும் நிகழ்ச்சி சொப்பன சுந்தரி. ஒரு வீட்டில் நிறைய மாடல் அழகிகள் இருந்தால் சண்டைக்கு குறைவே இருக்காது. ப்ரொமோ வீடியோவிலேயே சண்டை பலமாக நடக்கிறது. பேச்சு பேச்சாக இல்லாமல் கைகலப்பில் முடிகிறது.\nபிக் பாஸ் முடிஞ்ச என்ன சொப்பன சுந்தரி இருக்கே\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் சொப்பன சுந்தரியை பார்க்க நிச்சயம் பெரிய கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கலாம். ப்ரொமோவே பயங்கரமாக இருக்கிறது. நிகழ்ச்சியில் இதை விட சண்டை, சச்சரவு எல்லாம் தூக்கலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் பரபரப்பாக இருக்கும்.\nநோட்டா கொஞ்சம் தடுமாற்றத்துடன் வாக்களிக்கும் மனநிலை தான்-திரைவிமர்சனம்\nவிஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் ரூ.100 கோடி வசூலை பெற்ற இளம் நாயகன் என்ற பெயர் இவருக்...\nவிஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் ரூ.100 கோடி வசூலை பெற்ற இளம் நாயகன் என்ற பெயர் இவருக்கு உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு நடிகருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்றால் அது இவருக்கு தான், அதன் காரணமாக தமிழில் நேரடியாக நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா களம் இறங்கியுள்ளார், மக்கள் இந்த நோட்டாவிற்கு வாக்களித்தார்களா\nதமிழகத்தின் முதல்வர் நாசர் மீது ஒரு வழக்கு விழுகின்றது. அதற்காக இரண்டு வாரத்திற்கு டம்மி முதலமைச்சராக அவருடைய மகன் விஜய் தேவரகொண்டாவை அந்த பதவியில் பதவியேற்க வைக்கின்றார்.\nஆனால், அவருக்கோ அரசியலில் அ, ஆ கூட தெரியவில்லை. இரண்டு வாரத்தில் நாசருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நினைக்கின்றனர்.\nயாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்க, அடுத்த 5 ஆண்டுக்கு விஜய் தேவரகொண்டா முதலமைச்சர் ஆக அதன் பிறகு நடக்கும் அரசியல் ஆட்டம், மாற்றம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.\nவிஜய் தேவரகொன்டா தமிழில் அறிமுகமாகும் முதல் படம், அட தமிழே தெரியாமல் ஒருத்தர் இவ்வளவு சூப்பராக டப் செய்துள்ளார் என்றால் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம். தனக்கே உரிய ரவுடி ஸ்டைலில் இன்றைய இளைஞர்களை ஈஸியாக கவர்ந்து இழுக்கின்றார்.\nதமிழகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அப்படியே கதையாக மாற்றியுள்ளனர். வாரிசு அரசியல், குனிந்து கும்புடு போடுவது, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவது, கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டம் என நிகழ்கால அரசியலை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.\nரசிகர்களும் காட்சிகள் அறிந்து கைத்தட்டி ரசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடுவது எத்தனை சுமூகமாக முடிக்கலாம் என்பதை படத்தில் காட்டிய விதம் சூப்பர் ஆனந்த் ஷங்கர்.\nஆனால், இத்தனை இருந்தும் படம் முழுதும் ஏதோ செயற்கை தனம் ஒட்டி வருகின்றது. ஒரு வேளை தெலுங்கு பட ஹீரோ என்பதாலோ அல்லது காட்சியே அப்படியா என்று தெரியவில்லை.\nஅதை விட பல இடங்களில் அநியாயத்திற்கு லாஜிக் மீறல், அதிலும் பினாமி பணத்தை எடுக்கும் காட்சி எல்லாம் காதில் பூ தான். கிளைமேக்ஸும் அத்தனை வலுவாக அமையவில்லை.\nபடத்தின் பல காட்சிகளை தாங்கி பிடிப்பது சாமின் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் செட் என்றாலும் தன்னால் முடிந்த அளவிற்கு யதார்த்தமாக காட்ட முயற்சித்துள்ளனர்.\nவிஜய் தேவரகொண்டா ஒன் மேன் ஆர்மி, தமிழே தெரியவில்லை என்றாலும் சூப்பராக பேசி தன் நடிப்பில் மிரட்டுகின்றார்.\nபடத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் இசை, ஒளிப்பதிவு போன்றவை.\nநிகழ்கால அரசியலில் நடக்கும் காட்சியை படமாக்கிய விதம்.\nபடத்தில் தெரியும் நிறைய செயற்கை தனமான காட்சிகள்.\nபடத்தின் செட் அப்படியே தெரிகின்றது. பணத்தை கைப்பற்றும் க��ட்சி லாஜிக் எல்லை மீறல்.\nமொத்தத்தில் நோட்டா கொஞ்சம் தடுமாற்றத்துடன் வாக்களிக்கும் மனநிலை தான்.\nகார்ப்ரேட் பள்ளிகளை விட, கட்டாந்தரை பள்ளிக்கூடமே மேல்... “பற பற பற”க்கும் அரசியல்\nபீட்சா சாப்பிட ஆசைப்படும் 2 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கா முட்டை, தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திர...\nபீட்சா சாப்பிட ஆசைப்படும் 2 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கா முட்டை, தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதே பாணியில் 2 சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க வைத்து, மேலும் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘பற பற பற’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஇதில், காளி வெங்கட், மைம் கோபி, முனீஷ்காந்த், ராமதாஸ் ஆகியோருடன் மாஸ்டர் கோகுல், மாஸ்டர் மதன் என்ற 2 சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை பாரதி பாலா இயக்கியுள்ளார், ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். நிகில் ஜெயின், ரஞ்சித் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள்.\nபடம் குறித்து பேசிய இயக்குனர் பாரதி பாலா, ஒரு கிராமத்தில் கட்டாந்தரை பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 சிறுவர்கள், நகரத்தில் உள்ள பள்ளில் சேர்ந்து படிக்கும் அனுபவமே கதைக்களம் என்கிறார். குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ரசித்து பார்க்கும் கலகலப்பான படம், இது. சிறுவர்கள் இருவருக்கும் சென்னையில் இலவசமாக படிக்கும் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது என்பதில் அரசியல் இருக்கிறது என்றும் அது திரையில் தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார் இயக்குனர் பாரதி பாலா..\nசெக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் - ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு ப...\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம், ரகுமான் இப்��டத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா\nபிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.\nஇவரை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கொல்ல முயற்சி செய்கின்றது. அதை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் அப்பாவை இப்படி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கின்றனர்.\nஒருவரின் மீது ஒருவருக்கு சந்தேகம், இடையில் பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட.\nஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் இறக்க, அவரை கொல்ல முயற்சி செய்தது யார், அந்த இடம் யாருக்கு என்பதே படத்தின் மீதிக்கதை.\nஅரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை வைத்து இவர்கள் அனைவருக்கும் சரியான கதாபாத்திரம் கொடுத்து அதை வெற்றிக்கரமாக முடிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு விஷயத்தை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று இந்த வயதில் நிரூபித்து நிமிர்ந்து நிற்கின்றார்.\nஅரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று வாழ்ந்தே, வாழ்க்கையை ஓட்டுகின்றார். அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.\nவெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.\nசிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்க���் மிஸ்ஸிங்.\nவிஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.\nஇவர்களை தவிர ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என பெரிய பட்டாளமே இருந்தாலும், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிப்பு தனித்து நிற்கின்றது. கேங்ஸ்டர் கதை தளபதி, நாயகனுக்கு பிறகு மணிரத்னம் தொட்டு இருக்கு களம்.\nஆனால், இன்றும், தன் இடம் தனக்கு தான் என நிரூபிக்கின்றார், ‘இதெல்லாம் எதுக்கு சொடக்கு போட்டால் இந்த உயிர் இப்படி போய்டும், நீ நான், நாளைக்கு பிறக்க போறவன் வரைக்கும் சைபர்’ தான் என வரும் வசனம் எல்லாம் ஆயிரம் அர்த்தம்.\nபடத்தின் ஐந்தாவது ஹீரோ ரகுமான் தான், பாடல்கள் மாண்டேஜாக வந்தாலும், பின்னணியில் படத்தை தூக்கி வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றார். அதேபோல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பல இடங்களை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.\nபடத்தின் திரைக்கதை, இத்தனை கதாபாத்திரத்தை வைத்து அதை அழகாக கொண்டு சென்றவிதம்.\nநடிகர், நடிகைகள் நடிப்பு, முடிந்தளவு எல்லோரும் ஸ்கோர் செய்துள்ளது.\nகிளைமேக்ஸ் டுவிஸ்ட் ட்ரைலரை பார்த்து அப்படியே படம் செல்கின்றது என்று நினைக்கும் தருணத்தில் தடுமாறும் கிளைமேக்ஸ்.\nபடத்தின் இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்கள்.\nமணிரத்னம் படத்திற்கே உண்டான கொஞ்சம் அதுவும் இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகள் (ஆனால், கதைக்கு அதுவும் தேவை தானே).\nஐஸ்வர்யா ராஜேஸ், அதிதிராவ் இவர்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்திற்காகவே தவிர பெரிதும் கவரவில்லை.\nமொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.\n`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு\nசென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்...\nசென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்...என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடை அது. 72 வருடம் பாரம்பர்யம் கொண்டது. சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சியில் ஒரு கடை..இப்படிப் பல கடைகள் இயங்கி வந்தன. இவற்றில், சுமார் ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். ரத்னா ஸ்டோர்ஸுடன் பிசினஸில் ஆயிரக்கணக்கான டீலர்கள் இருந்து வந்தனர். இப்படி இருந்த நிறுவனம், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக வங்கிகள் குற்றம்சாட்டுகின்றன. டீலர்கள் தரப்பிலும் பண வரவு முன்பு போல இல்லை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். கே.கே.நகர் கடை இப்போது சரியான செயல்பாட்டில் இல்லை. தாம்பரம், திருச்சியில் உள்ள கடை... உள்ளிட்ட சில கடைகள் கடந்த சில வருடங்களாகவே நிதிப் பிரச்னையில் சிக்கித்திவிக்கின்றன. பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அடைக்கமுடியாத சூழ்நிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டனர். சொத்து, கடன்களைக் கணக்கெடுத்து செட்டில் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை நிர்வகிக்க லிக்கிவிடேட்டர் (கடனை அடைக்கும் வகையில் கணக்குகளைச் சரிபார்க்கும் சிறப்பு அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலைக்கு ஏன் தள்ளப்பட்டது என்று ரத்னா ஸ்டோர்ஸுடன் வியாபார நட்பில் இருந்த பிரபல கடைக்காரர் ஒருவர் கூறும்போது, \" ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை நாங்கள் சப்ளை செய்தோம். சில வருடங்கள் ஆகியும், பொருளுக்கு உரிய பணம் வரவில்லை. இதோ - அதோ என்று இழுத்தடித்தனர். பிறகுதான் தெரியவந்தது...அவர்கள் திவால் ஆகிவிட்டதாக வியாபாரிகள் மத்தியில் செய்தி பரவிக்கிடக்கிறது. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும், அதிர்ந்துபோனோம். எங்களைப் போன்றவர்களிடம் வாங்கிய பொருளின் சிறு பகுதியை ரிட்டர்ன் எடுத்துப்போகச் சொல்கிறார்கள். இதனால் எங்களுக்கு பலத்த நஷ்டம். கடன் கொடுத்த வங்கிகள் நடவடிக்கை எடுத்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் தரப்பில் கடையின் வருமானத்தை நேரிடையாக எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். வங்கிகள் சரி எங்களைப்போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகள் பொருள்களைக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறோம். எங்களுக்கு யார் உதவுவார்கள் எங்களைப்போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகள் பொருள்களைக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறோம். எங்களுக்கு யார் உதவுவார்கள் \" என்று சோகத்துடன் கேட்கிறார்.\nஇதற்கிடையில், மத்திய வருவாய்துறை அதிகாரிகள் ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்து வரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதுபற்றி வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ``நல்ல நிலையில் இயங்கிவந்த நிறுவனங்களிலிருந்து கிடைத்த லாபத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எங்கள் துறைக்கு வரவேண்டிய வருமான வரி தொகை நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக, ஏற்கெனவே எங்கள் விசாரணை வளையத்தில் வந்தவர்கள்தாம் அந்தக் கடைக்காரர்கள். அவர்களிடம் விசாரித்தபோது, நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறனர். அதன்பேரில் நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். இப்போது வங்கிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியும். பொறுத்திருந்திருந்து பாருங்கள். யாரை ஏமாற்றினாலும், எங்களை ஏமாற்றவே முடியாது \" என்றார்.\nஇதுபற்றி ரத்னா ஸ்டோர்ஸின் உரிமையாளர்களில் ஒருவரிடம் பேசினோம்...\n``கஷ்டப்பட்டுச் சேர்த்த எங்கள் குடும்பப் பாரம்பர்யம்தான் ரத்னா ஸ்டோர்ஸ். எங்கள் குடும்பத்தினர் ஓயாது உழைத்து கடையின் பெயரையும் பொருள் தரத்தையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினோம். உஸ்மான் ரோட்டில் தங்க நகைக்கடையை பத்து வருடங்கள் வெற்றிகரமாக நடத்தினோம். ஊர் ஊராகப் போய், மக்களின் தேவையை உணர்ந்து வீட்டுப்பொருள்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்தோம். நன்றாகத்தான் இயங்கி வந்தது. திடீரென, உஸ்மான் ரோட்டில் 26 கடைகளை சி.எம்.டி.ஏ. மூடினார்கள். அதில் எங்கள் கடையும் மாட்டி, மூன்று மாதங்கள் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளப்பெருக்கெடுத்து கடைக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து, வருமானவரித் துறை ரெய்டு...என்று விழி பிதுங்கியது. வேறு வழியில்லாமல், நகைக்கடையை மூடிவிட்டோம். இதற்கிடையில், வங்கிகளில் வாங்கிய கடன் பிரச்னை குறுக்கிட்டது. ஒரு தனியார் வங்கி, எங்களுக��குச் சொந்தமான சொத்து ஒன்றை எங்களுக்குத் தகவல் தெரிவிக்காமலே விற்று பணத்தை எடுத்துக்கொண்டதோடு, மேலும் 5 கோடி ரூபாய் கட்டவேண்டும் என்று கழுத்தை இறுக்கியது. இது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. சில வங்கிகள் திட்டமிட்டு எங்கள் கடையை முடக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி மற்றும் சில வரிகள் எங்கள் கடை பிசினஸுக்கு சவாலாய் அமைந்தன. சென்னையில் உள்ள தேசிய கம்பெனி டிரிபியூனல் டிவிஷன் பெஞ்ச் வரை பிரச்னை சென்றது. லிக்யூடேட்டரை நியமித்துள்ளனர். வங்கிகள் தரப்பினரையும் எங்களையும் அழைத்துப் பேசி வருகிறார். விரைவில் செட்டில்மென்ட் முடிந்துவிடும். இப்படியிருக்க.. உஸ்மான் ரோடு கடைக்கு சப்ளை செய்த டீலர்கள் 150 பேரை அழைத்து அவர்களது பொருள்களை எடுத்துப்போகச் சொல்லிவிட்டோம். நிதிச்சுமையை முடிந்தவரைச் சமாளித்து வருகிறோம். ஆனால், வங்கிகளில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கியின் டார்ச்சர் தாங்கமுடியவில்லை. கூடிய விரைவில் எல்லாம் சரியாகி பழையபடி எங்கள் கடையை நடத்துவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது\" என்றார்.\nஏன் இப்படித் திடீரென சரிவு ஏற்பட்டது\nரத்னா ஸ்டோர்ஸ் தொடர்புடைய ஒருவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பினருடன் பிசினஸ் தொடர்பில் இருந்தாராம். அப்போது இவர் கொடிகட்டி பறந்தாராம். அந்த நபரும் மளமளவென்று வளர்ந்தாராம். ஆனால், திடீரென சசிகலா தரப்பில் தொடர்பு அறுந்துபோனதாம். அன்றுதான் சரிவு ஆரம்பித்ததாம். இதைச் சொல்லி ஆதங்கப்படுகிறார்கள் பாண்டி பஜாரில் உள்ள சில கடைக்காரர்கள்.\nரத்னா ஸ்டோர்ஸ் நிதிச்சுமையில் தள்ளாடுவதால், வாடிக்கையாளர்களுக்குப் பொருளாதார இழப்பில்லை என்றாலும், ஆதங்கம் இருக்கும். அதேநேரம், கடைகளுக்குப் பொருள்கள் சப்ளை செய்த சிறு வியாபாரிகள்தாம் கையைப் பிசைந்தபடி டென்ஷனில் தவிக்கிறார்கள்.\nஆஸ்கருக்கு பரிந்துரையான வில்லேஜ் ராக்ஸ்டாருக்கு ரூ.50 லட்சம் பரிசு; அசாம் அரசு கௌரவம்\nவரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்தியப் படங்கள், கடந்த 21ஆம் தேதி மும்பையி...\nவரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்தியப் படங்கள், கடந்த 21ஆம் தேதி மும்பையில் தி��ையிடப்பட்டன. அதில் ராஸி, பத்மாவத், வில்லேஜ் ராக்ஸ்டார் உள்ளிட்ட 28 படங்கள் அடங்கும்.\nஇந்த வரிசையில் அசாமி மொழிப்படமான வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தையும் அனுப்ப ஆஸ்கர் தேர்வுக் குழுவினர் முடிவு செய்தனர். அடிப்படை வசதிகள் இல்லாத அசாமிய கிராமம். அங்கு வாழும் சிறுமி துனு, கிதார் வாசிப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்.\nதனது கிராமத்தில் ஒரு இசைக்குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். தனது கனவை வென்றாரா என்பதை அற்புதமாக ரிமா தாஸ் இயக்கியுள்ளார். இப்படம் இந்தியாவில் சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த எடிட்டிங், சிறந்த படம், சிறந்த கலை பங்களிப்பு ஆகிய 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது.\nஇந்நிலையில் அசாம் மாநில அரசு வில்லேஜ் ராக்ஸ்டார் படத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இதற்கான தீர்மானத்தை, மாநில சட்டசபையில் நிறைவேற்றி, அதன் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n’செக்க சிவந்த வானம்’ படத்தை பார்க்க தூண்டும் 5 காரணங்கள்\nசெக்க சிவந்த வானம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்.. ‘செக்க சிவந்த வானம்’- இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க மணிரத்னம் என்ற ஒரு சொல் போதும் தான்....\nசெக்க சிவந்த வானம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்..\n‘செக்க சிவந்த வானம்’- இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க மணிரத்னம் என்ற ஒரு சொல் போதும் தான். ஆனால் அதையும் மீறி இருக்கும் முக்கிய காரணங்களை விரிவாக பார்க்கலாம்.\nஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உடன் 14வது முறையாகவும், ஸ்ரீகர் பிரசாத்துடன் 9வது முறையாகவும், சந்தோஷ் சிவனுடன் 6வது முறையாகவும், அரவிந்த சாமியுடன் 5வது முறையாகவும், பிரகாஷ் ராஜ் உடன் 5வது முறையாகவும், ஜெயசுதா உடன் 2வது முறையாகவும், அதிதி ராவுடன் 2வது முறையாகவும், மற்றும் விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் முதல்முறையாகவும் இணைந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் ’செக்க சிவந்த வானம்’\nதிரைப்பட இலக்கணத்தோடு படங்களை இயக்குபவர்களில் மணிரத்னம் தான் முன்னோடி. அதே சமயத்தில் அந்த இலக்கணங்களை மீறி புதிய எல்லைகளை படைப்பதிலும் அவர் தான் முன்னோடி. மணிரத்னம் இயக்கிய படங்கள் பல தோல்வியை தழுவி இருந்தாலும், அவரது கதை சொல்லும் மொழி, திரையாக்கம் ரசிகர்களை என்றுமே கவராமல் இருந்ததில்லை.\nஆம், மணிரத்னத்திற்கு மட்டுமே இந்த பெயர் பொருந்தும். பல படங்கள் தோல்வி அடைந்த போதிலும் இன்னும் மணிரத்னத்தின் படங்களை பார்க்கும் போது ஏற்படும் தாக்கங்கள் வேறு தான். படத்தின் கதை, வசனங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது திரைமொழி என்றுமே ரசிகர்களை ஏமாற்றியது கிடையாது. படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை அமைப்பு, காட்சியமைப்பு, ஒளி அமைப்பு என ஏதோ ஒரு திரை மொழி வடிவம் மணிரத்னம் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தவே செய்கிறது.\nதற்போது இந்த படத்திற்கு வருவோம். கேங்க்ஸ்டர், அதை எதிர்க்கும் நாயகர்கள், துப்பாக்கிகள், சிதறும் தோட்டகள் என கமர்ஷியல் படங்களுக்கான அத்தனை அம்சங்களுடன் ’செக்க சிவந்த வானம்’ தயாராகியுள்ளது. பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில்,\nசிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலமானவர்களுடன் இந்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் மணிரத்னம். அது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது.\nஅரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஜெயசுதா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், தியாகராஜன், மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளது. மல்டி-காஸ்டிங் கதாபாத்திரங்களை கையாளுவதில் மணிரத்னத்திற்கு நிகர் அவர் மட்டுமே. அதற்கு தளபதி, இருவர், ராவணன், குரு போன்ற படங்களே சாட்சி. அந்த வரிசையில் நிச்சயம் செக்க சிவந்த வானமும் இடம்பெறும். அதை டிரெய்லரை கட் செய்த விதத்திலேயே கணிக்க முடிகிறது.\nதமிழகமும் செக்க சிவந்த வானமும்\nசெக்க சிவந்த வானத்திற்கும், தமிழகத்திற்கும் பல தொடர்புகள் உள்ளன. அரசியல் பின்புலத்துடன் செக்க சிவந்த வானத்தை குறிக்கும் கட்சி உதயமான பிறகு தான் தமிழகம் முற்போக்கு மாநிலமாக மாறியது. அதை பின்பற்றி இந்திய அரசியலில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\n’செக்க சிவந்த வானம்’ படத்தின் தலைப்பு மற்றும் டிரெய்லர் வெளியான பிறகு அவை குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் முதுபெரும் அரசியல் தலைவர் குடும்பத்துடன் ஒப்பிட்டு செய்திகள், மீம்ஸுகள் வெளியாகின. மேலும் இந்த படம் ‘பொன்னியன் செல்வன்’ என்ற வரலாற்று நாவலுடனும் ஒப்பீடு செய்யப்பட்டது. இவை இரண்டும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு, ’செக்கம் சிவந்த வானம்’ படத்திற்கு செலவின்றி விளம்பரத்தையும் பெற்று கொடுத்தது.\nகடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் ...\nகடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் என்கிற விஷயம்தான் அது. யாரிந்த நம்பி நாராயணன்\nபிரபல விஞ்ஞானியான இவர், ராக்கெட் விஞ்ஞானத்தில் பல சாதனைகளை புரிந்தவர். 90 களில் இவரை திடீரென கைது செய்த அரசு, அவர் மீது தேச துரோக வழக்கை பாய்ச்சியது. குற்றம் நடந்தது என்ன\nஇஸ்ரோவின் பல ரகசியங்களை இவர் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட போராட்டம் நடத்திய நம்பி நாராயணன் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆனதுடன், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அரசு மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். 50 லட்சம் நஷ்ட ஈடு தரச்சொல்லி உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த கதையைதான் படமாக்கப் போகிறார்கள். இங்குதான் சிக்கல்.\nசென்னையிலிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், விஞ்ஞானி நம்பி நாராயணின் நெருங்கிய உறவினர். அந்த வகையில் நம்பிக்கு உதவிய குமரன், 95 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு டி.வி சீரியலாக தயாரித்திருக்கிறார். நம்பி நாராயணனின் வேண்டுகோளுக்கு இணங்க எடுக்கப்பட்ட இந்த தொடரை சட்ட சிக்கல் காரணமாக சன் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் மறுத்துவிட, பெரும் கடன் சுமைக்கு ஆளாகிவிட்டார் எஸ்.எஸ்.குமரன். எப்படியோ அந்த கடனை அடைத்து சினிமாவில் ஒரு இடத்தையும் பிடித்துவிட்டாலும், தனது தாய் மாமனான நம்பி நாராயணன் மீண்டும் தனக்கே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க உதவிடுவார் என்று நம்பினாராம்.\nஆனால் அந்த உரிமையைதான் 30 லட்சம் ரூபாய்க்கு வேறொரு சினிமா நிறுவனத்திற்கு தாரை வார்த்துவிட்டார் நம்பி நாராயணன்.\nபேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், “தனக்கு ஒரு வழி சொல்லாமல் யாரும் இந்த கதையை படமாக்க விட மாட்டேன். நீதிமன்றத்திற்கு ��ெல்வேன்” என்று எச்சரித்திருக்கிறார்.\nஇது மாமன் மைத்துனர் சண்டை அல்ல. இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிக்கும், ஒரு படைப்பாளிக்கும் இடையே நடக்கிற சண்டை.\nயார் யாரெல்லாம் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முடியுமோ, கிளம்புங்க போராளிஸ்…\nபின் குறிப்பு- பூ, களவாணி ஆகிய இரண்டு ஹிட் படங்களுக்கு இனிய இசையை வழங்கியவர் எஸ்.எஸ்.குமரன்.\nசாமி ஸ்கொயர் திரை விமர்சனம்\nசாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து ச...\nசாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து சாமி வேட்டையை தொடர, இந்த டிஜிட்டல் உலகில் ஏற்கனவே பல ட்ரோல், கிண்டல்களை தாண்டி சாமி-2 ஜெயித்ததா இல்லை ட்ரோல் கண்டண்ட் ஆனதா இல்லை ட்ரோல் கண்டண்ட் ஆனதா\nசாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை கொல்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. அதை தொடர்ந்து 28 வருடங்களுக்கு பிறகு அவருடைய மகன் ராம் சாமி(விக்ரம்) டெல்லியில் ஐ ஏ எஸ் படிக்கின்றார்.\nஅந்த இடைப்பட்ட கேப்பில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சை(பாபி சிம்ஹா) திருநெல்வேலியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார்.\nஆனால் அப்பா இரத்தம் தானே மகனுக்கு ஓடுகிறது அல்லவா, அதனால் ராம் சாமி ஐ ஏ எஸ்ஸை விட்டு ஐபிஎஸ் எடுக்கின்றார்.\nபிறகு என்ன திருநெல்வேலி சென்று ராம் சாமி எப்படி ராவண பிச்சையை வேட்டையாடுகின்றார் என்பதே மீதிக்கதை.\nவிக்ரம் நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருக்கின்றார். அந்த வெற்றி சாமி-2வில் அவருக்கு கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம், அதற்கான வேலைகளை அவர் முடிந்த அளவு செய்தும் உள்ளார். ஆறுச்சாமி மகன் ராம் சாமி கேட்க கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் கதையோடு ஹரி எப்படியோ கோர்த்து கொண்டு வந்துவிட்டார். அதிலும் அப்பாவை போல் ஒருசாமி, இரண்டு சாமி வசனம் பேசும் போது தியேட்டரே அதிர்கின்றது.\nஇந்த படத்திற்கு ஏன் பாபி சிம்ஹா என்று தான் இவரை கமிட் செய்யும் போது ஒரு குரல் வந்தது. ஆனால், அவரும் கலக்கியுள்ளார் தன் கதாபாத்திரத்தில். இதை தவிர சூரி, கீர்த்தி சுரேஷ் காம்போ நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது, அதிலும் சூரி காமெடி முடிய�� ஹரி சார்.\nத்ரிஷாவிற்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஸ் என்று காட்டும் போதே ரசிகர்களிடம் வருத்தம் தான் மிஞ்சி நிற்கின்றது. படத்தின் முதல் பாதி ஹரி படம் தானா என்பது போல் நகர்கின்றது, இடைவேளையில் ராம் சாமி திருநெல்வேலிக்குள் வரும் போது படம் சூடுப்பிடிக்கின்றது.\nஅதன் பிறகு கிளைமேக்ஸ் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லை, இடையில் கீர்த்தி, சூரியை மறந்தால். ஹரி சார் உங்களிடம் யாரோ வேகவேகமாக படம் எடுத்தால் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வருவார்கள் என்று சொல்லி ஏமாற்றியுள்ளார்கள் போல.\nசிங்கம், சாமியின் மிகப்பெரும் வெற்றிக்கு துரை சிங்கம், ஆறுச்சாமியின் நிதானமும் அழுத்தமான கதையும் தான் காரணம். அந்த ரூட்டிற்கு வாங்க சார், த்ரிஷா இல்லாதது எத்தனை சோகமோ, அதேபோல் DSP-யின் இசை. சோதிக்கின்றார், குறிப்பாக பாடல்களில்.\nஹாரிஸ் இசை வரும் போது மட்டுமே திரையரங்கு அதிர்கின்றது. ஒளிப்பதிவு கிளைமேக்ஸில் ராஜஸ்தான் மண் நம் மீது விழுகின்றது, அத்தனை ஸ்பீட்.\nவிக்ரம் ஒன் மேன் ஷோ மற்றும் பாபி சிம்ஹாவின் வில்லத்தனம்.\nபடத்தின் இரண்டாம் பாதியின் பரபரப்பு.\nபடத்தின் முதல் பாதி மற்றும் சூரி காமெடி, கீர்த்தி சுரேஷ் படு செயற்கையான நடிப்பு.\nமொத்தத்தில் சாமியை மிஞ்சவில்லை என்றாலும் சமாளித்து கரை சேர்ந்துள்ளது இந்த சாமி-2.\nரஜினி, அக்ஷய் மட்டும் இத்தனை கெட்டப்பா 2.0 பற்றி புதிய தகவல்\nஷங்கரின் 2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்த...\nஷங்கரின் 2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைத்தது.\nஇந்நிலையில் இந்த படத்தில் ரஜினி மற்றும் அக்ஷய்க்கு எத்தனை கெட்டப் உள்ளது என்கிற தகவல் கசிந்துள்ளது.\nரஜினி மொத்தம் 5 கெட்டப்பில் தோன்றுவாராம். ஆனால் அக்ஷய் குமார் மொத்தம் 12 கெட்டப்களில் நடித்துள்ளாராம். இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.\n150 கோடியில் தனுஷ் படம்\nலைகா வீசும் தூண்டிலில் எல்லாம், தங்க மீன்களாக சிக்குகின்றன. இன்று டாப்பில் இருக்கும் எல்லா ஹீரோக்களையும் கொக்கி போட்டு கவ��வி வரும் லைகா, தன...\nலைகா வீசும் தூண்டிலில் எல்லாம், தங்க மீன்களாக சிக்குகின்றன. இன்று டாப்பில் இருக்கும் எல்லா ஹீரோக்களையும் கொக்கி போட்டு கவ்வி வரும் லைகா, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளது. (வடசென்னைக்கும் லைகாதான் பைனான்ஸ்) படத்தின் பெயர் குமரி கண்டம்.\nஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தமிழனால் தோற்றுவிக்கப்பட்ட நாகரீகம்தான் இந்த குமரி கண்டம். பீரியட் பிலிமாக இருந்த போதும், அதைவிட அரத பழசான ஏரியாவாச்சே ஆராய்ச்சியாளர்களின் துணை இல்லாமல் எடுக்க முடியாதல்லவா ஆராய்ச்சியாளர்களின் துணை இல்லாமல் எடுக்க முடியாதல்லவா இப்பவே அதற்கான தூண்டிலோடு கிளம்பிவிட்டாராம் படத்தை இயக்கப் போகும் ஏ.எல்.விஜய்.\nஇதில்தான் தன் மொத்த வித்தையையும் இறக்கி வைக்கப் போகிறார் தனுஷ். ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் ஆடை அணிந்திருந்தானா அவன் லைஃப் ஸ்டைல் என்ன அவன் லைஃப் ஸ்டைல் என்ன என்றெல்லாம் யோசித்தால், படம் எக்குத்தப்பாக வரும் போலிருக்கிறது. தனுஷின் சிக்ஸ்பேக்கை விடுங்கள்.\n அவர் மேலாடையில்லாமல் நடிக்க சம்மதிப்பாரா என்றெல்லாம் அடிஷனல் கேள்விகள் எழுகிறது.\nஅதைவிட முக்கியக் கேள்வி இந்தப் படத்தையாவது உருப்படியாக எடுத்து நாலு கைதட்டல் வாங்குவாரா ஏ.எல்.விஜய்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ்: சீமராஜா ஆன்லைனில் லீக்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ...\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக புதிய உச்சத்தை எட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வரும் பெரும்பாலான படங்கள் குடும்பக் கதைகளை மையப்படுத்தி வருவதால், மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான சீமராஜா நேற்று உலகம் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.\nரஜினி, கமலுடன் நடித்து செழிப்பாக இருந்த நட��கை- இன்று 4 ஆயிரத்துக்கு கையேந்தும் நிலை\nதமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்...\nதமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nகோழிக்கூவுது, தூங்காதே தம்பி தூங்காதே போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள பிந்துகோஷ், செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தவர், தைராய்டு பிரச்சனை மற்றும் குடும்பப் பொருளாதார சிக்கல்களால் வறுமை நிலைக்குச் சென்றார்.\nதற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், இருதயம், கண், கல்லீரல், மூட்டுவலினு பாதிக்கப்பட்டிருக்கேன். இதுக்காக, தனித்தனியே மூணு டாக்டர்கள்கிட்ட சிகிச்சைக்குப் போறேன்.\nமருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவச் செலவுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு.\nஇது குறித்து அறிந்த நடிகர் விஷால், தனிப்பட்ட முறையில் மாதந்தோறும் 2,500 ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 1,500 ரூபாயும் கொடுக்கிறார்.\nமருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. இப்போ, கிடைக்கும் 4,000 ரூபாயால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கேன்.\nசினிமா நண்பர்களாவது அப்பப்போ சந்திச்சு ஆறுதலா பேசினால் மகிழ்ச்சியடைவேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஇமைக்கா நொடிகள் வெற்றி விழாவில் இயக்குனருக்கு குட்டு\nஒரு டைரக்டர் முரண்டு பிடித்தால், படத்தின் இயக்குனருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி படுத்த படுக்கையாக்கிவிட முடியும். “அவருக்கென்ன…\nஒரு டைரக்டர் முரண்டு பிடித்தால், படத்தின் இயக்குனருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி படுத்த படுக்கையாக்கிவிட முடியும். “அவருக்கென்ன… துண்டை உதறி தோளில் போட்டுட்டு போயிட்டாரு. கடன் காரனுங்களோட மாரடிக்கிறது நான்தானே” என்று இன்னமும் ஆவியாய் அசரீரி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள் அநேக தயாரிப்பாளர்கள். அப்படியொரு இயக்குனர் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் அஜய் ஞானமுத்து. இத்தனைக்கும் இவர் இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’, குதிரைப் பாய்ச்சல் வெற்றி.\nசொன்ன பட்ஜெட் ஒன்று. முடிந்த பட்ஜெட் இன்னொன்று. அதிகப்படியான நாட்கள், கி.மீட்டர் நீளத்திற்கு புட்டேஜ் என்று அஜய் ஞானமுத்துவிடம் சிக்கி அநியாயத்துக்கு துவண்டு போனார் கேமியோ பிலிம்ஸ் சிஜே.ஜெயக்குமார். எப்படியோ, அறிவிக்கப்பட்ட நாளில் போராடி, முட்டி பெயர்ந்து ரிலீஸ் ஆனது இமைக்கா நொடிகள். பல ஊர்களில் இரவுக் காட்சிதான் ஓப்பன் ஆனது. நல்லவேளை… நயன்தாராவும் அனுராக் காஷ்யப்பும் காப்பாற்றினார்கள் படத்தை.\nபடம் திரைக்கு வந்து பத்து நாட்கள் ஆன பின்பும் 350 தியேட்டர்களுக்கு குறையாமல் ஒடிக் கொண்டிருக்கிறது படம். மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய தயாரிப்பாளர் சக்சஸ் மீட் வைத்து சந்தோஷப்பட்டார். சென்னையிலேயே டாப் கிளாஸ் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து இந்த சக்சஸ் மீட்டை நடத்தினார்கள். (இந்த செலவே பல லட்சத்தை இழுத்து விட்ருக்குமே சார்\nசரி… தலைப்புக்கு வருவோம். நிகழ்ச்சியில் வழக்கம்போல நயன்தாரா ஆப்சென்ட். வந்திருந்த மற்றவர்கள் ‘இமைக்கா நொடிகள்’ அனுபவத்தை பகிர்ந்து கொள்ள, சிறப்பு அழைப்பாளராக வந்தவரும் படம் வெளிவர கடைசி நேரத்தில் கை கொடுத்தவருமான அபிராமி ராமநாதன் இயக்குனர் அஜய் ஞானமுத்தை வாங்கு வாங்கென வாங்கினார். படத்தை இரண்டு வருஷம் இழுக்காமல் ஆறு மாதத்தில் முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதே மாதிரி ரிலீஸ் நேரத்தில் தயாரிப்பாளருக்கு எந்த சிக்கலும் வராத அளவுக்கு எடுத்திருக்கணும் என்றார் இயக்குனரிடம்.\n‘தோளு என்னுது. துண்டு தயாரிப்பாளரோடது. தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என்கிற எண்ணம் கொண்ட எல்லா அலட்சிய இயக்குனர்களும் அபிராமி ராமநாதன் சொல்வதை கேட்டால், சுபிட்சம் சினிமாவுக்கு\nசூப்பர்ஸ்டார் பட டைட்டில் வெளிவந்தது - பிரம்மாண்ட மோஷன் போஸ்டர் இதோ\nசூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாலை 6 மணிக்கு வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாலை 6 மணிக்கு வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தனர்.\nதற்போது ”பேட்ட” தான் டைட்ட���ல் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஊட்டியில் நடப்பது போல இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என கூறப்படும் நிலையில், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோயின்களாக திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர்.\n லபக்கென அமுக்கிய அறம் தயாரிப்பாளர்\nஆலமரம் கிளை விரிச்சா ஆயிரமாயிரம் குருவிகளுக்கு அதுதான் பிளாட், வில்லா தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும்போதெல்லாம், தியேட்ட...\nஆலமரம் கிளை விரிச்சா ஆயிரமாயிரம் குருவிகளுக்கு அதுதான் பிளாட், வில்லா தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும்போதெல்லாம், தியேட்டரில் குறுக்கும் நெடுக்கும் திரியும் எலிகளுக்கு கூட செம தீனி கிடைக்கும். கேண்டீனில் துவங்கி, பைக் டோக்கன் வரைக்கும் பரபரக்கும். அதற்காகவே காத்திருக்கும் தியேட்டர் வளாகத்திற்கு இது போன்ற தித்திப்பான செய்தி எப்போதெல்லாம் வரும்\nரஜினி, கமல், அஜீத், விஜய்யில் துவங்கி, அதற்கப்புறம் ஒரு அஞ்சாறு நடிகர்கள் வரைக்கும்தான் இந்த கோலாகலம். அப்படியிருக்க… ஒரு புதிய கோலாகலத்திற்கு ஸ்கிரீன் ஓப்பன் பண்ணியிருக்கிறார் அறம் தயாரிப்பாளர் ராஜேஷ். விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை சுமார் 47 கோடிக்கு வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல… க்யூப் விளம்பரம் உள்ளிட்ட இதர செலவான 3 கோடியையும் சேர்த்தால் படத்தின் விலை 50 கோடி\nவிவேகம் படத்தின் நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் முணுமுணுத்து வரும் வேளையில் எப்படி தைரியமாக இப்படியொரு வியாபாரம் நடந்து முடிந்தது அங்குதான் சாம பேத தான தண்டம் போன்ற எல்லா முறைகளிலும் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களை வழிக்கு கொண்டு வந்தார்களாம். விவேகம் வாங்கிய அதே விநியோகஸ்தர்களுக்கே படம் தருவது. முந்தைய படத்தின் நஷ்டம் போக மீதியை பெற்றுக் கொள்வது என்ற இரண்டு அதிரடிகள் மூலம் சலசலப்பை காலி பண்ணியிருக்கிறார் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ்.\nஇந்த செய்தியை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விவேகம் படத்தின் அத்தனை பஞ்சாயத்துகளும் முடிவுக்கு வந்திருக்கும். போன படத்தில் விட்டதை இந்தப்படத்தில் அமுக்குங்க அஜீத்\nநாளை வெளியாகும் 6 படங்களின் ஒரு பார்வை\nசதாவின் டார்ச்லைட் உள்பட வரும் வெள்ளியன்று 6 படங்கள் வெளியாகிறது. தம��ழ் சினிமாவில் வாரம் வாரம் குறைந்தது ஒரு படமாவது திரைக்கு வருவது வழக்கம...\nசதாவின் டார்ச்லைட் உள்பட வரும் வெள்ளியன்று 6 படங்கள் வெளியாகிறது.\nதமிழ் சினிமாவில் வாரம் வாரம் குறைந்தது ஒரு படமாவது திரைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வரும் வெள்ளியன்று (7ம் தேதி) நடிகை சதாவின் டார்ச்லைட் படம் உள்பட 6 படங்கள் வெளியாகிறது. அந்த படங்களைப் பற்றி இங்கு காணலாம்.\nதமிழன் புகழ் இயக்குனர் அப்துல் மஜித் இயக்கத்தில் சதா, ரித்விகா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டார்ச்லைட். பாலியல் தொழிலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சதா மற்றும் ரித்விகா இருவரும் பாலியல் தொழிலாளியாகவே நடித்துள்ளனர். 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்களையும், அவர்கள் சந்திக்கும் அவமானங்களையும் தான் இப்படம் சித்தரிக்கிறது.\nஇயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் தெலுங்கு நடிகை அனிஷா அம்ரோஸ், சிபி புவனா சந்திரன், ஹரீஷ் பேரடி (மெர்சல் புகழ்), ஜான் விஜய், சாந்தினி தமிழரசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வஞ்சகர் உலகம். க்ரைம், த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிமுக இயக்குனர் மதுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தொட்ரா. இப்படத்தில், அக்‌ஷயா பிரேம்நாத், பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன், ஜெய்சந்திரா சரவணாக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வழக்கமான ஜாதி பிரச்சனைகளுடன் கூடிய காதல் கதை மற்றும் சகோதர – சகோதரி செண்டிமெண்ட் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nஇயக்குனர் அழகுராஜா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஆதவா மற்றும் நடிகை அவந்திகா மோகனாஸ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். எம்ஜிஆரின் அன்பே வா படத்தில் வரும் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடல் வரியில் இப்படத்தின் டைட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் ஹரி உத்ரா இயக்கத்தில் கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி, மன்னார்குடி கருணாநிதி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் படித்தவுடன் கிழித்து விடவும். இன்சூரன்ஸ் மோசடி செய்த கும்பலை ஆவிகள், மனிதர்கள் துணை கொண்டு எப்படி பழி வாங்குவது எனும் கருவோடு வந்திருக்கும் படம் தான் இது. இதனை தனது காமெடி கலந்த கதையம்சத்தோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.\nஇயக்குனர் கேசவன் இயக்கத்தில் விஜய் கார்த்திக், அனுபம் பிரகாஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அவளுக்கென்ன அழகிய முகம். நான்கு வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கேசவன். இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், யோகி பாபு ஆகியோர் பலரும் முன்னணி ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் கோடியாய் கோடியாய் கொட்டும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\nநயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. நயன்தாராவின் நடிப்பில் வ...\nநயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.\nநயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த மாதம் 17ம் தேதி நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nஇப்படத்தைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்த நிலையில் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.0.11 கோடி வசூல் கொடுத்தது. இதையடுத்து 2வது நாளில் ரூ.0.44 கோடி வசூலும், 3வது நாளில் ரூ.0.60 கோடியும், 4வது நாளில் ரூ.0.72 கோடியும் வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் இப்படம் ரூ.1.5 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வார இறுதிக்குள் இப்படம் ரூ.3.5 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தமிழகம் முழுவதும் இப்படம் ரூ.10.25 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் எவ்வளவு அற்புத நன்மைகள் தெரியுமா \nபொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது. காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல...\nபொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது.\nகாய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல் தான் அதன் தோலிலும் நிறைந்துள்ளது.\nஇது சரும அழகிற்கு பெரும் பங்களிப்பு செய்கின்றது.\nகாய்கறி தோள்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.\nவெள்ளரிக்காயை தோல் நீக்கிய பிறகு, கரு வளையங்கள், கண் வீக்கம் போன்றவற்றிற்கும் நல்ல பலனை இது தரும்.\nஇவற்றில் உள்ள விட்டமின்கள் கண்ணின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.\nஎலுமிச்சை தோலை நாம் குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், சரும பிரச்சினைகளை சரி செய்யும் பண்பு இதற்கு உண்டு.\nவறண்ட அல்லது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவருக்கு இதன் தோல் நன்கு உதவும்.\nஅத்துடன் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் இன்றியும் மாறும்.\nபாகற்காய் தோலில் ஒரு அற்புத மகத்துவம் உள்ளது. இதனை புண் தழும்புகள் மீது தடவினால் விரைவில் குணமாகும். அத்துடன் அவற்றில் உள்ள கிருமிகளையும் அழிக்கும்.\nஇந்த தோலை கொண்டு உங்கள் முக அழகை எளிதாக பெறலாம். இதன் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை முகத்தில் ஒட்டினால் முகம் பொலிவு பெறும்.\nபீட்ரூட்டின் தோலை சீவிய பிறகு அதனை தாடை மற்றும் உதடுகளில் தடவினால், மிகவும் அழகாக மாறும். அத்துடன் பார்ப்பதற்கு மென்மையாகவும் இருக்கும்.\nதக்காளியின் தோலில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன.\nஇதனை முகத்தில் தடவினால் முகம் இளமையாக இருக்கும். அத்துடன், முகம் மின்னவும் செய்யும்.\nநாம் வேண்டாம் என்று வீசும் இந்த கருணை கிழங்கின் தோலை முகத்தில் தடவி மசாஜ் செய்தாலே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் வெண்மையாக பொலிவு தரும்.\nகுப்பையில் போடும் இந்த தோலை எடுத்து அரைத்து முகத்தோலில் பூசினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். மேலும், முகம் வெண்மையாக தோற்றம் அளிக்கும்.\nமுகத்தில் கரும்புள்ளிகள் இருப்பவருக்கு இந்த முள்ளங்கி தோல் நன்கு உதவும்.\nஇதில் உள்ள வைட்டமின் பி6 சருமத்தை மிருதுவாக்கும்.\nஇந்த தோலை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால் சருமம் பட்டுபோல மாறும். அத்துடன் தோலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கின் சுவை அவ்வளவு அதிகமானது. அதே அளவிற்கு இதன் தோலிலும் நல்ல சத்துக்கள் உள்ளன.\nஇந்த தோலை கரு வளையத்தில் தடவினால் விரைவிலேயே இது மறையும்.\nரஜினிகாந்த்–விஜய் சேதுபதி சண்டை முடிவுக்கு வந்தது\nரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்க...\nரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.\nஇதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில் அரங்கில் படமானது. ரஜினிகாந்த்–விஜய் சேதுபதி நடித்த சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.\nஅடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன.\n’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன்\n1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்...\n1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம் பேசினோம்.\n``நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத் தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம் சென்டிமென்ட் ��சனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும். இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில் எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த `பாசம்', `ஒளிவிளக்கு' திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை; அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத் திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ் காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே கதையை உருவாக்கினேன். என் உதவி இயக்குநர்களிடம் இந்தக் கதையைச் சொன்னேன். `என்ன சார் இது திருடன்னு சொல்றீங்க, அப்புறம் திருந்துறான்னு சொல்றீங்க ரொம்பப் பழசான கதையா இருக்கே சார்' என்று எல்லோரும் கோரஸாகச் சலித்துக்கொண்டனர். ஒருவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை. `நீங்க சொல்றபடி திருடன் கதை பழசுதான். ஆனால், இந்தக் கதை `நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்கிற திருக்குறளை அடிப்படையாகக் கொண்டது என்று நான் சொன்னேன்\nகஷ்டப்படும் ஒருவரை இன்னொருவர் கைதூக்கிவிடுவார். ஆனால், அவர்கள் உயர்ந்த பிறகு கைதூக்கியவரை கழற்றிவிடுவார்கள். இதுமாதிரி சம்பவம் எல்லாருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும். நான் சொன்ன கதையைக் கேட்டு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. எல்லோருமே மறுத்துப் பேசினார்கள். ரவிக்குமாரிடம் இருந்த ரமேஷ்கண்ணாவிடம் கதையைச் சொன்னவுடன் `சார் க்ளைமாக்ஸ் எக்ஸ்டார்டினரி' என்று பாராட்டினார். கார்த்திக் சாரை ஒப்பந்தம் செய்துவிட்டு `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். வாகிணி ஸ்டுடியோவில் நான்காவது நாள் ஷூட்டிங் ரோஜா `வானம்பாடி..' என்கிற பாடலைப் பாடும்போது கங்கை அமரன் `நல்லா பாடுறியேம்மா நீயே பாடு...' என்று சொல்வார். அந்தக் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தேன். அப்போது மேக்கப் ரூமிலிருந்து கார்த்திக் சார் திடீரென என்னை அழைத்தார். `சார் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. ஏன்னா நான் ஏற்கெனவே நடிச்ச `நந்தவனத்தேரு' படத்தோட கதையும் இதுவும் ஒரேமாதிரி இருக்குது. இது சரிப்பட்டு வருமா. எனக்கு நடிக்கலாமா... வேணாமான்னு ஃபீலிங்கா இருக்கு' என்று சொன்னார்.\nஎனக்��ு ஒரு மாதிரி டென்ஷன் ஆயிடுச்சு. `சார் முதல்ல கதை சொன்னபோதே இதைச் சொல்லி இருக்கணும், இப்போ நாலாவது நாளா ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இப்போ சொன்னீங்கன்னா என்ன அர்த்தம். உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்களும் தயாரிப்பாளரும் வேற படம் பண்ணிக்கோங்க. ஆனா என் கதைமேல் எனக்கு நம்பிக்கை இருக்கு' என்று சொன்னவுடன் திடீரென என் கைகளைப் பற்றிக்கொண்ட கார்த்திக், `உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓ.கே. நாம இந்தப் படத்துல சேர்ந்து வேலை பார்ப்போம் சார்' என்று நெகிழ்ந்தார். அப்போது `கார்த்திக் சார் நீங்க இப்போ சொன்னதை `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' சில்வர் ஜூப்ளி விழாவுல நிச்சயமா சொல்வேன்' என்று சொன்னவுடன் கலகலவெனச் சிரித்தார் கார்த்திக். இந்தப் படத்துல கெஸ்ட் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். முதலில் தயக்கமாக இருந்தது. அவரிடம் போனேன் கதையைக்கூட கேட்கவில்லை, `சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. நீங்க என்னை வில்லனா காமிச்சாக்கூட கண்டிப்பா நடிக்கிறேன்' என்று சொன்னார். ஏற்கெனவே நான் `புதிய மன்னர்கள்' படத்தை டைரக்‌ஷன் செய்தபோது, அஜித்தை நடிக்கவைக்க நினைத்தேன். ஆனால், அப்போது ஆக்ஸிடென்ட்டில் சிக்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.\n`உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படப்பிடிப்பு மொத்தம் 42 நாள்களிலேயே முடிந்துவிட்டது. அஜித் 12 நாள்கள் நடித்தார். அவரை எப்போதும் `ஜென்டில்மேன்' என்றே அழைப்பேன். அமெரிக்கா போவதாக அஜித் சொன்னதால் அவரது ஷூட்டிங் தினசரி நைட்டில் நடந்தது. அஜித்துக்காக கார்த்திக் இரவு முழுக்க கண்விழித்து நடித்தார். முதன்முதலில் `ஏதோ ஒரு பாட்டு...' காட்சியைப் படமாக்கினோம். இந்தப் பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர். இந்தியில் அனுமதி பெறாமலே வெளிவந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் நினைத்திருந்தால் இந்திப் பாடலின் மேல் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும். `வானத்தைப்போல' படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, `சார் நான் வெளியூர் போகும்போதெல்லாம் ஒரு கேசட் முழுக்க உங்களோட `ஏதோ ஒரு பாட்டு' பாடலைத்தான் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கிட்டே போவேன். அதனால் அதுபோல `வானத்தைப்போல' படத்திலும் ஒரு பாட்டு வேணும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அதில் இடம்பெற்ற `மைனாவே மைனாவே' பாடல் விஜயகாந்த்தின் ஃபேவரைட். எல்லோரும் விஜயகாந்த் சாரை ஆக்‌ஷன் ஹீரோவாகப் பார்க்கிறீர்கள். அவர் மெலோடி பாடல்களின் பரம ரசிகன் என்பது பலபேருக்குத் தெரியாது. ஒரு வகையில் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் க்ளைமாக்ஸில் ரோஜா பேசும் டயலாக்கும் `வானத்தைப்போல' படத்தின் கடைசிக் காட்சியில் பிரபுதேவா பேசும் வசனமும் ஒரேமாதிரி இருக்கும்'' என்று பழைய நினைவுகளைப் பகர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.\nவிமர்சனத்திற்குள்ளான ரஜினிகாந்த்: கேரளா நிதியுதவி சர்ச்சை\nஅரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அ...\nஅரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஅரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nதமிழ் சினிமாவிலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. சினிமாவில் கலக்கியதைத் தொடர்ந்து அரசியலுக்கும் வரயிருக்கிறார். இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அனைவரும் நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில், நடிகர், நடிகைகள் நிதியுதவி செய்து வருகின்றனர்.\nஇதில், விஜய் மற்றும் அஜித் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று கருத்துக்கள் வந்த நிலையில், தளபதி விஜய் மட்டும் ரூ.70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தனுஷ் ரூ.15, ரோஹிணி ரூ. லட்சம், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், கமல் ஹாசன் ரூ.25 லட்சம், நயன் தாரா ரூ. 10 லட்சம் என்று வழங்கியுள்ளனர். இந்த நிலையில், அதிக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் மட்டும் வழங்கியது தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஇவ்வளவு ஏன் அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் இவ்வளவு தொகை மட்டுமே நிதியுதவி அளித்தது அரசியல் தொண்டர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nயார் வீடு தெரியாமல் அஜித் வீட்டிற்கு போய்விட்டேன்- ஆனால் அவர், பிரபல நடிகரின் அதிர்ச்சி சம்பவம்\nநயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காமெடி நடிகராக நடித்தவர் டோனி. இவர் அஜித் நட...\nநயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காமெடி நடிகராக நடித்தவர் டோனி.\nஇவர் அஜித் நடித்த அவள் வருவாளா படத்தில் எல்லாம் வேலை செய்துள்ளார். கோலமாவு கோகிலா படத்துக்காக நிறைய பேட்டிகள் கொடுத்த அவர் அஜித் பற்றியும் பேசியுள்ளார். அப்போது அவள் வருவாளா படப்பிடிப்பில் அஜித் மிகவும் ஜாலியாக இருப்பார், நடன கலைஞர்களுடன் சகஜமாக பேசுவார்.\nஅவர் வீட்டிற்கு கூட சென்றுள்ளேன், நான் ஒரு மிகப்பெரிய மியூசிக் கான்செட் ஏற்பாடு செய்திருந்தேன், அதில் மால்குடி சுபா அவர்கள் பாடுகிறார். அவரை சந்திக்க சென்று அஜித்தின் வீட்டின் கதவை தட்டிவிட்டேன்.\nகதவை திறந்த அஜித் என்ன நீ இங்கு இருக்கிறாய் என்றார், அவர்களை பார்க்க வந்தேன் தவறாக இந்த வீட்டை தட்டிவிட்டேன் என்றேன். அஜித் மிகவும் ஜாலியான, நல்ல மனிதர் என்று பேசியுள்ளார்.\nஅப்பா வாழ்க்கையின் ரகசியங்களை மனம் திறந்த கலைஞர் மகள் செல்வி\nசமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில...\nசமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார்.\nமுதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க சென்ற போது என் அண்ணனுக்கு ஸ்டாலின் என்ற பெயர் இருந்ததால் இடம் கொடுக்க மாட்டோம் என்றனர். அதனால் அப்பா அப்படி ஒரு பள்ளி தேவை இல்லை என்று சாதரணமான ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.\nபள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் எங்களிடம் பள்ளியை பற்றி எங்களிடம் எதுவும் கேட்கமாட்டார். ஆனால் எங்களுடன் சேர்ந்து விளையாட செய்வார். கேரம் போர்டு மிகவும் அருமையாக ஆடுவார்.\nஎனக்கு தெரிந்து அப்பா இதுவரை தியேட்டருக்கு சென்றதில்லை. preview ஷோவிற்கு தான் செல்வார். அப்படி செல்லும் போது எங்களையும் அழைத்து செல்வார்.\nஅ��்பாவிற்கு நான் சாப்பாடு ஊட்டினால் மிகவும் பிடிக்கும். ஐந்து வருடம் நான் அவருக்கு சாப்பாடு ஊட்டி இருக்குறேன். மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.\nஅப்பாவிற்கு பிடித்த ஊர் என்றால் திருவாரூர், திருக்குவளை, அண்ணா பிறந்த காஞ்சிபுரம், பெரியார் பிறந்த ஈரோடு என்று கூறியுள்ளார்.\nவீட்டில் உள்ள பூஜை அறையில் எந்த ஒரு சாமி புகைப்படமும் இருக்காது.\nஎங்கு வெளியில் போனாலும் அவரின் தாய் தந்தை படத்தை வணங்கி 100 ரூபாய் காசு வைத்துவிட்டு தான் போவார். ஆனால் இறுதியில் மருத்துவமனைக்கு செல்லும் போது அப்படி செய்யவில்லை என்று பல நெகிழ்ச்சியான தருணங்களை கலைஞரின் மகளான செல்வி கூறியுள்ளார்.\nகால்வாயிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு நோய்த்தொற்று\nகால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட்...\nகால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று, சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது.\nஅக்குழந்தையை துணை நடிகை கீதா மீட்டார். சுதந்திர தினத்தில் பிறந்தால் சுதந்திரம் என்று பெயரிட்டு, முதலுதவி அளிக்க எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களாக குழந்தை சுதந்திரத்திற்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உடல்நலம் மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். கால்வாயில் இருந்த கிருமிகளால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதாய்ப்பால் வங்கியிலிருந்து குழந்தைக்கு தினமும் பால் கொடுக்கப்படுகிறது. குழந்தையைப் பார்க்க அதிக பார்வையாளர்கள் வரத்தொடங்கியதால் யாருக்கும் யாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என் மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர். குழந்தையைக் காப்பாற்றிய நடிகை கீதாவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.\nஅடிக்கடி சுதந்திரத்தைச் சந்தித்து வரும் கீதா, குழந்தை விரைவில் நலம்பெற்���ு திரும்ப வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக கண்ணீருடன் கூறுகிறார். விரைவில் சுதந்திரம் பூரண குணமடைய மருத்துவர்கள் முழு கவனத்துடன் கவனித்துவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வளசரவாக்கம் போலீசார் குழந்தையின் பெற்றோர் யார் என விசாரித்ததில் எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை.\n கேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவியா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் ...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஆயிரகணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, ஏராளமான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்ட பல மாநிலங்களும் முன்வந்துள்ளன. திரைத்துறையினரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். நடிகர் விஷால், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கியதாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் இத்தகவலை சன்னி லியோன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.\nஇதனால் இது வெறும் வதந்தி என பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் நிதியுதவி செய்தது உண்மைதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரின் ரசிகர்கள் அவரின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கின்றனர்.\nஎதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை பார்த்துக்கோங்கப்பா…ஜெயலலிதாவின் பயோ பிக்\n“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளமா ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து...\n“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளம��� ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து கேட்கும் முக்கியமான கேள்வி இது. பெரும்பாலும் இங்கிலீஷ் படங்களை அப்படியே உல்டா அடித்து தமிழில் தருகிற அரும்பணியை கடந்த பல வருடங்களாகவே செய்து வருகிறார் ஏ.எல்.விஜய். அதில் சில… படம்” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து கேட்கும் முக்கியமான கேள்வி இது. பெரும்பாலும் இங்கிலீஷ் படங்களை அப்படியே உல்டா அடித்து தமிழில் தருகிற அரும்பணியை கடந்த பல வருடங்களாகவே செய்து வருகிறார் ஏ.எல்.விஜய். அதில் சில… படம்\nஇந்த நிலையில்தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகப்போகிறது. தமிழகத்தில் எந்த அரசியல் தலைவருடைய கதையையும் 100 சதவீத உண்மையோடு எடுத்துவிட முடியாது. அட… அதில் ஐந்து சதவீத உண்மையை தெளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையாவது பலிக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஏடியெம்கே வின் நிலைமை அப்பளத்தை நாலா உடைச்சு, அதையும் நாற்பதா உடைச்ச கதையாக இருக்கும் போது, இந்த படத்தை தயாரித்து யாருக்கெல்லாம் போட்டுக் காட்ட வேண்டி வருமோ\nஇந்த ரிஸ்க் ஒரு புறம் இருக்க… ஜெ.வின் கேரக்டரில் நடிக்கப் போகும் நடிகை யாரென்று இன்னும் அறிவிக்கவில்லை. அவர் மட்டும் பொருத்தமான நடிகையாக இல்லாதிருந்தால் என்னாகும்\nஎதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை பார்த்துக்கோங்கப்பா…\nTamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருடுகின்றனர்\nபிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங...\nபிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங்களை திருடி இணையதளங்களில் தெறிக்க விட்டு விடுகின்றனர்.\nஇதனால், படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்கு தமிழ் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக இவர்களது படங்கள் இந்தியாவில��� வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் வெளியாகி விடுகிறது. அங்கிருந்து இந்தப் படங்களை தியேட்டர்களில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர் தமிழ்ராக்கர்ஸ்.\nதமிழ்ராக்கர்ஸில் வெளியானது விஸ்ரூபம் 2\nஇதைத்தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ''ஆன்டி பைரசி செல்'' செயல்படுகிறது. இந்த அமைப்பும் சமீபத்தில் கோயம்புத்தூர் மற்றும் மலேசியாவில் காலா படத்தை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தது.\nகோயம்புத்தூரில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சர்வதேச அளவில் இயங்கி வந்ததும் தெரிய வந்தது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவர்கள் திருட்டுத்தனமாக படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது.\nஒவ்வொரு முறையும் இவர்கள் வெவ்வேறு இணையத்தின் பெயரில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவதால், இவர்களை கண்டறிவதும் சிக்கலாக உள்ளது. கிக்காஸ் டோரன்டோ என்ற இணையமும் இந்த வேலையைத்தான் செய்து கொண்டு இருந்தது. இதன் உரிமையாளர் ஆர்டம் வவ்ளின் போலந்தில் கைது செய்யப்பட்டபோது, தமிழ்ராக்கர்ஸ் சுதந்திரமாக உலவி வந்தனர். சர்வதேச அளவில் தமிழ்ராக்கர்ஸ் கொடி பறக்கத் துவங்கியது.\n* படத்தின் தயாரிப்பாளர் சில தேர்வு செய்யப்பட்ட தியேட்டர்களில் ரிவியூவ் என்ற பெயரில் படங்களை திரையிடுகின்றனர்\n* தமிழ்ராக்கர்ஸ் அமைப்பில் இருந்து சிலர் தியேட்டர் ஸ்கிரீனிங் ஏஜென்ட் அல்லது திரையரங்கு ஊழியர்களை தொடர்பு கொள்வார்கள்\n* திருட்டுத்தனமாக படத்தை பிரின்ட் எடுக்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பார்கள்\n* 2 அல்லது 3 சர்வர்களில் படத்தை பதிவேற்றம் செய்வார்கள்\n* படத்தை 2 அல்லது 4 பாகங்களாக பல்வேறு சர்வர்களில் சேமித்து வைப்பார்கள்\n* படம் துவங்குவதற்கு முன்பு இந்த சர்வருக்கும், தியேட்டருக்கும் லிங்க் கொடுத்து விடுவார்கள்.\n* சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பல ஸ்கிரீன்கள் காட்டப்படும். அந்த சமயங்களில் தியேட்டர் ஊழியரிடம் அதிக பணம் லஞ்சமாகக் கொடுத்து, லேப் டாப்பில் பதிவு செய்வார்கள். ஆபரேட்டரும் ஒரு லிங்கை புரஜெக்டருக்கும், மற்றொரு லிங்கை லேப் டாப்பிற்கும் கொடுத்து விடுவார். பல ஸ்கிரீன்கள் காட்டப்படுவதால் சந���தேகமும் வராது.\n* கேமரா அல்லது செல்போன் வழியாக பதிவு செய்யப்படும்\n* மெட்ரோ நகரங்களில் இது நடப்பதில்லை. இரண்டாம் தர நகரங்களில் மட்டுமே நடக்கிறது\nதிருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களை இந்தியாவில் அதிகளவில் பார்க்கின்றனர். இந்தியாவில் தான் அதிகளவில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்படும் படங்களை பதிவிறக்கம் செய்கின்றனர்.\nஇந்தியாவில் பாகுபலி, தெறி, தில்வாலே, சுல்தான் ஆகிய படங்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளது.\npopAds, popMyAds, Propeller Ads Media, Dynamic Oxygen, Exit Junction, Blacklabelads, BuzzBizz இவர்கள்தான் திருட்டுத்தனமாக இயங்கும் தமிழ்ராக்கர்ஸ் போன்றவர்களை ஊக்குவித்து வருமானம் ஏற்படுத்திக் கொடுப்பவர்கள். ஒரு கிளிக்கிற்கு இவ்வளவு வருமானம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. கூகுள் ஒருபோதும் திருட்டு செய்திகளை விளம்பரப்படுத்தாது.\ntfpc anti piracy cell வந்த பின்னர் சற்று திரைப்பட திருட்டும் குறைந்துள்ளது என்று கூறலாம். இன்னும் விழிப்புணர்வு தேவை.\nகோலமாவு கோகிலா சினிமா விமர்சனம் - நயன்தாராவின் பட லிஸ்ட்டில் பெரிய கோபுரமுல்ல..\nகரு : அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கட...\nகரு : அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கடத்தும் அழகிய இளம் பெண்ணே இப்படக்கரு.\nகதை : வயதான அப்பா ஏடிஎம் காவலாளி, அம்மா கேன்சர் பேஷண்ட், தங்கை காலேஜ் ஸ்டூடன்ட்.... இவர்களை வறுமை வாட்டி வதைக்க ., வேலை பார்க்க போகும் இடங்களில் எல்லாம் கோகிலா - நயன்தாராவை பலரும் ஒரு பக்கம் காதலிப்பதாகவும், மற்றொரு பக்கம் மேற்படி., மேட்டருக்கு அழைத்தும் படுத்தி எடுக்க ., கோகிலா - நயன்தாரா, \"கோல மாவு\" கோகிலா ஆகிறார். அதாகப்பட்டது , அம்மாவின் வைத்திய செலவுக்காக கொக்கைன் போதைபவுடர் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் இறங்குகிறார் நயன். அதில் காசு பணம் சேர்த்து அம்மாவையும் , குடும்பத்தையும் கேன்சரில் இருந்து மீட்டாரா அல்லது , போலீஸில் சிக்கி சிறைக்கு சென்றாரா .. அல்லது , போலீஸில் சிக்கி சிறைக்கு சென்றாரா .. என்பது தான் \"கோலமாவு கோகிலா \" படத்தின் மொத்த கதையும், களமும்.\nகாட்சிப்படுத்தல் : 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க ., \"லைக்கா புரொடக்‌ஷன்ஸ்\" தயாரிப்பில் அனிருத் இசையில் , நெல்சனின் எழுத்து , இயக்கத்தில் வித்தியாசமும், விறுவிறுப்புமாக காட்சிப்படுத்தப்பட்டு வெளிவந்திருக்கும் \"கோலமாவு கோகிலா \" படத்தில்., கோலமாவு என்பதற்கான அர்த்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் . இறுதியில் நயன் ., குடும்பத்தோடு கோலமாவு வியாபாரியாக மாறும் லாவகமும் காட் சிப்படுத்தப் பட்டிருக்கும் விதம் ரசனை.\nகதாநாயகி : \"கோல மாவு\" கோகிலாவாக நயன்தாரா, காட்சிக்கு காட்சி , பவுடர் கடத்தும் பாப்பாவாக பக்காவாக நடித்து பலே , பலே சொல்ல வைக்கிறார்.\nஅதிலும் , தன்னை படுக்கைக்கு அழைக்கும் மேலதிகாரியிடம் ., ஆரம்பத்தில் பயந்த சுபாவம் உடைய பெண்ணாக காட்சி தரும் நான், வேலை செய்யும் இடத்தில் ., \"அப்படி வெளியில மீட் பண்ணனும்னா ., நான் ஏன் சார் உங்கள மீட் பண்ணப் போறேன். ஸ்டெயிட்டா ஜி. எம்மையே பார்த்து உங்க வேலையையே காலி பண்ணி , நானும் , உயர்ந்துட மாட்டேனா \" எனக் கேட்கும் இடத்தில் தொடங்கி .,முன்னுக்கு வந்துட்டா., யாரையும் விட்டு வைக்காது பழிவாங்குவதில் தொடர்ந்து க்ளைமாக்ஸில் குடும்ப சகிதமாக எதிராளிகளை கொன்று தீர்த்து விட்டு ., போலீஸ் சரவணனிடம் \"பெரிய திருடனை எல்லாம் பிடிக்கிறீங்கன்னா நீங்க எவ்வளவு பெரிய திருடனா இருக்கணும்னு எகத்தாளம் பேசுவது வரை எக்குதப்பாக மிரட்டியிருக்கிறார். வாவ்\nகாமெடியன்ஸ் : நயன்தாராவை ஒன்சைடாக லவ் பண்ணும் மளிகைக்கடை ஓனராக யோகி பாபு அசத்தல். நயனிடம் ., உன் வீட்டுக்கு எதிரே \"சேகர் ஸ்டோர்ஸ் இருக்கே , அந்த சேகரே நான் தான்... \"என தன் லவ்வை கெத்தாக வெளிப்படுத்தி , க்ளைமாக்ஸுக்கு முன் ., நயனை போதை டான்கள் பலரும் ரேப் பண்ணுவதாக நினைத்து ., \"டேய் உள்ள வந்து ஒரு ஒரமா உட்கார்ந்துக் கறேன்டா\" என கதறுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.\nயோகி பாபு , மாதிரியே \"நான் கடவுள்\" ராஜேந்திரன், பேச்சுக்கு பேச்சு தன் கட்டைக் குரலை வைத்துக் கொண்டு பழமொழி பலபேசி பண்ணும் அலப்பறை தியேட்டரில் கரகோஷம் காதை பிளக்கிறது. அதிலும் ., \"நாளைக்கு மட்டும் சரக்கு அங்கு வரலை நீ பாய் அல்ல ... கேர்ள் ... \" எனும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது.\n\"ப்ரோ , அவங்க ரேப் பண்ணது உங்க காதலிய மட்டும் தான் ... உங்க காதல இல்ல ... அதனால நீங்க காதல கண்ட்னி யூ பன்ணலாம் ப்ரோ \" என்றும் , \"ப்ரோ” குடும்பமா கொலை பண்ணிட்டு வந்துருக்காங்க ப்ரோ ...\" என்று பதறும் இடங்களிலும் நயனின் தங்கை ஷோபியின் காதலரான புதுமுக இளைஞர் எதிர் பார்ப்பை கூட்டுகிறார்.\nபிற நட்சத்திரங்கள் : நயன்தாராவின் பேஷண்ட் தாயாக சரண்யா பொன்வண்ணன் , அப்பா \"அபூர்வ சகோதரர்கள் \" சிவாஜி, போலீஸ் இன்ஸ்' , \"பருத்தி வீரன் \" சரவணன் , அவரது மனைவி நிஷா அடியாள் தீப்பெட்டி கணேஷ்... மும்பை பாய் , தங்கை ஷோபி , ஷோபியின் ஆர்வ கோளாறு லவ்வர் .... உள்ளிட்ட இணை, துணை பிற நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nதொழில்நுட்ப கலைஞர்கள் : ஏ. அமரனின் கலை இயக்கம் கலக்கல் இயக்கம் ., ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு , பக்கா தொகுப்பு. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கன கச்சிதமாக படமாகியுள்ளன. நயன் உள்ளிட்டவர்களுக்கு அனுவர்த்தனின் உடை அலங்காரம் செம கச்சிதம்.\nஅனிருத் இசையில் \"எனக்கு இப்போ கல்யாண வயசுதான் உன்னால சிக்குறேன் தன்னால சொக்குறேன் .. \", \"காயம் வருதே சாபம் தருதே ... எதுவழியோ ,எதுவரையோ ......\" , \" வலி தாங்கல ... அதனால வேற வழித் தெரியலை ....\" \"நெஞ்சே ... \" உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர்.\nபலம் : நயன்தாராவும், கதாநாயகர் என்று யாருமே இல்லாத குறை தெரியாத மொத்தபடமும் பெரும் பலம்.\nபலவீனம் : தன் அம்மாவின் உயிரை காப்பாற்ற பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கதாநாயகி விற்க துணிவதும் , அதற்கு தடையாக வருபவர்களை தீர்த்து கட்டுவதும் லாஜிக்காக இடிப்பது சற்றே பலவீனம்.\nஇயக்கம் : நெல்சன் தனது ., எழுத்து , இயக்கத்தில் , பிரபல பெரிய நாயகர்கள் நடிக்க வேண்டிய சாகசங்கள் நிரம்பிய ரோலில்., நயன்தாராவை தைரியமாக நடிக்க வைத்திருப்பதும் , அதில் இயக்குனர் எதிர் பார்த்ததிற்கும் மேல் நயன், நடித்திருப்பதும் மீண்டும் மீண்டும் சபாஷ் சொல்ல வைக்கிறது .\nமற்றபடி '., \"எவ்வளவு இறங்கி பேசினாலும் எகிறிப் பேசுறான் பாய்\" , \"எனக்கு மைக் மோகனத் தவிர வேறு யாரும் தெரியாது ....\" எனும் நக்கல் நையாண்டி டயலாக் ஆனாலும் ,\"இந்த தொழில்ல இதெல்லாம் ஒண்ணுமில்லே ... 8 பேரு போவான், 5 பேரு வருவான் ..... \" என தாதாயிஸத்தை சர்வ சாதாரணமாக புரியவைக்க முயலும் டயலாக் ஆகட்டும் , \"ஒரு தப்பு எதையுமே சரி பண்ணாது. மேலும் , மேலும் தப்புதான் பண்ணும் .\" எனும் தத்துவவித்துவ பன்ச் ஆகட்டும் , சகலத்திலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள்\nமேலும் , ஒரு சில இடங்களில் ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய லாஜிக் மிஸ்டேக்குகள் தெரிந்தாலும், தனது , வித்தியாசமும் , விறுவிறுப்புமான காட்சிகளிலும் , படத்தோடு இழையோடும் காமெடிகளிலும் தனி கவனம் செலுத்தி மிரட்டி யிருக்கிறார் டைரக்டர் நெல்சன் ... என்றால் மிகையல்ல\nபைனல் \"பன்ச் \" : மொத்தத்தில் ., \"கோலமாவு கோகிலா'- 'நயன்தாராவின் பட லிஸ்ட்டில் பெரிய கோபுரமுல்ல..\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடிகையாக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக கட்சியை வழிநடத்தி 6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். மிக நீண்ட திரைப்பயணமும் அரசியல் பயணத்தையும் கண்ட ஜெயலலிதா கடந்த 2016 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார்.\nஇந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. இப்படத்தை விப்ரி மீடியாவைச் சேர்ந்த பிருந்தா தயாரிக்கிறார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகை தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்- நீண்ட நாள் ரகசியம் இதோ\nஅஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் வந்தது. இதில...\nஅஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் வந்தது.\nஇதில் அஜித் தான் தன் காதலை முதலில் கூறியுள்ளார், இதை அவர் எப்படி கூறினார் என்ற தகவலை அமர்க்களம் இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஒரு நாள் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்த போது சரணிடம் அஜித் சென்று ‘சார் என் மொத்த கால்ஷிட்டையும் இந்த படத்திற்கே தந்துவிடுகின்றேன்.\nசீக்கிரம் படத்தை எடுத்து முடியுங்கள், இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் நான் இந்த பெண்ணை காதலித்து விடுவேன்’ என்று ஷாலினியை வைத்துக்கொண்டே அஜித் சொல்ல, அது தான் முதன் முதலாக அஜித் காதலை ஷாலினியிடம் சொன்ன தருணமாம்.\nமுதல் முறையாக மாறியது ஸ்டாலின் புகைப்படம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை ...\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.\nதிமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.\nஇந்த பேனரில் முதல்முறையாக, பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.\nஎப்போதும் தனியாக இருக்கும் ஸ்டாலின் புகைப்படம், இந்த முறை கருணாநிதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.\nஅதுவும், இதுவரை அடிக்கப்பட்ட பேனர்களில் கருணாநிதி உயிரோடு இருந்தபோது அவரது புகைப்படம் முதலாவதாக இருக்கும், தற்போது ஸ்டாலின் படத்திற்கு அடுத்தபடியாக கருணாநிதியின் படம் அடுத்த அண்ணா மற்றும் பெரியாரின் புகைப்படம் இருந்துள்ளது.\nஇதன் மூலம் ஸ்டாலினின் தலைமையில் அனைவரும் இயங்க தயாராக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.\nவடிவேலு காமெடியில் வந்த கண்டமனூர் ஜமீன் கதை உண்மை தான்\nகண்டமனூர் ஜமீன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வடிவேலு காமெடி தான். கண்டமனூர் ஜமீன் என்னை கண்டமாக்க��ட்டார், அவர் அண்ணனும் என்னை நா...\nகண்டமனூர் ஜமீன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வடிவேலு காமெடி தான்.\nகண்டமனூர் ஜமீன் என்னை கண்டமாக்கிட்டார், அவர் அண்ணனும் என்னை நாசப்படுத்திவிட்டார் என்று பெண் கூறுவார்.\nஉண்மையில் இந்த ஜமீன் பெண்ணாலேயே தான் அழிந்தார்களாம். அந்த ஜமீன்தார்கள் பலரும் பெண் மோகம் பிடித்து இருந்தார்களாம்.\nஅதில் பெண்பித்து கொண்ட ஜமீன்தார் பளியன் சித்தர் என்பரை அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும்வேளையில் கொலை செய்துவிட்டார். இதனால் அவர் கொடுத்த சாபத்தால் வாரிசுகள் அனைவரும் தன்னுடைய குழந்தையை பார்க்கும் முன்னரே இறந்துவிட்டார்களாம்.\nகடைசியில் நோய்வாய்ப்பட்டு மொத்த சொத்தையும் இழந்து குகையில் வாழ்ந்து இறந்து போனார்களாம்.\nஅஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, முழு விவரம், ரசிகர்கள் உற்சாகம்\nஅஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்பட...\nஅஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.\nஇப்படம் முடிந்து அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, தற்போது கிட்டத்தட்ட உறுதியான ஒரு தகவல் கிடைத்துள்ளது.\nஅஜித் அடுத்து போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்கப்போகின்றாராம், இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது கொடுத்து வாக்கு தானாம்.\nமேலும், இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதுமட்டுமின்றி இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\nபிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசி...\nபிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்���ாற்றிய ரசிகர்கள் இந்த வாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் வெளியேற்றப்பட்டார்.\nவெளியில் வந்ததும் அவர் கமலுடன் பேசும்போது தன் குடும்பம் பற்றி பேசினார் பொன்னம்பலம். \"என அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தை நான். எனக்கு பின் நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் சொந்தகாரங்க தான். அவ்வளவு பெரிய குடும்பம் தான்\" என பொன்னம்பலம் கூறினார்.\nதொப்பையை குறைக்க தினமும் 3 நிமிடம் இப்படி பண்ணுங்க போதும்\nஉடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாத...\nஉடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாதிப்புகள் குறித்தெல்லாம் நிறைய பேசப்படுவதால் மக்கள் மத்தியில் தொப்பை மற்றும் உடல் எடை குறித்த ஒர் பயம் வந்திருக்கிறது.\nமுன்பை விட இன்றைக்கு பலரும் உடல நலனில் அக்கறை செலுத்துகிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பவர்களுக்காகத் தான் இந்த தகவல். கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.\nஅவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.\nதூங்கும் போது தவறான முறையில் படுப்பது கூட சிலருக்கு முதுகு வலி, தொப்பை ஆகியவற்றை ஏற்படுத்தும். வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது தொப்பையை வரவைத்திடும். இதனை சரி செய்தாலே எடை அதிகரிப்பு பிரச்சனையை குறைத்துவிடலாம் என்கிறார் ஜப்பான் மருத்துவர் டோஷிகி.\nஇது முதுகுவலி, இடுப்பு வலி ஆகியவற்றிற்கும் சிறந்த தீர்வாக அமைந்திடும். அதோடு இது வயிற்று தசையையும் வலுவாக்கும்.\nஇந்த பயிற்சிக்கு முதலில் ஒரு டவலை எடுத்து அதனை நன்றாக ரோல் செய்து கொள்ளுங்கள். ஏற்ற இறக்கங்களோடு இல்லாமல் எல்லா பக்கமும் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது தரையில் உட்கார்ந்து கால்களை நீளமாக நீட்ட வேண்டும். அப்படியே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். படுத்ததும் கையில் வைத்திருக்ககூடிய டவலை உங்களின் இடுப்பகுதிக்கு அருகே வை��்க வேண்டும்.\nஇந்த பயிற்சியை தரையில் மேட் விரித்து செய்யலாம். மெத்தையில் வேண்டாம். அதே போல இப்படி படித்திருக்கும் போது கால்களை 8 முதல் 10 இன்ச் கேப்பில் உள்கூடி திரும்பியிருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்.\nமிக வேகமாக தொப்பையை குறைக்க இந்த ஒரு பொருள் உங்களுக்கு உதவும் இனி குப்பை தொட்டியில் தூக்கி எறியாதீர்கள்\nதிராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்ச...\nதிராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.\nகுறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது.\nஅதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.\nயாருக்கு தான் திராட்சை பிடிக்காது திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.\nஆனால் பலருக்கும் திராட்சையின் விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதிராட்சையை விரும்பி சாப்பிடும் நாம் அதன் விதைகளை மட்டும் தூக்கி எறிந்துவிடுவோம். இந்த ஒரு பொருள் உடல் எடை குறைக்க உதவி புரியும்.\nதிராட்சை விதைகளினால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும்.\nதிராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் தேக்கத்தைத் தடுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.\nதொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை மாயமாக மறைந்து விடும். திராட்சை விதையை சாப்பிட்டால், அது உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை வேகமாக குறையும்\nமல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நான் மலைக்கோட்டைன்னு காட்டுவாரோ\n‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ச��ம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கி...\n‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கிண்டிய நாட்கள் அவரது நினைவில் வந்து போனதன் விளைவு… அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொடுக்க வேண்டும். மளமளவென வருடத்திற்கு நாலு படங்களாகவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார் அல்லவா ‘மாநாடு’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்குள் சுந்தர்சி யும் சிம்புவை வைத்து இன்னொரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது.\nஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றவே உடம்பெல்லாம் வியர்க்கும் சிம்பு, எதற்காக ரெண்டு செடியை சுற்றி வேலி போட்டார் அதான் சொன்னோமே… நம்மை விமர்சித்த இதே சினிமாக்காரர்களை வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்ததால்தான்.\nசுந்தர்சி இயக்கவிருக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த பவன் கல்யாண் படத்தின் ரீமேக். இரண்டு படங்களுக்கும் மாறி மாறி கால்ஷீட் கொடுத்து இன்டஸ்ட்ரியை கதற விடும் எண்ணத்திலிருக்கிறார் சிம்பு.\nமல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நான் மலைக்கோட்டைன்னு காட்டுவாரோ\nஎன்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\nஅஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் த...\nஅஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்த படம்.\nஇதில் நடித்ததன் மூலம் அருண்விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றார் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.\nஆனால், முதலில் அருண்விஜய் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் டேனியல் பாலாஜியை தான் கமிட் செய்தார்களாம்.\nஅதை தொடர்ந்து ���ப்போது அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சாதுவாக எழுதியிருந்தாராம் கௌதம், மேலும், படக்குழுவினர்களும் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகர் செய்யலாமே\nஅதனால் தான் அப்படத்திலிருந்து டேனியல் பாலாஜி விலக, அருண் விஜய் கமிட் ஆனாராம்.\nவிஸ்வரூபம் 2 படத்தின் உண்மை நிலை\nகமல்ஹாசனின் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் சூசகம...\nகமல்ஹாசனின் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் சூசகமாக எடுத்து வைத்து வருகிறார்.\nஅதனை மக்களும் ஏற்கிறார்கள். ரசிக்கிறார்கள். அவரை அந்த தளத்திலும் வரவேண்டும் என நினைப்பதை காண முடிகிறது. ஆதரவுகள் பெருகி வருகிறது. அதே நேரத்தில் அவருக்கு பல தடைகளும் இருக்கிறது.\nஅண்மையில் அவர் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் வெளியாகியுள்ளது. சில சர்ச்சைகள் இருந்தாலும் படம் வெளியாவதை தடை செய்ய முடியாது என நீதிமன்றமே கூறிவிட்டது.\nஇப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் என்றாலும் சென்னையில் நல்ல ஓப்பனிங். ஆனால் ஒரு சில தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என சொல்லப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் வணிக வளாகம் ஒன்றில் கமல் படத்தை பார்த்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பல மாவட்டங்களில் படத்தை வெளியிடாமல் சிலர் தடை செய்கிறார்கள்.\nஇதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். திரைப்படங்கள் மூலமாக கட்சிக்கொள்கையை முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.\nமுக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா\nகமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில்...\nகமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில் வெளியாகியது.\nஇருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக மதுரையில் நேற்று படம் வெளியாகவில்லை. ஒரு காட்சி கூட திரையிடப்படவில்லையாம். கமல் ரசிகர்கள் அதிகம் உள்ள அந்த பகுதியில் இப்படி ரிலீஸ் ஆகாமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரசிகர்கள் பலரும் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nகமலின் \"விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை\n\"விஸ்வரூபம்\" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகரா...\n\"விஸ்வரூபம்\" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகராக நடித்திட, \"ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்\" வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், \"ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்\" வழங்க, \"கோல்டன் குளோப் மூவிஸ்\" ரிலீஸ் செய்ய வந்திருக்கும் படம் தான் \"விஸ்வரூபம் - 2.\"\n\"விஸ்வரூபம்\" முதல் பாதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து, அந்த தீவிரவாதிகளில் ஒருவராகவே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உண்டு, உறங்கி அமெரிக்காவை காப்பாற்றிடும் கமல், இந்த பகுதி இரண்டில், லண்டன் மாநகரை 1500 டன் ஹிட்லர் காலத்து வெடி பொருட்களில் இருந்து காப்பாற்றுவதோடு, 64 இந்திய நகரங்களை தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளில் இருந்தும் காப்பாற்றும் \"ரா\" உளவு அதிகாரியாக அதிரடி செய்திருக்கிறார்.\nஅவருக்கு காதலி ஆண்ட்ரியாவும், மனைவி பூஜா குமாரும் தங்கள் உயிரை துச்சமென மதித்து உதவுவதும் அவர்களுடனான ரொமான்ஸும், கமலின் தேசப்பற்றும் தான் விஸ்வரூபம் - 2\" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.\nகமல், விஸாம் அகமத் கஷ்மீரி... எனும் விஸ்வநாதனாக வழக்கம் போலவே மிரட்டியிருக்கிறார்.\nஅதிலும், கமல், \"இவர், வழிமொழியிரார்... அவர், கழி மொழியரார்.....\" எனும் நாரச டயலாக்கில் தொடங்கி, \"நீங்க 200 வருஷம் வெள்ளைக்காரன் இந்தியாவை கொள்ளை அடிச்சதை 64 வருஷத்துக்குள்ள அடிச்சவங்க தானே... நீங்க.\" எனும் அர்த்தம் பொதிந்த \"பன்ச்\" பேசும் காட்சி வரை சகலத்திலும் அசத்தியிருக்கிறார்.\nடாக்டர் நிருபமாவாக வரும் பூஜா குமாரும், அஷ்மிதாவாக கமலின் ஜுனியர் ஆபிஸராக வரும் ஆண்ட்ரியாவும் முதல் பகுதியில் விட்டதை இதில் பிடிக்க முயன்று கமலிடம் நெருக்கமும், கிறக்கமும் காட்டி ரசிகனை ஒரு வழி பண்ணுகின்றனர்.\n\"நீ, ஒட்டு கேட்டியா எட்டிப் பார்த்தாயா.. \"என சந்தேகமாக ஆண்ட்ரியாவை கேட்கும் பூஜா குமாரும் சரி, வில்லனின் ஆளை \"பீஸ் பீஸா கழட்டிடுவேன் விஸாம் கொடுத்த ட்ரையினிங் இது...\" அடித்து உதைக்கும் ஆண்ட்ரியாவும் சரி போட்டி போட்டு நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கின்றனர்.\nகமலின் சுப்ரீயர் ஆபிஸராக வரும் சேகர் கபூர், தீவிரவாதி ஒமர் உள்ளிட்டவர்களும் ஏனைய இணை, துணை நடிகர்களும் பாத்திரத்திற்கேற்ற பக்கா தேர்வு\nபடத்தொகுப்பும், படத்தொகுப்பாளரும் கமலுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், ஒளிப்பதிவாளர் ஓவராகவே கமலுக்கு ஒத்துழைத்திருப்பது படத்திற்கு பெரிய ப்ளஸ்\nஜிப்ரானின் இசையில், \"சாதி மதம் எனும் வியாதியை போக்கிட....\", \"மாயத் திருடன் காம கலைஞன்...\" உள்ளிட்டப் பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கின்றன.\nகமலின் எழுத்து, இயக்த்தில், \"எதிரியை நேருக்கு நேர் பார்த்துட்டே சாகணும்....\", \".சாதகமா நடக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...\" \"பொம்பளை மாதிரி பேசாத... பொம்பளைக் கூட அதிகமா பேசாத....\" உள்ளிட்ட வசனங்களில் பளிச் பளிச் எனத் தெரியும் கமல் ஹாசன், திரைக்கதை, இயக்கத்தில், சில, பல இடங்களில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக செய்ய முயற்சித்து, ரசிகனின் பொறுமையை சோதித்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.\nமற்றபடி, \"கடவுள், கண்டிப்பா உன்னை தண்டிப் பார்... உன் கடவுளைத் தவிர வேற இல்லைன்னு நம்பறவன் தானே நீ.... அப்ப அவரே தண்டிப் பார்... \"எனும் போது கமல் என்டரி கொடுத்து வில்லனின் ஆட்களை புரட்டி எடுக்கும் இடங்களில் தன் கடவுள் மறுப்பு கொள்கையை காண்பிக்க முயன்ற அளவிற்கு கமல் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தாததும், \"இங்க தீவிரவாதின்னு யாருமே இல்ல..\" தீவிரவாதத்திற்கு நியாயம் சேர்க்க முயல்வதும், ஈஸ்வர் ஐயர்... பாத்திரத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தொடர்ச்சியாக நோகடிக்க முயன்றிருப்பதும் தேவைதானா என சாமான்ய ரசிகனையும் யோசிக்க வைக்கும்.\nமொத்தத்தில், கமலின் \"விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை\nவிவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. இப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள...\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2.\nஇப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்ப���ுகிறார்கள். அவர்கள் சதியை முறியடித்தாரா என்பதை பற்றிய படம் தான்.\nஇதில் ஒருகாட்சியில் உயர்சமூகம் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி கமலை குறை சொல்லும்விதத்தில் பேசுவார். ஏன் அவசரப்பட்டு சுட்டீர்கள். விவேகத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்று சொல்ல வருவார்.\nவிவேகம் என்ற சொல்லை அவர் ஒவ்வொரு முறை சொல்லவரும்போதும் கமலும், ஆண்ட்ரியாவும் காபி வேணுமா என்று தடுத்து நிறுத்துவார்கள். இதை சிலர் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.\nஆனால் இது எதேச்சையாகத்தான் நடந்திருக்க வேண்டும். ஏனெனில் விஸ்வரூபம் இரண்டு பாகமும் 2013லேயே தயாராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nமாதவிடாய் காலத்தில் நீங்கள் தொட்டு கூட பார்க்க கூடாத உணவுகள்\nமாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பத...\nமாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம்.\nவெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.\nகொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது.\nஅதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nமாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.\nமிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கலாம்.\nஆல்கஹால் பருகுவது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல்.\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. ...\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா\nஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா.\nஆம், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ரைஸாவும் சேர, அதை விட ஷாக்காக ரைஸாவே முன்வந்து ஹரிஸிடம் பேசுகின்றார்.\nஅதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார், ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார்.\nமேலும், எனக்கு கனவுகள் நிறையவுள்ளது என்றும் சொல்ல, பிறகு இவர்களுக்குள் வெடிக்கும் செல்லமான ஈகோ, ஒரு ஷாக்கிங்கான பிரிவு என்று கலகலப்பாக சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் இளன்.\nஹரிஷ் கல்யாண், ரைஸா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் உள்ளவர்களே வெட்கப்பட்டு தலை குனிந்தாலும் ஆச்சரியமில்லை. ஹரிஷ், ரைஸா பாஸ் மார்க்.\nபடம் முழுவதுமே இவர்களை சுற்றியே கதை நகர்ந்தாலும், அவ்வப்போது தீப்ஸ், முனிஷ்காந்த் வரும் காட்சிகள் காமெடிக்கு பஞ்சமில்லை. அதிலும் முனிஷ்காந்திடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. அதேபோல் அறிமுக நடிகர் தீப்ஸும், ரைஸா, ஹரிஷ் ஆபிஸிலேயே ரொமான்ஸ் செய்வதை பார்த்து, ‘ஹிம்ம் சூப்பர், கொஞ்ச நேரத்திற்கு இங்கு ப்ளம்பிங் வேலை நடக்கின்றது, யாரும் வராதீர்கள்’ என்று தன் பங்கிற்கு கவுண்டர் கொடுத்து மனதில் நிற்கின்றார்.\nமுதல் படத்திலேயே ஒரு சர்ச்சையான டாபிக், லிவிங்-டு-கெதர், அதை இளன் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. ஏனெனில் இப்படத்தின் முடிவில் பெற்றோர்களே ‘அட இதில் என்ன தப்பு இருக்கின்றது’ என சொல்ல வைத்துவிடுவார் போல, முதல் படத்திலேயே முத்திரை.\nபடம் முழுவதும் ரைஸா, ஹரிஷ் காதல் காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அதற்கு உயிர் கொடுத்ததே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் தான். இது தான் யுவனுக்கான களம் என்று நிரூபித்துவிட்டார், இப்படி ஒரு ஆல்பத்தை கேட்டு எத்தனை நாள் ஆகுது என்று நம்மையே கேட்க வைத்துவிட்டார். அதிலும் பின்னணியில் யுவன் என்றுமே முன்னணி தான்.\nபடத்தில் இவர்களை தாண்டி நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, ஹரிஷின் அப்பாவாக நடித்திருப்பவர் என பலரும் மனதில் நிற்கின்றனர். கலகலப்பாக செல்லும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்கள் மட்டுமே கொஞ்சம் மெதுவாக நகர்கின்றது. அதையும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்து விடுகின்றனர்.\nபடத்தின் ஒளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, வசனங்களும் இன்றைய ட்ரெண்ட் வார்த்தைகளை பயன்படுத்தியது எளிதில் இளைஞர்களை சென்றடையும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ட்ரைலரில் வந்த மெடிக்கல் ஷாப் காமெடி முதல், கிளைமேக்ஸில் தங்களுக்கு எது முக்கியம் என்று ஹரிஷ், ரைஸா சீரியஸாக பேசும் இடத்திலும் சரி கச்சிதமான வசனங்கள்.\nமிகவும் ப்ரஷ்-ஆன ஹரிஷ்-ரைஸா ஜோடி\nபடம் இருவரை சுற்றியே பெரும்பாலும் சென்றாலும், அதில் நட்பு, காமெடி, பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் என போரடிக்காமல் கொண்டு சென்றது.\nஇவை அனைத்தையும் மீறி யானை பலமாக யுவனின் இசை.\nஇரண்டாம் பாதியில் சில நேரம் மெதுவாக செல்லும் காட்சிகள்.\nமொத்தத்தில் இந்த ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல்.\nகருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார் இங்கே பார்த்தீர்களா\nவயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்...\nவயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஅவருக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மணல் சிற்ப கலைஞர் ஒருவர், கருணாநிதிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார்.\nதற்போது வே��ொருவர் அவருக்கு சிலை செய்து வண்ணம் பூசி தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நிகமாகவே கலைஞர் உயிருடன் இருப்பது போல இருக்கிறது என அவருக்கு பாரட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா\nஅஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம். சந்தானம் அஜி...\nஅஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம்.\nசந்தானம் அஜித்தை வைத்து எடுத்த பேட்டியை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பேட்டியில் அஜித், எனக்கு வரலாறு படத்திற்காக விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.\nபிலிம்பேர் விருது கிடைத்தது ஆனால் வரலாறு படத்திற்கு மாநில விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. அந்த படத்திற்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது என்று பேசியுள்ளார்\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை...\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:\nதனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.\n(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் தனியா, என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).\nகலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.\nஇதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.\nஜெயலலிதாவை விட அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி\nதமிழகத்தின் முதல்வராக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இரண்டு பேரும் 11540 நாட்கள் இருந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6...\nதமிழகத்தின் முதல்வராக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இரண்டு பேரும் 11540 நாட்கள் இருந்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.\nகுறுகிய காலங்களில் தமிழ்நாடு அப்துல்கலாம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற மூன்று பெரும் தலைவர்களை இழந்துள்ளது.\nஇந்நிலையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தமிழகத்தில் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதில் கருணாநிதி தமிழக முதல்வராக 6863 நாட்களும், ஜெயலலிதா 4677 நாட்களும் இரண்டு பேரும் மொத்தமாக 11540 நாட்களாக முதல்வராக இருந்துள்ளனர்.\nஜெயலலிதாவை விட கருணாநிதி 2186 நாட்கள் அதிகமாக தமிழக முதல்வராக இருந்துள்ளார்.\nஇருப்பினும் 80 ஆண்டுகள் அரசியல் அனுபவங்களை கொண்டுள்ள கருணாநிதி, 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்து உலகசாதனை படைத்தவர், இப்படி உலகில் எந்த தலைவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகித்ததில்லை என்று கூறப்படுகிறது.\nமேலும் ஜெயலலிதா இறந்த 611 நாட்களில் கருணாநிதி இறந்துள்ளார்\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கருணாநிதி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டபோது காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர...\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டபோது காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரியானது தான் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வந்தது.\nஇந்த தகவல் உண்மையானது என்பது குறித்து அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறன் கூறியதாவது,\nகாமராஜர் மறை��்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.\nபின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.\nஇப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nமேலும், சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது என கூறியுள்ளார்.\nசுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் \nபொதுவாக ஜப்பானியர்கள் மீன்🐟 உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்🐡 உணவை...\nபொதுவாக ஜப்பானியர்கள் மீன்🐟 உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் \nஅது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.\nஅந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்🐡 உணவை விரும்பிச் சாப்பிட,\nபடகெடுத்து🚣 சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.\nஅக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும்🐟 மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.\nஆனால், மீன்🐠 பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.\nமீனவர்கள்🎣 கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை.\nப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் \nஇப்பொழுது மீனவர்கள்,🎣 ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் \nஅத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பத��னால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை \nயோசித்த மீனவர்கள் 🎣 புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.\nகுட்டிச் சுறா மீன்🐬 ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.\nஇந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள்🐡🐠🐟🦐🦑🦀 எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.\nஇப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள்🦐🦀🐠🐟 முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.\n வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே🏃🚴🤼⛹️🏋️ இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா🐬🐋🐳🦈 இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள்🐠🐡🐟🦀🦐🦑 சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட 🏃மாட்டோம் \nசுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் \nசிலை திருட்டு வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனரின் அம்மா சாமீ… வேர் ஆர் யூ\nநீதிக்கு தலை வணங்குவதாக சொல்லும் பலர், நிஜத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டால் அவ்வளவும் வெட்கக் கேடாக இருக்கும். அப்படியொரு கேடு...\nநீதிக்கு தலை வணங்குவதாக சொல்லும் பலர், நிஜத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டால் அவ்வளவும் வெட்கக் கேடாக இருக்கும். அப்படியொரு கேடு என்றே வைத்துக் கொள்ளுங்களேன் இதையும்.\nடிஜிட்டல் இந்தியாவின் சுருட்டல் சூட்சுமத்தை போட்டு தாக்கிய படம் இரும்புத்திரை. விஷால் நடிப்பில் உருவான இப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமும் கூட. அப்படியெல்லாம் நாடு கொண்டாடிய படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் யார் அவரது பின்புலம் என்ன என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் அதிர்ச்சி மிஞ்சுகிறது. அண்மையில் சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, பி.எஸ்.மித்ரனின் அம்மா.\nகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் அவர். பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல… நாடு முழுவதுமிருக்கிற கோவில்களை பராமரிக்கும் அதிகாரமும் இவருக்கு இருந்ததால், இன்னும் எங்கெல்லாம் என்னவெல்லாம் திருட்டு கொள்ளை போயிருக்கிறது என்ற கோணத்தி��் விசாரித்து வருகிறது போலீஸ்.\nஅப்படியே வண்டியை டேர்ன் பண்ணி, மித்ரன் படம் இயக்கிய விஷயத்திலும் தன் கூரான பார்வையை போலீஸ் செலுத்தியிருக்கிறது என்பதுதான் திடுக் ஷாக். இந்த விஷயத்தில் நடிகர் விஷால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம். ஒருவேளை லட்சமோ, கோடியோ மித்ரன் அக்கவுன்டிலிருந்து விஷால் அக்கவுன்ட்டுக்கு கைமாறி இருந்தால், விஷால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் திரையுலகத்தில்.\nபல வருடங்களாக கோவிலில் சும்மாவே இருக்கும் சாமிகள், இனிமேலும் சும்மாயிருந்தால் மட்டுமே இவர்களால் தப்பிக்க முடியும்.\nசாமீ… வேர் ஆர் யூ\nசீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)\nஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அ...\nஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.\nபெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.\nஇலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூட���யது.\nவயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி. சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்தக்கூடியது.\nஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.\n‘மேகமெனு மாதபத்தால் வெந்த வுயிர்ப்பயிரைத்\nதாக மடங்கத் தணித்தலால் – ஆகம்\nஅமர ரெனலிருக்க வாதரித்த லாலே\nஅமுதவல்லி சஞ்சீவி யாம்.’ – என்கிறது\nசித்தர் பாடலான தேரன் வெண்பா.\nநீரிழிவு என்றும் மதுமேகம் என்றும் சொல்லப்படுகிற சர்க்கரை நோயால் ஏற்பட்ட வாட்டத்தை வெயிலால் வெந்து வாடிய பயிரை உயிர் கொடுத்துக் காத்த மழைபோல போக்கக் கூடியது சீந்தில். நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது, ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை சீந்தில் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.\n‘அமுதவல் லிக்கொடி யக்கார முண்டிடத்\nதிமிருறு மேகநோய்த் தீபெலா மாறுமே.’\n– என்றும் குறிப்பிட்டிருக்கிறார் தேரையர்.\nஅமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும். இன்னொரு பாடலில் சீந்தில் கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்.\nசீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்\nசீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.\nசீந்தில் தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான���கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.\nசீந்தில் சர்க்கரை தயார் செய்யும் விதம்:\nசீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும்.\nஇந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.\nஎந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்\nஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயலலிதா: மனம் திறக்கும் இறுதி ஊர்வல சாரதி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவர் என்ற தகவல் ...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகாவேரி மருத்துவமனை இறுதி அறிக்கை வெளியான பிறகு, கருணாநிதியின் உடலை அவரது கோபாலப்புரம் இல்லத்திற்கு எடுத்து வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nமருத்துவமனை வளாகம் வெளியே தொண்டர்கள் கண்ணீர் கடல் பெருக்கெடுக்க, அவர்கள் கதறும் அ��ுகுரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது.\nகருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் சென்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் வாகனம் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் பலவற்றையும் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர். பரபரப்பாலும் பதற்றத்தினாலும் அப்பகுதியில் இருள் சூழத் தொடங்கியது.\nஇரவு சுமார் 8.00 மணியளவில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது ஆம்புலன்ஸ். அந்த ஆம்புலன் உள்ளே, கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தார் ஓட்டுனர் சாந்தகுமார்.\nதமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இறுதி ஊர்வல வண்டி ஓட்டியவர் இவர் தான்.\n1977-ம் ஆண்டு முதல் ‘ஹோமேஜ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் சாந்தகுமார். இவர் 94 வயதில் மறைந்த கருணாநிதிக்கு மட்டும் அமரர் வாகனம் ஓட்டியவர் அல்ல.\n2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இவரே வாகனம் ஓட்டினார். மேலும் நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கும் இவர் தான் அமரர் ஊர்தியை இயக்கி இருக்கிறார்.\nபல தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் வாகனம் ஓட்டிய இவர், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இறுதி ஊர்வல வாகனத்தை ஓட்டியது கடவுளுக்கு செய்யும் திருப்பணிப் போல் உணர்ந்ததாக கூறுகிறார்.\nகருணாநிதி இறப்பின் போது இப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டாரே ராதிகா\nகருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்த...\nகருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅப்படியிருக்க திமுக-வில் ஆரம்பக்காலத்தில் இருந்தவர் ராதிகா சரத்குமார். இவர் கருணாநிதியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.\nஆனால், இன்று தன் மகனின் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால், அங்கு செல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் ராதிகா டுவிட் செய்துள்ளார்.\nரஞ்சித் அங்கு செல்ல இவர் தான் முக்கிய காரணமாம்- கசிந்த தகவல்\nரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இவர் ���யக்கத்தில் ரஜினியே இரண்டு படம் நடித்துவிட்டார். இந்நிலை...\nரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இவர் இயக்கத்தில் ரஜினியே இரண்டு படம் நடித்துவிட்டார்.\nஇந்நிலையில் ரஞ்சித் அடுத்து நமா பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்த இயக்கவுள்ளார், இப்படம் வரலாற்று பின்புலம் கொண்ட கதையாக இருக்கும் என கூறியுள்ளார்.\nஇவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் முயற்சியே என கூறப்படுகின்றது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.\nகருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீடு என்னவாகும்\nதி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். தற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ர...\nதி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.\nதற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.\nஇங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கருணாநிதி தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.\nகடந்த 1955-ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்த காலத்தில் கோபாலபுரத்தில் ஒரு வீட்டை கருணாநிதி வாங்கியுள்ளார்.\nஅதன் பின் 1968-ஆம் ஆண்டு அந்த வீட்டை தன் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்தார்.\nஇதையடுத்து 2010-ஆம் ஆண்டு தன்னுடைய 86-வது பிறந்த நாளின் போது, தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை கருணாநிதி அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.\nகருணாநிதி மற்றும் அவரின் மனைவியின் வாழ்நாளுக்குப் பிறகு இந்த வீட்டை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவமனையாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த அறக்கட்டளை கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மாளின் பெயரில் செயல்பட்டு வருகிறது.\nஇதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அறங்காவலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய ��ிரபு... எதற்காக தெரியுமா\nகருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்...\nகருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கம் உள்ள பகுதி மக்களின் கண்ணீர், கதறலால் சோகமாக காட்சியளிக்கிறது.\nநடிகர் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி பற்றி அவர் கூறியதாவது,\nஎன் அப்பாவுக்கும், அவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அவரை கருணாநிதி என்று பெயரை சொன்னால் அப்பா உடனே எங்களின் தலையில் அடிப்பார். அதனால் அவரை நாங்கள் எப்பொழுதுமே பெரியப்பா என்றே அழைத்து வந்தோம்.\nஎன் தந்தையின் திருமணத்தின்போது பெரியப்பா தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார். திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ளோம். அந்த புகைப்படத்தில் பெரியப்பா, எம்.ஜி.ஆர். சார், கண்ணதாசன் சார், தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் உள்ளனர்.\nபெரியப்பாவுடனான நாட்கள் குறித்து அப்பா அடிக்கடி பேசுவார். அரசியல் விஷயத்தில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எங்கள் அன்பு மாறாது என்று பெரியப்பாவும் கூறுவார்.\nஎப்படி சிவாஜி அப்பாவை மிஸ் பண்ணுகிறோமோ அதே போன்று கலைஞர் பெரியப்பாவையும் மிஸ் பண்ணுவோம். அப்பாவும், பெரியப்பாவும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழும் வரை அவரின் நினைவும் வாழும் என்றார் பிரபு.\nதமிழக அரசியலில் பெரிய சக்தியாக உருவாகப்போவது யார் உலக தமிழர்களின் கேள்வி இது\nதமிழக அரசியல் வரலாற்றில் ஒலித்து ஓய்ந்துவிட்டது இரண்டு கம்பீர குரல்கள். #ஜெ. #ஜெயலலிதா #என்னும் #நான்.. #உயிரினும் #மேலான #கழக #உடன் #பிறப்...\nதமிழக அரசியல் வரலாற்றில் ஒலித்து ஓய்ந்துவிட்டது இரண்டு கம்பீர குரல்கள்.\n#ஜெ. #ஜெயலலிதா #என்னும் #நான்.. #உயிரினும் #மேலான #கழக #உடன் #பிறப்புகளே. இவ்வாறான இரு துருவங்கள், தழிழக வரலாற்றில் இனி இல்லை.\nதமிழகத்தில் திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.\nமொழி, இன உரிமைகள், பகுத்தறிவு ஆகிய நோக்கங்களுடன் 1944இல் பெரியார் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகமும், 1949இல் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும்- மொழி, கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டதை யார் மறுக்கமுடியும்\n1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. 1920 இல் இருந்து 1967 வரை தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை அதிக முறை ஆக்கிரமித்து கொண்டது காங்கிரஸ் எனும் தேசிய கட்சி.\n1957இல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு களம் கண்டது திமுக. 1967இல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்தார் அண்ணா. 1967 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியால் இன்று வரை மேலே எழும்ப முடியவில்லை.\n1967 இல் இருந்து 1977 வரை தமிழகத்தில் ஆட்சி செய்து வந்தது திமுக. திமுக கட்சியில் இருந்த எம்ஜிஆர் அக்கட்சியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக , அங்கிருந்து தனியாக பிரிந்து சென்று அதிமுக எனும் கட்சியை தொடங்கி 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வரானார்.\n1967 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழக அரசியலில் அசைக்க முடியாத பெரிய சக்தியாக இருக்கிறது திமுக மற்றும் அதிமுக கட்சிகள்.\nகருணாநிதியும் - எம்ஜிஆரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், தமிழக அரசியலில் இருவரும் பரம எதிரிகளாக இருந்தனர். அவ்வாறே மக்களால் கருதப்பட்டனர். இருகட்சிகளும் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சி செய்து வந்தன.\nஅதிமுக தலைவராக இருந்த எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியில் சில பிரச்சனைகள் நடந்தாலும் அதனை தாங்கிபிடித்து அக்கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எனும் பதவியை பிடித்தார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு கட்சி ஜெயலலிதாவின் கட்டுக்குள் முழுமையாக வந்து தமிழகத்தில் முதல்வராகவும் பதவி வகித்தார்.\nகருணாநிதி - எம்ஜிஆர் பரம எதிரிகள் என்று கூறப்பட்டு வந்த காலம் மாறி கருணாநிதி - ஜெயலிலிதா ஆகிய இருவரும் பரம எதிரிகள் என தமிழக அரசியலில் அறியப்பட்டது.\nஅந்த அளவுக்கு எம்ஜிஆருடன் அசியலில் நடத்திய போட்டியை, ஜெயலலிதாவுடனும் நடத்தினார் க��ுணாநிதி, ஒரு முறை பேட்டியின் போது ஜெயலலிதாவிடம், கருணாநிதிக்கு பிறகு உங்களது அரசியல் பற்றி என்ற கேள்விக்கு, சிரித்துக்கொண்டே ஒதுங்கிவிடுவேன் என தெரிவித்தார்\nகருணாநிதிக்கு பிறகு அரசியலில் யாரை தகுதியான எதிரியாக நினைத்து அரசியல் செய்ய முடியும் என கூறினார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு இரு தலைவர்களும் ஓருவரையொருவர் மிகுந்த பலம் வாய்ந்தவர்களாக கணித்து வைத்துக்கொண்டனர்.\nஇவர்கள் மட்டுமின்றி, தமிழக மக்கள் மனதிலும் இன்றுவரை அசைக்க முடியாத இரு கட்சிகளாக இருப்பது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தான்.\nஇந்த இரு கட்சிகளுக்கும் மாற்று கட்சியாக 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக கட்சி வரும் என கணிக்கப்பட்ட நிலையில், அது தவிடுபொடியானது. கட்சிகளின் பெயர்களையும் தாண்டி கருணாநிதி - ஜெயலலிதா எனும் இரு தலைவர்களின் பெயர்களே தமிழக மக்களின் மனதில் பசுமரத்தாணி போன்று பதிந்துள்ளது.\nதமிழத்தில் இதர கட்சிகள் இருந்தாலும், மக்கள் செல்வாக்கு மற்றும் மக்களால் அதிகம் அறியப்பட்ட கட்சிகளாக இந்த இரு கட்சிகளும் இருந்து வந்த நிலையில்,2016 ஆம் ஆண்டு அதிமுகவின் அச்சாணியாக இருந்த ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு, இனி அதிமுகவின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்தது.\nதற்போது, திமுகவின் அச்சாணியாக இருந்த கருணாநிதியின் மறைந்துவிட்டதால், திமுகவின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு பதிலாக, இனி தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவாகப்போவது யார் என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.\nதிமுகவில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் செயல் தலைவராக இருந்ததுவந்தாலும், கருணாநிதி எட்டிய தூரத்தை அவர் இன்னும் எட்டவில்லை, அதுமட்டுமின்றி தேர்தல் களத்தில் தனது தந்தைக்கு இருக்கும் காய்நகர்த்தும் தந்திரம் ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறப்படுகிறது, மேலும், திமுகவில் குடும்ப அரசியல் வேறு தலைதூக்கி அவர்களுக்குள்ளேயே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.\nஇந்த இரு துருவங்களும் மறைந்துவிட்டதால், மக்கள் புதிய தலைவரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் உள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை, தமிழகத்தை பிடிக்க பாஜக மேற்கொள்ளும் தந்தி��ங்கள் என அனைத்தும் இணைந்து இனி தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற கேள்வி தற்போதே தமிழக மக்களின் மனதில் எழ ஆரம்பித்துவிட்டன.\nபிக்பாஸை மிஞ்சிய சொப்பன சுந்தரி... சண்டைக்கு பஞ்சம...\nநோட்டா கொஞ்சம் தடுமாற்றத்துடன் வாக்களிக்கும் மனநில...\nகார்ப்ரேட் பள்ளிகளை விட, கட்டாந்தரை பள்ளிக்கூடமே ம...\nசெக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் - ஒரு வார்த்தைய...\n`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு\nஆஸ்கருக்கு பரிந்துரையான வில்லேஜ் ராக்ஸ்டாருக்கு ரூ...\n’செக்க சிவந்த வானம்’ படத்தை பார்க்க தூண்டும் 5 கார...\nசாமி ஸ்கொயர் திரை விமர்சனம்\nரஜினி, அக்ஷய் மட்டும் இத்தனை கெட்டப்பா\n150 கோடியில் தனுஷ் படம்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ...\nரஜினி, கமலுடன் நடித்து செழிப்பாக இருந்த நடிகை- இன்...\nஇமைக்கா நொடிகள் வெற்றி விழாவில் இயக்குனருக்கு குட்...\nசூப்பர்ஸ்டார் பட டைட்டில் வெளிவந்தது - பிரம்மாண்ட ...\n லபக்கென அமுக்கிய அறம் தயாரிப்...\nநாளை வெளியாகும் 6 படங்களின் ஒரு பார்வை\nசென்னையில் கோடியாய் கோடியாய் கொட்டும் நயன்தாராவின்...\nகுப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் எவ்வளவு அ...\nரஜினிகாந்த்–விஜய் சேதுபதி சண்டை முடிவுக்கு வந்தது...\n’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..\nவிமர்சனத்திற்குள்ளான ரஜினிகாந்த்: கேரளா நிதியுதவி ...\nயார் வீடு தெரியாமல் அஜித் வீட்டிற்கு போய்விட்டேன்-...\nஅப்பா வாழ்க்கையின் ரகசியங்களை மனம் திறந்த கலைஞர் ம...\nகால்வாயிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு நோய்த்தொற...\n கேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. ...\nஎதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்க...\nTamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருட...\nகோலமாவு கோகிலா சினிமா விமர்சனம் - நயன்தாராவின் பட ...\nஅஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்...\nமுதல் முறையாக மாறியது ஸ்டாலின் புகைப்படம்\nவடிவேலு காமெடியில் வந்த கண்டமனூர் ஜமீன் கதை உண்மை ...\nஅஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, முழு விவரம், ரச...\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்...\nதொப்பையை குறைக்க தினமும் 3 நிமிடம் இப்படி பண்ணுங்க...\nமிக வேகமாக தொப்பையை குறைக்க இந்த ஒரு பொருள் உங்களு...\nமல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நா...\nஎன்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இ...\nவிஸ்வரூபம் 2 படத்தின் உண்மை நிலை\nமுக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா\nகமலின் \"விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை...\nவிவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்\nமாதவிடாய் காலத்தில் நீங்கள் தொட்டு கூட பார்க்க கூட...\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண்ட் காத...\nகருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார்\nஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித...\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்....\nஜெயலலிதாவை விட அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த ...\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கருணாநித...\nசுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்று...\nசிலை திருட்டு வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனரின் அ...\nசீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)\nஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயல...\nகருணாநிதி இறப்பின் போது இப்படி ஒரு இடத்தில் மாட்டி...\nரஞ்சித் அங்கு செல்ல இவர் தான் முக்கிய காரணமாம்- கச...\nகருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீடு என்னவாகும்\nகருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய...\nதமிழக அரசியலில் பெரிய சக்தியாக உருவாகப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rowdies-fight-with-gun-326216.html", "date_download": "2018-10-20T21:05:02Z", "digest": "sha1:4DXE2XACEFQQFBYJFNL7PMF2XTJBZ4DF", "length": 16569, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைத்துப்பாக்கியுடன் தேவாலயத்தில் மோதல்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபட்டப்பகலில் கைத்துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காரில் வைத்துகொண்டு வந்து தேவாலயத்தில் மோதலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது\nவேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாசாலையில் வேலூர் பேராயத்தின் கட்டுபாட்டில் சி.எஸ்.ஐ தேவாலயம் உள்ளது இதில் இன்று தேவாலய வழிபாட்டுக்கு பின்னர் ஆலயத்தினுள்ளேயே பொதுகுழு கூட்டம் துவங்கியது அப்போது தேவாலய நிர்வாகிகள் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் தேவா தலைமையிலான குழுவ���னருக்கும் தேவாலய நிர்வாகிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர் முன் கூட்டியே மோதல் நடைபெறும் என்பதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர் மோதலை தடுக்க காவல்துறையினர் உள்ளே சென்ற போது அவர்களையும் அடிதடியில் ஈடுபட்ட கும்பல் தரக்குறைவாக பேசி காவல்துறையினரையே வெளியே செல்லும் படி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் தேர்தல் நடத்த கூடாது என தேவா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பாதிரியார் சாது சத்தியராஜை மைக்கால் தாக்கியதால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் அங்கு வந்து தேவாவின் குழுவினரை வெளியே அழைத்து வந்து தமிழக மக்கள் முன்னேற்றகழக மாவட்ட செயலாளர் தேவாவின் காரை சோதனை செய்த போது அதில் இரண்டு வீச்சறிவாள்கள் மற்றும் ஒரு பிஸ்டல் ரக கைத்துப்பாக்கியும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர் இதில் தொடர்புடைய வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தேவா,வேதானந்தம்,அன்புகிராண்ட்,ஜான்,வேதா ஆகிய 5 பேரையும் வடக்குகாவல்துறையினர் கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் பட்டப்பகலில் கைத்துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காரில் வைத்துகொண்டு வந்து தேவாலயத்தில் மோதலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பதறியடித்துகொண்டு தேவாலயத்திலிருந்து தப்பி சென்றனர் பின்னர் தேவாலயம் பூட்டப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.\nதரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை... ஆசிப் பிரியாணி உரிமையாளர் -வீடியோ\nசின்மயிக்காக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்: சின்மயி பேட்டி-வீடியோ\nமறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா-வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி-வீடியோ\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து கமல் விளக்கம்-வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\nதிண்டிவனம் மற்றும் மதுரை அருகே நடந்த இரு வேறு கார் விபத்துகள்-வீடியோ\nஇறந்த மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெற்றோர்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/tag/startup-stories", "date_download": "2018-10-20T22:36:31Z", "digest": "sha1:M5AJKNCOTKEF35OJKRZGWXNELOXDOHVH", "length": 5116, "nlines": 68, "source_domain": "tamil.yourstory.com", "title": "தலைப்பு – இந்திய தொழில்முன்முயற்சிகள், தொழில்முனைவர்கள், தொழில் நிறுவனர்கள், கதைகள், செய்திகள், ஆதார வளங்கள், ஆய்வு, வணிக யோசனைகள், தயாரிப்பு, செயலி சீராய்வு, சிறு தொழில்கள்", "raw_content": "\n’சொந்த ஊரில் தான் சுயதொழில் செய்வேன்’: சாதித்து காட்டிய கிராமத்து இளைஞன்\nசிறு ஊர்களில் பிறந்து, நகரத்தில் படித்த பலரும் கைநிறைய சம்பளத்துடன் நல்ல பணியில் சேர பெங்களூர், மும்பை அல்லது அமெரிக்கா என பரந்துவிடவே நினைப்பதுண்டு. அல்லது சுயதொழில் தொடங்க விரும்புவர்களும், மெட்ர...\nஇந்திய விற்பனையாளர்கள் சர்வதேச சந்தையை அடைய உதவும் ’Gxpress’\nஜெய்பூரைச் சேர்ந்த 'ஜிஎக்ஸ்பிரஸ்', சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய விரும்பும் சிறிய விற்பனையாளர்கள் மீது கவனம் செலுத்தியதன் மூலம் லாபம் ஈட்டத்துவங்கியுள்ளது.\nமின்னாற்றல் சேமிப்பு நிறுவனம் தொடங்கிய 5 ஆண்டுகளில் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய பானிஃபஸ்\nஇன்றைய காலக்கட்டத்தில் மின் சேமிப்பும், தண்ணீர் சேமிப்பும் கட்டாயமாகிவிட்டது. தண்ணீர் சேமிப்பை விட மின்சாரத்தை சேமிக்க இயற்கை நமக்கு அதிக வழிகளை கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி மின் சேமிப்பை அதிகப்...\nநீர் மேலாண்மை புரட்சியில் அசத்தும் தஞ்சாவூர் சகோதரர்கள்\nவாட்டர் டேங்குகளில் வீணாக வெளியாகும் நீரை சேமிக்க பயன்படுத்தும் அதிநவீன தானியங்கி கருவியை இந்திய தொழில்நுட்பத்திலேயே உருவாக்கி சந்தைப��படுத்தியுள்ளனர் தஞ்சை சகோதரர்கள் செங்கதிர் தேவன், திருத்தக்க தே...\nஇந்தியாவில் மது பானங்கள் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டார்ட் அப்\nநிதின் விஷ்வாஸ் ’கடவுளின் பானம்’ என்றழைக்கப்படும் ’மீட்’ (mead) குறித்து விமான பயணத்தின்போது ஒரு பத்திரிக்கையில் படித்தார். பழமையான மதுபானம் குறித்த அந்த கட்டுரை இவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. பய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/first-space-film/", "date_download": "2018-10-20T21:48:25Z", "digest": "sha1:FXK6IQO2CDIYPP5ML53XYCIPE25L3FAJ", "length": 7303, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்! - Cinema Parvai", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nஇந்தியாவின் முதல் விண்வெளிப் படம்\n“நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் “மிருதன்” ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரானவர் சக்தி சௌந்தரராஜன். இப்போது ஜெயம் ரவியை வைத்து “டிக் டிக் டிக்” என்னும் படத்தை இயக்கி வருகிறார்.\nமுந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் முற்றிலும் மாறுபட்ட விதமாக படமாக்கப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க விண்வெளியில் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட “டிக் டிக் டிக்” திரைப்படம், இந்தியாவிலேயே முதல் விண்வெளி படம் என்பதால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nஇந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.D.இமானின் பின்னணி இசை எல்லோரையும் வியக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. வி.ஹிதேஷ் ஜபக் தயாரிக்கும் இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரைலர் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஜெயம் ரவி மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். “வனமகன்” சரியாக போகத நிலையில் ஜெயம் ரவி இந்தப் படத்தை மிகவும் நம்பியிருக்கிறார்.\nD. Imman D.இமான் Jabak Movies Jeyam Ravi nivetha pethuraj Sakthi Soundharajan Tik tik tik சக்தி சௌந்தரராஜன் ஜபக் மூவீஸ் ஜெயம் ரவி டிக் டிக் டிக் நாண்யம் நாய்கள் ஜாக்கிரதை நிவேதா பெத்துராஜ் மிருதன்\nPrevious Postமீசையை முறுக்கு.. சசி குமாரை நொறுக்கு Next Postவருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2\nமதுரையில் மிக பிரமாண்டமான முறையி��் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Ponniyin-Selvan-Audio-Book", "date_download": "2018-10-20T21:33:50Z", "digest": "sha1:I3H7DA54CAVNQ2HN7UQFSIHV4TMJAGFO", "length": 7841, "nlines": 156, "source_domain": "nammabooks.com", "title": "பொன்னியின் செல்வன்ஒலிப்புத்தகம்", "raw_content": "\nHome » பொன்னியின் செல்வன்ஒலிப்புத்தகம்\nஅமரர் கல்கி அவர்களின் அமர காவியமாகிய பொன்னியின் செல்வன் ஒரு ஒலிப்புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழின் மிக சிறந்த வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புத்தகம் படித்த பிறகு தஞ்சாவூர் மற்றும் இலங்கை போய் ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் என்று கட்டாயம் அனைவருக்கும் தோன்றும்.\nவந்தியத்தேவன், குந்தவை, ராஜ ராஜ சோழன், பழுவேட்டரையர், நந்தினி, ஆழ்வார்க்கடியான் அனைவரையும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகும்\nஉண்மை நிகழ்வுகளோடு அங்கங்கு கதை சேர்த்து கல்கி பிணைத்திருக்கும் இக்காவியம் என்றும் படித்தவர் அனைவர் மனதிலும் வாழும்.\nஇந்த கதாபாத்திரஙகளையும் நடந்த சம்பவஙளையும் நம்மால் கண்ணால்தான் பார்க்க மூடியாது ஆனால் கேட்கவாது செய்ய‌லாமே என்ற் ஆசையில் உருவானதுதான் இந்த ஓலிப்புத்தகம். 2000 க்கும் மேற்பட்ட பக்கஙகள் 15க்கும் மேற்பட்ட பாடல்கள். எல்லாவற்றையும் தொகுத்து ஒரு 78 மணி நேர ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளோம்\n60க்கும் மேற்பட்ட நாடக தொலைகாட்சி கலைஞர்கள் இந்த கதாபாத்திரங்களுக்கு தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள்.\nமறக்க முடியாத இந்த மாந்தர்கள் தங்க‌ள் முன்னால் ஒலி வடிவில் வலம் வரப்போகிறார்கள்.\nபின்னணி இசையும் மற்ற விசேஷ ஒலிகளும் உங்களை சோழர்கள் காலத்திற்கே 1000 வருடங்கள் பின்னால் அழைத்துப் போகப்போகின்றன.\nதமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கும் புத்தகம் படிக்க நேரம் இல்லாதவர்களுக்கும், இப்படிப்பட்ட ஒரு ஒலிப்புத்தகம் ஒரு பெரிய வரப்பிர‌சாதமாகும்.\nமேலும் பலர் இந்த சரித்திர நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடி அலைகிறார்கள் கல்கி அவர்களின��� எழுத்தை தமிழில் படித்தால்தானே சுவை. அவரது எழுத்தின் வன்மைதானே இந்த நாவலின் வெற்றிக்கு காரணம் ஆகையால் ஒரு தமிழ் புத்தகத்தை தமிழிலேயே கேட்டுப்பயன்பெறலாமே\nஇந்த ஒலிப்புத்தகம் MP3 FORMATல் 3 DVD களில் பதிவு செய்யப்பட்டு வெளிவருகிறது. பாடல்களுக்கு திரு சத்யசீலன் இசை அமைத்துள்ளர்\nதிறமை மிக்க தொழில் கலைஞர்கள் இதன் ஒலிப்பதிவில் உறுதுணையாக இருந்து மிகச் சிறப்பாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.\nபொன்னியின் செல்வன்(5 பாகம் சேர்த்து) - Ponniyin Selvan 5 in 1\nசிவகாமியின் சபதம் - Sivagamian Sabatham\nசோளகர் : வாழ்வும் பண்பாடும் - Solakar :Valvum Panbadum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=12cf7e6258c6df8e0fe50d5be21b33ea", "date_download": "2018-10-20T22:33:58Z", "digest": "sha1:EQG3WFLXRL37YUGW2IUQAPKSVQ3QGJKK", "length": 30248, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ���னவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிர���்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34900", "date_download": "2018-10-20T22:37:53Z", "digest": "sha1:6IBTEQNU3KII3MBXEJIC6X2BNQNGQZGV", "length": 8468, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "நாகசாகி அணுகுண்டுத் தாக", "raw_content": "\nநாகசாகி அணுகுண்டுத் தாக்குதலின் 73ஆவது ஆண்டு நினைவுதினம்\nஜப்பானில் நாகசாகி அணுகுண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் 73ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.\nஉலகில் அணுகுண்டு தாக்குதலுக்குட்பட்ட நகரங்களில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் முதலாவதாகவும் நாகசாகி இரண்டாவது நகரமாகவும் காணப்படுகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி அமெரிக்க போர் விமானத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nகுறித்த அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் மணி ஒலிக்கப்பட்டு நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தும் சடங்கு ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஇவ்வருடம் நடத்தப்பட்ட நினைவுகூரல் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் மற்றும் நாகசாகி மேயர் டொமிகிசா டவ் (tomihisa taue) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nநாகசாகி நினைவுதினத்தில் முதன் முறையாக இம்முறைதான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்ரெஸ் கலந்துகொண்டார்.\nஇந்நிகழ்வில் பேசிய குட்ரெஸ், முற்றுமுழுதாக அணுவாயுதமற்ற உலகினை உருவாக்குவதற்கு உலக நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்\nஅதனைத் தொடர்ந்து பேசிய நாகசாகி மேயர், குட்டரசின் அழைப்பிற்கு ஜப்பான் உடன்பட வேண்டுமென ஜப்பான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.\nகடந்த 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஹிரோஷிமா நினைவு தினத்தில் அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த பான்கீ மூன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள் மதிக்கவில்லை – கமல்ஹாசன்...\nமட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்......\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமா மாறிடுச்சு: பார்வதி......\nகைவிட்ட ஸ்டாலின் ; கலைஞர் இருந்தால் இப்படி நடக்குமா\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-10-20T21:45:17Z", "digest": "sha1:WLOVVTEIDQQSZYVVIRV3RP4OB337K7VV", "length": 8713, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "விட்டஸ் பெரிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆகஸ்ட் 5, 1681 (ஞானஸ்தானம் செய்யப்பட்ட நாள்)\nவிட்டஸ் ஜோனசன் பெரிங் (Vitus Jonassen Bering) ரஷிய கடற்படை அதிகாரி மற்றும் புதுநில ஏகுநர் ஆவார். மேலும் இவர் இவான் இவனோவிச் பெரிங் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறந்ததினம் தெளிவாகத் தெரியவில்லை எனினும் 1681 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் டென்மார்க் நாட்டின் ஹார்சென்ஸ் நகரில் அவருக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. வடஅமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையில் மற்றும் `ஆசிய கண்டத்தின் வட கிழக்கு கடலோர பகுதியில் அவர் மேற்கொண்ட இரண்டு பயணங்களுக்காக அறியப்படுகிறார். முக்கியமாக அவர் அமெரிக்காவுக்கவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே தெளிவான நீர்பரப்பு இருப்பதை நிரூபித்தார். 1741 ஆம் ஆண்டில் டிசம்பர் 8 ஆம் தேதி ரஷ்யாவின் பெரிங் தீவில் (அவர் நினைவாக பெயரிடப்பட்டது) தனது குழுவினர் 28 பேருடன் ஸ்கர்வி நோய் தாக்கி இறந்தார். பெரிங் நீரி���ை, பெரிங் கடல், பெரிங் தீவு, பெரிங் பனிப்பாறை மற்றும் பெரிங் நில பாலம் ஆகிய அனைத்துக்கும் அவரது நினைவாக அவர் இறப்பிற்குப் பிறகு பெயரிடப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2014, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Red-Prom/8082", "date_download": "2018-10-20T22:21:09Z", "digest": "sha1:ZYIKJ5RKJH6AX5QJVNEGMDP35TAVI35J", "length": 5361, "nlines": 133, "source_domain": "www.zapak.com", "title": " Red Prom Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nசெர்ரி தனது வர்க்க ஏற்பாடு இசைவிருந்து செயல்பாடு பங்கேற்க ஆர்வமாக உள்ளது. மாணவர்கள் செயல்பாடு சிவப்பு உடையில் வந்து கேட்டு வருகின்றனர். அவளை கட்சி அதிர்ச்சி தரும் செய்யும் எந்த ஒரு நல்ல சிவப்பு நிறமுடைய மாலை அணிகலன்களில் வைத்து உதவும் செர்ரி தனது வர்க்க ஏற்பாடு இசைவிருந்து செயல்பாடு பங்கேற்க ஆர்வமாக உள்ளது. மாணவர்கள் செயல்பாடு சிவப்பு உடையில் வந்து கேட்டு வருகின்றனர். அவளை கட்சி அதிர்ச்சி தரும் செய்யும் எந்த ஒரு நல்ல சிவப்பு நிறமுடைய மாலை அணிகலன்களில் வைத்து உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/01/", "date_download": "2018-10-20T21:43:09Z", "digest": "sha1:3S4M7EAOZA4222YHZ6NB3OYUMS4RFJ7E", "length": 19145, "nlines": 237, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: January 2011", "raw_content": "\nஎனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்\nஅது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட.. நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்.. நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்.. கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம் கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம் எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை\nஅப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.\nவழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.\nஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.\nஅப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன்.\nஅவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்\nஇப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..\nஅவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.\nஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள் ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே\nஎனக்கென்ன��ோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான்.\nநான் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....\nஅவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.\n அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.\nஅவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை\nநான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..\nசொன்னது சுரேகா.. வகை அனுபவம் , மீள்பதிவு 13 மறுமொழிகள்\nஇனிய நண்பர் கேபிள் சங்கரின் சிறுகதைத்தொகுப்பான ‘ மீண்டும் ஒரு காதல் கதை’ நாளை (4.1.11) மாலை டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்படுகிறது. அனைத்து நண்பர்களும் வந்திருந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nவிழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுபவர்\nபேராசிரியை : திருமதி. பர்வீன் சுல்தானா அவர்கள்\nகலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி\nநடிகர் : திரு. ஆர்.மோகன்பாலு\nநேரம் : மாலை 6.00 மணி\nஇடம் : டிஸ்கவரி புக் ஸ்டால்\nசொன்னது சுரேகா.. வகை அழைப்பு 3 மறுமொழிகள்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/08/karunanidhi.html", "date_download": "2018-10-20T21:11:18Z", "digest": "sha1:4ZLLXQPSV7273GCC4ERHXF7TXMYPTVXC", "length": 13648, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக-மதிமுக மீண்டும் சேர வாஜ்பாய் முயற்சி: கருணாநிதிக்குத் தெரியாது | i dont know about vajpayees raproachment plan, says karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுக-மதிமுக மீண்டும் சேர வாஜ்பாய் முயற்சி: கருணாநிதிக்குத் தெரியாது\nதிமுக-மதிமுக மீண்டும் சேர வாஜ்பாய் முயற்சி: கருணாநிதிக���குத் தெரியாது\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமதிமுகவை மீண்டும் திமுக கூட்டணிக்குள் கொண்டு வர பிரதமர் வாஜ்பாய் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுவதுகுறித்து எனக்கு ஏதும் தெரியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.\nஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், மதிமுகவுடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.வைகோவை மீண்டும் திமுக கூட்டணிக்குக் கொண்டு வருவது குறித்து வாஜ்பாய் என்னிடம் ஏதும் பேசவில்லை. அப்படியேமதிமுக-திமுக உடன்பாடு ஏற்பட்டாலும் எந்தப் பலனும் ஏற்படாது.\nஅதே போல முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ்பெர்ணான்டசை வைகோ சந்தித்துப் பேசியது குறித்தும் பத்திரிக்கைகள் தான் ஏதேதோ எழுதுகின்றன. வைகோவுக்காகபெர்ணான்டஸ் என்னிடம் ஏதும் பேசவில்லை.\nவைகோ உபயோகித்த கடுமையான வார்த்தைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், மதிமுகவுடன் மீண்டும் கூட்டணிஎன்ற நிலையே சாத்தியமில்லை. திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் மதிமுக ஈடுபட்டது. திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகவெறும் சீட் பிரச்சனை மட்டும் காரணமில்லை. அவர்கள் பேசிய கடுமையான வார்த்தைகளைப் பார்த்தால், (கடுமையானவார்த்தைகள் எதையும் தான் உபயோகிக்கவில்லை என வைகோ தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது). வேறு ஏதோகாரணத்தினாலும் விலகிவிட முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.\nகம்பம், சங்கரன்கோயில், திருமங்கலம் ஆகிய 3 சீட்களை மதிமுக கேட்டது. அதை நாங்கள் தரவில்லை என்பதால் பிரச்சனையைமதிமுக பெரிதாக்கியது.\nஅதிமுகவில் பாருங்கள். கடந்த முறை த.மா.கா. வென்ற 21 இடங்களை அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. அதை பொறுத்துக்கொண்டுள்ள த.மா.காவின் அரசியல் கலாச்சாரத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.\nஎங்கள் கூட்டணியில் கம்பம் தொகுதியை பா.ஜ.க கேட்டது. அதனால் தான் அதைத் தர முடியாது என வைகோவிடம்சொன்னேன். சங்கரன்கோயில் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்குத் தந்துவிட்டதால் அதையும் தர இயலாது என்றேன்.\n(தான் பிறந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமம், சங்கரன்கோயில் தொகுதியில் வருவதால் அதைத் தருமாறு வைகோகருணாநிதியிடம் கேட்டார். அங்கு அவர் போட்டியிடவும் முடிவு செய்திருந்தார். ஆனால், அதை புதிய தமிழகத்துக்கு ஒதுக்கியதுதிமுக)\nகோவில்பட்டி தொகுதியைத் தரத் தயார் என்றேன். அவரது சொந்த ஊர் இந்தத் தொகுதியின் கீழும் வருகிறது. அதே போலதிருமங்கலம் தொகுதியைக் கேட்டார்கள். அதற்குப் பதிலாக தஞ்சாவூர் தொகுதியைக் கேட்டிருக்கலாம் என்றார் கருணாநிதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/290de85edf/world-meteorologists-h", "date_download": "2018-10-20T22:36:16Z", "digest": "sha1:UJ2PO3RVJKLN2FYQEU2KEKT7ID7MWFQJ", "length": 9187, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "உலக அளவில் பெண்களை பாலியல் கொடுமைகள் பற்றி பேச வைத்த #metoo", "raw_content": "\nஉலக அளவில் பெண்களை பாலியல் கொடுமைகள் பற்றி பேச வைத்த #metoo\nசமூக வலைதளங்கள் எப்பொழுதும் ஏதோ ஒன்றை டிரென்ட் ஆக வைத்து அதை சுற்றியே பல பகிர்வுகளை பதிவிட்டு வலம் வரும். அந்த வகையில் #metoo என்ற இரண்டு சிறு வார்த்தைகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக புரட்சி செய்து வருகிறது.\nபெண்களுக்கான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் இந்த சூழலில் பெண்கள் பலர் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். பாலியல் ரீதியான சங்கடங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை ’அலிஸ்ஸா மிலானோ’ ஞாயிற்றுகிழமை அன்று ஒரு ட்வீட் செய்து இருந்தார்.\n“நீங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறீர்கள் அல்லது தாக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், ’me too’ என்று பதில் அளியுங்கள்,” என ட்வீட் செய்திருந்தார்.\nஅலிஸ்ஸா மிலானோ இந்த ட்வீடை பதிவிடும்பொழுது இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டார். ஆனால் கோடிக்கணக்கான பெண்கள் த���்கள் சமூக வலைதளங்களில் #metoo என்ற ஹாஷ்டாகில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஇதைப் பற்றி பேச சங்கடப்பட்ட பல பெண்கள் இதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை சொல்கின்றனர். இந்த விழிப்புணர்வு பலரை பேச மற்றும் சிந்திக்க வைத்துள்ளது.\nஅதிர்ச்சியூட்டும் வகையாக, என் சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து நண்பர்களும் இதை பகிர்ந்து வருகின்றனர். கிட்டத் தட்ட அனைத்து பெண்களும் இதை சந்தித்து உள்ளனர் என்பது தெரிய வருகிறது. இன்னும் திடுக்கிடும் தகவல்களாக வெளியில், அலுவுலகத்தில் ஏற்படும் துன்புறுத்தல்களை தாண்டி வீட்டிலும், நெருங்கிய சொந்தங்களுமே அதிக துன்புறுத்தல்களை நடத்துவதாக பல பெண்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\nபாடகி சின்மயி #metoo வில் பல பதிவுகளை ட்வீட் செய்துள்ளார். அதில் ஒன்றாக,\n“என் சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து பெண்களும், என் அனைத்து நண்பர்களும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பெரும்பாலான வன்முறையாளர்கள் பெரியவர்கள், ஆசிரியர்கள், சொந்தங்கள்.. இது நம் நாட்டையும் நமது கலாச்சாரத்தையும் பற்றி என்ன கூறுகிறது (கலாச்சாரத்தின் மானுடவியல் அர்த்தத்தை தயவுசெய்து பாருங்கள்).”\nஇதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களையும், இதை பற்றி பெண்கள் அதிகம் பேச வேண்டும்போன்ற பல பகிர்வுகளை ட்வீட் செய்திருந்தார்.\nஇது நமக்கு மட்டுமே நடந்துள்ளது என எண்ணி சங்கடப் பட்ட நமக்கு, இது தனி மனித போராட்டம் அல்ல உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகிறது என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களைத் தாண்டி ஒரு சில ஆண்களும் இதை பகிர்ந்து வருகின்றனர். மேலும் பல ஆண்கள் தங்கள் நெருங்கியவர்களுக்கு இது போல் நடந்துள்ளது என்பதை அறிந்து ஆறுதலாக பல ட்வீட்டை பகிர்கின்றனர்.\nஇந்த #metoo பல பெண்களை பேச வைத்துள்ளது; இதனால் ஏதேனும் மாற்றம் வரும் என்பதை நம்பலாம்.\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\nதூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மதுரையில் தொழில் தொடங்கிய ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/32130-saudi-led-coalition-says-missile-intercepted-near-yemen-border.html", "date_download": "2018-10-20T22:40:39Z", "digest": "sha1:DEZITBALYIMD2K35QBI4IZ6QGZKZIC3X", "length": 8671, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ஏமனில் பதற்றம்: கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தாக்குதல் | Saudi-led coalition says missile intercepted near Yemen border", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஏமனில் பதற்றம்: கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தாக்குதல்\nஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடும் சவுதி கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை தடுத்து நிறுத்தி எதிர் தாக்குதல் நடத்தியனர்.\nஹவுதி போராளிகளின் ஏவுகணை சவுதியின் பிரபல எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கை குறிவைத்து ஏவப்பட்டது. எதிர் தாக்குதலில் ஏவுகணையின் உதிரி பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 9.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் உறுதி செய்யப்படவில்லை.\nதாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் கிடங்கு பாதுகாப்பாக உள்ளது என்றும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.\nசவுதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவுதி போராளிகள் இதுவரை 107 ஏவுகணைகளையும் 66,000 சிறியரக ராக்கெட்டுகளையும் சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஹவுதி போராளிகளுக்கு ஆயுதங்களை ஈரான் அரசே வழங்கி வருவதாக சவுதி குற்றம் சாட்டியுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஜமால் கஷோகியின் மரணம் பெரும் துயரம்: ஐ.நா, வெள்ளை மாளிகை இரங்கல்\nஜமால் கஷோகியை நாங்கள்தான் கொன்றோம்: அடிபணிந்த சவுதி\n அப்போ தமிழக அரசு வேலைக்கு ��ிண்ணப்பியுங்க\n'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n5. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n6. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n7. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nதமிழக போராட்டங்களுக்கு மத்திய அரசு பணிய வேண்டாம்; பிரதமருக்கு கர்நாடக முதல்வர் கடிதம்\nகடனை அள்ளித் தருமா ஜியோ பேங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/04130944/1005219/Mayilsamy-Annadurai-on-Karunanidhi-Health.vpf", "date_download": "2018-10-20T20:55:54Z", "digest": "sha1:JTRZSWAR74ZEZLIO25GADDMFABYFDDA5", "length": 8776, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஆளுமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் கருணாநிதி...\" - மயில்சாமி அண்ணாதுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஆளுமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் கருணாநிதி...\" - மயில்சாமி அண்ணாதுரை\nஓய்வு பெற்ற இஸ்ரோ மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.\nஓய்வு பெற்ற இஸ்ரோ மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். காவேரி மருத்துவமனைக்கு வந்த அவர், திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி தமிழை மீண்டும் கேட்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடிய���க சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா முதல்வர் - உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை - அமைச்சா் செங்கோட்டையன்\nகட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை என்றும் அ.தி.மு.க. ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n\"தினகரனால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது\" - பன்னீர்செல்வம்\nதினகரனால் ஒருபோதும் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஅனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்\nசிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.\nபோலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்\nகிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றது கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் - நடிகை ஸ்ரீரஞ்சனி\nநடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்ப���்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-300-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2018-10-20T22:08:48Z", "digest": "sha1:IZMNVW6LADSG6UXRCF3VI445XF2OJN3A", "length": 11976, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தென்னிந்திய பாடகர்களுடன் திருமலையில் கலக்கிய சூரியனின் இசை நிகழ்ச்சி! on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதென்னிந்திய பாடகர்களுடன் திருமலையில் கலக்கிய சூரியனின் இசை நிகழ்ச்சி\nதென்னிந்திய பாடகர்களுடன் திருமலையில் கலக்கிய சூரியனின் இசை நிகழ்ச்சி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nதிருகோணமலையில் தென்னிந்திய பாடகர்களுடன் சூரியன் நடாத்திய இசை நிகழ்ச்சி - படங்கள்\nபுத்தளம், நுவரெலியா மாவட்டங்களில் தென்னிந்திய நட்சத்திரங்ளுடன் களைகட்டிய சூரியனின் இசை நிகழ்ச்சி\nடயகமவில் தென்னிந்திய நட்சத்திரங்ளுடன் களைகட்டிய சூரியனின் இசை நிகழ்ச்சி 15.03.2018\nமலையகம் - நோர்வூட்டில் இடம்பெற்ற சூரியனின் இசை வாகன இசை நிகழ்ச்சி\nமலையகம் - பொகவந்தலாவையில் இடம்பெற்ற சூரியனின் இசை வாகன இசை நிகழ்ச்சி\n - மலையகத்தில் சூரியனின் வலம்புரிக் குழுவினர்\nசூரியனின் ஊடக அனுசரனையுடன் இடம்பெறும் மட்டக்களப்பு களுதாவளைப் பிள்ளையார் ஆலய மகோற்சவம் - படங்கள்\nமுதல்வன் சூரியனின் 19 வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nநாடு பூராக இடம்பெற்ற சூரியனின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-படங்கள்\nசூரியனின் ஊடக அனுசரணையில் நாடு பூராகவும் ஆலயங்களில் மகா சிவராத்திரி\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/27/2-121-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2018-10-20T22:32:29Z", "digest": "sha1:SCUYFC5POVM4CLPYHTTXU6H74JP2FTP6", "length": 6208, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.121 திருப்பாதிரிப்புலியூர் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 27, 2016 admin 0 Comment 2.121 திருப்பாதிரிப்புலியூர், தோன்றாத்துணையீசுவரர், தோகையம்பிகையம்மை\nமுன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்\nபுன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்\nதன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்\nபின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.\nகொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே\nமுள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்\nபுள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை\nஉள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.\nமருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்\nபொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்\nவெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்\nஅருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.\nபோதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்\nபோதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்\nஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை\nஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.\nஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை\nநாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்\nபோகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்\nபாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.\nமதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்\nபுதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும்\nபதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்\nகுதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.\nகொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்\nசங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்\nபொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்\nஅங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.\nவீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை\nஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்\nபூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை\nநோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.\nஅன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை\nபொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்\nமுன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்\nதன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_44.html", "date_download": "2018-10-20T21:09:54Z", "digest": "sha1:OY7VRJ7BHY7YJV3FAKCC6GICQPOFDKZG", "length": 9749, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசார தேரரை பயங்கரவாதி என அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும்!", "raw_content": "\nஞானசார தேரரை பயங்கரவாதி என அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும்\nகடந்த சில வாரங்களாக இனவாத ரீதியிலான கருத்துக்கள் மூலமாகவும், வன்முறை சம்பவங்கள் மூலமாகவும், தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஞானசார தேரருக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு செய்தார். என்ற குற்றச்சாட்டில் நான்கு தனி பொலிஸ் குழுக்களை அமைத்து ஞானசார தேரரை கைது செய்யப்போவதாகவும் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் ஞானசார தேரரை பொலிசார் இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் பின்னனியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் ஞானசாரவுக்கு பாதுகாப்பு வழங்குவதாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் சிலர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இதுவரை ஞானசார கைது செய்யப்படாமையானது அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீதான சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்துகிறது.\nதலைமறைவாகியிருக்கும் ஞானசார ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்துச் சொல்லும் அதேவேளை, ஞானசாரவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அவர் நீதி மன்றத்திற்கு சமூகம் தராத போதிலும் அவருக்காக வழக்காடும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் ஞானசார சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை நான்கு பொலிஸ் தனிப்படையினாரால் இதுவரை கண்டுபிடித்து கைது செய்ய முடியாததுதான் வேடிக்கையாகவும் நல்லாட்சியின் இயலாமையையும் குறிக்கின்றது.\nமஹிந்த அரசாங்கத்தை கவிழ்க்க நல்லாட்சியின் கூட்டு சதிகாரர்களினால் கொண்டுவரப்பட்ட ஞானசார கடந்த ஆட்சியின் போது செய்த அட்டூளியங்களுக்கு இதுவரையிலும் அவருக்கு எதிராக எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது, ஞானசாரவை அரச மரியாதையுடன் சுதந்திரமாக உலாவ விட்டு வேண்டிய இடத்தில் சிலை வைக்க அரசாங்கம் உதவியிருப்பதும், மஹிந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் விரோத போக்கிற்கும் ஞானசாரவை இயக்கியது யார் என்ற கேள்விக்கு தற்போது விடை தேடித்தந்திருக்கிறது.\nமரிச்சுக்கட்டி தொடர்பான ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலும், இறக்காம புத்தர் சிலை விவகாரம் போன்ற ஏனைய சர்ச்சைகளை மூடி மறைக்க தனது வளர்ப்பு நாயை அவிழ்த்து விட்டு தொடராக பள்ளிவாயல் மீதும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும், தாக்குதல் நடத்தச் செய்து கைது செய்யப்போவதாக நாடகமாடும் இவ்வரசாங்கம் நடைபெற்ற அசாம்பாவிதங்களுக்கு பொறுப்பான ஞானசார மீதான குற்றச்சாட்டிற்கு அரசு இன்றுவரை மௌனம் காப்பதும், ஒரு மணி நேரத்தில் கலவரவத்தை ஏற்படுத்துவேன் என தலைமறைவாகியிருக்கும் ஞானசார சவால் விடுப்பதும், உத்தியோக பூர்வமற்ற பொலிஸ் படையணிக்கு சிங்கள இளைஞர்களை ஞானசார அழைத்துள்ளமையானதும், அவருடைய செயல்பாடுகள் அனைத்துக்கும், அரச அங்கீகாரம் உள்ளது என்பதை சந்தேகமின்றி நிரூபிக்கின்றது.\nஅவ்வாறில்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்ட, அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளாக இருக்குமாயின், உண்மையில் ஞானசாரவை கைது செய்வது அரசுக்கு சவாலானதொரு காரியமாக இருந்தால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஞானசார (பயங்கரவாதி) என அரசாங்கம் பிரகடனம் செய்ய முன்வர வேண்டும்.\nஇக்கட்டளையை அரசு உடனடியாக பிறப்பித்தால் மாத்திரமே புற்றுக்குள் ஒழிந்திருக்கும் \"சாரயை\" வெளியில் கொண்டுவர முடியும், அதனூடாக ஞானசாரவுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பதுடன் இலகுவாக அவரை கைது செய்யவும்,நாய்க் கூண்டில் அடைக்கவும் அவருக்கெதிரான நீதிவிசாரணையை மேற்கொள்ளவும் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்கவும் வசதியாக இருக்கும். அவ்வாறு அரசாங்கம் ஞானசாரவை பயங்கரவாதியென அறிவிக்க முன்வராவிட்டால் நல்லாட்சி அரசே ஞானசாரவை கொண்டுவந்தது, அசம்பாவிதங்களை செய்யத் தூண்டியது இப்போது கைது செய்ய விடாமல் பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI2NDM1MA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-20T21:29:08Z", "digest": "sha1:RAZ27VE3WK4ZSGP5CVIV2SKQV3TR6KQV", "length": 5400, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆபாச இணையதளங்கள் தடை செய்ய கோரிக்கை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nஆபாச இணையதளங்கள் தடை செய்ய கோரிக்கை\nபுதுடில்லி : ஆபாச இணைய தளங்களை தடை செய்யக்கோரி, மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர், பூபேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர், பூபேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காஷ்மீர், ம.பி., - உ.பி., உட்பட பல இடங்களில், சிறுமியர் பலாத்காரம் செய்யப்படுவது அதிரித்துள்ளது. ஆபாச இணைய தளங்கள் ஏராளமாக புழக்கத்தில் இருப்பது, இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, ஆபாச இணையதளங்கள், மற்றும் சினிமாக்களை தடை செய்ய, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nகஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி\nசிக்கல்:காணை நோய்க்கு பலியாகும் மாடுகள்:தடுப்பூசி போட்டும் பிரச்னை\nஉர மையம் அமைக்க எதிர்ப்பு:திட்டத்தை கைவிட்ட மாநகராட்சி\n தள்ளுபடி, சலுகைகளில் போட்டா போட்டி:கோவையை தொற்றியது தீபாவளி உற்சாகம்\nஅன்னூரின் மேற்குப் பகுதியில் விடிய விடிய பெரு மழை நிரம்பிய நீர்நிலைகள்; நீர் சூழ்ந்த குடியிருப்புகள்\nமாநில எல்லையிலுள்ள கிராமங்களின் தாகம் தீருமா ஆனைமலைக்கு புதிய குடிநீர் திட்டம்\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2015/09/current-affairs-2015-question-answer-in-tamil.html", "date_download": "2018-10-20T21:27:09Z", "digest": "sha1:O7JQA7CPRTTTN6ZC6GH6Q3UCY33RUPEO", "length": 14132, "nlines": 277, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers Current Affairs 2015 Question Answer in Tamil-2 - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n1.2-10-2014 அன்று பிரதமர் நரேந்திரமோடி “தூய்மை இந்தியா திட்டம்“ எந்த மாநிலத்தில் துவக்கி வைத்தார்\n2. கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n5. \"ஆபரேசன் ஸ்மைல்\" திட்டத்தின் மூலம் பிச்சை எடுக்கும் குழந்தைகளை தற்பொழுது மீட்டுக்கொண்டிருக்கும் இந்திய நகரம்\n(C) நாடியா (மேற்கு வங்காளம்\n6. ஐரோப்பிய நாடுகள் சிரிய நாட்டின் அகதிகளை ஏற்றுக்கொள்ள காரணமாக இருந்த சிறுவன்\n9. இந்திய ரிசரவ்வங்கி எந்த நாட்டுடன் நாணய பரிமாற்றம் ஒப்பந்தம் செய்துள்ளது\n10. 19வது தேசிய இளைஞர் திருவிழா எங்கு நடைபெற்றது\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்கள் நிரப்புவதற்கு, தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது....\n10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 1. அழுது அடியடைந்த அன்பர் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-20T21:36:34Z", "digest": "sha1:V6MTI2OMO2TJDKTKVFUP2WOK22SFD6GE", "length": 27097, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "காதல், நட்பு இந்த இரண்டுக்கும் நடுவே வேறு ஒரு உறவும் இருக்கிறது?", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக���புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்றைய ராசி பலன் (20-07-2018)\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nபிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nநாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nசல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு\nவிரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி\nHome / latest-update / காதல், நட்பு இந்த இரண்டுக்கும் நடுவே வேறு ஒரு உறவும் இருக்கிறது\nகாதல், நட்பு இந்த இரண்டுக்கும் நடுவே வேறு ஒரு உறவும் இருக்கிறது\nஅவன் எப்போதும் என்னிடம் கூறுவதுண்டு… தனக்கு இங்கே வேலை கிடைத்தது ஒரு மேஜிக் போலவென்று. நான் ஒரு எச்.ஆர் என்பது போலவோ, அவன் ஒரு சீனியர் என்ஜினியர் என்பது போலவோ நாங்கள் பழகியது இல்லை.\nஎனக்கு அவனை மிகவும் பிடிக்கும் என்பதை அவன் மிகவும் அறிவான். ஒருவேளை வேறு யாராவதாக இருந்தால், நிச்சயம் தவறாக நடந்துக் கொள்ள அல்லது ஆசைவார்த்தையிலாவது பேசி இருப்பார்கள் ஆனால் அவன் அப்படியானவன் அல்ல.\nஆரம்பத்தில் அவன் ஆட்டிடியூட் காண்பிக்கிறான் என்ற கருதினேன். அவனிடம் கெத்து காண்பிக்கும் குணாதிசயம் இருக்கிறது. நான் ���ான் அவனது ரெஸ்யூமை தேர்வு செய்தேன். நான் தான் அவனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரும் அனுப்பினேன். ஆகையால், அடிக்கடி அவனிடம்… இது என்னால் உனக்கு கிடைத்த வாய்ப்பு. உன் வளர்ச்சியில் எனக்கும் பங்குண்டு என கூறியதுண்டு.\nஎங்களுக்குள் இருப்பது காதல் எல்லாம் இல்லை. இதை வெறும் நட்பென்றும் கூற முடியாது. எனக்கு அவனை பிடித்திருக்கிறது அவ்வளவு தான். இதை க்ரஷ் என்று கூறுவதா… அல்ல இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது…\nஅவனை நான் முதன் முறையாக கண்டது ரெஸ்யூமில் தான். அவன் தனித்துவமானவன் என்பதை தனது ரெஸ்யூமிலேயே காண்பித்துவிட்டான். அனைவரையும் போல ஏனோதானோ என்று காபி – பேஸ்ட் செய்யாமல் ஒரு இன்ஃபோகிராபிக் போல செய்து, ஷார்ட் அன்ட் க்ரிஸ்பாக இருந்தது அவனது ரெஸ்யூம்.\nஅவன் ரெஸ்யூம் மட்டுமல்ல, அவன் ஆளும் கூட அப்படி தான் என்று முதல் முறை இன்டர்வியூவிற்கு வந்த போதுதான் அறிந்துக் கொள்ள முடிந்தது. மற்றவர்களை காட்டிலும் வேகமாக இன்டர்வியூ முடித்துவிட்டு கிளம்பிவிட்டான். இவனது தேர்வு முடிவுகளை கண்ட அணி தலைவர் உடனே செலக்ட் செய்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பிவிட கூறினார்.\nகாலை பத்து மணிக்கு வந்தவன், மதியம் இரண்டு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். நான் ஒரு நபருக்கு இவ்வளவு சீக்கிரம் அதற்கு முன் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்ததே இல்லை.\nஅவன் வளர்ச்சியும் அப்படியானதாக தான் இருந்தது. வந்த ஓராண்டுக்குள் அவனுக்கென தனி நண்பர்கள் கூட்டம். கல்சுரலஸ் என்றால் ஆட்டம் போடுவான். மற்ற நேரங்களில் அவன் இருக்கும் இடமே தெரியாது.\nஅவன் ஒரு விசித்திர பிறவி. நிறைய முறை அவனிடம் பேச வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால், எனது பொசிஷன், அவனிடம் போய் அலுவலக நேரங்களில் பேச முடியாமல் தடுத்தது.\nசனிக்கிழமை எனக்கு வேலை நாள் அல்ல. ஆனால், முடிக்க வேண்டிய வேலை இருந்த காரணத்தால் ஒரு சனிக்கிழமை அலுவலகம் சென்றேன். அன்று அவனும் அவனது அணியில் சிலரும் அலுவலகம் வந்திருந்தனர். ஒட்டுமொத்த தளத்திலும் அவர்கள் மட்டுமே, அலுவலகத்தில் நுழையும் போது அவனது சிரிப்பொலி பயங்கரமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் அவ்வளவு ஜாலியாக பேசி, சிரிப்பவன் என்று அன்று தான் கண்டறிந்தேன���.\nநீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு, அவனுக்கு முதல் குறுஞ்செய்தி அனுப்பினேன். கேசுவலாக ரிப்ளை செய்தான். சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம். அவன் வீட்டார், என் வீட்டார் பற்றி கேட்டறிந்துக் கொண்டோம். அவன் ஒரு ஓட்டை வாய் என்பதும் அன்று தான் தெரிந்தது. கொஞ்சம் பேசி பழகினால் போதும். அவனை பற்றி முழுவதையும் கூறிவிடுவான். வெட்கம், கூச்சம் என்று எதுவுமே கிடையாது.\nஎன்னுடையது காதல் திருமணம். நான் ஒரு வாயாடி. ஆனால், கணவர் சீரியஸான பிஸ்னஸ் மேன். எங்களுக்கான உறவு மிகவும் ஆரோக்கியமானது. என்னைப் போல வேறு எந்த பெண்ணாலும் கணவனுக்கு தொல்லை கொடுக்க முடியாது என நானே அடித்து சத்தியம் செய்வேன். எனக்கு யார் மீது க்ரஷ் வந்தாலும், கணவரிடம் தான் முதலில் கூறுவேன். என் லிமிட்ஸ் என்ன என்பது முழுமையாக அறிந்தவர், என்னை முழுமையாக அறிந்தவர் அவர்.\nதன் மீது எந்த ஒரு புகரும் எழுந்துவிடக் கூடாது என்பது மிக கவனமாக நடந்துக் கொள்வான் அவன். அவனை பற்றி பேசும் அனைவரும் நல்லவிதமாகவே பேசினார்கள். ஒரு நாள் அவன் செய்யாத தவறுக்கு அணி தலைவர் அவன் மீது கோபித்துக் கொண்டார் என்பதற்காக, தனது அனைத்து கேலி, கிண்டல் விஷயங்களையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டான். அலுவலகம் வருவான், வேலையை பார்ப்பான். வேலை முடிந்த மறு நிமிடம் கிளம்பிவிடுவான்.\nஅலுவலகத்திற்கு வெளியே அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அலுவலகத்திற்கு உள்ளே அவனிடம் பல மாற்றங்கள் காணப்பட்டன. ஒரு புகாருக்கே தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டான். ஒரு நாள் அவனை அழைத்து பேசிய போது தான், அவன் செய்யாத தவறுக்கு மேலாளர் கோபித்துக் கொண்டதன் விளைவாக, இப்படி நடந்துக் கொள்வதாக கூறினான். பிறகு, அவன் மேலாளரிடம் நானாக, இதுகுறித்து கூற, பிறகு இருவரும் பேசி ஒரு சமாதான நிலைக்கு வந்தனர்.\nஎந்த சூழலாக இருந்தாலும், அதை அவன் கையாளும் முறை வித்தியாசமாக இருக்கும். எப்போதுமே ஒரு சிரிப்புடன் துவங்கும் அவனது உரையாடலை போல. அவனிடம் வயதுக்கு மீறிய முதிர்ச்சி கண்டேன். ஒருவேளை அவன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருக்கிறானா அல்ல என்னிடம் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லையா என்ற சந்தேகமும் பலமுறை எழுந்தது. அதையும் அவனிடமே கேட்டறிந்தேன்.\nஒருமுறை, அலுவலகத்தில் அனைவரும் சென்ற பிறகு, இவன் மட்டும் வேலை செய்துக�� கொண்டிருந்தான். அன்று தான் நானும், அவனும் நிறைய பேசி பகிர்ந்துக் கொண்டோம். அன்று தான் தனது மற்றொரு முகத்தை அவன் காட்டினான்… அவன் உண்மையான பெற்றோர் யார் என்று அவனுக்கே தெரியாது. அவனை இப்போது வளர்த்து வருபவர்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். வளர்ப்பு தாய் – தந்தையர் பாசமாக இருந்தாலும், குடும்பத்தில் மற்ற அனைவரும் இவனை ஒரு வேண்டாதவனாகவும், அவர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டவனாகவும் தான் பார்க்கிறார்கள் என்று கூறினான்.\nஅப்பா, அம்மா, நண்பர்களை தாண்டிய வேறு சொந்தம் இல்லை என்றும். தான் இருப்பதால் உறவினர்கள் அப்பா, அம்மாவிடம் கண்டதை பேசி சிலமுறை சண்டையிடுவதை கண்டதால் சிறு வயதிலேயே ஹாஸ்டல் சேர்ந்துவிட்டதாகவும் கூறினான். பத்து வயதில் இருந்து நண்பர்கள் மட்டுமே என் வாழ்க்கை. அவர்களை தாண்டி எனக்கு பெரிய சொந்தமும், சொத்தும் இல்லை என்று கூறினான்.\nஒருவரின் அனுபவம் என்பது அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தனர், எத்தனை வயது மூத்தவர் என்பதில் இல்லை. அவர்கள் எத்தனை கற்றுக் கொண்டனர், கற்ற பாடத்தில் இருந்து எத்தனை அறிவு வளர்த்துக் கொண்டார்கள் என்பது தான் அனுபவம் என்று ஏதேதோ கருத்தாக பேச துவங்கினான். அவன் கூறிய வார்த்தைகள் என் மண்டைக்கு ஏறவில்லை எனிலும், அவனுள் இருந்த வலியை என்னால் அறிய முடிந்தது.\nவாழ்க்கை நாணயம் போன்றது, நம் முன் சிரித்து பேசிக் கொண்டிருப்பவர்களின் மனதில் எத்தனை வலி இருக்கும் என்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடியாது, அவனும் அப்படி தான், என்னுள் அவன் மீது இருந்த ஒருவித ஈர்ப்பு இன்னும் அதிகரித்தது. என் கணவரிடம் அவனது நிலை குறித்து கூறி நான் அழுததும் உண்டு. காதல், நட்பு இந்த இரண்டுக்கும் நடுவே வேறு ஒரு உறவும் இருக்கிறது. ஆனால், அதற்கு பெயர் தான் இல்லை. நான் அவன் மீது கொண்டிருக்கும், ஈர்ப்பும், அன்பும் அப்படியானது தான்.\nPrevious இப்படியா ஆபாசமாக ஆடை அணிவது\nNext எப்ப பார்த்தாலும் சண்டையா\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nமேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்த��ருக்கும். பணவரவு உங்கள் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\nஇன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..\nஉங்களுக்குப் பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஇன்றைய ராசி பலன் (20-09-2018)\nஇன்றைய ராசி பலன் (19-09-2018)\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17", "date_download": "2018-10-20T21:29:45Z", "digest": "sha1:ZMCMO5JIMHJR73IXDSDKWI53WDQPQEVT", "length": 12722, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017", "raw_content": "\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்\nபசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும் எழுத்தாளர்: தி ஹிந்து\n‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமாட்டுக்கறி உணவு விழா எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 6, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 13, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 20, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 27, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதிருப்பதி லட்டும் பார்ப்பனியமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nவஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதருண் விஜய் உண்மை முகம்\nபோலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் எழுத்தாளர்: சு.சேதுராமன்\nசுயமரியாதைக்காகப் போராடுகிறோம் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் - ஜாதி உணர்வுதான்\n“திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்” - ஆர் ஹமீது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள் எழுத்தாளர்: வணிகமணி\nகாவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம் கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்\nகாவேரிப்பட்டினம் - அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘விநாயகன்’ வழிபாடு எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்” எழுத்தாளர்: இந்துமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4514&id1=96&id2=0&issue=20180416", "date_download": "2018-10-20T21:27:50Z", "digest": "sha1:YKTZPUJ3UMKNZNFOC3MA6H6T67XIAQG2", "length": 29558, "nlines": 57, "source_domain": "kungumam.co.in", "title": "உங்கள் ஆல்போல் தழைத்து வாழும்!! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉங்கள் ஆல்போல் தழைத்து வாழும்\nஎன்ன சொல்கிறது, என் ஜாதகம்\n* எனது மகள் எங்கள் விருப்பத்தையும் மீறி மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞனை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. கேட்டால் இது செய்வினை என்கிறார்கள். எங்கள் மகள் உறவை முறித்துக்கொண்டு எங்களிடம் வருவாளா அவளுக்கு மறுமணம் உண்டா நாங்கள் சில முடிவுகள் எடுக்க, உங்கள் ஆலோசனை தேவை. - சுந்தரம், நாகர்கோவில்.\nஉங்கள் மகளின் ஜாதகத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது செய்வினை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி மட்டுமே வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். எனினும் அவர் வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், தான் நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்டவராக இருக்கிறார். ஆயில்யம் நட்சத்திரம், (பூசம் நட்சத்திரம் என்று எழுதியுள்ளீர்கள்) கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். வேறு எந்த தீய கிரஹங்களும் களத்ர ஸ்தானத்தில் இணையவில்லை.\nகளத்ரகாரகன் சுக்கிரனும் ஐந்தாம் பாவத்தில், அதுவும் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. அவரது மனதிற்குப் பிடித்தமானவகையில் கணவர் அமைந்திருக்கிறார். மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞனாக இருப்பினும், உங்கள் மகளை நல்லபடியாக கவனித்துக்கொள்ளும் மனிதராகவே இருப்பார். உங்கள் மகளின் விருப்பத்தினை நிறைவேற்றுபவராகவும், நல்ல குணம் கொண்டவராகவும் இருப்பார். ஜாதக ரீதியாக தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. ராகு சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் தசாபுக்தியும் நற்பலனையே தந்து கொண்டிருக்கிறது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டார் என்பதை மட்டும் மனதில் கொண்டு மகளை வெறுத்து ஒதுக்குவதில் அர்த்தமில்லை.\nஉங்கள் மகள் தனது விருப்பத்தின்படி மணவாழ்வினை அமைத்துக்கொண்டது தவறாகிப் போகவில்லை. இதில் செய்வினை ஏதும் இல்லை. அநாவசியமாக மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அவருடைய வாழ்வில் மறுமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை. மகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றோரின் ஆசிர்வாதம் அவரை மேலும் நல்லபடியாக வாழவைக்கும்.\n* மருத்துவம் படித்த என் மகனுக்கு மேற்படிப்பு படிக்கும் யோகம் உண்டா திருமணம் எப்போது\nஉங்கள் மகனுக்கு அவரது துறையில் மேற்படிப்பு படிப்பதற்கான யோகம் உள்ளது. ஆனா���் தற்போதைய கிரஹ சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில், ஜென்ம லக்னாதிபதி குருபகவான் தொழிலைப் பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பது மிகவும் நல்ல நிலையே. தொழில் முறையில் இவரை மிகவும் நேர்மையாளராக பணியாற்ற வைக்கும்.\nஅரசாங்க மருத்துவராக பணியாற்றுவது இவரது எதிர்காலத்திற்கு நல்லது. தற்போது நடந்து வரும் சூரிய தசையில் புதன் புக்தி காலமானது இவரது உத்யோகத்திற்கு பெரிதும் துணை புரியும். வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு அரசுப் பணிக்கு முயற்சிக்கச் சொல்லுங்கள். மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் புதன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பது மிகவும் நல்ல நிலையே. வாழ்க்கைத்துணைவி இவரது உத்யோகத்திற்கு துணைபுரிபவராக அமைவார். 08.01.2019 முதல் ஒரு வருட காலத்திற்குள் திருமண யோகம் கூடி வருவதால் அந்த நேரத்தில் இவரது கல்யாணத்தை நடத்திவிடுவது நல்லது.\n2020ம் ஆண்டின் துவக்கம் முதல் தசை மாறுவதால் அந்த நேரத்தில் இவர் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு வந்து சேரும். அரசுத்துறையில் பணி செய்துகொண்டே இவர் தனது மேற்படிப்பினைத் தொடர இயலும். உங்கள் மகனின் எதிர்காலம் கௌரவம் மிக்கதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\n* என் அண்ணார் மகளுக்கு ஜென்ம லக்னத்தில் சனியும், கேதுவும் இணைந்துள்ளன. இதனால் திருமணத் தடை உண்டாகுமா அவளுக்கு எப்போது திருமணம் நடைபெறும் அவளுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஉங்கள் அண்ணார் மகளின் ஜாதகத்தில் சனியோடு, கேது இணையவில்லை. ஜோதிடரின் கையெழுத்து உங்களுக்கு புரியவில்லை என்பது தெரிகிறது. ஜென்ம லக்னத்தில் கேதுவுடன் சூரியன்தான் இணைந்துள்ளார். பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார்.\nஅவரது ஜாதகத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் மூன்றில் நீசம் பெற்று இருப்பதும், களத்ர தோஷத்தை உண்டாக்குகிறது. எனினும் இவர்கள் இருவருமே புதனின் சாரம் பெற்ற��� சஞ்சரிக்கிறார்கள். இவருடைய ஜாதகத்தில் புதன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி காண இயலும். இவரது ஜாதகக் கணக்கின்படி 11.07.2018க்கு மேல் திருமண யோகம் கூடி வருகிறது. அது முதல் ஒன்றரை வருட காலத்திற்கு திருமண யோகம் தொடர்வதால் 2019ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இவரது திருமணம் நடந்துவிடும். இவர் பிறந்த ஊரிலிருந்து தெற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து களத்திரம் அமையும். களத்ர தோஷ நிவர்த்தி காண குடும்ப புரோஹிதரின் துணைகொண்டு செவ்வாய் மற்றும் ராகுவிற்கு பரிகார ஹோமம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.\nஅதோடு செவ்வாய்கிழமைகளில் சிதம்பரம் நடராஜப்பெருமான் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியநாயகர் (சுப்ரமணிய ஸ்வாமி) சந்நதியில் விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள். துவரைப்பொடி சாதம் நைவேத்யம் செய்து, அதை நீர்மோருடன் சந்நதிக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். களத்ர தோஷத்தின் வீரியம் குறைவதோடு, அவரது மனதிற்கேற்ற மணாளனை வெகுவிரைவில் அடையாளம் காண இயலும்.\n* தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் நெருங்கிப் பழகாமல் கற்பனையான உலகில் வாழ்ந்துவிட்டேன். அரசு சாரா வங்கியில் உதவியாளராக பணிபுரியும் எனக்கு முறையான ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. வெறுப்பும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுகிறது. எனது கணவர் குடும்ப சூழலை உணர்ந்து நல்ல முறையில் தொழில் செய்வாரா எப்பொழுது நல்ல காலம் பிறக்கும் எப்பொழுது நல்ல காலம் பிறக்கும்\nஉங்களுடைய வளர்ச்சியைத் தடை செய்வது எது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கிறது. யாருடனும் பழகாமல் தாழ்வு மனப்பான்மையுடன் தனக்கென தனியாக ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சனி வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். அதோடு லக்னத்தில் அமர்ந்துள்ள குரு பகவானும் வக்ரம் பெற்றுள்ளார்.\nஜீவன ஸ்தான அதிபதி செவ்வாயும் வக்ரம் அடைந்துள்ளார். முக்கியமான மூன்று கிரஹங்களின் வக்ர சஞ்சாரம் உங்களுக்கு தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையும் தந்திருக்கிறது. பிரச்னைக்கு உரிய நேரத்தில் ��ீங்கள் குருவாக நினைக்கும் மனிதரிடம் சென்று ஆலோசனை கேட்டு அதன்படி நடக்க முயற்சியுங்கள். இருக்கும் உத்யோகத்தையே நிரந்தரமாக்கிக் கொள்ள திட்டமிட்டு செயல்படுங்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதற்கு எண்ணாதீர்கள். உங்களுடைய ஜாதக பலத்தின்படி ஆதாயம் தருகின்ற எந்த ஒரு விஷயமும் சற்று நிதானமாகத்தான் வந்து சேரும். தசாபுக்தி கணக்கின்படி 03.01.2019ற்கு மேல் உத்யோக ரீதியாகவும், சம்பள ரீதியாகவும் உயர்வு உண்டாகக் காண்பீர்கள்.\nஅதுவரை பொறுமையாய் இருப்பது நல்லது. 37வது வயது முதல் கடன் பிரச்னைகள் முற்றிலுமாகக் குறைந்து வாழ்வினில் வளர்ச்சி காணத் துவங்குவீர்கள். கணவர் உங்கள் முயற்சிக்குத் துணையிருப்பார். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஊற்றுமலை சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் பங்குபெற்று தரிசனம் செய்யுங்கள். மனதில் தன்னம்பிக்கை உயர்வதோடு தெளிவும் காண்பீர்கள்.\n* பல சோதனைகளைக் கடந்து வந்த எனக்கு இனி வரும் காலம் எப்படி உள்ளது ஆயுள் எப்படி மகன் என்னை கவனித்துக் கொள்வானா ஹைபர் ஆக்டிவ் நோய் உள்ள அவனது எதிர்காலம் எப்படி இருக்கும் ஹைபர் ஆக்டிவ் நோய் உள்ள அவனது எதிர்காலம் எப்படி இருக்கும் அவனுக்கு சொந்தத்தில் திருமணம் நடக்குமா அவனுக்கு சொந்தத்தில் திருமணம் நடக்குமா\nசிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு, தமிழ் பத்திரிகைகளைப் படித்து வருவதும், தமிழிலேயே பிழையின்றி கடிதம் எழுதியிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அறுபது வயதினைக் கடந்த நிலையில் பொதுவாக எல்லோருக்கும் இயற்கையாகத் தோன்றும் எதிர்காலம் குறித்த பயம் உங்களுக்கும் உண்டாகி உள்ளது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஜனவரி 2018 வரை சற்று சிரமங்களையும், தடைகளையும் சந்தித்து வந்த உங்களுக்கு அதன் பிறகு நல்ல நேரம் என்பது துவங்கி உள்ளது. நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள காலம் ஏதுவாக அமைந்திருக்கிறது. ஆயுள் தீர்க்கமாகவே உள்ளது. அதனைப் பற்றிய கவலை தற்போது வேண்டாம்.\nஉங்கள் மகன் உங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். எனி��ும் அவர் மூலமாக பொருளாதார ஆதாயம் எதையும் நீங்கள் பெற முடியாது. பண ரீதியாக நீங்கள் தான் அவருக்குத் துணைபுரிய வேண்டியிருக்கும். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே ராகுவும், மனோகாரகன் சந்திரனும் ஒன்றாக இணைந்திருப்பதால் ஹைபர் ஆக்டிவ் நோய் உண்டாகியிருக்கிறது. எனினும் அதனைக் கொஞ்சம், கொஞ்சமாக குணப்படுத்த இயலும். உங்கள் மகனுக்கு நெருங்கிய சொந்தத்தில் மணமகள் அமைவதற்கான வாய்ப்பு இல்லை. எனினும் தூரத்து உறவினர் வகையில் அமைவார். பெண்ணை ஏற்கெனவே பார்த்திருக்கமாட்டீர்கள் என்றாலும், தெரிந்த குடும்பத்து பெண்ணாக அமைவார். 27வது வயதில் அவருடைய\nதிருமணத்தை நடத்தினால் போதுமானது. உங்களைப் பொறுத்தவரை தற்போது நடந்து வரும் ராகு புக்தியில் மன சஞ்சலம் என்பது உண்டாகியிருக்கிறது. திங்கட்கிழமை தோறும் விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். சங்கடஹரசதுர்த்தி நாளில் விரதம் இருந்து மாலை வேளையில் விநாயகப் பெருமானை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்யுங்கள். அறுகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் உங்களால் இயன்ற அன்னதானம் செய்து வருவதும் நல்லது. உங்கள் வம்சம் ஆல்போல் தழைத்து வளரும்.\n* 33 வயது ஆகும் எனக்கு வரும் வரன்கள் எல்லாம் தட்டிச் செல்கின்றன. திருமணம் எப்பொழுது நடைபெறும் மனைவி, குடும்பம் மற்றும் வருங்காலம் எப்படி இருக்கும் மனைவி, குடும்பம் மற்றும் வருங்காலம் எப்படி இருக்கும் - சதீஷ்குமார், விழுப்புரம், (ஈ.மெயில் மூலமாக)\n24வது வயதில் ஒரு முறையும், 27வது வயதில் ஒரு முறையும் தேடி வந்த திருமண வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறீர்கள். எனினும் உங்கள் ஜாதகக் கணக்கின்படி தற்போது நல்ல நேரமே நடந்து கொண்டிருக்கிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சனியும், கேதுவும் இணைந்திருப்பது தோஷமான நிலை ஆகும். எனினும் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயும், ஏழாம் பாவ அதிபதி சுக்கிரனும் இணைந்து ஐந்தில் அமர்ந்திருப்பது உங்கள் மனதிற்கு பிடித்தமான வகையில் பெண் அமைவதற்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்கித் தரும்.\nதற்போது நடந்து வரும் சுக்கிர தசையில் குரு புக்தி காலம் என்பது திருமணத்திற்கு உகந்த நேரமே. நீங்கள் பணியாற்ற���ம் துறையில் இருந்தே பெண் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உங்கள் பணி தொடர்பான பெண்ணாகத் தேடுங்கள். ஏழாம் வீட்டில் சனிகேதுவின் இணைவு இருப்பதால் அந்தஸ்து பேதம் ஏதும் பார்க்காதீர்கள். அந்தஸ்தில் குறைவாக இருந்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் வசிக்கும் விழுப்புரம் நகரில் உள்ள வைகுந்தவாசப் பெருமாள் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமையில் சென்று ஆறு நெய் விளக்குகள் ஏற்றிவைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பெருமாளின் திருவருளால் 02.03.2019ற்குள் உங்கள் திருமணம் நடந்துவிடும். மனம்போல் மணவாழ்க்கை மலர வாழ்த்துக்கள்.\nஏப்ரல் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்\nஆதிசங்கரர் என்ற அற்புத அவதாரம்\n‘‘துரியோதனன், அரசன் என்று சொல்லிக்கொள்ளும் யோக்யதை இல்லாதவன்\nஏப்ரல் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்\nஆதிசங்கரர் என்ற அற்புத அவதாரம்\n‘‘துரியோதனன், அரசன் என்று சொல்லிக்கொள்ளும் யோக்யதை இல்லாதவன்\nஉங்கள் ஆல்போல் தழைத்து வாழும்\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nஎன்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்..\nதிருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்\nபுலி முகத்தோடு அருள்பாலிக்கும் நரசிம்மர்16 Apr 2018\nதன் அருளை உணர செய்கிறது தெய்வம்16 Apr 2018\nஆதிசங்கரர் வகுத்த ஆறுமத ஸ்லோகங்கள்16 Apr 2018\nதன்னைத் தானே நம்பாதது சந்தேகம்\nதிக்கெல்லாம் நலம் அருளும் திருநெல்வேலி நெல்லையப்பர் 16 Apr 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/10/04/3-010-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-20T22:23:59Z", "digest": "sha1:PRVNDNYOCIID63QWM7EU3F7HNWTNQJR4", "length": 5808, "nlines": 88, "source_domain": "sivaperuman.com", "title": "3. 010 திருஇராமேச்சுரம் – sivaperuman.com", "raw_content": "\nOctober 4, 2016 admin 0 Comment 3. 010 திருஇராமேச்சுரம், இராமநாதேசுவரர், பர்வதவர்த்தனி\nஅலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை\nமுலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி\nஇலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்\nதலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.\nதேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்\nபூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற\nஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்\nமேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.\nமானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால்\nகானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன்\nஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்\nஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.\nஉரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்\nவரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய\nவிரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத்\nதரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.\nஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்\nவீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்\nஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்\nபேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.\nஅணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்\nபணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய\nஇணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுரந்\nதுணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.\nசனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன\nமுனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட\nஇனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்\nபனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.\nபெருவரை யன்றெடுத் தேந்தினான் தன்பெயர் சாய்கெட\nஅருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்\nஇருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுரத்\nதொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n← 3. 009 திருவீழிமிழலை\n3. 011 திருப்புனவாயில் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/02/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF-1306323.html", "date_download": "2018-10-20T22:30:12Z", "digest": "sha1:LLIHC562AGEQYXJSFR7DEQS5PPUCEN7X", "length": 9118, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "உத்தரமேரூரைச் சேர்ந்த செவிலியர் குடும்பத்துடன் லிபியாவில் தவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஉத்தரமேரூரைச் சேர்ந்த செவிலியர் குடும்பத்துடன் லிபியாவில் தவிப்பு\nBy dn | Published on : 02nd April 2016 11:44 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே ஆர்.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் குடும்பத்துடன் இந்தியா திரும்ப முடியாமல் லிபியாவில் தவித்து வருகிறார்.\nஆர்.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த பிலவேந்திரன் - புஷ்பாமேரி தம்பதி கடந்த 2011-ஆம் ஆண்டு லிபியாவுக்கு மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். புஷ்பாமேரி செவிலியராக உள்ளார். அதே மருத்துவமனையில் அவரது கணவரும் ஊழியராக உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.\nஇவர்கள் பணிக்கான ஒப்பந்த காலம் கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் முடிந்துவிட்டது.\nஆனால், இவர்களை மருத்துவமனை நிர்வாகம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவில்லை. அவர்களது கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை மருத்துவமனை நிர்வாகத்தினேரே வைத்துள்ளனர். இவர்கள் பலமுறை கேட்டும் தரவில்லை. இதனால் இவர்கள் இந்திய தூதரகத்தில் சென்று முறையிட்டுள்ளனர்.\nஇந் நிலையில் இவர்கள் இருக்கும் பகுதியில் தற்போது கலவரம் உருவாகியுள்ளது. இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் வெடிகுண்டு ஒன்று வந்து விழுந்து வெடித்ததில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் குழந்தையுடன் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nபுஷ்பாமேரி அவ்வப்போது தனது அண்ணன் செüந்திரராஜனை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமை விபரீதமாகி வருவதாகவும், தங்களை எப்படியாவது இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி உள்ளாராம்.\nஇது குறித்து செüந்திரராஜனிடம் கேட்டபோது, அங்கு 6 மாதமாக சம்பளம் இல்லாமல் உள்ளனர். அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு ஆபத்து அதிகமாக உள்ளது.\nஇவர்களை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வரும் திங்கள்கிழமை மனு அளிக்க உள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/glossary/%E0%AE%93", "date_download": "2018-10-20T21:58:09Z", "digest": "sha1:UZ44JMS5CB5MXCDSMRTS4RSRPK4Y76F2", "length": 8228, "nlines": 130, "source_domain": "www.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்���ார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஓ.. ஓ.. ரிமோட் தொலஞ்சு போச்சே . போனா என்ன‌ எதையும் ரிமோட் கன்ட்ரோலரா மாத்திக்கலாம் admin Sat, 20/01/2018 - 00:10\nஓப‌ரா சிங்க் (Opera sync) ஹேக் செய்யப்பட்டது,1.7 மில்லியன் பயனர்கள் பாதிப்பு admin Sat, 20/01/2018 - 00:10\nஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா admin Sat, 20/01/2018 - 00:10\nஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் admin Sat, 20/01/2018 - 00:10\nஓம் கணநாதா கஜானனா ஸ்ரீ கணநாதா கஜானனா admin Mon, 10/09/2018 - 00:56\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் admin Tue, 18/09/2018 - 12:28\nஓராறு முகமும் ஈராறு கரமும் admin Fri, 16/03/2018 - 02:00\nஓலாவின் (Ola) கடன் திட்டம், மஹிந்திரா உடன் கைகோர்ப்பு admin Sat, 20/01/2018 - 00:10\nஓலாவில் வெளியூர் பயணங்கள் பதிவு செய்து கொள்ளலாம் : ஒரு வழி பயண‌மும் admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a2b9a06dcb/anjaneya-devi-is-the-f", "date_download": "2018-10-20T22:33:45Z", "digest": "sha1:QFVJOCMYQF5GII6O4VIRKTDHS7SD3X35", "length": 18965, "nlines": 114, "source_domain": "tamil.yourstory.com", "title": "தடைகள் தாண்டி தனியார் நிறுவனத்தில் HR பிரிவில் ஊழியர் ஆகிய முதல் திருநங்கை அஞ்சனா தேவி!", "raw_content": "\nதடைகள் தாண்டி தனியார் நிறுவனத்தில் HR பிரிவில் ஊழியர் ஆகிய முதல் திருநங்கை அஞ்சனா தேவி\nதிருநங்ககைகள் என்றாலே தப்பாகக் காட்சி செய்யும் இந்த உலகத்தின் பார்வையை மாற்றும் வகையில் பல திருநங்கைகள் முன்னேறவும் சாதிக்கவும் முயன்று வருகின்றனர்.\n“நான் ஒரு கடைக்கு சென்றால் பிச்சை கேட்பதாக எண்ணி காசு கொடுக்கிறார்கள். சமூகம் எங்களை பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழிலில் ஈடு படுபவர்களாக மட்டுமே பார்க்கிறது. இதை மாற்ற வேண்டும்,”\nஎன நம்முடன் பேசத் தொடங்குகிறார், Valeo India Pvt Ltd-ல் மனிதவள மேம்பாடு (HR) ஊழியராக சேர்ந்துள்ள அஞ்சனா தேவி.\nஒரு சில வாரங்களுக்கு முன்பு, திருநங்கை ஒருவர் தங்கி, வேலைக்குச் செ���்ல சென்னையில் விடுதி தேவை என பல அமைப்புகள் சமூக வலைத்தளம் முழுவதும் தேடி வந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு வேலையில் சேர்ந்த அஞ்சான தேவிக்கு விடுதி கிடைப்பதே சிரமமாக இருந்து. இறுதியாக பல தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியோடு அவருக்கு விடுதி கிடைத்து வேலைக்கும் செல்லத்தொடங்கியுள்ளார்.\nதனக்கு ஏற்பட்ட சிரமங்களை நம்முடன் பகிர்கிறார்:\nதங்க இடம் தேடி பல விடுதிகளை அணுகியுள்ளார் அஞ்சனா. ஆனால் ஏதோ ஒரு காரணம் சொல்லி அவரை தங்க வைக்க மறுத்துள்ளனர். முன்னேற வேண்டும், மரியாதையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தங்க இடம் கொடுக்கக் கூட பலருக்கு மனம் வருவதில்லை.\n“எல்லா விடுதியிலும் நன்றாக வரவேற்பார்கள் ஆனால் அறையை பார்த்துவிட்டு சென்ற பிறகு போன் செய்து இல்லை என மறுத்துவிடுவார்கள். பல மாதங்கள் தேடி இந்த வேலையே வேண்டாம் என விரக்தி அடைந்துவிட்டேன்,” என்கிறார்.\nமனம் தளர்ந்த அஞ்சனா எனக்கு இந்த வேலை வேண்டாம், நான் திருநங்கைகள் சமூகத்திற்கு உதவி செய்யும் ’சகி’ டிரஸ்டிலே வேலை பார்த்து கொள்கிறேன் என தனக்கு உதவி செய்த அமைப்புகளிடம் கூறியுள்ளார். பின் அவர்கள் தந்த ஒத்துழைப்பு மற்றும் உந்துதலால் இன்று விடுதி கிடைத்து நல்ல சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறார்.\nதிருநெல்வேலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இரு சகோதரர்களுடன் பிறந்தவர் இவர். ஆணாக பிறந்த அஞ்சனா (மாற்றப்பட்ட பெயர்) ஆரம்பப் பள்ளி காலத்தில் இருந்தே தன் மாற்றங்களை உணர்ந்துள்ளார். என் அண்ணன் வீட்டிலே இருக்க மாட்டார் எப்பொழுதும் தன் நண்பர்களுடன் வெளியில் சென்றுவிடுவார். ஆனால் எனக்கு வீட்டில் அம்மாவுடன் இருப்பது தான் பிடிக்கும் என்கிறார் அஞ்சானா.\n“சிறு வயதில் இருந்தே என் குரலையும், பாவனங்களையும் வைத்து பலர் கேலி செய்தனர். இதனாலே வெளி உலகத்தை அணுக எனக்கு எப்பொழுதும் தயக்கமும் பயமும் இருந்தது.”\nகேலிக்கு பயந்து சத்தமின்றி, பள்ளி மற்றும் வீடு என மிக சாதுவாக வளர்ந்துள்ளார். மேல் நிலை பள்ளி படிக்கும்பொழுது ஹார்மோன்கள் மாற்றங்களை உணர்ந்தார். இருப்பினும் ஒரு வித பயத்தால் வெளியில் சொல்லாமல் பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் பள்ளியை விட கல்லூரியில் அதிக கேலிக்கு ஆளாகியுள்ளார் அஞ்சனா. தன் சொந்த வகுப்பில் கூட யாருடனு��் சேராமல் தனியாகவே இருந்துள்ளார்.\n“கழிப்பறையை கூட என்னால் பயன்படுத்த முடியாது. யாரும் இல்லாத நேரம் பார்த்து அவசரமாக போய் விட்டு வருவேன்,” என தன் கஷ்டங்களை பகிர்ந்தார்.\nபி.காம் படிப்பை முடித்து எம்.பி.ஏ சேர்ந்துள்ளார் அஞ்சனா. அப்பொழுதே திருநங்கைகள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முயன்று பல திருநங்கைகளை தொடர்புக்கொண்டார்.\n“பல திருநங்கைகள் என்னை பாலினம் மாற வேண்டாம், நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம் என அறிவுரை செய்தனர். ஆனால் என்னால் போலியாக வாழ முடியவில்லை,” என்றார்.\nஇருப்பினும் ஏதோ ஒரு குழப்பத்தில் ஆணாகவே இருந்துள்ளார் அஞ்சனா.\nஅழ வைத்த சக ஊழியர்கள்\nசிறந்த மாணவரான அஞ்சனா, கல்லூரியில் கேம்பஸில் தேர்வு பெற்று சென்னையில் தன் அண்ணனுடன் தங்கி வேலைக்குச் சென்றார். ஆனால் பள்ளி, கல்லூரி போலவே அலுவலகத்திலும் ஒதுக்கப்பட்டார். வீட்டில் இருந்து பிரிந்து வந்த தனிமை ஒரு பக்கம் இருக்க, அலுவலக கேலியால் அந்த வேலையை விட்டு வேறு பெருநிருவனத்தில் சேர்ந்தார்.\nசெல்லும் எல்லா இடமுமே அஞ்சனாவிற்கு எதிராகவே இருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகே திருநங்கையாக மாறவேண்டும், திருநங்கையாகவே வேலைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அண்ணனுக்கு கடிதம் எழுதி வைத்து திருநங்கையாக மாறச் சென்று விட்டார்.\n“என் அண்ணன் போன் செய்து, நீ திருநங்கையா மாறிட்டா குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். எனக்கும் உன் தம்பிக்கும் எதிர்காலமே இருக்காது என்று சொன்னார்...”\nமீண்டும் தன் அண்ணன் விடுதிக்கு வந்து மூன்றாவதாக ஒரு வேலையில் அமர்ந்தார் அஞ்சனா. ஆனால் அங்கு அவர் சந்தித்த அவலம் அதிகம். அலுவலகத்தில் அவரை ஒரு வேடிக்கை பொருளாகவே பார்த்தனர்.\n“நன்றாக வேலை செய்தாலும் இந்த கேலி கிண்டலால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. பலர் என்னை ’Entertainment’ ஆகவே பார்த்தனர். அங்கு இருந்த உழியர்கள் என்னை கேலி செய்ததில் எனக்கு பலமுறை அழுகை வந்துள்ளது.”\nஇதன் பின் பொறுக்க முடியாமல் சேலத்தில் இருக்கும் ஒரு திருநங்கை சமூகத்தில் ஆதரவு கேட்டுச் சென்றுள்ளார். அங்கு கழிப்பறை வசதி கூட இல்லாமல் மோசமான நிலையில் இருந்தனர். அப்படி வாழ பிடிக்காமல் தன் ஊருக்கே சென்று விட்டார் அஞ்சனா.\nதிருநங்கையாக தொடங்கிய அலுவலக பயணம்\nவீட்டில் பணத் தேவை இருந்ததால் திருநங்கையாகவே வேலைக்கு செல்ல முடிவு செய்தார். மீண்டும் சென்னை வந்த அஞ்சனா, வீட்டிற்கு தெரியாமல் திருநங்கையாக மாறி திருநங்கை சமூகத்திற்கு உதவும் ’சகி ட்ரஸ்டில்’ வேலைக்கு சேர்ந்தார். சமூக வலைத்தளம் மூலமே இந்த வாய்ப்பு அஞ்சனாவிற்கு கிடைத்தது.\nதன் வீட்டுக்கு தெரியாததால் அண்ணனின் விடுதியை விட்டு திருநங்கைகளுடன் தங்கி வேலைக்குச் சென்றார்.\nபல திருநங்கைகளை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே அவரது வேலை. ஆனால் பலர் வேலையில் சேர மறுத்துவிட்டனர். பாலியல் தொழில் மூலம் ஒரு நாளிலே இந்த சம்பளத்தை சம்பாதித்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருந்தது என குறிப்பிட்டார்.\n“எங்கள் சமூகத்திற்கு நான் உதவ நினைத்த பொழுது எவரும் ஏற்கும் நிலையில் இல்லை. இதனால் வேறு வேலை தேடினேன்.”\nமீண்டும் சமூக வலைதளங்கள் பல அமைப்புகள் உதவியோடு மற்றொரு வேலை தேடி இன்று நாவலூரில் இருக்கும் Valeo India Pvt Ltdல் HR பிரிவில் இணைந்துள்ளார். இந்த அலுவலகத்தின் முதல் திருநங்கை அஞ்சனா. மேலும் இந்த அலுவலகத்தில் உடல் ஊனமுற்றவர்களையும் வேலையில் சேர்த்துள்ளனர்.\n“நான் சேர்வதற்கு முன்பே எனக்கு என்ன வசதி வேண்டும். கழிப்பறை எது வேண்டும் என எனக்குத் தேவையானதை விசாரித்தனர். ஒரு திருநங்கையாக என்னை ஏற்று சக உழியர்களும் நன்றாக நடத்துகின்றனர்.”\nமுக்கியமாக ’She’ என்று என்னை அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.\nதிருநங்கையாக மாறும் எவரும் எந்த சூழ்நிலையிலும் படிப்பை விட வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறார் அஞ்சனா. நான் இப்பொழுது கெளரவமாக இருப்பதற்கு என் படிப்பு மட்டுமே காரணம் என்கிறார். தன் அண்ணனின் திருமணத்திற்கு பிறகு தான் திருநங்கையாக மாறியதை தன் குடும்பத்திற்கு சொல்ல இருக்கிறார் அஞ்சனா.\nஇவரை போன்ற மாற்று பாலின மக்கள் முன்னேற நாம் ஒத்துழைப்போம். அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தையும், மரியாதையை கொடுப்போம்.\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\nதூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மது���ையில் தொழில் தொடங்கிய ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/lakshmi-short-film-director-next-movie-nayathra/13952/amp/", "date_download": "2018-10-20T21:20:26Z", "digest": "sha1:ULOREKNY7BHZ4NXJX64AJHE6BRAEQ4ZL", "length": 5687, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "சா்ச்சை குறும்பட இயக்குநா் படத்தில் நடிக்கும் நயன்தாரா - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் சா்ச்சை குறும்பட இயக்குநா் படத்தில் நடிக்கும் நயன்தாரா\nசா்ச்சை குறும்பட இயக்குநா் படத்தில் நடிக்கும் நயன்தாரா\nலட்சுமி குறும்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவா் சா்ஜன். இவா் இயக்கிய இந்த குறும்படமானது சில மாதங்களுக்கு முன் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் பெண்கள் மத்தியில் பயங்கரமான எதிர்ப்பு வந்தது.\nலட்சுமி என்ற குறும்படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சா்ஜன் வெள்ளித்திரையில் மின்ன போகிறார். அதுவும் முதன் முதலாக நயன்தாராவை வைத்து இயக்க உள்ளார். அவா் இயக்குநராக அறிமுக உள்ள படத்தில் முன்னணி நாயகி நயன் தான் நாயகியாக நடிக்க உள்ளார்.\nஅறம் படத்தை தயாரித்த நிறுவனமான கே.ஜே.ஆா் ஸ்டூடியோஸ், நயன்தாராவை வைத்து லட்சுமி குறும்பட இயக்குநா் சா்ஜன் இயக்கும் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம். இந்த நிறுவனம் தயாரித்த அறம் படமானது சமூகம் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவானது. தற்போது உருவாக்க உள்ள இந்த படமானது ஹாரர் படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான திரைக்கதையை உருவாக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது. அதுபோல படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருக்கிறது.\nPrevious articleகதவை தட்டும் லாரன்ஸ்: கண்டுகொள்ளாத ரஜினி\nNext articleதிரிஷாவின் டீமில் சேரும் பிரியாமணி\n‘லைக்’ சாதனை படைத்த விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்’ – இயக்குநர் கௌதம் மேனன்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\nசபரிமலை விவகாரம் குறித்து கமல்ஹாசனின் பளீச் பதில்\nஅரசியல் அக்டோபர் 20, 2018\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டேட்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘மீ டூ’, ‘சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் அதிரடி\nஅரசியல் அக்டோபர் 20, 2018\nஉலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘பேட்ட’ படக்குழுவினருக்���ு வாழ்த்து தெரிவித்த ரஜினி\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\nவிஜய்யின் ‘சர்கார்’ டீசர்: புதிய சாதனை\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n‘ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி’ வைரலாகும் ‘2.0’ படத்தின் பாடல்கள்\nசற்றுமுன் அக்டோபர் 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2018/06/03154434/1000490/1030Kaatchi02June18.vpf", "date_download": "2018-10-20T20:56:13Z", "digest": "sha1:IXEV7RYVAHHHF2B2V6XIMFUH5BZ6JYLF", "length": 3738, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "10.30 காட்சி - 02.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kamal-haasan-follows-trisha/", "date_download": "2018-10-20T22:27:09Z", "digest": "sha1:RJE3GCJ22MZCUYZCRQEFICXIQZLY5PQA", "length": 7432, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "த்ரிஷா இடத்தில் கமல்… உலகநாயகனின் புது முயற்சி..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nத்ரிஷா இடத்தில் கமல்… உலகநாயகனின் புது முயற்சி..\nத்ரிஷா இடத்தில் கமல்… உலகநாயகனின் புது முயற்சி..\nஐம்பது வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், எந்தவொரு கமர்ஷியல் விளம்பரப் படங்களிலும் நடிக்காதவர் கமல்ஹாசன்.\nஆனால் கடந்த தீபாவளி முதல் போத்தீஸ் நிறுவனத்தின் ஆடை விளம்பரங்களில் நடித்து வருகிறார்.\nஇதில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தோற்றத்தில் நடித்து வருகிறார்.\nதற்போது வெளிவந்துள்ள விளம்பரத்தில் சாமுத்ரிகா பட்டு சேலைகளை பிரபலடுத்தும் வகையில் நடித்துள்ளார்.\nஇதற்கு முன்பு, சாமுத்ரிகா பட்டு சேலை விளம்பரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். இப்போது கமல் நடித்து���்ளார்.\nபொதுவாக பட்டுச் சேலை விளம்பரத்தில் பெண்கள் தான் நடிப்பார்கள். இதில் கமல் நடித்துள்ளது ஒரு புது முயற்சியாக பார்க்கப்படுகிறது.\nஅரண்மனை 2, தூங்­கா­வனம், பாபநாசம்\nஉலகநாயகன் கமல், கமர்ஷியல் விளம்பரம், கமல் த்ரிஷா, கமல் விளம்பரம், பட்டுச் சேலை, பட்டுச் சேலை விளம்பரம், போத்தீஸ் விளம்பரம்\n‘அஜித் தேவையில்லாமல் பேச மாட்டார்…’ - எஸ்வி சேகர்\nசூப்பர் ஸ்டார்கள் என்ன ஜோக்கர்களா..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகருவிழியால் கொல்கிறாள், ஆனாலும் சுகமே… த்ரிஷாவை வாழ்த்தும் ரசிகர்கள்..\nஅது போன வருஷம்; இந்த வருஷம் முடியாது… கமலின் புது முடிவு..\n‘தயவுசெய்து செய்யுங்கள்….’ அமைச்சரிடம் கோரிக்கை வைத்த கமல்..\n‘கமலுடன் இணைய பெரிய திட்டம் உள்ளது..’ – கார்த்தி ஹாப்பி…\nஎதிலும் எப்பவும் வித்தியாசம்… கலக்கப் போகும் கமல்..\n‘கமலால் ரஜினியாக முடியாது….’ – சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால்..\nநடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட் வசூல் எவ்வளவு..\n‘தெளிவான முடிவால் இன்று பெருமையாக உள்ளது…’ – ரஜினி பற்றி கமல்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/holy-spirit/", "date_download": "2018-10-20T21:32:30Z", "digest": "sha1:67DS7CD42LD74O7EBIYKIUQOCR4TU5PE", "length": 6710, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பரிசுத்த ஆவியின் நிறைவு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமார்ச் 4 பரிசுத்த ஆவியின் நிறைவு அப் 4 : 18–31\n“அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பட்டு,\nதேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்க”(அப் 4: 31)\nபரிசுத்த ஆவியானவரின் நிறைவைக் குறித்து இன்று பலவிதம���ன ஆவிக்குரிய குழப்பங்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் நிறைவை தேவன் நமக்கு வேதத்தில் வாக்குப்பண்ணியிருக்கிறார். தேவன் ஒரு விசேஷித்த நோக்கத்திற்காக இதைக் கொடுத்திருக்கிறார். வெறுமையான ஒரு அனுபவமல்ல. ஆதி திருச்சபையின் காலத்தில் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கக் கூடாது என்று ஆலோசனைச் சங்கத்தார் அப்போஸ்தலரை பயமுறுத்தினார்கள். அந்த சூழ்நிலையில் தேவ வசனத்தைப் போதிக்க அவர்களுக்கு தைரியம் தேவையாயிருந்தது. இந்த தைரியத்தை அவர்கள் எவ்விதம் பெற்றார்கள் என்று பாருங்கள்’ பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே பரிசுத்த ஆவியானவரின் நிறைவு அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது. தேவன் இவ்விதமாக, தேவையான நேரங்களில் நம்மை தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார்.\nஅவ்விதமாகவே பயந்து வேலைக்காரிகளிடம் மறுதலித்த பேதுரு தற்போது எவ்விதம் அதிகாரிகளிடம் பேசுகிறார் பாருங்கள் பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே…………’ (அப் 4 : 6 – 10). இவ்வளவு தைரியமாய் எப்படி பேதுரு பதிலளிக்க முடிந்தது பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே…………’ (அப் 4 : 6 – 10). இவ்வளவு தைரியமாய் எப்படி பேதுரு பதிலளிக்க முடிந்தது\nமேலும் ஸ்தேவான், யூத மதவாதிகாளால் கொல்லப்படுவதற்கு முன்பாக, அந்தப் பயங்கரமான வேளையைக் கடந்து போகவும், தேவனுடைய மகிமையையும் இயேசுவானவரையும் கண்டு நம்பிக்கையோடு நித்தியத்திற்குள் பிரவேசிக்கவும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுகிறார். (அப்., 7 : 55, 56) இது தான் மெய்யான பரிசுத்த ஆவியானவரின் நிறைவு, வெறுமையாக உணர்ச்சிவசப்பட்டு ஆடுவதும், குதிப்பதும், கைகளைத்தட்டுவதும், பாஷைகள் என்ற பெயரில் சத்தங்கள் எழுப்புவதுமல்ல. பரிசுத்த ஆவியானவரின் நிறைவு நம் தேவைக்கேற்ற பெலத்தைக் கொடுக்கிறது.\nநான் போகும் வழியை அறிவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-120-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-10-20T21:38:53Z", "digest": "sha1:P7QKH3NEUKSQDVMNQO4UROYSSM4T4ZZX", "length": 3271, "nlines": 104, "source_domain": "vastushastram.com", "title": "பண ஈர்ப்பு விதி - 120 - முதலும் கடைசியும் - Vastushastram", "raw_content": "\nபண ஈர்ப்பு விதி – 120 – முதலும் கடைசியும்\nபண ஈர்ப்பு விதி – 120 – முதலும் கடைசியும்\nTags: 120, கடைசியும், பண ஈர்ப்பு விதி, முதலும்\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….\nநிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு\nமின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_97.html", "date_download": "2018-10-20T20:54:21Z", "digest": "sha1:Q2OVCN7WA7ZTCD2SBMX5XUR4ADYLLNLA", "length": 7161, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிவாரண பணிக்கு வியங்கல்லை சென்ற ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்", "raw_content": "\nநிவாரண பணிக்கு வியங்கல்லை சென்ற ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்\nகளுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பணிப்பின் பேரில் அரசசார்பற்ற நிறுவனமொன்றுடன் இணைந்து வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளரொருவருக்கு வியங்கல்லை பிரதேசத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nவியங்கல்லை பிரதேசத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பேருவளை நபவிய்யா இளைஞர் இயக்கத்தினராலேயே மேற்படி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் ஊடகவியலாளின் கையிலிருந்த கெமராவை பறித்து அதிலிருந்த புகைப்படங்களையும் பலவந்தமாக அழித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த அரசசார்பற்ற நிறுவனத்தினால் பலாந்தை மற்றும் வியங்கல்லை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், சமைத்த உணவுகளும் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகாலையில் பலாந்தையில் நிவாரணப் பணிகளை நிறைவுசெய்துவிட்டு மாலையில் வியங்கல்லையில் இப்தாருக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு தயாரிக்கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் மீது நபவிய்யா இளைஞர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nபேருவளை நபவிய்யா இளைஞர்களினால் வியங்கல்லை பள்ளிவாசலில் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததை குறித்த ஊடகவியலாளர் படம் பிடித்ததினாலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதல் நடத்தியோர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பள்ளிவாசலில் பகிரங்கமாக ஊடகவியலாளர் மீது கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.\nஇப்பிரச்சினையின் பின்னர் அரசசார்பற்ற நிறுவனத்தினால் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொதிகளையும் விநியோகிப்பதற்கு நபவியா இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக ஊர் மக்களின் நன்மை கருதி சில பிரதேசவாசிகளின் தலையீட்டினால் வேறு ஒரு இடத்தில் உணவுப் பொதிகளை விநியோகித்துவிட்டு ஊடகவியலாளரும், அரசசார்பற்ற நிறுவனத்தினரும் வெளியேறியுள்ளனர்.\nகுறித்த அரசசார்பற்ற நிறுவனம் வியங்கல்லை பிரதேசத்தில் பாரிய நிவாரண பணிகளை மேற்கொள்ள வருகை தந்ததாகவும், இச்சம்பவத்தின் பின்னர் ஏமாற்றத்தோடு வியங்கல்லையிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் வெள்ளத்தினால் சொத்துக்களையும், தொழில்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள வியங்கல்லை மக்கள் கிடைக்கப்பெறவிருந்த பாரிய நிவாரணங்களை இழந்துள்ளனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன், களுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி மற்றும் வியங்கல்லை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை என்பன இச்சம்பவத்தை கண்டித்துள்ளன\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/oct/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3019283.html", "date_download": "2018-10-20T21:44:11Z", "digest": "sha1:DVQU4JAFHXGQFYIGVHXPGD54NSADH5V4", "length": 7221, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான கபடி:அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் வெற்றி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான கபடி: அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் வெற்றி\nBy DIN | Published on : 13th October 2018 07:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசி.பி.எஸ்.இ. சென்னை மண்டலப் பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் கோவை, நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nசென்னை மண்டலத்துக்குள்பட்ட தமிழ்நாடு, புதுவை, அந்தமான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டிகள் கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றன. இதில், 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் அமிர்த வித்யாலயம் பள்ளி தொடர்ந்து 3-ஆவது முறையாக வெற்றி பெற்றது.\nமண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த அணி, ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில், 17 வயதுக்குள்பட்ட மாணவியர் பிரிவில் இப்பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்துள்ளது.\nவெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் நிருபமாமிர்த சைதன்யா, பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/07/", "date_download": "2018-10-20T21:18:23Z", "digest": "sha1:QCCIWXCOTQFKB37QDBLVFTKQKHWM2GTV", "length": 35233, "nlines": 275, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: July 2009", "raw_content": "\nவாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்\nதிருச்சிராப்பள்ளி வானொலியில் ,இருபது வாரங்கள்,\nஒவ்வொரு செவ்வாயன்றும் இரவு 8 மணிக்கு\nபேசிய 'தளராதே விழித்தெழு ' நிகழ்ச்சியிலிருந்து ஒரு துளி \nபிடிச்சிருந்தா அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன்.\nசொன்னது சுரேகா.. வகை ஒலிப் பதிவு 29 மறுமொழிகள்\nஅஜினோமோட்டோ எனும் அரக்கன் என்ற பதிவில்..உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களைப்பற்றி நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது.\nஆனால்..இவர்கள் (அமெரிக்க உணவுக்கழகம் அல்லது அஜினோமோட்டோ நிறுவனம் ) கூறும் அளவில்தான் விளையாட்டே உள்ளது. ஒரு நாளைக்கு அல்லது, மனிதனின் மொத்த உடலுக்கு MSG எவ்வளவு தேவையென்று இவர்கள் அறுதியிடவில்லை.அப்படியே சில இடங்களில் கூறினாலும்..அந்த அளவை தயாரிப்பாளர்கள் சேர்ப்பதில்லை..ஏனெனில் அந்த அளவால் எந்தவொரு சுவை சேர்ப்பும் நடந்துவிடாது.\nமேலும்..அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் உணவுப்பழக்கம் உள்ள நம் நாட்டிற்கு இந்த வகை உணவுக்கலப்புகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.\n'கனியிருப்பக்காய் ஏன் கவருவானேன்' னு தான் சொன்னேன்\nஅதிகாரப்பூர்வமில்லாத, ஆனால் அரசியல் நிறைந்த ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.\nசீனாவின் தயாரிப்பாக வரும் MSGக்கள்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அவற்றில்தான் நமக்கு சந்தேகமே.. ஏனெனில்..சீனாவிடம் இந்தியா தோற்காமலிருக்கும் ஒரு விஷயம் .மென்பொருட்கள். காரணம் நமது LOGICAL BRAIN.. இதனை அஜினமோட்டோவால் மழுங்கடிக்கமுடியும்...குழந்தையாய் இருக்கும்போதே கொடுக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக இழப்பு ஏற்படும்..சீனா எதையும் செய்யத்துணிந்த நாடு.......என்று செல்கிறது அந்தச்செய்தி\nமேலும் இங்கு விற்கப்படும் அஜினோமோட்டோவில் இத்தகைய பொருட்கள் உள்ளதை எங்கள் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கமே ஆய்வுக்குட்படுத்தி..வேதிப்பொருட்களின் அளவு மற்றும் பெயர்களைத்தெரிந்துகொண்டோம்.\nமேலும்...உணவுப்பொருட்களை பெரிய அளவில் தயாரிக்கும் எந்த நிறுவனமும்.. MSGஐ தயாரிப்பதில்லை என்று அறிகிறேன். (அப்படித்தயாரித்தால் தயவுசெய்து நண்பர்கள் தெரியப்படுத்தவும்..அந்த நிறுவனம் மீதும் வழக்குத்தொடர வசதியாக இருக்கும்\nபெப்ஸி, கோக்கில் பூச்சி மருந்து அளவு அதிகம் என்று எப்படி நிரூபிக்கப்பட்டபோது.. சொன்னவர்களை எதிர்த்து எந்த வழக்கும் போடாமல், தங்கள் சரக்கு உத்தமமானது என்று கூவிக்கொண்டிருந்தார்களோ..\nஅதுபோல்தான் உலகளாவிய அளவிலும்..அஜினோமோட்டோ செய்துகொண்டிருக்கிறது. மேலும் இந்தோனேஷியாவில்..பன்றிக்கொழுப்பு இதற்காகப்பயன்படுத்தப்படுவதாக செய்தி வந்து நாடே அல்லோகலப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பதைவிட...நூற்றாண்டு காலங்களாய் நல்ல ,ஆரோக்யமான உணவு வகைகளை உண்டு வந்த நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றுதான்.. அஜினோமோட்டோவுடன் உலக நுகர்வோர் அமைப்புகள் போராடுகின்றன.\nகண்மூடித்தனமாக ஏன் நாம் அதை எதிர்க்கவேண்டும் பிஸா, பீட்ஸா, பர்கர்..என்று எண்ணற்ற உணவுவகைகள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் எதிர்க்கவில்லையே..மேலும் ..நமக்கு நெருக்கமான மருத்துவர்கள் நம்மையோ.நம் குழந்தைகளையோ இந்தவகை JUNK FOOD களை சாப்பிட பரிந்துரைப்பதில்லை.\nகாபியே உடம்புக்குக் கெடுதல் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சத்தியமாக அஜினோமோட்டோ காபியை விடக்கெடுதல் ஜாஸ்தி\nஅஜினோமோட்டோவுக்கும் எனக்கும் எந்த ஒரு முன்விரோதமும் கிடையாது சாமியோவ்\nசொன்னது சுரேகா.. வகை நடப்பு 9 மறுமொழிகள்\nநாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு\nநாஞ்சில் நெஞ்சம் முதல் பாகம் இங்கே\nஅது, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். நன்றாகப் படித்து, குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்று நினைத்த எனக்கு பெண்கள் சகவாசம் காதலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது. வகுப்பில் பலர் கல்யாணி, சுமதி, மஹாலெஷ்மி, ஜெயஸ்ரீ, கற்பகம், ராஜவேணி என்று நினைவில் நிற்கக்கூடியவர்களாக இருந்தனர்.\nஇவர்களில் ஒரு சிலர் நன்கு பேச, பழகக்கூடியவர்களாகவும், பணக்காரர்களாகவும், படிப்பைத்தவிர மற்ற அனைத்து பொழுதுபோக்குச் செயல்பாடுகளிலும் அதீத நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் ராஜவேணி மட்டும் ஒரு தீர்க்கமான பார்வையுடன், என்னுடைய பெண் வெர்ஷனாக இருந்தாள். எல்லோரிடமும் பழகுவாள். ஆனால் அதில் மிகச்சரியான கண்ணியம் இருக்கும்.\nவகுப்பின் முதல் நாளில் ..லட்சியம் என்னவென்று பேராசிரியர் கேட்டதற்கு மிகத்துல்லியமாக பதில் சொன்ன சொற்பமானவர்களில் நாங்கள் இருவரும் இருந்தோம். எனக்கு என் லட்சியத்தைவிட..அவள் சொன்ன கலெக்டர் என்பது சரியோ என்றுகூட சில நாட்கள் தோன்றியிருக்கிறது. அதே போல் அன்றைய செய்திகளை மிகச்சரியாக அலசுவாள். மிகவும் அழகாக உடை அணிவாள். தன் புத்தகங்களை நேர்த்தியாக வைத்துக்கொள்வாள். அவள் மேல் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.\nஇந்தச்சமயத்தில்தான் ராஜவேணியிடம் என் நண்பன் அருண் தன் காதலை ஒரு கடிதத்தில் சொல்ல, கல்லூரி முடிந்து எல்லோரும் சென்றபின் அவனைத் தனியே அழைத்து, எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முடித்துவிட்டுத்தான் என் திருமணத்தையே யோசிக்கமுடியும். மேலும் நான் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயாராகும்போது பல தோல்விகள் ஏற்படும். கடைசி முயற்சிவரை காத்திருக்க உன்னால் முடியாது. இவற்றையெல்லாம் மீறி உன்னிடம் எனக்கு எந்த் ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்று மிகத் தெளிவாகக்கூறி, எனக்கான எச்சரிக்கை மணியையும் அடித்திருந்தாள்.\nதிடீரென்று தலையைச்சிலுப்பிக்கொண்டவனாக, இனிமேல் அவளிடம் மிகவும் மரியாதையாகப்பழகவேண்டும். நமக்கு இந்த சிந்தனை வந்ததே தவறு என்று எண்ணிக்கொண்டேன். பாழாய்ப்போனவள் நான் இப்படி நடக்க ஆரம்பித்தபின் தான் என்னிடம் மிக மிகப்பிரியமாக பழக ஆரம்பித்தாள். என்ன செய்வது எதுவுமே வெளிப்படுத்தாமல், என்றாவது அவள் நல்ல நிலைக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்துடன் ஒதுங்கிவிட்டேன். ஒரு நண்பனாகவே படிப்பை முடித்தேன். பின்னர் ராஜவேணியைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை. எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும்போது அவளது முகம் ஒரு வினாடி வந்துபோனதை மறுப்பதற்கில்லை.\nஎனக்கான இட்லியையும் வடையையும் எடுத்துக்கொண்டுவந்தது, நான் பார்த்துப்பார்த்து பெருமைப்பட்ட, படிப்பில் வெறியைத்தூண்டிய, இன்றைய என் நல்ல நிலைக்கு அடையாளமாக இருந்த, ராஜவேணி\nஎனக்கு உண்மையிலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை\n நான் நீங்க சொல்ற ஆளு இல்லையே என்று கூறி விருட்டென்று உள்ளே ஓடிவிட்டாள்.\nஎனக்கு இட்லியை விழுங்குவது, கிரானைட் கல்லை விழுங்குவது போல் இருந்தது. இல்லை..இவள் ராஜவேணிதான்..எதற்காகவோ நம்மிடம் மறைக்கிறாள். என்னவென்று பார்த்துவிடவேண்டும். என்ற எண்ணத்துடன் அந்த சூப்பர்வைசரிடம் இன்னும் ரெண்டு இட்லி என்றேன். மற்ற உணவுகளாக இருந்தால். கொஞ்சம் தாமதமாகும்.\nஉடனே அடுத்த தட்டு இட்லிக்களுடன் அவளே வந்தாள். முகம் சிவந்திருந்தது. வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு இடம் மாறியிருந்தது.\n நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன். என்ன ஆச்சு ஏன் இப்படி 'என்று மிகத்தாழ்வான குரலில் கேட்டேன்.\n நீங்க சொல்ற பொண்ணு நான் இல்லைன்னு சொல்றேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க' - என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட்டாள்.\n'எனக்கு நீ ராஜவேணிதான்னு கண்டிப்பா தெரியும்..எனக்கு இட்லி போடச்சொன்னபோது கூட, வேணின்னு அவர் கூப்பிட்டாரே' \n'ஏன் ஒரே பேரில் , ஒரே மாதிரி வேற ஆள் இருக்கக்கூடாதா' ���ன்றாள் மிகத்தெளிவுடன்.....சிவில் சர்வீஸஸுக்கு தயார் செயதவள் ஆயிற்றே\nஇனிமேல் பேசிப் பயனில்லை என்றபோதும்...கடைசிவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு..பில் எடுத்து வந்த தட்டில் என் விஸிட்டிங் கார்டைப்போட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன்.\nஇந்த நாஞ்சில் நாட்டில், இயற்கை அழகைப்போலவே அழகான இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. என்ன கொஞ்சம் அழுத்தமானதாகவும் இருந்துவிடுகின்றன். அப்போதும் , என்னிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்த அவள் பக்க நியாயங்களே சரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணமே மேலெழுந்தது.\nயாராவது அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுச்சொல்லுங்களேன்\nசொன்னது சுரேகா.. வகை கதை 17 மறுமொழிகள்\nநாஞ்சில் நாடனின் எழுத்தைப் போலவே கொஞ்சம் இதமாகவும், இயல்பாகவும் வரவேற்றது நாகர்கோவில்..\nஅது அதிகாலை ஐந்து மணி.\nசாதாரணமாக ஏற்படும் வாய் வழுவலையும்..அதிகாலை தாகத்தையும் பின்னுக்குத்தள்ளி இதமான காற்றும் தூரலும்... கொஞ்சம் ரசனைக்கு முன்னிலை கொடுத்தது. சாலைகளின் வளைவுகளும், போக்குவரத்தின்மையும், மலை போல் மேடாகவும்...கீழ் நோக்கியும் செல்லும் பாதைகளும் ரசிக்க வைத்தன. இதற்கு முன்னால் நாஞ்சில் நாட்டிற்கு வந்தபோதெல்லாம்..அனேகமாக பகல் நேரங்களாகவே இருந்தன. மேலும் தங்கியதெல்லாம், கன்னியாகுமரியாக இருக்கும்.\nஎப்போது வெளியூர் சென்றாலும்..எனக்குக் கொஞ்சம் திமிர் அதிகம்.. எல்லா ஊரிலும் எனக்காக ஒரு விடுதியின் அறை காத்திருக்கும் என்ற மதர்ப்பில் மண்ணள்ளிப் போட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனோகரனின் மண்.\nமுதலில் பேருந்து நிலையத்திலிருந்து தேடல் தொடங்கியது. செல்ல வேண்டிய இடமான காவல்துறை உயர் அலுவலகம் வரை எங்கெங்கிலும் எனக்காகவே ' அறை இல்லை' என்ற சொல்லை அழகாக, வெவ்வேறு முறைகளில் சொன்னார்கள்.\nகொஞ்சம் குளிர்சாதனம்... ஒரு நல்ல தொலைக்காட்சி... அதைவிட மூட்டைப்பூச்சிகளின் மாநாட்டு மேடையாய் இல்லாத கட்டிலை கனவுகண்டுகொண்டு சென்ற நான் ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வரும்போது மணி 6:40.\nஅதேபோல், எந்தவசதிகளுக்கும் வசதியில்லாத ஒரு அழகான அறை கிடைத்தது.\nஅதுவும், நான் நினைத்ததை ஐந்து மடங்கு குறைவான வாடகையில்.. 'அவ்வளவுதானா..அவ்வளவுதானா ' என்று இருமுறை விடுதியாளரிடம் கேட்டுவிட்டேன்.\nவிடிய விடிய அறை தேடியதில்..தூக்கம் என்னைக்கெஞ்ச. நான் அதனிடம் கடமைகள் பற்றி கெஞ்ச...போராட்டத்தில் நம்பிக்கையில்லாத கால்கள் தானாகப்போய் கட்டிலில் ஏறி தன் ஆதரவை தூக்கத்திற்கு அளித்தது. தூக்கம் வெற்றிக்களிப்புடன் தன் வேலையைச்செய்தது.\nகாலையில் கிளம்பும்போது 9 மணி ஆகிவிட்டிருந்தது. காலை உணவுக்கு தேடல் ஆரம்பம்.. சம்பந்தமே இல்லாமல் காட்டு விலங்குகளின் இரைதேடும் சிரமங்கள் நினைவுக்கு வந்தது. எவ்வளவு தேடித்தேடி வேட்டையாடி அன்றைய உணவை முடிக்கின்றன அதேபோல் காட்சிசாலை விலங்குகளும் நினைவைத் தடவிச்சென்றன அவைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைத்துவிடுகிறது..ஆனால் சுதந்திரம். அவைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைத்துவிடுகிறது..ஆனால் சுதந்திரம். நாம் கையில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்துடனும்., அடுத்த சந்ததிக்கான சொத்துக்களுடனும், ருசியான உணவு எங்கு கிடைக்கும் என்ற வினாக்களுடனும் நாகர்கோவிலின் தெருக்களில் நடமாடிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஒரு பழமையான சைவ விடுதியில் நுழைந்தேன்.\nஇப்போதெல்லாம் பெண்கள் வேலைக்கு நுழையாத துறையே இல்லை எனலாம். அதில் சில ஆச்சர்யங்களும் , அசௌகரியங்களும் இருக்கவே செய்கின்றன. பெட்ரோல் போடும் இடங்களில் உள்ள பெண்கள் தங்கள் கடமையை மிகச்சரியாக ஆற்றினாலும், வேறு சில இடங்களில் பெண்களிடம் , பொருள் பெயர் சொல்லி கேட்க முடியாமல் ஆண்கள் தவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கும் இந்த சங்கடம் இருந்திருக்கும் என்பதையும் உணர முடிகிறது. ஆனால் வீட்டில் ஒரு ஆண் உணவு பரிமாறுவதைவிட பெண்கள் பரிமாறுவதில்..பரிவும் கலந்திருப்பதாகவே தோன்றும். ஏனெனில் ஆண்கள் போதும் என்றால் உடனே நிறுத்திவிடுவார்கள். அதுதான் சரியானதும்கூட.... இருந்தாலும், 'பரவாயில்லை..சாப்பிடு (ங்க ) இருந்தாலும், 'பரவாயில்லை..சாப்பிடு (ங்க ) 'என்று பெண்கள் ஒரு கவளம் அதிகம் வைக்கும்போது பரிமாறுதலின் வாஞ்சை தானாகவே தட்டில் வந்து விழுந்துவிடும். அதனால்தானோ என்னவோ அந்த உணவு விடுதியிலும் பெண்கள் சிலரையும் பரிமாறுபவர்களாக வைத்திருந்தார்கள். ஆனால் உணவு விடுதியில் அதிகமாக ஒரு கவளம் விழாவிட்டாலும் , ஆண்களைவிட ஒரு படி மேல்தான் கவனிப்பு இருக்கும் என்ற கணிப்பு எனக்கு\nவே��்டியை மடித்துக்கட்டிக்கொண்டு , நல்ல முக அலங்காரத்துடன்..ஒருவர் வந்து என் அருகில் நின்றார்...சாருக்கு என்னவேணும்\n 6ம் நம்பருக்கு 2 இட்லியும் வடையும்..சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்..\nஇவ்வாறாக எனக்கான காலை உணவை நான கேட்டுவிட்டுக் காத்திருந்தபோதுதான் எனக்கான அந்த அதீத அதிர்ச்சியும் காத்திருந்தது.\nசொன்னது சுரேகா.. வகை கதை 17 மறுமொழிகள்\nநாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/109709-rahul-gandhi-filed-nomination-for-congress-president-post.html", "date_download": "2018-10-20T21:02:31Z", "digest": "sha1:QKAFH6ERCWF7BQGOERQWLFTTZN6XPSOZ", "length": 15893, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனுத்தாக்கல்..! | Rahul Gandhi filed nomination for Congress president post", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (04/12/2017)\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனுத்தாக்கல்..\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்செய்தார்.\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை டிசம்பர் 16-ம் தேதி நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. நேற்றுவரை யாரும் வேட்பு மனுத் தாக்கல்செய்யவில்லை. இன்று காலையில் டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல்செய்தார்.\nஅவரது வேட்புமனுவை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனியும் முன்மொழிந்தனர். நாளை வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து மூன்று மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், ராகுல் காந்தி கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்ட��மானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-20T21:53:37Z", "digest": "sha1:RBFYYYBJ6BIU4BN4JPW4DLUKUD5OJZD7", "length": 8547, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அனர்த்தங்களின் போது உதவும் படையினருக்கு ஜனாதிபதி பாராட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nஅனர்த்தங்களின் போது உதவும் படையினருக்கு ஜனாதிபதி பாராட்டு\nஅனர்த்தங்களின் போது உதவும் படையினருக்கு ஜனாதிபதி பாராட்டு\nநாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, உதவும் இராணுவத்தினர், பொலிஸார், குடியியல் பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற, தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “அனர்த்தத்தினால் பல உயிர்சேதங்களும், உடமை சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களின் துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான உதவிகளையும் செய்வது அவசியமாகும்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி\nஎட்மண்டன், தெற்கு நெடுஞ்சாலை ரெட் டீர் பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவ\nஎட்மண்டன் கொலை சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை\nஎட்மண்டனில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர வ���சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 118ஆ\nகாணி விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டுள்ளன\nஇராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாணத்தின் சில மாவட்டங்களில் நட\nமன்னாரில் ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்\nஇலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலன்பெறும் வேலைத்திட்டங்க\nமைத்திரி – கோட்டா இணைவு சாத்தியமில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி ம\nஒன்ராறியோவில் 24 மணி நேரங்களில் ஒரு இலட்சம் கஞ்சா விற்பனை\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nஜெனீவாவில் கட்டட தொழிலாளர்கள் போராட்டம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nபல்வேறு காரணிகள் ஊடாக தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன – விக்னேஸ்வரன்\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபிரபாஸ் பிறந்தநாளில் மேக்கிங் வீடியோ வெளியாகின்றது\nஅதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: வசந்த சேனாநாயக்க\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது – இசுர தேவப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://phototom.besaba.com/index.php?/tags/274-lokomotywa&lang=ta_IN", "date_download": "2018-10-20T21:44:50Z", "digest": "sha1:WSIMSC6ON73VRQZFDD3DNRSBCCSIH2GK", "length": 3129, "nlines": 124, "source_domain": "phototom.besaba.com", "title": "குறிச்சொல் lokomotywa | Tomasz Marciniak Photography", "raw_content": "\nபுகைப்பட அளவு, A → Z\nபுகைப்பட அளவு, Z → A\nதேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\nதேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\nபதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\nபதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\nமதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\nமதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\nவருகைகள், உயர் → குறைந்த\nவருகைகள், குறைந்த → உயர்\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு\nஉருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\nLocomotive Ty 3471 0 கருத்துரைகள் - 44 ஹிட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/07/blog-post_04.html", "date_download": "2018-10-20T22:12:41Z", "digest": "sha1:45DJDPNZXPAH266NQKXEOE5LKBK7AJPE", "length": 22489, "nlines": 223, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: எழுத்தாளனின் பிறப்பு", "raw_content": "\nஆயிரத்தொரு இரவுகளில் விறகு வெட்டியின் மந்திரச் சொற்களால் திறந்த மலைக்குகைக்குள் அவன் நுழைந்த போது உண்டான ஒளிவெள்ளம் தான் என்னுடைய இளம் பிராயத்தில் என்றோ ஒரு நாள் கதைகளின் உலகத்திற்குள் பிரயாணம் செய்தபோது எனக்கும் தோன்றியது. எங்கே திரும்பினாலும் கதைகள்\nகதைகளில் சில கண்ணீரால் நனைந்திருந்தன. மற்றும் சிலவற்றில் ரத்தத்தின் வாடை இருந்தது. சில கதைகளிலிருந்து செத்துப் போனவர்கள் முறைத்துப் பார்க்கிறார்கள். சில கதைகளில் அவர்கள் பேயாட்டம் போடுகிறார்கள். சில கதைகளினூடே போராளிகள் பயமின்றி நடந்து போகிறார்கள். வேறு சில கதைகளில் கடல் இரைச்சலும், புயற்காற்றும் வீசுகிறது. இன்னும் சில கதைகளில் பூரண சௌந்தரியமாய் தீச்சுவாலைகள்.\nஅந்தக் காலத்தில் அந்தர்யாத்ம ராமாயணமும், கிருஷ்ணகாதையும், தவிர வேறு எந்தப் புத்தகங்களும் வீட்டிலிருந்ததாக ஞாபகமில்லை. பக்கத்து வீட்டுப் பெரியவர் சாயங்கால வேளைகளில் மகாபாரதத்திலுள்ள பாடல் வரிகளைச் சத்தமாய் வாசிப்பார். பொதுவாக கிராமங்களில் காவியங்களின் மீது மிகுந்த பிரியம் இருந்தது. வள்ளத்தோல் கவிதைகளை எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம். அந்தந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுகிற கல்யாணிக்குட்டியின் கஞ்சத்தனம் என்பது போன்ற காவியங்களை ரசித்து அருகிலுள்ள அச்சகத்தில் அச்சடித்து சந்தைகளிலும், வீடுகளிலும், விற்பனை செய்து கொண்டிருந்த கிராமத்துக்கவிகள் ஏராளம். ஆனாலும் என்ன காரணமோ கவிதை என்னை ஈர்க்கவில்லை. வாசித்து உணர்ந்து கொள்ள என்பதல்ல காரணம். மனசில் தங்கியது கவிஞர் இடசேரியின் கவிதை மட்டும் தான். அதற்கு இடசேரி தன் கவிதைகளினூடே நிறைய கதைகள் சொல்லியிருப்பதும் காரணமாக இருக்கலாம்.\nவாசிக்கத் தொடங்கிய நாட்களில் என்னை மிகவும் பாதித்தவர் எஸ்.கே.பொற்றேகாட். ஜனரஞ்சகமான விவரணையும், மிகவும் சூட்சுமமான அநுபவங்களைக் கூட எளிதாக எழுதுகிற வாழ்க்கைப் பார்வையும் வாசகர்களிடம் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் எப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற கதையோட்டமும், ஏறத்தாழ இறுதிவரை ஆர்வத்தை ஏற்படுத்துகிற விறுவிறுப்பும் அவரை மற்ற கதாசிரியர்களி��மிருந்து வேறுபடுத்திக் காட்டியது. பொற்றேகாடினுடைய கதைகளை வாசிக்கும்போது அவர் நமக்கு முன்னால் நின்று கொண்டு உற்சாகமாய் கதை சொல்லிக் கொண்டிருப்பதான சித்திரம் தோன்றும். கதை எழுதுதலின் பயிற்சிமுறை ரகசியங்களை வெளிப்படுத்துகிற எளிதான, மிகவும் சரளமான கதை சொல்லலாக இருந்தன பொற்றேகாடின் கதைகள். அன்று பொற்றேகாடின் கூடவே தகழியும், உரூபும், பஷீரும், காரூர் நீலகண்ட பிள்ளையும், தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தனர். டி.பத்மநாபனையும், எம்.டி. வாசுதேவன் நாயரையும் பின்னும் சிறிது காலம் கழித்தே வாசித்து அறிந்து கொண்டேன். சுற்றிலுமுள்ள மிகச் சாதாரணமான மனித வாழ்விலிருந்து அவர்கள் உருவாக்கிய கதைச் சித்திரங்கள் ஒளி வீசின. அவர்களைப் பின் தொடர்ந்தே நான் வாழ்க்கையை நேருக்கு நேர் பார்க்கத் தொடங்கினேன். அப்போது முன்பு பார்க்காத பல விஷயங்கள் வெற்றிலையில் மை தடவிப் பார்ப்பதைப் போல எனக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்த விஷயங்களே பின்னர் கதைகளாக மாறின.\nசிறு வயதில் என்னுடைய ஒரே ஆசை எழுத்தாளன் ஆக வேண்டும் என்பது தான். இதை நான் வாய் விட்டுச் சொன்னபோது, கேட்ட கேலியும், கிண்டலும் இப்போதும் என்னுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அன்று கேலி செய்த என் தாய்மாமன் பல வருடங்களுக்குப் பிறகு புற்று நோய் பீடித்து இறக்கும் தருவாயில் என்னிடம், “ நீ எழுதியது அத்தனையும் நான் வாசித்திருக்கிறேன்..” என்று சொன்னார். அதைக் கேட்டபோது என் கண்களில் நீர் தளும்பியது. தொண்டையில் ஒரு விம்மல் எழுந்து வந்தது.\nதாய்மாமனைப் பற்றித் தான் முதலில் ஒரு கதை எழுதியிருந்தேன். மருமக்கள் தாயம் வழியிலுள்ள ஒரு வீட்டில் அன்பும், சிநேகமும் கிடைக்காமல் வளர்கிற ஒரு குழந்தை தான் அதில் நாயகன். நான் அந்தக் கதையை என்னுடைய இரும்புப் பெட்டியில் ஒளித்து வைத்திருந்தேன். ஆனால் தாய்மாமன் அதைக் கண்டு பிடித்து விட்டார். கதையைப் படித்து விட்டு அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்த அம்மாவும், ஆச்சியும், நான் பெரிய தவறைச் செய்து விட்டதாக நினைத்தார்கள். பின்பு விஷயம் தெரிந்த பிறகு, ஒரு கதை எழுதியதற்குத் தானா என்று அடுக்களையில் நின்று கேட்டனர்.\nசொல்ல ஆரம்பித்தது ஆயிரத்தொரு இரவுகளில் வரும் விறகு வெட்டியைப் பற்றியல்லவா மலைக்குகையிலிருந்து ஏராளம��க தங்கநாணயங்களையும் ரத்தினக்கற்களையும் வாரிக் கொண்டு விறகுவெட்டி வெளியேறினார்.\nநான் உள்ளே சென்ற கதைக்குகையின் வாசல் அடைத்தே கிடந்தது. அதைத் திறப்பதற்கு உச்சரிக்க வேண்டிய மந்திரச் சொற்களை நான் மறந்து போய் விட்டேன். தன்னுள்ளே நிறையக் கதைகளைக் கொண்டுள்ள இந்தக் குகையிலிருந்து எனக்கு வெளியேற வேண்டும் என்று தோன்றவேயில்லை.\nநன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் ஜூன் 2001\nLabels: இலக்கியம், உதயசங்கர், எழுத்தாளர், சி.வி.பாலகிருஷ்ணன், மலையாளம், மொழிபெயர்ப்பு\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஉதயசங்கர் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் த...\nபிரகாசமான விளக்குடன் ஒரு அறை\nசாதத் ஹசன் மண்டோ ஆங்கிலத்தில்- காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர் கெய்சர் கார்டனிலுள்ள ஒரு விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று கொண்டு பா...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஆளப்படுபவரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்கவேண்டும் - ஆதவன் தீட்சண்யா\nவண்ணங்களின் அரசியல் – காலா\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nபவா என்ற கதைசொல்லியின் புனைவுலகம் by அழகுநிலா.\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகலையின் இயங்கியல் – சிறு குறிப்பு\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஅடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்\nஎன் மலையாள ஆசான் டி.என்.வி.\nசாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1\nபறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன\nசாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/88-200004", "date_download": "2018-10-20T21:45:48Z", "digest": "sha1:EJ3ULLJUE6EKRDADQPIPUWL7ZWMSO5W6", "length": 6073, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரையிறுதிப் போட்டியில் இந்து இளைஞர்", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nஅரையிறுதிப் போட்டியில் இந்து இளைஞர்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு மூன்று தொடரில், கிளிநொச்சி இந்து இளைஞர் அணி, கிளிநொச்சி நியூஸ்ரார் அணியை வென்றதன் மூலம், அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.\nஇப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்து இளைஞர் அணி, 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டினேஸ் 45, சஞ்சை 31, கீர்த்தன் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.பந்துவீச்சில், தினேஸ், சுதன் ஆகியோர் தலா 3, எட்வின், சாபிதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nபதிலுக்குத் துடுப்பாடிய நியூ ஸ்ரார் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து, 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 115 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், எட்வின் 49, ரேகன் 30 ஓட்டங்களைப் பெற்றனர்.பந்துவீச்சில், மயூரன் 4, தர்சன் 2, றொஸ்கோ, அகிலன், பார்த்தீபன் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nஇலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, இந்து இளைஞர், யுனைட்டட், ப்ரிஸ், புதியபாரதி ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.\nஅரையிறுதிப் போட்டியில் இந்து இளைஞர்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/73436", "date_download": "2018-10-20T21:59:26Z", "digest": "sha1:NV5FSXAEIB2IHQRP77N3IBVD2HHP3ZGV", "length": 10466, "nlines": 80, "source_domain": "malaysiaindru.my", "title": "‘போலீஸ் துப்பாக்கிச் சூட்டு மரணங்களை புலனாய்வு செய்க- இல்லை என்றால் இன்னும் அதிகமானோர் மரணமடைவர்” – Malaysiaindru", "raw_content": "\n‘போலீஸ் துப்பாக்கிச் சூட்டு மரணங்களை புலனாய்வு செய்க- இல்லை என்றால் இன்னும் அதிகமானோர் மரணமடைவர்”\n2007ம் ஆண்டு தொடக்கம் போலீஸ் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 298 பேர் கொல்லப்பட்டதை போலீசார் விசாரிக்க வேண்டும். இல்லை என்றால் அது போன்ற சம்பவங்கள் இன்னும் அதிகமாக நிகழும் என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் எச்சரித்துள்ளது.\nஅந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் “நீதியை நாட்டி அங்கும் இங்கும் அலைய வேண்டியுள்ளது” என சுவாராம் ஒருங்கிணைப்பாளரான ஆர் தேவராஜன் கூறினார்.\n“நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க குடும்ப உறுப்பினர்கள் ஏன் அலைய வேண்டும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் முன்னர் எத்தனை மனுக்கள் சமர்பிக்கப்பட வேண்டும் \nபதில்களை நாட வேண்டிய நிலையைக் குடும்பங்களுக்கு ஏற்படுத்தாமல் ஒவ்வொரு மரணமும் இயல்பாகவே விசாரிக்கப்பட வேண்டும் என தேவராஜன் சொன்னார்.\n“போலீஸ் படை மீதான நம்பிக்கையை நிரூபிப்பதற்கு முழுமையான வெளிப்படையான புலனாய்வு அவசியமாகும்.”\nநடப்பிலுள்ள ‘போலீஸ் விசாரணை போலீஸ் நடைமுறைக்கு” பதில் போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nதங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாத காலஞ்சென்றவர்கள் மீது போலீசார் வெகு விரைவாக பழியைப் போட்டு விடுவது அதை விட மோசமானது என்றார் தேவராஜன்.\nதாங்கள் தற்காப்புக்காக நடவடிக்கை எடுத்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறிக் கொள்கின்றனர்.\nஅத்துடன் கொல்லப்பட்டவர்கள் கிரிமினல்கள் என்றும் பாராங்கத்திகளைக் கொண்டு போலீசாரைத் தாக்கினர் என்றும் போலீசார் அடிக்கடி தெரிவிக்கின்றனர்.\n“சீர்திருத்தங்கள் தோல்வி கண்டுள்ளதையே அந்த நடைமுறை பிரதிபலிக்கின்றது. அத்துடன் தனிநபர்களுடைய பாதுகாப்பு குறித்து போலீசார் அக்கறையில்லாத போக்கையும் பின்பற்றுகின்றனர். அதனால் பல ஆண்டுகளில் இன்னும் பலர் கொல்லப்படக் கூடும் எனத் தோன்றுகிறது,” என அவர் மேலும் கூறினார்.\n2007 ஜனவரிக்கும் 2012 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் போலீசார் 298 ‘கிரிமினல்களை’ சுட்டுக் கொன்றுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் செவ்வாய்க் கிழமை நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த 298 பேரில் 134 பேர் இந்தோனிசியர்கள்.\nஹிஷாமுடின் சுங்கை சிப்புட் பிஎஸ்எம் உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் தேவராஜ் தொடுத்த கேள்விக்கு ஏழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.\nபெரும்பாலான போலீஸ் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் 2008லும் 2009லும் நிகழ்ந்துள்ளதாக பிரி மலேசியா டுடே செய்தி இணையத் தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்ப���குபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-20T22:16:34Z", "digest": "sha1:46BM7GBM3UHVRGL2HAS5U62GFGY3GOFN", "length": 5454, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிப்ஸ் ஹார்ன்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிப்ஸ் ஹார்ன்பி ( Phipps Hornby , பிறப்பு: ஏப்ரல் 24 1820 , இறப்பு: ஏப்ரல் 8 1848), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1842 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nபிப்ஸ் ஹார்ன்பி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 12, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2013, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/scert-counselling-under-single-window-system-through-online-000311.html", "date_download": "2018-10-20T21:04:30Z", "digest": "sha1:V3CA7RNW6S5L3KI6RS33PIPEP4BV2Q2W", "length": 9498, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: ஒற்றைச் சாளர இணையவழி கவுன்சிலிங் இன்று தொடக்கம் | SCERT Counselling under Single Window System through online - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: ஒற்றைச் சாளர இணையவழி கவுன்சிலிங் இன்று தொடக்கம்\nஆசிரியர் டிப்ளமோ படிப்பு: ஒற்றைச் சாளர இணையவழி கவுன்சிலிங் இன்று தொடக்கம்\nசென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கா�� கலந்தாய்வு இன்று (ஜூலை 1) முதல் நடைபெற உள்ளது.\nஇதற்கான இணையவழி கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில்(சிங்கிள் விண்டோ சிஸ்டம்) அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.\nஇந்தக் கலந்தாய்வில் மொத்தம் 2,759 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் உள்ளன. எனவே, கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்ற பின்னர் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் இந்தப் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கான இடம், நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கே கவுன்சிலிங் தொடங்குகிறது.\nதரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு நடைபெறும் இடம் அனைத்தும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணையதளமான www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: scert, education, teachers, diplomo, கல்வி, ஆசிரியர், டிப்ளமோ, படிப்பு, இணையவழி, கவுன்சிலிங்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதி��த்துடன் வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/2cfa15e5af/two-oscar-mumbai-8-year-old-sunny-pawar-39-s-remarkable-journey-of-acting-", "date_download": "2018-10-20T22:37:22Z", "digest": "sha1:T7LD7KQZDLZHCCFGW7EMHC2E7CHO3CUQ", "length": 9160, "nlines": 84, "source_domain": "tamil.yourstory.com", "title": "மும்பை டூ ஆஸ்கார்: 8 வயது சன்னி பவாரின் அபார நடிப்புப் பயணம்!", "raw_content": "\nமும்பை டூ ஆஸ்கார்: 8 வயது சன்னி பவாரின் அபார நடிப்புப் பயணம்\n89-வது அகாடமி அவார்ட்ஸ் இந்த ஆண்டு நிறைவு பெற்றிருந்தாலும் அதில் கலந்து கொண்ட 8 வயது சிறுவன் சன்னி பவாரை பங்கேற்பாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எல்லாரையும் கவர்ந்த இந்திய குழந்தை நடிகர் சன்னி பவார். லயன் என்ற ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கில படத்தில் தேவ் படேல் மற்றும் நிகோல் கிட்மனுடன் நடித்துள்ளார் சன்னி. ஆஸ்கார் விருதுகள் விழாவின் அறிவிப்பாளர் சன்னியை தூக்கிக் கொண்டார்.\nசரூ ப்ரெயர்லி என்ற கதாப்பாத்திரத்தில், ஸ்லம்டாக் மில்லினியர் படப்புகழ் தேவ் படேல் நடித்த லயன் படத்தில் அவரின் குழந்தைப் பருவ வேடத்தில் நடத்திருக்கிறார் சன்னி. ஆஸ்கார் மேடையில் தேவ் படேல் உடன் வந்தார் சன்னி. ஒரு குழந்தை தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து படும் கஷ்டத்தையும், பின்னர் அவனை ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் எப்படி தத்தெடுத்து வளர்க்கிறார்கள் என்பது லயன் படம் ஆகும். வளர்ந்து பெரியவனான உடன் அவன் கூகிள் எர்த் உதவியுடன் தன் பெற்றோர்களை இந்தியாவில் தேடுவதே கதையாகும்.\nசன்னிக்கு ஹிந்தி மட்டுமே பேசத் தெரிந்ததால், போனடிக்ஸ் மூலம் ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டுள்ளான். ஆரம்பத்தில், இயக்குனர் கார்த் கேவிஸ், சன்னியிடம் பேசி நடிக்கவைக்க சிரமப்பட்டுள்ளார், ஆனால் பின்னர் அவனின் கடின உழைப்பால் அவன் நன்றாக நடித்துவிட்டான். இயக்குனர் கார்த் மற்றும் நடிகர்களை தேர்வு செய்யும் க்ரிஸ்டி, சுமார் 2000 டேப்புகள் அடங்கிய சிறுவர்களின் நடிப்பு மாதிரியில் இருந்து சன்னியை தேர்வு செய்தனர். ஒரு பேட்டியில் இதைப் பற்றி பேசிய கார்த்,\n“நான் பார்த்த குழந்தைகளில் யார் என் மனதை தொட்டு, என்னுடன் நெருக்கமாகிறார்கள் என்று பார்த்தேன். பல நாட்கள் தேடலில், ஒரு நாள் சன���னி என்னை என் அறையில் வந்து சந்தித்த போது, இவன் தான் நான் தேடிக் கொண்டிருந்த பையன் என்று உடனே என் மனதில் பட்டுவிட்டது...” என்றார்.\nடெய்லி டெலிகிராப் பேட்டியில் பேசிய தேவ் படேல்,\n“அவன் எங்கள் படத்தின் குட்டி தேவன். அவன் இதற்கு முன் ப்ளேனில் சென்றதில்லை, ஹாலிவுட் படம் ஒன்றைக் கூட பார்த்ததில்லை, ஆனால் இத்தனை பெரிய படத்தில் அவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளான். அவனின் வெகுளியான நடிப்பைக் காண அழகாக, அற்புதமாக இருக்கும். அவனும் அதை உற்சாகத்தோடு செய்தான்.”\nசன்னி நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாலும், அவனுக்கு ஐபிஎஸ் ஆகவேண்டும் என்ற கனவும் உள்ளது. ஐபிஎஸ் முடித்துவிட்டு மும்பை காவல்துறையில் சேர அவனுக்கு விருப்பமாம். அவனுக்கு WWE என்றால் ரொம்ப பிடிப்பதால் அந்த போட்டியை காணப் போகிறார். தூங்கவும், சாப்பிடவும் ரொம்ப இஷ்டம் என்று சுட்டிப் பையன் சன்னி கூறியுள்ளான்.\n8 வயதாகும் சன்னிக்கு ஹ்ரித்திக் ரோஷனின் க்ருஷ் படம் என்றால் உயிர். அவரைப் போல ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆசையாம். அவர் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறாரோ இல்லையோ இப்பொழுதே ஆஸ்கார் விருதின் சிவப்பு கம்பள வரவேற்போடு, மேடை வரை வந்து இந்திய குட்டி ஹீரோ ஆகிவிட்டார் சன்னி.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-mumtaz-meet-to-fans-celebrate-the-function-22nd-september/35327/", "date_download": "2018-10-20T21:37:09Z", "digest": "sha1:FEEA6FHYS3NWIZCKQREVHI6PXKJUUDA2", "length": 8826, "nlines": 104, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸால் ஓவியாவுக்கு கிடைக்காதது மும்தாஜுக்கு கிடைத்தது: 22ம் தேதி பாருங்க - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018\nHome சற்றுமுன் பிக்பாஸால் ஓவியாவுக்கு கிடைக்காதது மும்தாஜுக்கு கிடைத்தது: 22ம் தேதி பாருங்க\nபிக்பாஸால் ஓவியாவுக்கு கிடைக்காதது மும்தாஜுக்கு கிடைத்தது: 22ம் தேதி பாருங்க\nகடந்த வாரம் பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியேற்ற பட்டார் மும்தாஜ். யாருக்கும் கிடைக்காத ஒன்றை அவரது ரசிகர்கள் அவருக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட மும்தாஜூக்கு அவரது ரசிக பெருமக்கள் ஆர்மிக்கள் ஆரம்பித்தார்கள். மும்தாஜ் ஆர்மிக்கள் ட்விட்டரில் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த மும்தாஜை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.\nமும்தாஜ் ஆர்மிக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பர்டு செய்துள்ளனர். வருகிற 22ம் தேதி திருவள்ளூரில் இருக்கும் கேபிஆர் மஹாலில் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சந்திப்பு பற்றி விவரங்களை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த ரசிகா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம் மும்தாஜ். சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் பேசி இருக்கிறார் மும்தாஜ்.\nஇப்படியொரு அரிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் இவருக்கு மட்டும் இந்த அதிஷ்டம் அடித்திருக்கிறது. ஒவியாவுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு மும்தாஜூக்கு மட்டும் தான் அமைந்திருக்கிறது. வரும் 22ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மும்தாஜ் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலாமாஸ்டர், ஆர்த்தி, மமதி சாரி, வைஷ்ணவி ஆகியோர் வர இருக்கின்றனர்.\nPrevious articleசினிமாவிலிருந்து விலகுகிறாரா சமந்தா\nNext articleபித்தலாட்டம் செய்யும் பிக்பாஸ்: ஜஸ்வர்யா செய்த கீழ்த்தரமான செயல்; வீடியோவை வெளியிட்ட விஜியின் கணவர்\n‘லைக்’ சாதனை படைத்த விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்’ – இயக்குநர் கௌதம் மேனன்\nசபரிமலை விவகாரம் குறித்து கமல்ஹாசனின் பளீச் பதில்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டேட்\n‘மீ டூ’, ‘சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் அதிரடி\nஉலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n‘பேட்ட’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி\nவிஜய்யின் ‘சர்கார்’ டீசர்: புதிய சாதனை\n‘ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி’ வைரலாகும் ‘2.0’ படத்தின் பாடல்கள்\nதினகரன் பணத்தில் குளித்த பாலிவுட் நடிகைகள்: அதிர்ச்சி தகவல்\nஇந்த பெண் வேடம் நயன்தாராவுக்காக அல்ல\n2017 ஆண்டை அணுஷ்கா யாருடன் கொண்டாடப் போகிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/159846?ref=right-popular", "date_download": "2018-10-20T21:51:48Z", "digest": "sha1:NE3W3EICKYV25TYAU63643JSIEMOBTJ3", "length": 7666, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் ஜெயிக்கப்போவது யார், இதுவரை வந்த வாக்குகளில் யார் முன்னிலை- தொலைக்காட்சியே வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nசர்கார் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- அழகான தம்பதியின் புகைப்படம் இதோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nஇந்த இந்திய நடிகை அரச குடும்பத்தை சேர்ந்தவர் பலருக்கு தெரியாத குடும்ப ரகசியம் அம்பலம்\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nதாங்கிக்கொள்ள முடியாத சோகம்... மகனின் பிறந்தநாளில் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை\nஇந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது சர்கார், தெறி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nசர்க்கார் டீசருக்கு ஃபர்ஸ்ட் லைக் கொடுத்தது இவர் தானாம் அது நீங்க தான் - ஆதாரத்துடன் இதோ\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஜெயிக்கப்போவது யார், இதுவரை வந்த வாக்குகளில் யார் முன்னிலை- தொலைக்காட்சியே வெளியிட்ட தகவல்\nகடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அதே குழப்பம் இப்போதும் இருக்கிறது. ஆரவ்-சினேகன் இவர்களில் யாரோ ஜெயிப்பார்கள் என்று மக்கள் முதல் சீசனில் கணித்தார்கள். 2வது சீசனில் ரித்விகா அல்லது ஐஸ்வர்யா ஜெயிப்பார்கள் என்று கருதுகின்றனர்.\nஒரு வாரம் தான் இருக்கிறது நிகழ்ச்சி முடிய, போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். தற்போது நிகழ்ச்சி ஒளிபரப்பும் தொலைக்காட்சி இப்போது வரை இறுதி போட்டியாளர்களில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருக்கிறார் ரித்விகா. முழு விவரம் இதோ,\nரித்விகா- 17 லட்சத்திற்கு மேல்\nஐஸ்வர்யா- 9 லட்சத்திற்கு மேல்\nவிஜி- 5 லட்சத்திற்கு மேல்\nஜனனி- 4 லட்சத்திற்கு மேல்\nஇதில் இன்னொரு ஷாக் என்னவென்றால் WildCard போட்டியாளராக உள்ளே வந்த விஜி மூன்றாம் இடத்திலும் நிகழ்ச்சியில் முதலில் இருந்து இருக்கும் ஜனனி 4வது இடத்திலும் இருக்கிறார். இத்தனைக்கு இறுதி போட்டிக்கு முதலில் தேர்வானது ஜனனி தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104197", "date_download": "2018-10-20T21:04:20Z", "digest": "sha1:VJ2U5WQKF6OYPPC6FXSEAWIDGI7EIDE4", "length": 11023, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரமேஷ் பிரேதன் அமேசானில்", "raw_content": "\nகருத்தியலில் இருந்து விடுதலை »\nரமேஷ்பிரேதனின் நாவல் ஐந்தவித்தான் மின்னூலாக அவருடைய நண்பர் விமலாதித்த மாமல்லனால் அமேஸான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nரமேஷ் பிரேதன் தமிழில் முக்கியமான மீபுனைவு எழுத்தாளர்களில் ஒருவர். ஓர் உதாரணம் மூலம் அவருடைய புனைவுலகின் அடிப்படை இயல்பை விளக்கலாம். ராஜராஜ சோழன் தமிழ் வரலாற்றில் ஒளிமிக்க மன்னர். ஆனால் குமரிமாவட்டத்தைப் பொறுத்தவரை இங்கே அவர் படையெடுப்பாளர். இங்கிருந்த அரசகுலங்களை அழித்தவர். தனிப்பண்பாடுமேல் தாக்குதல் நடத்தியவர்\nஅப்படியென்றால் வரலாறு என்பது என்ன அதற்கு ஓர் ஒற்றைப்படை வடிவம் இருக்கமுடியுமா அதற்கு ஓர் ஒற்றைப்படை வடிவம் இருக்கமுடியுமா பண்பாடு, ஒழுக்கம் என நாம் சொல்லும் அனைத்துமே ஒற்றைப்படையாகவே அன்றாட வாழ்க்கையில் பொருள்படுகின்றன. ஆனால் ஓர் உயர்நிலையில் அவற்றைச் சிதறடித்தாலொழிய மெய்மை நோக்கிச் செல்லமுடியாது\nபின்நவீனத்துவ எழுத்தின் பணிகளில் ஒன்று இவ்வாறு ஒற்றைப்படையாக அமைந்த அனைத்தையும் சிதறடிப்பது. இந்தச்சிதறடிப்பை அவர்கள் மொழியையும், கதைசொல்லும் முறையையும் சிதறடிப்பதுவழியாகச் சாதிக்கிறார்கள். சீரான ஒழுங்கான வடிவமுள்ள புனைவுகளுக்கு மாற்றாக ஒன்றை ஒன்று ஊடுருவும் பல்வேறு கதைகளை உருவாக்கி மோதவிடுகிறார்கள். அதாவது கல்கி உருவாக்கிய ராஜராஜசோழனின் கதையுடன் குமரிமாவட்ட ராஜராஜசோழனின் கதையையும் எதிராக ஊடுருவ விடுவதுபோல. கூடவே நாட்டுப்புறக் கதைகளையும் ஊடாடவிடுவதுபோல\nஇப்படி உண்மையான வரலாற்றையும் புனைவையும், தரவுகளையும் கற்பனையையும் ஒன்றுகலக்கவிட்டு ஒரு விளையாட்டாக இவர்கள் புனைவை ஆக்குகிறார்கள். அன்றாட உணர்வுகளையும் மிகையுணர்வுகளியும் கனவுகளையும் கட்டற்ற மொழியையும் ஒன்றாகக் கலக்கிறார்கள். இத்தகைய எழுத்து தமிழில் உருவாகி வருவதற்கான தொடக்கமாக அமைந்தவர்களில் ஒருவர் ரமேஷ் பிரேதன்.\nஇந்த எளிமையான அறிமுகம் அவருடைய ஆக்கங்களுக்குள் நுழைவதற்கு முன் உருவாகும் தயக்கங்களை கடப்பதற்கே. அவ்வடிவமே எஞ்சியதை வாசகர்களுக்குக் கற்றுத்தரும். இது ஒரு மனிதனில் சமூகம் சார்ந்த வெளியடையாளமும், தன் உள்ளே அவன் பலகூறுகளாக பிரிந்து சிதறியிருப்பதும் ஒரேசமயம் இலங்குவதைக் காட்டும் படைப்பு\nஐந்தவித்தான் -வாமு கோமு விமர்சனம்\n'சத்ரு' - பவா செல்லதுரை\nஇந்துவில் ஒரு சிறு பேட்டி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜ���யமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_570.html", "date_download": "2018-10-20T22:17:25Z", "digest": "sha1:YRQY5CHJDYLTRJEYE7RU5PE6HNJ7TQVP", "length": 7814, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய வாழ் மக்கள் உதவி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய வாழ் மக்கள் உதவி\nபோரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய வாழ் மக்கள் உதவி\nதமிழ்நாடன் May 27, 2018 இலங்கை\nபோரினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டு பல மைல்கள் நடந்து பாடசாலை செல்லும் மாணவார்களுக்கு காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் ஐயா விக்னேஸ்வரன் தலைமையில் நூறு மிதிவண்டிகள் மன்னார், பூநகரி,கிளிநோச்சி மல்லாவி, முல்லைத்தீவு, இதுணுக்காய், தென்னியன்குளம். ஆகிய பகுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வீரத்தமிழர் முன்னணி இந்த உதவிகளை வழங்கியுள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செய���கம் அழைப்பு விடுத்துள்ளது...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/minnesota/private-jet-charter-minneapolis/?lang=ta", "date_download": "2018-10-20T21:02:42Z", "digest": "sha1:A25IBD3HCQK2XFS7CKAD62XGRXRJVDAY", "length": 21361, "nlines": 88, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Air Charter Flight Minneapolis, MN Plane Rental Company Near", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது மினசோட்டா பிளேன் வாடகை நிறுவனத்திற்கு தனியார் ஜெட் சாசனம் விமான\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nWe know how frustrating not getting any response from your travel agent can be. நல்ல தொடர்பு நாங்கள் காத்திருப்பு எப்போதும் எங்கள் முகவர்கள் வேண்டும் ஏன் என்று எல்லாவற்றிலும் அவசியம் 24 ஒரு நாள் மணி வாரத்தில் ஏழு நாட்களும் நீங்கள் பார்த்துக்கொள்ள.\nஉங்கள் நிலைமை ஏற்ப முடியும் என்று ஒரு தனியார் ஜெட் பட்டய நிறுவனம் தேர்வு. எடுத்துக்காட்டக, நிறுவனம் உங்கள் வசதிக்காக சேரமிடத்தை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று உங்கள் காத்திருக்கும் போக்குவரத்து உடன் liaise வேண்டும்.\nஇதுத் தவிர, மின்னியாபொலிஸ் மினசோட்டா எனக்கு அருகில் நீங்கள் கடந்த நிமிடங்கள் காலியாக கால் விமானம் ஒப்பந்தம் வழங்க முடியும் என்று ஒரு நிறுவனத்தில் இருக்கும். நாம் இந்த சேவையை வழங்க. That is why you should choose us.\nஎன் பகுதியில் சுற்றி செய்ய சிறந்த விஷயம் மேல் இரவு அடங்கும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் விமர்சனம்\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nஅனுப்புநர் அல்லது புளோரிடா விமான பிளேன் வாடகைக்கு விடும் சேவை தனியார் ஜெட் சாசனம் விமான\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 வி���ானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513441.66/wet/CC-MAIN-20181020205254-20181020230754-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}