diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0499.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0499.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0499.json.gz.jsonl" @@ -0,0 +1,591 @@ +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-08-19T08:03:53Z", "digest": "sha1:JSZWB4X2GRKS367BA654RASHWMO3E355", "length": 16186, "nlines": 192, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சத்யராஜ் Archives | Cinesnacks.net", "raw_content": "\n“எவனோ 10 பணக்கார பசங்க போறதுக்காக…” ; 8 வழி சாலை திட்டத்தை விளாசிய சத்யராஜ் »\nதமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னைக்கு அடுத்தபடியாக தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம். இந்தத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும்,\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம் »\nஐந்து சகோதரிகளுக்கு இளைய தம்பியாக பிறந்த ஒருவன், குடும்பத்துக்காக, பாசத்துக்காக, காதலுக்காக என்னவெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை விவசாய பின்னணியில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nபாண்டிராஜ் டைரக்சனில் கார்த்தி தற்போது நடித்துவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.. சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தின். இப்படத்தின்\nமேடையில் பாயும் புலி ; போராட்டத்தில் பதுங்கும் எலி »\nகாவிரிப் பிரச்னை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையை மையமாக வைத்து, தமிழ் திரையுலகினர் கடந்த சில நாட்களுக்கு முன், மவுன போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்\nசத்யராஜின் ‘அடிதடி’ பட கூட்டணி மீண்டும் இணையும் ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’\n2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு\nஎம்.ஜி.ஆரையே விமர்சிக்கும் அளவுக்கு இறங்கிய சத்யராஜ்..\nதிராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதிப் பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சைதாப்பேட்டையில் சமீபத்தில்நடந்தது. மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் நடிகர் சத்யராஜும் கலந்து\nமெர்சல் – விமர்சனம் »\nஓரளவு சுமாரான வெற்றிபெற்ற, ஆனால் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக பில்டப் கொடுக்கப்பட்ட தெறி படத்தை தொடர��ந்து, விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் தான் மெர்சல்.. இந்தமுறையும் ஏகப்பட்ட பில்டப்புகளுடன்\nபாகுபலி -2 ; விமர்சனம் »\nஇந்த இரண்டாம் பாகத்தில் அமரேந்திர பாகுபலி மன்னனாக முடிசூட்டுவதற்கு முன் திக்விஜயம் செய்ய கட்டப்பாவுடன் நாட்டைவிட்டு சாதாரண மனிதனாக கிளம்புகிறான்.. வழியில் உள்ள ஒரு ஒரு சிறிய நாட்டின் இளவரசி\nரஜினிக்கு வந்தால் தக்காளி சட்னி. சத்யராஜுக்கு வந்தால் மட்டும் ரத்தமாம்.. சத்யராஜுக்கு வந்தால் மட்டும் ரத்தமாம்..\nமுதலில் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்துவிடலாம்..\n2008-ம் ஆண்டு குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக முடியாத சூழல். இத்தனைக்கும் ரஜினி தமிழர்களுக்காக, தமிழ் விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்க\nமொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம் »\nமத்திய மந்திரி ஒருவரை தனது அதிரடி நடவடிக்கையால் காப்பாற்றும் போலீஸ் அதிகாரி லாரன்ஸ், அதற்கு கைமாறாக சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கேட்கிறார். சென்னைக்கு வந்ததில் இருந்து கமிஷனர் சத்யராஜை மதிக்காமல் அவருக்கு\nமோகன்லாலை இருட்டடிப்பு செய்து சத்யராஜை ஹீரோவாக்கி வெளியாகும் ‘முருகவேல்’\nமலையாளத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்த ‘லைலா ஓ லைலா’ படம் தான் தற்போது தமிழில் ‘முருகவேல்’ என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில்\nசத்யராஜ், அமலா பால் நடிக்கும் “முருகவேல்”\nநாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரிக்கும் படம் “முருகவேல்”. இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் ரம்யாநம்பீசன்,\nஜாக்சன் துரை – விமர்சனம் »\nவியாழன் முடிந்தால் வெள்ளிக்கிழமை வருவது எவ்வளவு உறுதியோ, அந்த அளவுக்கு வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு பேய்ப்படம் ரிலீசாவதும் வாடிக்கையாகிவிட்டது.. இந்த வார பேய்வரவு தான் ‘ஜாக்சன் துரை’.\nகெத்து – விமர்சனம் »\nதமிழக கேரள பார்டரான குமுளியில் வசிக்கும் உதயநிதி அங்கே உள்ள நூலகத்தில் வேலை பார்க்கிறார். அவரது அப்பா சத்யராஜ் ஒரு பள்ளியின் பி.டி.மாஸ்டர். பள்ளிக்கு எதிரில் பார் நடத்தும் மைம்கோபி\nஒரு நாள் இரவில் – விமர்சனம் »\nகடந்த 2௦12ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் ப���ம் ‘ஷட்டர்’. தற்போது தமிழில் ‘ஒரு நாள் இரவில்’ என உருமாறி இருக்கிறது.. மலையாளத்தில் ஆடியன்சின் அப்ளாஸை அள்ளிய ஷட்டரின்\nஅடுத்த சூப்பர்ஸ்டார் யார் ; சூர்யாவுக்கு கொம்பு சீவுகிறாரா சத்யராஜ்..\nதமிழ்சினிமாவை பொறுத்தவரை அடுத்த சூப்பர்ஸ்டார் படத்தை கைப்பற்ற போவது யார் என்கிற யுத்தத்தை நடிகர்கள் நடத்துகிறார்களோ இல்லையோ, அவர்களது ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்ட நடிகர்களோ\nமகாபலிபுரத்தில் ‘புலி’ இசைவெளியீட்டு விழா ; உஷாரான விஜய்..\nவிஜய் தனது படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு படும் பாட்டில் பாதியளவு அவரது படங்களின் ஆடியோ ரிலீசுக்கும் செலவு பண்ண வேண்டியிருக்கிறது.. காரணம் விஜய்யின் ‘தலைவா’ பட இசைவெளியீட்டின்போது சிலர் பேசிய\nஹீரோக்கள் டூயட் பாடுவதை பார்த்து வயிறெரியும் சத்யராஜ்..\nரொம்ப கஷ்டப்பட்டுத்தான் சினிமாவுக்குள் நுழைந்தவர் சத்யராஜ். கிட்டத்தட்ட எழுபத்தைந்து படங்களில் எஸ் பாஸ் என சொல்லும் அடியாளாக, அப்புறம் கதாநாயகியை கற்பழிக்கும் வில்லனாக, பின்னர் குணச்சித்திர நடிகனாக, நடித்தபின் தான்\nபாகுபலி – விமர்சனம் »\nமகிழ்மதி நாட்டுக்கு அரசனாக அரியணை ஏற காத்திருக்கும் இரு வாரிசுகள் தான் பிரபாசும் (பாகுபலி) ராணாவும் (பல்லால தேவன்). ராணாவின் தந்தை நாசருக்கு தன மகன் மன்னனாக வேண்டும் என\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/685", "date_download": "2018-08-19T08:33:30Z", "digest": "sha1:EVYYGYMW22C4RXFLHJ5ZZONTAT6IG3KK", "length": 17056, "nlines": 190, "source_domain": "frtj.net", "title": "பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பாரா மற்றும் மஹாந்த் அவிதயா நாத் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.\nஅதில் இவர்கள் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ விடுத்த வேண்டுகோளை கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.\nஅம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விடயத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ குறிப்பிட்டுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்த��விட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.\n1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாபர் மசூதியை இடித்த திரளான கரசேவகர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nபாபர் மசூதி இடிக்கப்படும் போது மேடையில் இருந்து பார்வையிட்ட பா.ஜனதா, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளம், ராஷ்டிரீய சுயம் சேவக் மற்றும் சங்பரிவார் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், வினய் கத்தியார், சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, பால் தாக்கரே, அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா உள்பட 21 தலைவர்கள் மீது கிரிமினல் சதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி அலோக் சிங் விசாரித்து, அத்வானி உள்பட 21 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு கடந்த 2001ம் ஆண்டு மே 4ந் தேதி அளிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து சி.பி.ஐ. சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவில், சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆதாரங்களை கீழ் கோர்ட்டுகள் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான கிரிமினல் சதி என்ற குற்றச்சாட்டு சரியாக விசாரிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅனுப்பியவர் : Fazrul Huck\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\n��ெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nநான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை மறுமையில் நமது கால்கள் நகராதா\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_891.html", "date_download": "2018-08-19T08:15:57Z", "digest": "sha1:QSAJG4X6ZGWWJJMH5VGXIFJZCIXG5NMR", "length": 14650, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை ! கடிதம் மீட்பு ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) ��யிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்றிரவு(11-07-2018) 8.45 அளவில் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபுறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே மேற்படி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது. யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, வேறு ஏதேனும் காரணங்களாயென பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை கடிதம் மீட்பு \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலா��ணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/11/blog-post_16.html", "date_download": "2018-08-19T08:13:26Z", "digest": "sha1:MR6QE6PK2OUPZCOKD6OYBPPL4PQU6KE6", "length": 12729, "nlines": 178, "source_domain": "www.madhumathi.com", "title": "சேடப்பட்டி சென்னையாகட்டும்.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » சேடப்பட்டி சென்னையாகட்டும்..\nஒரு குழந்தை ஜனிக்கப் போகிறதா\nஇப்போதே செத்தால் போதும் என்ற\nஅவள் அழுது பார்த்தாள் ..\nமாற்றமென்பது மருந்துக்குக் கூட இல்லை..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/FrustratedPsychoGvPrakash.html", "date_download": "2018-08-19T08:15:15Z", "digest": "sha1:OX3W2PSGAVRSWM3UV6O2DZGLZUWZL2DE", "length": 5429, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள் - News2.in", "raw_content": "\nHome / twitter / அஜித் / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / ரசிகர்கள் / ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்\nஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்\nSaturday, November 26, 2016 twitter , அஜித் , சினிமா , தமிழகம் , நடிகர்கள் , ரசிகர்கள்\nநடிகர் ஜி.வி.பிரகாஷை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் அளவுக்கு மீறி ஓட்டியதால் அவர் கடுப்பாகி ரசிகர்களின் கேலிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இதில் அஜித் போன்ற உச்ச நடிகர்களை தாம் கேலி செய்கிறோம் என்பதை கூட அவர் மறந்துவிட்டார்.\nஅஜித்தை ஆமை என்று சாடைமாடையாக அவர் கூறியதுதான் நேற்று இணையவுலகில் ஹாட் டாபிக். இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் ஒன்றுகூடி #FrustratedPsychoGvPrakash எனும் ஹேஷ் டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்ய தொடங்கினர். இதுபோக தற்போது ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்தது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும் பரப்பி வருகிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவ���ட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4-2/", "date_download": "2018-08-19T07:42:55Z", "digest": "sha1:XPM532WNFLZNG7D3RZMBNI255G7SAH7P", "length": 11628, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "மணல் கடத்தியதாக 4 பேர் கைது", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»விழுப்புரம்»மணல் கடத்தியதாக 4 பேர் கைது\nமத்திய - மாநில அரசுகளின் ஊழல்களை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ(எம்) விழுப்புரம் (வடக்கு) மாவட்டக்குழு ஆக.1 முதல் 14ந் தேதி வரை நடை பயணம்\nமணல் கடத்தியதாக 4 பேர் கைது\nமத்திய - மாநில அரசுகளின் ஊழல்களை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ(எம்) விழுப்புரம் (வடக்கு) மாவட்டக்குழு ஆக.1 முதல் 14ந் தேதி வரை நடை பயணம்\nவிழுப்புரம், ஆக 1 –\nமத்திய – மாநில அரசுகளின் ஊழல்களை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் (வடக்கு) மாவட்டக்குழு ஆக.1 முதல் 14ந் தேதி வரை நடை பயணம் மேற்கொள்கிறது.\nஅரசுப் பள்ளிகளை கூடுதலாக திறக்க வேண்டும், விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற��கொள்ள வேண்டும், ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி மராமத்து செய்திட வேண்டும், நூறு நாள் வேலையில் கூலிபாக்கியை வழங்குவதோடு சட்டக் கூலியான ரூ.187/- வழங்க வேண்டும், மனு கொடுத்த அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை பாக்கித் தொகையை வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் குழநீர், சாலை வசதி, மருத்துவ வசதி மேம்பாடு செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் பேர் பங்கேற்கும் 41 குழுக்கள் மாவட்டம் முழுவதும் செல்கின்றன.\nஅகரம் கிராமத்தில் துவங்கிய நடை பயணத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.சங்கரன் துவக்கி வைத்தார். இந்த நடைபயணம் முண்டியம்பாக்கத்தில் முடிவடைந்தது. இதில் மாவட்டச் செயலாளர் கே.கலியன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், கிளை செயலாளர்கள் எஸ்.ரமேஷ், அய்யப்பன், நாகலிங்கம், ஆர்.எஸ்.மணி, அய்யப்பன், ஏ.தண்டபானி, சிவசங்கரன், சே.அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅரசுப் பள்ளிகள் ஊழல் கூலிபாக்கி நடைபயணம் நூறு நாள் வேலை\nPrevious Articleமின்சார சட்ட திருத்த மசோதா\nNext Article பல்கலை.மாணவர்கள் மீது தடியடி: காவல்துறையை கண்டித்து போராட்டம்\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்\nலஞ்சப்புகார்: வேளாண் இணை இயக்குநரின் வீடுகளில் சோதனை…\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க ஒரத்தூர் மக்கள் கோரிக்கை\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T08:17:43Z", "digest": "sha1:67OGNDTFU3OMJAGTFVKZK262HXMF3VST", "length": 30264, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "உச்சநீதிமன்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nஜப்பான் அமைச்சர் இலங்கை விஜயம்: சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சியா\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபேரறிவாளன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nபேரறிவாளன் மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தரப்பு விரிவான வாதங்களை முன்வைக்க காலஅவகாசம் கோரிய மனு மீதான விசாரணையே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரா... More\nராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: தமிழக அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனையை அனுபவித்துவரும் குற்றவாளிகளை விடுவிக்க முடியாதென, மத்திய அரசு உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கு தொடர்பில் மத்திய அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக அரசு கோரியுள்ளது. குறித்த வ... More\nதுஸ்பிரயோகத்திற்குள்ளாகும் சிறுமிகளின் படங்களை வெளியிடக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் படங்களை மறைத்துக் கூட வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பீகாரில் முகாபர் நகரில் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்த 30 சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக... More\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்: வெள்ளப்பெருக்கினால் மக்கள் அவதி\nமேட்டூர் அணையிலிருந்து அதிகளவிலான தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியை சூழ வாழும் மக்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால், அவர்களை மீட்டு வேறு இடங்களில் தங்கவ... More\nதாஜ்மஹாலை பாதுகாக்குமாறு மத்திய அரசுக்கு எச்சரிக்கை: உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் பிரபல நினைவுச்சின்னமான, தாஜ்மஹால் அமைந்துள்ள சுற்றுச்சூழலை மாசடைவிலிருந்து பாதுகாக்குமாறு, இந்திய மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தாஜ்மஹாலின் சுற்றுச்சூழல் மாசு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, பொதுந... More\nநிர்மலாதேவி விவகாரம்: விசாரணைகளை விரைவில் நிற��வுசெய்ய உத்தரவு\nமாணவர்களை தவறாக வழிநடத்திய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கை, எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் விசாரித்து முடிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பிணை கோரி நிர்மல... More\nஓரின சேர்க்கையாளர்கள் விவகாரம் மீண்டும் நீதிமன்றில்\nஓரின சேர்க்கையாளர்கள் விடயத்தில் உச்சநீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டுமெனக் கூறி, மத்திய அரசு மீண்டும் இவ்விடயத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது. குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு எடுத்துக்கொ... More\nஎட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டுவரும், சேலம், சென்னை எட்டுவழிச்சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில், நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிக்காக மாவட்ட வருவா... More\nஆளுநருக்கு தன் அதிகாரத்தை பயன்படுத்த முழு உரிமையுண்டு: இராதாகிருஷ்ணன்\nஆளுநர் ஒருவருக்கு அவரது அதிகாரத்தைப் பயன்படுத்த முழுமையான உரிமை உண்டு என, மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார். அத... More\nஉச்சநீதிமன்றின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: திருநாவுக்கரசர்\nடெல்லி மாநில ஆளுநர் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து மாநில ஆளுநருக்கும் பொருந்துமென, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நேற்று (புதன்கிழமை), செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள... More\nஉச்சநீதிமன்றின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: புதுச்சேரி முதல்வர்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளதென, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதென, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆட்சிக்கா, மாநில அட்சிக்கா அதிக அதிகாரம் உள்ளதெனக் கோரி, ... More\nட்ரம்பின் சர்ச்சைக்குரிய தடைக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு\nஅமெரிக்க மேல் நீதிமன்றத்தில் கொன்சவேற்றிவ் கட்சியின் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாய்ப்பளித்து, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அந்தனி கென்னடி ஓய்வு பெறவுள்ளார். அமெரிக்கர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் உச்சநீ... More\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நாகர்கோவிலை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தா... More\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனை\nதூத்துக்குடி துப்பாக்கி பிரயோக சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு, சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டுமென சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது, துப்பா... More\nகர்நாடக முதலமைச்சராக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்\nபெங்களூரில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் பதவியேற்பு விழாவில், கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்கின்றார். கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதலமைச்சராக குமாரசாமி இன்று பதவி ஏற்பதுடன், அவருடன் மாநில காங்கிரஸ் தலை... More\nகர்நாடகாவில் தொடரும் சர்ச்சை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு\nகர்நாடகா சட்டமன்றத்தில் இரகசிய முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலை... More\nஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்தும் ஆய்வுகள் தீவிரம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபா அபராதம் விதி... More\nமத்திய அரசை நம்பினால் ஒரு துளி நீரும் கிடைக்காது: தமிழக அரசு\nமத்திய அரசை நம்பினால் ஒரு துளி நீர் கூட கிடைக்காதென, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பிலான வரைபை தாக்கல் செய்வதற்கான வழக்கு விசாரனை, இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றில் இடம்பெற்ற போதே... More\nதீர்ப்பிற்கமைய தமிழகத்திற்கான நீரை கர்நாடகா வழங்க வேண்டும்: ஜெயக்குமார்\nஉச்சநீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைவாக, மத்திய அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டியது அவசியமென அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தமிழகத்திற... More\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லினில் தீவிர வலதுசாரி மற்றும் எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் பொலிஸார் காயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\n‘வர்மா’ படம் தொடர்பாக மனம் திறந்தார் நடிகை ரைசா\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு க��.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/686", "date_download": "2018-08-19T08:33:26Z", "digest": "sha1:ZWWK5A3EQKOVJBU63I2TTQKA2HWUY3XL", "length": 14424, "nlines": 204, "source_domain": "frtj.net", "title": "Coca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்!! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nCoca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்\nதலைப்பு : Coca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்\n125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் இணையதளம் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் வெளியாகி உள்ளது.\nஅமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.\nநாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.\nஎனினும் “காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல்” பொருட்கள், சர்க்கரை, தண்ணீர், நிறமிகள் என்று மட்டுமே கோலாவில் அச்சிடப்படும். அந்த இயற்கை சுவை கூட்டலில் என்ன பார்முலா என்பது ரகசியம்.\nஇந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.\nகோகோ-கோலா தயாரிப்பதற்கான பொருட்களை 2 தொழிலாளர்கள் மட்டும் தயாரித்து வந்ததாகவும் அவர்கள் மூலம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த பார்முலா எழுதப்பட்ட காகிதத்தை அம��ரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கிறது கோலா நிறுவனம்.\nஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.\nஅவ்விணையத்தளம் வெளியிட்டுள்ள கோக கோலா உற்பத்தி பார்முலா இவைதான்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nவஹீயால் வழி நடத்திய உத்தம தூதர்\nமார்க்கம் அறிந்த ஆலிம்களே தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க காரணம் என்ன\nஃபிரான்ஸில் TNTJ கிளை உதயம் TNTJ.NET இல் வெளியான செய்தி\nFRTJ வில் ஏன் இருக்க வேண்டும் \nFRTJ முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) ஆன்லைன் நிகழ்ச்சி 19.02.2017 HD\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012/03/computer-tips.html", "date_download": "2018-08-19T07:39:05Z", "digest": "sha1:IXFGQIUC3PN4OA7SHNZ4AFIWF2WIAWG2", "length": 14103, "nlines": 174, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: Computer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில Tips (டிப்ஸ்)", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » Computer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில Tips (டிப்ஸ்)\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில Tips (டிப்ஸ்)\nநம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.\nகம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...\nமானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.\nமூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:\nராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.\nமூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):\nஉங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.\nமூன்று நீளமான பீப் ஒலிகள்:\nபயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.\nநிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:\nவிசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.\nபிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:\nடேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.\nஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்\nமுக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:\n1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்\n3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்\nதிரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:\n1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்\n3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்\nமின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)\nசெயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:\n2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.\n3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்\nவண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:\nடிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\nஅதி வேகத்துடன் Download செய்ய - IDMஐ வேகமாக்குவோம்...\nMS Wordக்கு பதிலாக மாற்று மென்பொருள் DevVicky Word...\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=021490b54fefef714104410cc7bbcd32", "date_download": "2018-08-19T07:18:22Z", "digest": "sha1:CIFZHBGAGPI7BNVUGF5BWZWGNKQM7QCS", "length": 30555, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய ���விதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனித���ால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி ���ராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellinam.com/archives/category/app-only", "date_download": "2018-08-19T07:41:46Z", "digest": "sha1:PR33AZFIVDZAJ4UAEVWT35HNAGPNGKFI", "length": 2352, "nlines": 31, "source_domain": "sellinam.com", "title": "App Only Archives | செல்லினம்", "raw_content": "\nதங்கள் லெனொவோ A6000 கருவியில், ஆண்டிராய்டு பதிப்பை 5.0.2க்கு மேம்படுத்தியவுடன், செல்லினம் இயங்கவில்லை எனும் செய்தி பயனர் பலரிடம் இருந்து கடந்த சில வாரங்களாக வந்துகொண்டிருக்கின்றது.\nகணினியில் செல்லினம் இயங்குமா எனும் கேள்விக்கு இந்தக் கட்டுரையில் விளக்கம் பெறலாம். கணினிக்குள் செல்லினம் செல்லவில்லை, கணினியில் உள்ள ஓர் செயலியே கையடக்கக் கருவியில் செல்லினமாகத் தோன்றியுள்ளது.\nபுதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்\nசெல்லினத்தில் எளிதாகத் தட்டெழுதுவதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் பயன்படும் சொற்பட்டியலில் இல்லாத சொற்களை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை விரைவாக எழுத குறுக்கு வழிகளையும் அமைத்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8648&id1=40&issue=20180608", "date_download": "2018-08-19T07:42:32Z", "digest": "sha1:LGVB4M542IJULD6V6BU6R44QSOENQHXS", "length": 5994, "nlines": 46, "source_domain": "www.kungumam.co.in", "title": "காற்றுள்ள பந்து! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘வண்ணத்திரை’ எழுதிய விமர்சனத்தை பாலியல் ஆய்வுக் கட்டுரை என்று வாசகர் த.சத்தியநாராயணன் பாராட்டியது மிகவும் பொருத்தமானது. அவருக்கு எனது பாராட்டுகள்.\n- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.\nபெங்களூர் பொண்ணாக இருந்தாலும் காவிரி நதி நீர் பிரச்னை பற்றி நியாயமாக மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்ன ஷில்பா மஞ்சுநாத் பாராட்டுக்குரியவர்.- கே.நடராஜன், திருவண்ணாமலை.\nடெட்பூல் - 2 ஆங்கிலப்பட விமர்சனம் வொண்டர்ஃபுல். படத்தைப் பார்க்கத் தூண்டும் இதுபோன்ற விமர்சனங்களைத்தான் ரசிகர்கள் பத்திரிகைகளில் எதிர்பார்க்கிறார்கள்.\nசரோஜாதேவி, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் பார்த்திருப்பதாக அவரது பதில்களில் இருந்து தெரிகிறது. சின்னப் பொண்ணுங்க இதுமாதிரி படமெல்லாம் பார்ப்பது தப்பில்லையா\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nநடுப்பக்க காற்றுள்ள பந்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் மாதிரி இருக்கு தலைவரே.\nசினிமாவில் எப்படி கட்டிப்புடிச்சி நடிப்பாங்க என்கிற சந்தேகம், இன்றும் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு உண்டு. ‘பிலிமாயணம்’ தொடரில் அதற்குரிய விடையை ஐயமற கொடுத்துவிட்டார் பைம்பொழில் மீரான்.\nதன்னுடைய மகன்களே இயக்குநராகி விட்ட நிலையிலும், ‘இளம் இயக்குநர்களுக்கு பொறுப்பில்லை’ என்று சூடு போட்டிருக்கும் கஸ்தூரிராஜாவுக்கு திரையுலகின் மீது இருக்கும் அளப்பரிய அக்கறை புரிகிறது.\nபள்ளி பருவத்திலே இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்\nசினிமாவுக்காக பிரம்மச்சாரியாகவே வாழும் இயக்குநர்\nபள்ளி பருவத்திலே இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்\nசினிமாவுக்காக பிரம்மச்சாரியாகவே வாழும் இயக்குநர்\nவாலிபர்களை மயக்கும் வாலிபால் பிளேயர்\n இயக்குநர் ஆவேசம்08 Jun 2018\nசினிமாவுக்காக பிரம்மச்சாரியாகவே வாழும் இயக்குநர்\nபள்ளி பருவத்திலே இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்08 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/world-news/", "date_download": "2018-08-19T08:03:45Z", "digest": "sha1:N3X7HZMOXORQJGHBJDMRO2UIBVMYOQ2X", "length": 7905, "nlines": 50, "source_domain": "www.nikkilnews.com", "title": "International News | Nikkil News \" /> My Title", "raw_content": "\nஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மறைவு\nAugust 18, 2018\tComments Off on ஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மறைவு\nஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் 80வது வயதில் காலமானார்.\nஇந்தோனேசியா விமான விபத்தில் 8 பேர் பலி\nAugust 13, 2018\tComments Off on இந்தோனேசியா விமான விபத்தில் 8 பேர் பலி\nஇந்தோனேசியா பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 12 வயது சிறுவன் உள்பட 9 பேர் இருந்தனர். ஒக்சில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் திடீரென மாயமானது.\nஇந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு\nAugust 6, 2018\tComments Off on இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது\nஅமெரிக்காவில் விஜயகாந்த் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள்\nAugust 5, 2018\tComments Off on அமெரிக்காவில் விஜயகாந்த் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள்\nஉடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் முன்பைவிட நல்ல நிலையில் இருப்பதை காட்டும் விதமாக அவருடைய புகைப்படங்களை சமூக வலைதளங்கள���ல் வெளியிட்டுள்ளார்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு\nAugust 2, 2018\tComments Off on பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமீர்கான், நவ்ஜோத்சிங் சித்து, சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோருக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.\nமெக்சிகோவில் விமானம் திடீர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள்\nAugust 1, 2018\tComments Off on மெக்சிகோவில் விமானம் திடீர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள்\nமெக்சிகோவில் 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பேருடன் புறப்பட்ட விமானம் திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.\nஅரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை புதிய சட்டம் அமல்\nAugust 1, 2018\tComments Off on அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை புதிய சட்டம் அமல்\nஅரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nஇ-மெயில்’ சிவா அய்யாத்துரை மீது நிறவெறித தாக்குதல்\nJuly 30, 2018\tComments Off on இ-மெயில்’ சிவா அய்யாத்துரை மீது நிறவெறித தாக்குதல்\nஅமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிட உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ‘இ-மெயில்’ சிவா அய்யாத்துரை மீது நிறவெறித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செனட் தேர்தலில் எதிர்ப்போட்டியாளரின் ஆதரவாளரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது\nJuly 25, 2018\tComments Off on பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது\nரஷ்யாவில் மலேசிய பிரதமர் மகாதீருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்\nJuly 18, 2018\tComments Off on ரஷ்யாவில் மலேசிய பிரதமர் மகாதீருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/shortcuts-for-windows-8-007206.html", "date_download": "2018-08-19T08:31:52Z", "digest": "sha1:T77XQJIAAMTITCK537KHGZOEXMFU7Q2Z", "length": 13604, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "shortcuts for windows 8 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும���.\nவிண்டோஸ் 8ல் இந்த ஷார்ட் கட்ஸ் தெரியுமா உங்களுக்கு\nவிண்டோஸ் 8ல் இந்த ஷார்ட் கட்ஸ் தெரியுமா உங்களுக்கு\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nவிண்டோஸ் 8 சில தகவல்கள் உங்களுக்காக....\nவிண்டோஸ் 8ல் உள்ள டச் ஆப்ஷன்ஸ்...\nவிண்டோஸ் 8 சில பேஸிக் டிப்ஸ்....\nவிண்டோஸ் 8 ஷார்ட் கட்ஸ்...\nவிண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...\nவிண்டோஸ் 8 தான் பெஸ்ட்....\nஇன்றைக்கு நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா அப்போது நிச்சயம் நீங்கள் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி.\nகடந்த விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம்.\nஇருப்பினும், இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன. இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு காட்டப்படுகின்றன.\nவிண்டோஸ் கீயுடனான சில ஷார்ட் கட்களின் செயல்பாட்டினை இங்கு பார்க்கலாம்ங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும், இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் டெஸ்க் டாப்பிற்கு மாறி மாறி கொண்டு செல்லும்.\n+ X: அட்வான்ஸ்டு விண்டோஸ் செட்டிங்ஸ் (Advanced Windows Settings) மெனு திறக்கப்படும். System, Device Manager, Command Prompt, மற்றும் பல வசதிகளை இதன் மூலம் பெறலாம்.\n+ F: பைல்களைத் தேடும் வசதி கிடைக்கும். இந்த வசதி, குறிப்பாக பைல்களைத் தேடிப் பெறத் தரப்படுகிறது.\n+ Period (\".\"): அப்ளிகேஷன்களை ஒதுக்குகிறது. திரையின் வலது பக்கத்திற்கு அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். இதனால், மீதம் உள்ள விண்டோவின் இடத்தில், பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். Windows Key + Shift + Period அழுத்தினால், அப்ளிகேஷன் இடது புறம் ஒதுக்கப்படும்.\n+ E: கம்ப்யூட்டர் திறக்கப்படும். உங்கள் பைல்களையும், அடிக்கடி நீங்கள் திறந்து பயன்படுத்தும் போல்டர்களையும் இதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.\n+ L: ஸ்கிரீன் லாக் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பணியிலிருந்து நீங்கள் உடனே விலகிச் செல்ல எண்ணினால், இந்த ஷார்ட் கட் கீ, ஸ்கிரீனில் உங்கள் செயல்பாடு லாக் செய்யப்படும். இதே கீயினை, பயனாளர் மாற்றிச் (switch users) செயல்படவும் பயன்படுத்தலாம்.\n+ left arrow (and right arrow): அப்போதைய விண்டோவினை மூடும் அல்லது மாற்றும். இடது அம்புக் குறியுடன் செயல் படுத்தினால், அப்போதைய விண்டோ, திரையின் இடது புறமாக பெரிதாக்கப்படும். வலது அம்புக் குறி, வலது புறமாக இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும்.\n+ 0 - 9: டாஸ்க் பாரில் உள்ள அப்ளிகேஷன் களையும் புரோகிராமினையும் இயக்கத் திற்குக் கொண்டு வரும். டாஸ்க் பாரில் ஏற்கனவே பின் அப் செய்யப்பட்ட புரோ கிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.இந்த எண், அவற்றின் வரிசை எண்ணைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 3 என்ற கீயுடன் செயல்படுத்தினால், மூன்றாவதாக உள்ள அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.\n+ PrintScreen: ஸ்கிரீன் ஷாட் எடுக்க இதனைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எடுக்கப்படும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை, நீங்கள் தனியே பெயிண்ட் போன்ற ஒரு இமேஜ் புரோகிராமில் ஒட்டிப் பயன்படுத்த வேண்டியதில்லை. தானாகவே, அது Pictures என்னும் போல்டரில் சேவ் செய்யப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/16/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:39:21Z", "digest": "sha1:W5SBHTZTY27LIYMWB6GL4NATCFCX7JCF", "length": 17063, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் காவல்துறை அணுகுமுறையில் மாற்றம் இல்லை – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோ��்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் காவல்துறை அணுகுமுறையில் மாற்றம் இல்லை – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றம் ஏற்பட்டும் காவல்துறை அணுகுமுறையில் மாற்றம் இல்லை – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றம் ஏற்பட்டும் காவல்துறை அணுகுமுறையில் மாற்றம் இல்லை ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு மதுரை, பிப். 15 – தமிழகத்தில் ஆட்சிமாற் றம் ஏற்பட்டும் காவல்துறை அணுகுமுறையில் பெரிய மாற்றம் வரவில்லை என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாநிலச்செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மதுரையில் செவ்வா யன்று அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- பரமக்குடியில் காவல் துறை துப்பாக்கிச்சூடு, விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இருளர் சமுதாயப் பெண்கள் பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்டது, தூத்துக்குடி மாவட் டத்தில் நில ஆக்கிரமிப்பு செய்தவர்களைக் கண்டித்த மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கனகராஜ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டும் இதுவரை குற்றவா ளிகள் கைது செய்யப்படா தது என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம் பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காவல் நிலைய மரணங்கள் அதிக ரித்து வருகிறது. தமிழகத் தில் ஆட்சி மாற்றப்பட்டும் காவல்துறை அணுகுமுறை யில் பெரிய மாற்றம் இன் னும் ஏற்படவில்லை. ஆகவே, தமிழக அரசு உரிய தலை யீடு செய்ய வேண்டும் என மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. கல்விக்கட்டணச்சட்டம் பள்ளிகள் இறுதித் தேர்வை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, கல்வியாண்டு துவக் கத்தில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை தனி யார் கல்வி நிலையங்கள் அமல்படுத்துவதற்கான நட வடிக்கையை அரசு மேற் கொள்ள வேண்டும். அத்து டன் தனியார் பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட் டணத்தை வசூல் செய் வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். கல்விக்கட்டணச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு கூறி யுள்ளது. தனியார் பள்ளிக ளில் 25 சதவீத இடம் ஏழை களுக்கு வழங்கிட வேண்டு மெ��� கல்வி உரிமைச் சட்டம் பணிக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்த அரசு என்ன அளவுகோலைப் பயன் படுத்துகிறது என்பதை வெளிப்படையாக அறி விக்க வேண்டும். சென்னையில் பள்ளி மாணவனால் ஆசிரியை படுகொலை செய்யப்பட் டுள்ளது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பச்சூழல், கல்விச் சூழல், சமூகச்சூழல்தான் ஒரு மனிதனை உருவாக்கும். இவை மோசமானதன் கார ணமே, ஆசிரியை படு கொலை நிகழ்ந்துள்ளது. இதேபோல சென்னையில் ஒரு கல்லூரி மாணவி பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார். சீரழியும் பண் பாட்டுத்தளத்தை சரிசெய்ய கலாச்சாரரீதியான நடவ டிக்கையில் ஈடுபடும் அமைப் புகளுடன் அரசு கலந்தா லோசித்து ஆக்கபூர்வ நட வடிக்கையை எடுக்க வேண் டும். பாளையங்கோட்டை சித்த மருத்துவ மாணவர்க ளின் கோரிக்கைகள் மீது தமிழக அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். வேலைநிறுத்தம் இந்தியாவில் மத்திய அரசு அமலாக்கி வரும் தாராளமயப் பொருளா தாரக்கொள்கையால் சக லப்பகுதியினரும் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். மேலும் உழைக்கும் மக்களை காக்க வும், தொழிற்சங்க சட்டங் களைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலனைக் காக்கவும் வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எ°, ஐஎன் டியுசி உள்ளிட்ட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்தம் பிப்ரவரி 28 ம் தேதி நடைபெறுகிறது. இப்போராட்டத்தை மார்க் சி°ட் கம்யூனி°ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. நாகையில் மாநில மாநாடு நாகையில் வருகிற பிப் ரவரி 22 ம் தேதி முதல் பிப்ரவரி 25 ம் தேதி வரை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செய லாளர் பிரகாஷ் காரத், அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர்கள் எ°.ராமச்சந்தி ரன் பிள்ளை, கே.வரத ராசன், பிருந்தாகாரத் ஆகி யோர் கலந்து கொள்கின்ற னர். இம்மாநாட்டில் ஏற்றப் படுவதற்காக மதுரையில் இருந்து பிப்ரவரி 18 ம் தேதி மாலை வில்லாபுரம் வீராங் கனை லீலாவதி ஜோதி எடுத்துச்செல்லப்படுகிறது. மாநாட்டின் நிறைவாக பிப்ரவரி 25 ம் தேதி மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி யின் அகில இந்திய, மாநிலத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். சங்கரன் கோவில் இடைத் தேர்தல் தேதி இன்னும் அறி விக்கப்படவில்லை. இத் தே��்தல் குறித்து கட்சியின் மாநில செயற்குழு விவாதித்து முடிவு எடுக்கும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.\nNext Article இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-07-28", "date_download": "2018-08-19T07:14:45Z", "digest": "sha1:3YGUFN5YAXZRDFZCHTBEVF5OJOORJXZZ", "length": 14270, "nlines": 156, "source_domain": "www.cineulagam.com", "title": "28 Jul 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்படும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுத���யில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nஅந்த விசயத்தில் அடுத்த கமல் இவர் தான் வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை\n குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்\nமுக மூடியை கழட்டிய பிரபலங்கள் பிக்பாஸ் 2 சீசன் 42 வது நாள் கூத்து\nஅரசியல்வாதிகள் இதை செய்தாலே தீவிரவாதம் ஓடிப்போய்டும்\nஉலக அரங்கில் மெய் சிலிர்க்க வைத்த விஜய்யின் மெர்சலான சாதனை\nபலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு பிடித்தது இவர்கள் தானாம்\nஉன்னோட கனவு நாயகி நான் இல்லை, உடை குறித்து பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்\nவிஜய் சேதுபதி படத்தில் விஜய் பட ஸ்பெஷல்\nதமிழ் சினிமாவில் யுவன் மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை, என்ன தெரியுமா\nகாலத்தை வென்ற கலைஞர் - ஆரம்பம் முதல் தற்போது வரை சுவாரஸ்ய பதிவுகள் இதோ\nஅதிர வைக்கும் MI6 வசூல், இத்தனை கோடிகளா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்\nபியார் பிரேமா காதல் இசை வெளியீட்டு விழாவிற்கு இத்தனை முன்னணி நடிகர்கள் வருகிறார்களா, வேற லெவல்\nபிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென நுழைந்த பிரபலங்கள்\nபிரபல நாயகியை அழைத்திருக்கும் பிக்பாஸ்- ஆனால் நடிகை சொன்ன பதில் ஷாக்\nபல கெட்டப்களில் தனுஷ் மிரட்டும் அனைவரும் எதிர்பார்த்த வடசென்னை டீசர்\nகலைஞர் கருணாநிதி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பரபரப்பான காட்சி\nகடைக்குட்டி சிங்கம் இத்தனை கோடி வசூலா கார்த்தி திரைப்பயணத்தில் நம்பர் 1\nமலைப்பாம்பை வைத்து பாடலாசிரியர் பா.விஜய் செய்ததை பார்த்தீர்களா\nகலைஞருக்காக சூட்டிங்கை தள்ளி வைத்த அஜித்\nமருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கலைஞர்- பார்க்க வந்த பிரபலங்கள்\nரஜினியையே பின்னுக்கு தள்ளிய விஜய், சூடுப்பிடிக்கும் வியாபாரம்\nஉங்க ஹீரோயினுக்கு எவ்ளோ Charge - தயாரிப்பாளரை ஷா���் ஆக்கிய வெளிநாட்டு விநியோகஸ்தர்\nஜெண்டில்மேன் படத்திற்கு ஷங்கர் முதலில் வைத்த டைட்டில் இதுதானாம்\nதனது சொந்த ஊருக்கு சென்ற சூரி அங்கு செய்த வேலையை பார்த்தீர்களா- என்னா ஒரு சந்தோஷம்\nஉடல் எடை கூடி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியளித்த இலியானா தோற்றம்- உள்ளே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க\nதனுஷை வம்புக்கு இழுத்த விஜய் சேதுபதி, என்ன ஆனது இவர்களுக்குள்\nஅஜித்திற்காக ஒட்டுமொத்த விசுவாசம் படக்குழுவினர் செய்த செயல்- ரசிகன்னா இப்படியா\nதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய பழைய படங்களின் வசூல் விவரங்கள் இதோ- ஸ்பெஷல்\nதமிழ்ப்படம்-2 வசூலை கூட தொடாத ஜுங்கா, முதல் நாள் வசூல் விவரம்\nபிறந்தநாளில் தனுஷை பிரச்சனையில் ஈடுபடுத்தும் அவரது ரசிகர்கள்- ஏன் இப்படி\nயாஷிகா - ஐஸ்வர்யா சண்டைக்கு காரணம் மும்தாஜா\nவிஜய்-அட்லீ படத்தில் நடிக்க மறுக்கும் பிரபல நாயகி- இப்படி ஒரு பிரச்சனையா\nபிரபல சீரியல் நடிகையை கற்பழித்த தயாரிப்பாளர்- நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு\nபாபா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு கோடி தெரியுமா\nதிடிரென தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்கா பாடகரை நிச்சயதார்த்தம் செய்த பிரபல இந்திய நடிகை\nநான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க\nநடிகை ஸ்ரீதேவி விரும்பாத ஒரு விஷயத்தை செய்யத்துடிக்கும் அவரது இளைய மகள்- ஏன் இப்படி மாறிட்டார்\nதெறிக்கவிடும் விஜய் சேதுபதியின் ஜுங்கா முதல் நாள் வசூல்\nமருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கருணாநிதியை பார்க்க வந்த பிரபலங்கள், தொண்டர்கள்\nஅப்பா முன்பே அவமானம், அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஹாலிவுட்டில் வரவேற்பு- தனுஷ் ஸ்பெஷல்\nஉரிமையுடன் பேசிய அஜித், தட்டிக்கொடுத்த கலைஞர்- ஒரு சுவாரஸ்ய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/772-it-was-basically-a-mosquito.html", "date_download": "2018-08-19T07:31:08Z", "digest": "sha1:E2U2I7QHL3TT2NAFCB5P7SXDEEKOAI2K", "length": 5410, "nlines": 76, "source_domain": "www.kamadenu.in", "title": "சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு; தமிழகத்தை பிடித்திருக்கும் சனி: ஜெயக்குமார் | It was basically a mosquito", "raw_content": "\nசிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு; தமிழகத்தை பிடித்திருக்கும் சனி: ஜெயக்குமார்\nஅதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி தினகரன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nடிடிவி தினகரன் மதுரை மேலூரில் இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்து கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என அவர் தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார்.\nகட்சிக் கொடியில் பெரிதாக ஜெயலலிதாவின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அவரது பொதுக்கூட்டத்துக்கும் கணிசமான அளவில் கூட்டம் சேர்ந்திருந்தது.\nஇந்நிலையில், தினகரன் புதிய கட்சி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், \"அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி தினகரன். தினகரன் தொடங்குவது அணியல்ல தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சனி. அது எங்களை சில காலம் பிடித்திருந்தது. இப்போது அது எங்களைவிட்டுச் சென்றுவிட்டது\" என்றும் கூறினார்.\n'கடைக்குட்டி சிங்கம்' பாணியில் கல்யாணப் பத்திரிகை அச்சடிப்பு: படக்குழுவினர் நெகிழ்ச்சி\nதிமுக இருக்கும் கூட்டணியில் எங்களுக்கு வேலை இல்லை: டிடிவி\nவிவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உதவி: சூர்யா, கார்த்திக்கு நன்றி சொன்ன விவேக்\nநடிகர்கள் சிந்தும் வியர்வையை விட, விவசாயிகள் சிந்தும் வியர்வை அதிகம்: சூர்யா\nதியேட்டரில் இளநீர் விற்பனை; நெல்லை ‘ராம் சினிமாஸ்’ புது முயற்சி\nதுணை ஜனாதிபதி பாராட்டு: ‘கடைக்குட்டி சிங்கம்’குழு மகிழ்ச்சி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/05/21152839/1164621/islam-worship.vpf", "date_download": "2018-08-19T08:18:28Z", "digest": "sha1:AXRVLTMKANVDG6BZSHTJTLPCN76QJDOP", "length": 17458, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரேபியத் தீபகற்பத்தின் தலைநகராகிய மதீனா || islam worship", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅரேபியத் தீபகற்பத்தின் தலைநகராகிய மதீனா\nமுஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டு, அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.\nமுஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டு, அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.\nமுஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டு, அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.\nஜகாத் பொருட்களை ஏழை எளியோருக்குப் பங்கிட்டு வழங்கிய பின்பு மீதி இருப்பதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து ஆலோசனை கேட்டனர் தஜீப் குழுவினர். அப்படியே நபி(ஸல்) அவர்களுடன் சில காலம் தங்கி மார்க்கக் கல்வியைக் கற்றனர். கற்றுக் கொண்ட விஷயத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் எழுதியும் கேட்டனர். அதன்பின் அங்கிருந்து புறப்படும்போது அவர்களின் அடிமையொருவர், நபி (ஸல்) அவர்களிடம் தன்னை அல்லாஹ் மன்னித்து, தன் மீது கருணை காட்டி உள்ளத்தால் சீமானாக்க வேண்டுமென்று தனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டார். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.\nதய் குழுவினரை சந்தித்தபோது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்துக் கூற, அனைவரும் முஸ்லிமானார்கள். “ஒருவரைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்படும். ஆனால், அவர் என்னை நேரடியாகக் காணும் போது பேசப்பட்டதை விடக் குறைவாகவே அவரைப் பார்த்திருக்கிறேன். எனினும், ஜைதைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்பட்டது. என்றாலும் ஜைதை நேரடியாகக் காணும் போது அவரைப் பற்றிக் கூறப்பட்டது எனக்குக் குறைவாகவே பட்டது. எனவே, “’ஜைது அல் கைர் - சிறந்த ஜைது’ என நான் பெயரிடுகிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஇவ்வாறு பல குழுக்கள் மதீனா வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துச் சென்றனர். முழு அரபியத் தீபகற்பத்திற்கும் மதீனாவே தலைநகராக மாறியது. ஆனால் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களில் சிலர் உண்மையில் இஸ்லாமை நேசித்து ஏற்கவில்லை, தங்களது தலைவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதற்காக மட்டுமே இவர்கள் இஸ்லாமை ஏற்றனர். ஆகையால் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் கொள்ளையடித்தனர், பல்வேறு குற்றங்களைப் புரிந்தனர்.\nஇவர்களைப் பற்றித் திருக்குர்ஆனில் “காட்டரபிகள் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். கிராமப்புறத்தவர்களில் சிலர் தர்மத்திற்காகச் செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுகின்றனர். நீங்கள் காலச் சுழலில் சிக்கித் துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள்.\nஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது. இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் தர்மத்திற்காகச் செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறைத் தூதரின் பிரார்த்தனையும் தங்களுக்குப் பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை அல்லாஹ்வின் அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; வெகு சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் பேரருளில் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்”\nதிருக்குர்ஆன் 9:97,98,99, அர்ரஹீக் அல்மக்தூம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nசமூக நல்லிணக்கம், ஒற்றுமையின் பிணைப்பு வலுவாகட்டும் - மோடி ரம்ஜான் வாழ்த்து செய்தி\nரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - மசூதிகளில் சிறப்பு தொழுகை\nநோன்பின் மாண்புகள் - ஈகைத் திருநாள்\nரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை தக்க வைப்போம்\nபிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் - நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/06122423/1182025/manakula-vinayagar-temple-bramorchavam-on-16th.vpf", "date_download": "2018-08-19T08:18:34Z", "digest": "sha1:KP25YGXNQXSHMIMVQE4KRXMZ2B2L4DBU", "length": 12002, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா 16-ந்தேதி தொடங்குகிறது || manakula vinayagar temple bramorchavam on 16th", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா 16-ந்தேதி தொடங்குகிறது\nமணக்குள விநாயகர் கோவிலில் 60-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nமணக்குள விநாயகர் கோவிலில் 60-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nபுதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 60-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nவிழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை வேளையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.\nஇதில் வருகிற 21-ந் தேதியன்று சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவமும், பவுர்ணமி கடல் தீர்த்தவாரியும், வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவும், 27-ந் தேதி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.\nவிழாவில் 28-ந் தேதி இந்திர விமானம், 29-ந் தேதி முத்து விமானம், 30-ந் தேதி முத்துபல்லக்கு வீதிஉலாவும், செப்டம்பர் 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவம், 3-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் 8-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடக்கிறது.\nmanakula vinayagar | bramorchavam | மணக்குள விநாயகர் | பிரம்மோற்சவம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nதென் திசையில் வழிபட வேண்டிய தெய்வம்\nமணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 16-ந் தேதி தொடங்குகிறது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/06045616/1181954/Indonesia-quake-kills-82-hundreds-injured.vpf", "date_download": "2018-08-19T08:18:26Z", "digest": "sha1:YDBFG4RNRETASTM7HUESRY7CUBGELGT2", "length": 14299, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - 82 பேர் பலி || Indonesia quake kills 82, hundreds injured", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - 82 பேர் பலி\nஇந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். #Earthquake\nஇந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். #Earthquake\n17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்தது.\nஇதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.\nகடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது.\nமக்கள் அனைவரும் உடனே மேடான பகுதிக்கு விரைந்து செல்லுங்கள். யாரும் அச்சம் கொள்ளவேண்டாம். நிலைமை இயல்பாகும்வரை அமைதியாக இருங்கள் என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. எனினும் கடல் அலைகள் எதிர்பார்த்த அளவிற்கு எழாததால் சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.\nஇந்நிலையில், சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #Earthquake\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கு���் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nபெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் - ஓ.பன்னீர்செல்வம்\nவாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகை - கன்னியாகுமரி, ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படுகிறது\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nநிகோபார் தீவில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nவடக்கு அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியா - நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஇமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.1 ஆகப் பதிவு\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/03105724/1174090/Samsung-Galaxy-On6-India-Price.vpf", "date_download": "2018-08-19T08:18:24Z", "digest": "sha1:F2FCGQEJBYVDPE7X7OAIFRSMPZWSVMY6", "length": 14434, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Samsung Galaxy On6 India Price", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பதோடு, கைரேகை சென்சார் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஆன்6 சிறப்பம்சங்கள்:\n- 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5:9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் புளு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மற்றும் சாம்சங் ஷாப் ஆன்லைன் தளங்களில் ஜூலை 5-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ரூ.14,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇந்தியாவில் போகோபோன் எஃப்1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஜியோ ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள்\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇனி அனைவருக்கும் சியோமி Mi டிவி 4A கிடைக்கும்\nஇதய நோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அப்பல்லோ\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manikka-vendugiren-song-lyrics/", "date_download": "2018-08-19T07:40:33Z", "digest": "sha1:6GNYX3BDM6CA47563Q26D2ITCNCB72YM", "length": 7427, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manikka Vendugiren Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி\nஆண் : { தித்திக்கும் இதழ்\nஅது எனக்கு } (2)\nஆண் : நாம் பிரிவென்னும்\nஆண் : எண்ணம் என்ற\nபெண் : அன்பு என்ற\nஆண் & பெண் : நான்\nவழங்க நீ வழங்க இன்பம்\nஆண் : மெய் மறக்க\nபெண் : நீ கொடுத்த\nஎன்றே என்றும் இந்த மனமோ\nபெண் : மாலையாக மாறும்\nஆண் & பெண் : நெஞ்சினிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-19T08:18:02Z", "digest": "sha1:ZIMHRV7LCDXCW2V7LKDRZOAHSNM3WEKQ", "length": 29321, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "வெப்பநிலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட���டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nஇங்கிலாந்தில் மீண்டும் வெப்பநிலை உயர்கிறது\nபிரித்தானியாவில் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட கடுமையான வெப்பநிலை தொடர்ந்து ஜூலை மாதம் முழுவதும் தொடர்ந்தது. எனினும் கடுமையான வெப்பத்தில் இருந்து சற்று ஆறுதல் அளிப்பதுபோல் இப்போது சற்று குளிர்ச்சியாக உள்ளது. ஆனால் இப்போது வெளியா... More\nஜேர்மனியில் அதிகரித்த வெப்பநிலை: பழவியாபாரிகள் மகிழ்ச்சி\nஜேர்மனியின் 30 பாகை செல்சியசில் காணப்படும் அதிகரித்த வெப்பநிலையானது குளவிகள் இனப்பெருக்கத்திற்கு சாதகமாகவுள்ளதாகவும் அதேவேளை அதிகரித்த வெப்பநிலையினால் பழவியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் NABU பசுமைக்குழு தெரிவித்துள்ளது. குளவிகளின் இனப... More\nஇங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் வெப்பநிலை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மிகக்கடுமையாக உள்ளது. வெள்ளிக்கிழமை லண்டனில் 33.C வெப்பநிலை பதிவாகியிருந்தது. சனிக்கிழமை 29.C ஆகவும் நேற்றையதினம் 31.C ஆகவும் இன்று 33.C ஆகவும் வெப்பநிலை காணப்படுகின்றது. நாளையதினம் 3... More\nவழமைக்கு மாறான வெப்பநிலை: பிரான்ஸ் மக்கள் கொண்டாட்டம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் கோடைக்காலம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் முதல் நாளே அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனையடுத்து வெயில் நாளை சிறப்பிக்கும் முகமாக எர்பன் கடற்கரையை நோக்கி அதிகமான மக்கள் சென்ற வண்ணமுள்ளனர். முதல் நாள் வெப்பநிலையான... More\nகலிபோர்னியாவில் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரிப்பு\nதெற்கு கலிபோர்னி��ாவில் வழமைக்கு மாறாக நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகரித்த வெப்பம் நிலவியதையடுத்து தேசிய வானிலை ஆராய்ச்சி நிலையம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கலிபோர்னியாவின் டவுன்டவுன் லொஸ் ஏன்ஞல்ஸில் வெள்ளிக்கிழமை காலை 10.15 இற்கு 95 டிகிரி... More\nநாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை லண்டன் மரதன்\nஉலகப் புகழ்பெற்ற லண்டன் மரதன் நாளை மறுதினம் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ளது. 38 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மரதன் ஓட்டத்தில் சுமார் 40 ஆயிரம் வீரவீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இம்முறை மரதன் ஓட்டம் வெப்பநிலை உயர்வான வாரத்தில் இடம்பெறுகின்றது. ஞா... More\nரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று\nஆர்டிக் பிராந்தியத்தில் ஏற்படும் கடுமையான குளிர் நிலைமை காரணமாக, ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசும் என கனேடிய சுற்றுச் சூழல் எச்சரித்துள்ளது. இந்த கடுமையான குளிர் நிலைமை இந்த பிராந்தியத்தின் கிழக்கு பகுதிகளில் க... More\nசீரற்ற காலநிலை எச்சரிக்கை அமுலில் இருக்கும் – வானிலை நிலையம்\nபிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனிக் காலநிலை தொடர்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை அமுலில் இருக்குமென, அந்நாட்டு வானிலை தெரிவித்துள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் மஞ்சல் எச்சரிக்கை இன்றும் (சனிக... More\nபனிப்பொழிவால் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் : நால்வர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடுமையான குளிருடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. -3° ற்கும் குறைவான வெப்பநிலை பரவலாக பலபிராந்தியங்களிலும் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு வாரங்களு... More\nரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு கனடா சுற்று சூழல் எச்சரிக்கை\nரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் மாகாணத்தின் பெரும்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் கடுமையான குளிர் நிலைமை தென்படும் என கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சனிக்கிழமை தொடக்கம் வரை பல இடங்களில் வெப்பநிலை பூச்சி... More\nவெப்பநிலையில் பாரிய வீழ்ச்சி- குளிரில் உறையும் பிரித்தானியா\nநாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் வெப்பநிலையானது, -9 செல்சியஸ்வரை குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெப்பநிலையானது -5 செல்சியஸ்வரை குறையும் என வானிலை ஆய்வாளர்... More\nகுளிர்கால வெப்பம்: ரொறன்ரோ நகர சபையின் செலவீனம் குறைவு\nரொறன்ரோ நகர சபைக்கு நடப்பு ஆண்டு குளிர்கால வெப்பத்தினால், சுமார் 10 மில்லியன் டொலர்கள் முதல் 12 மில்லியன் டொலர்கள் வரை செலவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக சூடாக்கும் கட்டணம் 20 சதவிதம் குறைந்துள்ளதாகவும், மேல... More\nகனடாவை கடும் குளிர் தாக்கக் கூடிய சாத்தியக்கூறு உண்டு\nகனடாவின் ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும் பாகங்களில் கடுமையான குளிர்த்தன்மை ஏற்படக்கூடும் என கனடா சுற்றுச் சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த அமைப்பு விடுத்துள்ள விஷேட அறிக்கை ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளது. மேல... More\nபருவகாலத்தின் முதல் பனிப்பொழிவு: எட்மன்டன் மக்கள் மகிழ்ச்சி\nபருவகாலத்தின் முதல் பனிபொழிவை எட்மன்டன் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். நேற்று (செவ்வாய்கிழமை) காலை பலத்த மழைக்கு பின்னர், வெள்ளை துகள்களாக மாற தொடங்கி சில்லென்ற ஒரு குளிர்ச்சியை அல்பேர்ட்டா தலைநகர பிராந்தியத்தில் உள்ள மக்கள் ... More\nசேர்பியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் வெப்பம்\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் சேர்பியாவில் கடும் வெப்பம் நிலவி வருவதாகவும் அதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர்பியாவில் தற்போது 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இ... More\nவழமைக்கு மாறான வெப்பநிலையால் குடியேற்றவாசிகள் அவதி\nவழமைக்கு மாறான வெப்பநிலை காரணமாக ஹங்கேரி மற்றும் குரேஷியாவுடனான சேர்பிய எல்லையில் இருந்த குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர்பியாவில் தற்போது காணப்படும் வெப்பநிலையின் அளவு சுமார் 40 டிகிரி செல்கியஸ் ஆக க... More\nஉதட்டின் வறட்சியை போக்க இலகுவான வழிமுறைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் உதடு வறட்சி மற்றும் உதடு காய்ந்து போதல். அந்தவகையில், இதற்காக காரணம் மற்���ும் அதிலிருந்து தப்பி கொள்வதற்காக வழிகள் தொடர்பில் பார்க்கலாம். நமது உதடுகளில் வறட்சி ஏற... More\nபடிப்படியாக உயர்கிறது போர்த்துக்கல்லின் வெப்பநிலை\nபோர்த்துக்கல்லின் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருவதால் காட்டுத் தீயை கட்டுக்கு கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி தோல்வியளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய (செவ்வாய்க்கிழமை) வெப்பநிலை 38 பாகை செல்சியஸாக காணப்படும் நிலையில், காட்டுத்... More\nஇந்தியாவின் வடக்கு பகுதிகளில் அடை மழை\nஇந்தியாவின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக வாகன போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பமான காலநிலையை அடுத்து நேற்று (சனிக்கிழமை) முதல் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அமிர்தசரஸ் புனித நகரத்தில் கடந்த ... More\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/687", "date_download": "2018-08-19T08:32:37Z", "digest": "sha1:7T6V3ZCTBXSIZPDSNOI5FKKRTCD5CJ46", "length": 17848, "nlines": 198, "source_domain": "frtj.net", "title": "டார்வினின் முகமூடி கிழிகிறது (ஹாருன் யஹ்யா) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nடார்வினின் முகமூடி கிழிகிறது (ஹாருன் யஹ்யா)\n) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்¢ ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது¢ அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 10:65)\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்¢ விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். (குர்ஆன் 2:32)\nபரிணாம வளர்ச்சி வெளியிடப்பட்ட நாள் முதல், அது சண்டைகள், யுத்தங்கள், நன்னடத்தை அழிதல் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. அதனால் இந்த விடயத்தை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்வதுடன் இதற்கு எதிராக அறிவார்ந்த யுத்தத்தை மேற்கொள்வதை பற்றி மிகவும் அத்தியவசியமான ஒன்றாகும்.\nநாத்திக சிந்தனையின் அடிப்படையில் உலகை பார்பதால் உண்டாகும் நோய்களான காட்டுமிராண்டித்தனம், அன்பின்மை மற்றும் சுயநலம் போன்றவற்றிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் நாத்திக சிந்தாந்தம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் மாத்திரமே சார்ந்துள்ளது.\nஇந்த சிந்தனையின் பிழைகள் பலமுறை முழுமையான விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிறுபிள்ளைதனமான பிரச்சார உத்திகள் மற்றும் பல்வேறு பொய்களை கொண்டு அவை அந்தரத்தில் தொங்கி கொண்ட��ருக்கின்றன. பெரும்பாலான மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.\nபல மில்லியன் ஆண்டுகளாக இருந்துவரும் உயிரினங்களின் படிமங்கள் பரிணாமவாதிகளின் கூற்றுகளை நிராகரிக்கின்றன.\nபல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களுக்கும் அதன் இன்றைய உறவுகளுக்கும் இடையில் எவ்வித வேற்றுமைகளும் இல்லை.\nஇந்த உயிரினங்கள் பல மில்லியன் ஆண்டுகள் எவ்வித மாற்றமும் அடையாமல் இருப்பது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நிராகரிக்கிறது.பல்லியின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்\nஇன்றுவரை கண்டு பிடிக்கப்பட்ட படிமங்களை ஆய்வு செய்த போது அவைகளுக்கு இடையில் பரிணாமவாதிகள் கூறுவதை போன்று எவ்வித விடுபட்ட இடைப்பட நிலைகளோ அல்லது மாற்றங்களோ நிகழவில்லை.127 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊசி மீனின் (நெநனடந கiளா) படிமம்\n50 மில்லியன் ஆண்டுகள் பழமையான வௌவாளின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n161 மில்லியன் ஆண்டுகள் பழமையான சலமன்டர் படிமம்.\n450 மில்லியன் ஆண்டுகள் பழiமாயன குதிரை கால் நண்டும் அதன் இன்றைய தோற்றமும\n50 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பரில் வைத்து பாதுகாக்கப்படட தேளும் அதன் இன்றைய தோற்றமும்.\n20 முதல் 15 மில்லியன் ஆண்டுகள் பழமையான தேளின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n24 பில்லியன் ஆண்டுகள் பழமையான தேனீயும் அதன் இன்றைய தோற்றமும்.\n300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஆமையின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n45 முதல் 15 மில்லியன் ஆண்டுகள் பழமையான லோன்ங் ஹோன் வண்டின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n82 முதல் 68 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் உரிசினின் படிமம்\n64 மில்லியன் ஆண்டுகள் பழமையான படிமம்.\n53 முதல் 33 ஆண்டுகள் பழமையான தவளையின் படிமம்.\nடார்வினின் கொள்கையை மறுக்கு படிமங்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. அது இன்னும் பெருகி கொண்டிருக்கின்றன. இதில் அதிகமானவை விசேடமாக பாதுகாக்கப்பட்டு வரும் வேளையில் சில படிமங்கள் மாத்திரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம் படிமங்கள் தொடர்பான டார்வினிச கொள்கைகளை முற்றுப்புள்ளி வைக்கும். ஏனெனில் டார்வினிச கொள்கைகளை மறுக்கும் இந்த படிமங்கள் பொதுமக்கள் பார்த்திடாத வகையில் மறைக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த புத்தகத்தை படித்து பயன்பெறவும்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஅச்சத்தில் உறைய வைக்கும் மறுமைநாள்\nஜகாத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா \nதினகரன் நாளிதழில் வெளியான காதலர் தினத்தை பற்றிய செய்தி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:54:25Z", "digest": "sha1:IMXESO6H3LUA5KBZ646Q2OP52B37LM7O", "length": 13048, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "இமாம் ஹுசைன் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இமாம் ஹுசைன்\"\nஆளுமை இஸ்லாமிய இயக்கம் வரலாறு\nசஃபர் 21, 1439 (2017-11-10) 1439-02-21 (2017-11-10) மர்வான் முஹம்மது அலீ ஷரீஅத்தி, இமாம் ஹுசைன், உயிர்த்தியாகம், ஷஹாதத்0 comment\nஉயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுஸைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுஸைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.\nஇமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக\nமுஹர்ரம் 10, 1438 (2016-10-11) 1438-03-02 (2016-12-02) ஜி. அப்துர் ரஹீம் அபுல் அஃலா மௌதூதி, இமாம் ஹுசைன், இஸ்லாமிய அரசு, கிலாஃபா, முஆவியா, யஸீத்0 comment\nஇஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது – உமாவுடன் நேர்காணல்\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nதுல் ஹஜ் 08, 1439 (2018-08-19) 1439-12-08 (2018-08-19) ஷாஹுல் ஹமீது உமரி உலகநோக்கு, கம்யூனிசம், நாத்திகம், வாழ்வின் நோக்கம்0 comment\nமதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான்...\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்0 comment\n\"இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப்...\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-11-24 (2018-08-06) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்0 comment\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/09/blog-post.html", "date_download": "2018-08-19T07:42:57Z", "digest": "sha1:HJT3LPJBX3LKB2YYOHO3C27NHC5LMA7B", "length": 11252, "nlines": 82, "source_domain": "www.suthaharan.com", "title": "கடந்து வந்த பாதையில்.... - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nகாலம் வேகமாக கடந்து கொண்டு இருக்கிறது , நான் கடந்து வந்த பாதையை மீண்டும் பார்கையில் ஏதேதோ சம்பவங்களும் காட்சிகளும் நினைவுகளை ஆக்ரமித்து நிற்கின்றன. என் உள் மனம் சொல்கின்ற எதோ ஒரு திசையில் நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் . என் பயணம் சரியான பாதை தானா என்று நிதானித்து சிந்திக்க கூட சந்தர்ப்பம் அற்று சம்பவங்கள் அடுக்கடுக்காக அரங்கேறுகின்றன. என் நிகழ் கால வாழ்க்கை கருப்பு வெள்ளையில் நடந்து கொண்டிருக்கையில் எதிர்காலம் தொடர்பில் ஆயிரம் கனவுகள் மனத்திரை எங்கும் கலர்கலராய் ......\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கி�� புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:43:58Z", "digest": "sha1:EEEYH2PKAILOX7EGMWBAYRW2LQM647CR", "length": 11227, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "பெரியார் பல்கலை.யில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பெரியார் பல்கலை.யில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை\nபெரியார் பல்கலை.யில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை\nபணி நியமனத்தில் முறைகேடு: பெரியார் பல்கலை.யில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை சேலம், பிப். 17- சேலம் பெரியார் பல் கலைக் கழகத்தில் பணி நியமனம் செய்ததில் முறை கேடு நடைபெற்றதாக கிடைக்கப் பெற்ற புகாரை யடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சேலத்தை அடுத்துள்ள கருப்பூரில் கடந்த 1997ம் ஆண்டு பெரியார் பல் கலைக் கழகம் தொடங்கப் பட்டது. இந்த பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த பதிவாளர் ஓய்வு பெற்றதை யடுத்து, நீண்ட நாட்களுக் குப் பிறகு விளையாட்டுத் துறை தலைவராக இருந்த அங்கமுத்து என்பவர் பதி வாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். இதனி டையே பல்கலையில் நிய மிக்கப்பட்ட பேராசிரியர் கள், பணியாளர்கள், தற் காலிக பணியாளர்கள் உள்ளிட்டோர் போலி சான் றிதழ் அளித்து பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சந்திரமௌலி தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் வியாழனன்று இரவு பல் கலையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக் கிய ஆவணங்களை அதி காரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு வழங் கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் விடைத்தாள்கள் திருத்துவதில் பல முறை கேடுகள் நடைபெற்றது சோதனையில் தெரியவந் துள்ளது. இதனால் தேர் வாணையாளர், பதிவாளர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப் புத்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் விசா ரணை நடத்தினர். இக்குற் றங்கள் நிரூபணமானால் சம்பந்தப்பட்ட பணியா ளர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுக் கப்படும் என சோதனை யில் ஈடுபட்ட அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இப்பல்கலையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதன் காரணமாக அங்கு பணி யாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அச்சம் ஏற்ப டுள்ளது.\nPrevious Articleமின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-07-29", "date_download": "2018-08-19T07:16:41Z", "digest": "sha1:W63MY2K2O2SQIJULIGYFBZCWY4V6Z65T", "length": 14443, "nlines": 156, "source_domain": "www.cineulagam.com", "title": "29 Jul 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்படும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுதியில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nஅஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\nநடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\nஅடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\nபியார் பிரேமா காதல் இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்\nஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\nதமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முக்கிய படத்தில் விஜய் பட பிரபலம்\nஅஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்\nஇந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்கள�� என்ன விஷயம் தெரியுமா\nரோஜா பட புகழ் நடிகை மதுவின் மகள்களை பார்த்திருக்கிறீர்களா- கியூட் குடும்பத்தை இங்கே பாருங்க\nசர்கார் படப்பிடிப்பில் விஜய் தனது ரசிகர்களிடம் சிக்கி தவித்த வீடியோவை பார்த்தீங்களா\nஅடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா\nமுதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு பிரபல நடிகரை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி- இன்னும் முடியலையா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பியார் பிரேமா காதல் படத்தின் பாடல்கள் இதோ\nதிருமணம் ஆனாலும் கவர்ச்சிகாட்ட தவறாத நடிகை ஸ்ரேயா சரண்\nஇன்று எலிமினேட் ஆகப்போகிறவர் வைஷ்ணவியா- ஆனால் டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்\nவடசென்னை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகர்கள் தான், சுவாரஸ்யமான தகவல்\nCM கூட இல்ல ஸ்ரைட்டா PM- பிக்பாஸ் மூலம் அதிரடி திட்டம் வகுக்கும் கமல்\nபிரபல நடிகர் மோகனுக்கு இப்படியொரு நிலைமையா அரசாங்க விழாவில் நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு\nதூக்கி எறியப்பட்ட கார்த்திக் சுப்புராஜ்- மீண்டு வந்து தொட்ட உச்சம், உண்மை சம்பவம்\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் யோகி பாபுவை ஏமாற்றும் ரசிகர்கள்- வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர்\nஅஜித் ஏன் எந்த விழாக்களுக்கும் வருவது இல்லை, முன்னணி நடிகரே கூறிய தகவல்\nசிம்பு பாடி நடித்திருக்கும் பெரியார் குத்து பாடல் மேக்கிங் வீடியோ\nபடு கவர்ச்சியான மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி\nசர்கார் படப்பிடிப்பில் இருந்து வெளியான விஜய் புகைப்படம்- தளபதி நியூ லுக் செம\nமௌன ராகம் சீரியல் புகழ் ஸ்ருதியை அழைத்த விஜய்- என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஎங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை- தனுஷ் உருக்கம்\nநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டும் அதிகாரி- குமுறலில் பிரபல நடிகை\nசமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம், இப்போதே இப்படியா\nமௌன ராகம் சீரியல் புகழ் ஜனனியின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nஅனைவருக்கும் ஜோதிகா கொடுத்த ஷாக்- அப்படி என்ன விஷயம்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளி���ேறிய பிரபலம் இவர்தான்- ஆனால் ஒரு டுவிஸ்ட்\nஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட சமந்தா- இதுவரை வெளிவராத தகவல், மாப்பிள்ளை யாருனு உள்ளே பாருங்க\nஇரண்டாவது நாளில் இந்தியாவிலேயே MI6 இத்தனை கோடி வசூலா- வேற லெவல் வரவேற்பு\nகருணாநிதி கொண்டு வந்ததிலேயே இந்த திட்டம் தான் விஜய்க்கு மிகவும் பிடித்ததாம், அவரே சொல்கிறார்\nஅஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்\nபிரபல நடிகையின் மகள் தற்கொலை தாங்க முடியாத சோக புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரும் முந்தய வெற்றியாளர்\nஅஜித் ரசிகர்களின் அட்டகாசமான கொண்டாட்டம்\nவிஜய் செய்த பிரம்மிப்பான செயல்\nபியார் பிரேமா காதல் படத்திற்காக கூட்டணி சேரும் உங்கள் பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=a38afc41b81606828f127f21f0ae9c49", "date_download": "2018-08-19T07:31:28Z", "digest": "sha1:W3YZEYMSIWFTDVWNVYSZXQJSZ75ENBBF", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20911/", "date_download": "2018-08-19T08:24:02Z", "digest": "sha1:TTKFPC5FZCSH4FCLSDUZVHHOVJOBP6JH", "length": 10452, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவெள்ளம், வறட்சியை சமாளிக்க, நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nவெள்ளம், வறட்சியை சமாளிக்க, நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம்\nகுஜராத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியுடன் அண்மையில் நான் சென்றிருந்தேன். அப்போது நதிகள் இணைப்பு திட்டம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அவர் அந்தத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார். அந்தத் திட்டத்தை செயல்படுத்த நமக்கு மிகப் பெரிய முதலீடுகள் தேவைப் படுகிறது. அதனால், அந்தத் திட்டத்துக்காக மிகப்பெரிய நிதித் தொகுப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு ஆய்வு செய்துவருகிறது.\nமத்திய அமைச்சரவையில் இதுதொடர்பான திட்டத்தை எனது அமைச்சகம் சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள 285 நீர்ப் பாசனத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்தத்திட்டத்தால், 1.88 கோடி ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும். இது தவிர, 27 நீர்ப்பாசனத் திட்டங்கள், இந்த ஆண்டின் இறுதியில் செயல்படுத்தி முடிக்கப்படவுள்ளன.\nசொட்டுநீர் பாசனம், குழாய் மூலம் நீர்ப்பாசனம் ஆகியவைக்கே அரசு அதிக முன்னுரிமை கொடுத்துவருகிறது. இதனால்தான், தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், நிலம் கையகப்படுத்த செலவிடப்படும் தொகையும் மிச்சப்படும். குழாய் மூலம் பாசனத்துக்கு நீர் கொண்டு செல்வதால், நிலத்தை கையகப்படுத்தி கால்வாய்கள் அமைக்கச் செலவிடப்படும் தொகையில் ரூ.5 ஆயிரம் கோடியை சேமிக்க முடியும்.\nவெள்ளம், வறட்சியை சமாளிப்பதற்கு, நதிகள் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். மத்திய அரசு தற்போது நதிகள் இணைப்பு தொடர்பான 30 திட்டங்களுக்கு ஒப்புதலை அளித்துள்ளது. அதில் 3 திட்டங்கள், விரைவில் தொடங்கவுள்ளது.\nகழிவு நீரை வேறுவழியில் உபயோகிப்பதற்கான புதியவழிகளை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.\nஎன்டிபிசி மின் நிலையங்களுக்கு கழிவு நீரை பயன் படுத்த முடியுமா என்பதை ஆராயும்படி, மத்திய மின்சாரத் துறை அமைச்சருக்கு நான்கோரிக்கை விடுத்துள்ளேன்.\nமத்திய நீர் வளங்கள், நதி நீர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'இந்தியா தண்ணீர் வாரம்-2017' எனும் நிகழ்ச்சியில், பேசியது:\nபாலாறு – கோதாவரி நதிகள் இணைப்பு\nவிரைவில் நதி நீர் இணைப்பு சாத்தியமே\nபிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்காக…\nபாராளுமன்ற தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் தூய்மை…\nமோடியின் முயற்சியால் இணையப்போகிறது கோதாவரியும் காவிரியும்\nசொட்டு நீர் பாசனம், நரேந்திர மோடி, நிதின் கட்கரி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Sacks-Full-Of-Burnt-500-And-1000-Rupee-Notes-In-Uttar.html", "date_download": "2018-08-19T08:16:01Z", "digest": "sha1:E6W6BU57OAJBF4PONUCC6QEWYMKA42XL", "length": 8900, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "சாக்குகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு, போலீஸ் ஆய்வு - News2.in", "raw_content": "\nHome / உத்திர பிரதேசம் / கருப்பு பணம் / தீ வைப்பு / மாநிலம் / ரூபாய் நோட்டுக்கள் / வணிகம் / சாக்குகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு, போலீஸ் ஆய்வு\nசாக்குகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு, போலீஸ் ஆய்வு\nThursday, November 10, 2016 உத்திர பிரதேசம் , கருப்பு பணம் , தீ வைப்பு , மாநிலம் , ரூபாய் நோட்டுக்கள் , வணிகம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வாப���் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போடவும், போலி ரூபாயான கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு இந்திய பணம் பயன்படுத்தப் படுவதை தடுக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரையில் மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.\nபுதிய 500, 2000 நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நேற்று பாதி எரிந்த நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரேலி மாவட்டம் சிபி காஞ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இதனை சாக்குகளில் கொண்டுவந்து உள்ளனர், பின்னர் அங்கு கொட்டிஉள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதற்கிடையே போலீசார், முதல் ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.\nஎரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மையை சோதிக்க ஆய்வு செய்து வருகிறோம்,” என்று போலீஸ் அதிகாரி ஜோசிந்தர் சிங் கூறிஉள்ளார்.\nஅப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றிஉள்ளனர், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து இச்சம்பவம் நிகழ்ந்து உள்ளது, இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/23/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2018-08-19T07:40:50Z", "digest": "sha1:SSHOSNEZZB4H3GLPYLCNZIH6LYS3TXEX", "length": 9816, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்பிடுக – சிஐடியு வலியுறுத்தல்", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்பிடுக – சிஐடியு வலியுறுத்தல்\nமின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்பிடுக – சிஐடியு வலியுறுத்தல்\nகோபி, பிப். 22- மின்வாரியத்தில் காலி யாக உள்ள ஆறாயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட மின் ஊழியர் மத்திய அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐ டியு) கோபி வட்டக்கிளை யின் நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு கிளையின் தலை வர் என்.மாறன் தலைமை தாங்கினார். இதில் விலை வாசி உயர்வை கட்டுப்ப டுத்திட கோரியும், பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண் டித்தும் வருகிற பிப்.28ந் தேதியன்று நடைபெற யுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மின் வாரிய ஊழியர்கள் முழுமை யாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசு, மின்வாரியத்தில் காலியாக உள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத் தப்பட்���து. இக்கூட்டத்தில் கிளை செயலாளர் எஸ்.ஏ.ராம தாஸ், பொருளாளர் எம். கிருஷ்ணன், வி.கிருஷ்ண மூர்த்தி, கே.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious Articleஜோதி-கொடி பயணக்குழுக்களுக்கு வரவேற்பு\nNext Article சிபிஎம் மாநில மாநாட்டில் மூத்த தோழர்கள் கௌரவிப்பு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/02/blog-post_28.html", "date_download": "2018-08-19T08:13:24Z", "digest": "sha1:4DYISQGGOQCXUFTGR5GB5MHJIIKEOZIJ", "length": 8093, "nlines": 143, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தமிழ் நாடு காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் காவல் துறை சமூகம் சிறைத்துறை தீயணைப்பு துறை exam hall ticket நிகழ்வுகள் தமிழ் நாடு காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்\nதமிழ் நாடு காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்\nKARUN KUMAR V Wednesday, February 28, 2018 அனுபவம், காவல் துறை, சமூகம், சிறைத்துறை, தீயணைப்பு துறை exam hall ticket, நிகழ்வுகள்,\nதமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.\nஇதற்கு, 3.26 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, அடுத்த மாதம், மாவட்டம்தோறும் நடக்க உள்ளது.\nஇத்தேர்வில் பங்கேற்க, இன்று மதியம் முதல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம் என, வா��ியம் அறிவித்துள்ளது.\nHall Ticket Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nTags # அனுபவம் # காவல் துறை # சமூகம் # சிறைத்துறை # தீயணைப்பு துறை exam hall ticket # நிகழ்வுகள்\nLabels: அனுபவம், காவல் துறை, சமூகம், சிறைத்துறை, தீயணைப்பு துறை exam hall ticket, நிகழ்வுகள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-vanthathu-penna-song-lyrics/", "date_download": "2018-08-19T07:43:17Z", "digest": "sha1:RWKVJUWAQMMP44JJATKNTE6E2CY6KEYH", "length": 6807, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Vanthathu Penna Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்\nஆண் : ஓ வந்தது\nஆண் : உன் பேரே\nஆண் : ஓ வந்தது\nஆண் : உன் பேரே\nஆண் : ஓ வந்தது\nஆண் : என் ஆசை\nஆண் : உன் கூந்தல்\nஆண் : என் தூக்கம்\nஆண் : என் நெஞ்சிலே\nஆண் : உன் பேரே\nஆண் : ஓ வந்தது\nஆண் : உன் பேரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/689", "date_download": "2018-08-19T08:30:28Z", "digest": "sha1:WTNRYP2GGJJYDAS2TPNZUJD3X4VK6ZJV", "length": 23054, "nlines": 197, "source_domain": "frtj.net", "title": "பெருமையடித்தல் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ��� தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nName(பெயர்) : சபீனா இன்சாஃப், France\nஅந்த காலம் முதல் இந்த காலம் வரை எந்த விசயமாக இருந்தாலும் நமக்காக செய்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்காக நாம் நிறையவே செய்கிறோம்.\nஉலகுக்காக மனிதர்களுக்காக பெருமையடிப்பதற்காக நாம் வீண் விரயங்களிலும் காசை சிலவு செய்வதிலும் பெண்களாகிய நாம் தான் முதன்மை இடத்தில் இருக்கிறோம் நம்மால் இயலவில்லை என்றாலும் கடன் வாங்கியாவது செய்ய முன் வருகிறோம் இதனால் இம்மையிலும் மறுமையிலும் என்ன பயன் என்பதை குர்ஆன் ஹதீஸ் படி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.\nவானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது .அவன் மிகைத்தவன்;ஞானமிக்கவன் .(அல்குர் ஆன் 45:37 )\nமேலும் கண்ணியம் எனது மேலாடை பெருமை எனது கீழாடை இதில் யார் என்னிடம் சண்டையிடுவாரோ அவரை நான் வேதனை செய்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் அறிவிப்பவர் அபூஸஈத் ரலி அபூ ஹுரைரா ரலி நூல்( முஸ்லிம் 4752 )\nஎனவே பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது அதில் நமக்கு அணுவளவும் உரிமையில்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nநபி(ஸல்) அவர்கள் யாருடைய உள்ளத்தில் அணு அளவு பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று கூரினார்கள்.அறிவிப்பாளர் : இப்ன் மஸ்ஊத்(ரலி)நூல் : முஸ்லிம் 147\nஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்���ு உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர். புஹாரி 4918\nநாம் பூமியிலேயே நிலையாக இருந்து விடுவோம் என்ற எண்ணத்தோடு எவ்வளவு பெண்கள் அழகு , ஆபரணம் , செல்வம் , ஆடை , அலட்டல் போன்ற எல்லா விஷயத்திலும் பெருமை அட்டிக்கிறோம்.நமக்கு வாங்க வசதி இல்லை என்று நன்றாக தெரிந்தும் பிறரை விட நாம் நம்மை பெருமையாக காட்டிக் கொள்ளவே ஆபரணங்களிலும் ஆடைகளிலும் வீண் விரயம் நிறைய செய்கிறோம்.எந்த அளவிற்கு என்றால் ஒரு வீட்டிற்கு போனால் இந்த முறை நான் இதை உடுத்தி போனேன் அடுத்த முறையும் நான் இதையே உடுத்தி போனால் என்னிடம் இல்லை என்று எண்ணுவார்கள்,கஞ்சம் என நினைப்பார்கள் என்று நினைத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது உடை, அதில் ஒரு பெருமை.ஆபரணத்தை நாம் அவரை விட பெரிய அளவில் போட்டுக் கொள்ள வேண்டும் அல்லது கணவன் மார்களை கடனாளியாக்கியாவது அவர்களுக்கே தெரியாமல் ஆபரங்களை வாங்கி அதை அணிந்து பெருமை அடித்துக் கொள்கின்றனர்.\nநாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.நம் உறவினர்களிலேயே எத்தனையோ பேர் உடுத்த நல்ல உடை இல்லாமலும் உணவு இல்லாமலும் இருப்பார்கள் அவர்களை நாம் என்றாவது எண்ணி பார்த்தோமா நாம் பெருமைக்காக வீண் விரயம் செய்யும் பணத்தை அவர்களுக்கும் உண்ணவும் உடுத்தவும கொடுத்தால் அல்லாஹ் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நிறைய கொடுப்பான் என்பது நாம் தவறி விட்டோம்.\nமேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 4:36)\nஇன்னும் சில பெண்களும் ஆண்களும் இருக்கிறார்கள் , அவர்கள் பேசினாலே பெருமையடித்து பேசுவது தன்னை போல் அறிவு , பொறுப்பு ,அழகு இல்லை எனவும் என்னை போல் யாராவது சிலை காரியங்களை செய்ய முடியாது எனவும் பெருமை அடிப்பதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.நமக்கு அல்லாஹ் கொடுத்த அழகிற்கும் அறிவிற்கும் திறமைக்கும் நன்றி செலுத்துவதை விட்டு விட்டு பெருமை அடித்து அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறோம்.\nوَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ ۖ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.(அல் குர்ஆன் 17:83)\nஇன்னும் அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான் :\nநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்தி-ருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.(அல் குர்ஆன் 4:173).\nوَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًاமேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.(அல் குர்ஆன் 17:37)\nஇவ்வசனங்களிளிருந்து பெருமை அடித்தால் வேதனை தான் உண்டு என்பதை அல்லாஹ் நமக்கு எச்சரிக்கிறான்.எனவே எந்த தேசத்திற்கு அதிபராக இருந்தாலும் படைத்த ரப்புல் ஆலமீனுக்கு நாம் அடிமை தான் என்பதை நாம் உணர்ந்தாலே பெருமை நம்மை விட்டு விலகி விடும்.எனவே படைத்தவனையே பெருமை படுத்துவோம் .பெருமைக்குரியவனும் புகழுக்குரியவனும் அல்லாஹ் ஒருவனே\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஅற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 3\nநோன்பின் நேரம் அதிகமாக இருந்தால் அந்த நோன்பை விட்டு விடலாமாஅந்த நோன்பை விட்டதற்கு என்ன பரிகாரம்\nTNTJ தேர்தல் நிலைபாடு நேர்காணல்\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/vikram-vedha-movie-review/", "date_download": "2018-08-19T07:21:48Z", "digest": "sha1:SFQLGMUKMTQSLDGKGJZMIQHSPL7VGNUT", "length": 11587, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "விக்ரம் வேதா விமர்சனம் | இது தமிழ் விக்ரம் வேதா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா விக்ரம் வேதா விமர்சனம்\nபடத்தின் தலைப்பு போடும் முன்பே படம் என்ன மாதிரியான ஜானர் என 2-டி அனிமேஷன் மூலம் கோடிட்டுக் காட்டிவிடுகின்றனர் புஷ்கர் – காயத்ரி. அந்த 2டி குறும்படத்தில், வேதாளம் விக்கிரமாதித்யன் தோளைச் சுற்றிக் கொண்டு, ஒரு கதையைச் சொல்லவா எனக் கேட்கிறது.\nவேதா எனும் ரெளடி புதிர் போட, காவல்துறை அதிகாரி விக்ரம் அதை எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தின் முதல் பாதி விறுவிறுப்பு ஆச்சரியமூட்டுகிறது. முதல் ஃப்ரேமிலேயே கதை தொடங்கி விடுகிறது. சின்னச் சின்ன வசனங்களிலும் ஆழமாய்ப் புதிராயும் கதை பொதிந்துள்ளது. படம் முடியும் பொழுதுதான், படத்தின் அனைத்துக் காட்சியும் ஒன்றோடு ஒன்று எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது எனத் தெரியும்.\nமாதவன் தனது நேர்த்தியான நடிப்பால் கட்டுக்கோப்பாய் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அசத்தலாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. மாதவனின் நேர்த்தியை ரசிப்பதிலிருந்து, அசால்ட்டாய் ரசிகர்களைத் தன் பக்கம் திருப்பிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி வசனம் பேசும் ஏற்றயிறக்க தொனியும், கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் உடல்மொழியும் படத்தின் மிகப் பெரிய பலம். கதை சொல்லும் பொழுது விஜய் சேதுபதியும், அக்கதையின் புதிரை அவிழ்க்கும் பொழுது மாதவனும் மாறி மாறி ரசிக்க வைக்கின்றனர்.\nவக்கீல் பிரியாவாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாதின் அறிமுகம் க்யூட்டாய் உள்ளது. இவ்வளவு சீரியசான படத்தைக் கொஞ்சமாவது டைலூட் செய்ய உதவுவது அவர்தான். மாதவனிடம் கோபப்படும் காட்சிகளில் எல்லாம் ஷ்ரத்தா கவருகிறார். சந்திராவாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்குக் கொஞ்சம் காட்சிகள்தான் எனினும், ‘அதுவே போதும்’ எனத் தன் முத்திரையைப் பதித்துவிடுகிறார்.\nவிஜய் சேதுபதியின் தம்பியாக ‘கிருமி’ கதிர் நடித்துள்ளார். விஜய் சேதுபதியையும் மீறி திரையில் கதிர் தானேற்ற பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளது பெரிய விஷயம். பலமுறை பார்த்துப் புளித்துப் போன ரோல் என்பதால், ஆண்டவன் கட்டளை படத்தில் பயமுறுத்தியது போல், சேட்டன் பாத்திரத்தில் சோபிக்கவில்லை ஹரீஷ் (Hareesh Peradi). எனினும், படத்தில் வரும் அத்தனைக் கதாபாத்திரங்களையும் சரியாகப் பொருந்தும்படி தேர்ந்தெடுத்ததோடு மட்டுமின்றி, அனைவருக்கும் ஒரு தனித்த அடையாளத்தைக் கொடுத்திருப்பது திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.\nஒளிப்பதிவாளர் P.S.வினோதும், இசையமைப்பாளர் C.S.சாமும் மிக அற்புதமான அனுபவத்திற்கு உத்திரவாதமளித்துள்ளனர்.\nவிக்கிரமாதித்யன் கதையில், வேதாளம் சொல்லும் கடைசி கதைக்குப் பின் கேட்கப்படும் புதிர்க் கேள்விக்குப் பதில் கிடையாது. புஷ்கர் – காயத்ரி படத்தையும் அப்படியே முடித்து, ரசிகர்களின் யூகத்திற்கு விட்டுள்ளது மிகவும் சிறப்பு. ஆனால், படத்திலோ அந்தக் கடைசி புதிரை விக்ரம் போடுகிறார்.\nPrevious Postஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம் Next Postகளவு தொழிற்சாலை - ட்ரெய்லர்\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nபிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது\nகாட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய�� வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=6&family=7", "date_download": "2018-08-19T07:26:51Z", "digest": "sha1:XUZ3UYIG5BJD2LGHIZZYX4EQAPLL6WZT", "length": 14281, "nlines": 194, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 6\nபுதன், ஐனவரி 7, 2015\nஇந்த பக்கம் 3432 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - தற்போது பயன்பாட்டில் இருக்கும் காயல்பட்டினம் தென் பாக கிராம வரைப்படம், முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை - நில அளவை படம் பக்கத்தில் காணலாம்.\nஇதற்கு முன்னர் - 1958ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த, கிராம வரைப்படத்தினை காயல்பட்டணம்.காம் தற்போது பெற்றுள்ளது. அதில் சில ருசிகரமான தகவல்கள் உள்ளன. குறிப்பாக - நகரின் ஒரு சில பகுதிகளின் பெயர்கள், 1958ம் காலகட்டத்தில் எவ்வாறு இருந்தன என்ற தகவலாகும்.\nமுழு படத்தினை காண இங்கு அழுத்தவும்\n1958 ஆம் ஆண்டைய காயல்பட்டினம் தென் பாக கிராம வரைப்படம்\nசர்வே எண் 315 பகுதி, கடையக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 332 பகுதி, வடக்குவாடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 370 பகுதி, துலுக்கக்குடி என்றும், மறக்குடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 372 பகுதி, சானர்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 108, 109 பகுதி, மேல் காயல்பட்டணம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 470 பகுதி, வண்ணாக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 64 பகுதி, வானியக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 55 பகுதி, சாயல்காரக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 501 பகுதி, ஓடக்கரை சானர்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வே எண் 171, 172 பகுதி, பேயன்விளை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/07/11/93900.html", "date_download": "2018-08-19T07:16:35Z", "digest": "sha1:36CDUUVCNXMD5RQEWEU767T4DDMS4WPL", "length": 13340, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "ஒருநாள் போட்டியில் விராட் கோலி 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் - முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒருநாள் போட்டியில் விராட் கோலி 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் - முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம்\nபுதன்கிழமை, 11 ஜூலை 2018 விளையாட்டு\nமும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்ஸ்மேன் செய்ய ��ேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கையில் நடைபெற்ற தொடரின்போது இந்திய அணி பல்வேறு பரிசோதனை செய்தது. அப்போது கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரகானே ஆகியோரை நான்காவது இடத்தில் களமிறக்கியது.\nஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்தில் களமிறக்கி கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கோலி கடைசி இரண்டு போட்டியில் தலா 40 ரன்களுக்கு மேல் அடித்தார்.\nஇந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘டி20 தொடரை பார்த்தீர்கள் என்றால், பேட்டிங் வரிசை சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். கேஎல் ராகுல் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் களம் இறங்கி விளையாடியதால், பேட்டிங்கில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்ததாக நினைக்கிறேன்.\nஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இதுபோன்று களம் இறங்குவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கை. விராட் கோலி ஒருநாள் தொடரில் இந்த எண்ணத்தோடுதான் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவிராட் கோலி கங்குலி Virat Kohli Ganguly\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/night-media-10049", "date_download": "2018-08-19T07:35:59Z", "digest": "sha1:FUXLWJV7IFZHYB2PHVLBFJIUHYGILZQD", "length": 4468, "nlines": 76, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Night Media | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nஅடுக்கு பட்டாசு PNG FILE சேர்க்க்கப்பட்டுள்ள\n800 × 600 குறைந்தபட்ச தீர்மானம்\nவளைந்து கொடுக்கும் தன்மை ஒன்று அல்லது இரண்டு பத்தியில் அமைப்பை இடையே தேர்வு செய்ய\nசெல்ல��படியாகும் CSS மற்றும் XHTML 1.0\nIE6, IE7,, FF2, FF3, சபாரி மற்றும் ஓபரா இணக்கமான\nஅனைத்து பொது கூறுகளை கொண்ட உடை விளையாட்டு மைதானத்தின் முன் பாணியில்\nடெம்ப்ளேட் விருப்ப கருப்பொருள்கள் உருவாக்கும் முழு அறிவுறுத்தல்கள்\nதயவு செய்து: இந்த டெம்ப்ளேட் தொடர்பு வடிவம் அனுப்ப எந்த PHP / ஏஎஸ்பி செயல்பாடு வரவில்லை.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\nபயர்பாக்ஸ், IE6, IE7,, சபாரி\nநிறுவனம், சுத்தமான, தொடர்பு படிவம், குறுக்கு உலாவி இணக்கத்தன்மை, CSS, இருண்ட, வடிவமைப்பாளர், தனிப்பட்ட, புகைப்படம், தொகுப்பு, தொழில்முறை, எளிய, கடுமையான, செல்லுபடியாகும், XHTML\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93489", "date_download": "2018-08-19T07:29:01Z", "digest": "sha1:UIW4BSUMFNPG2CVJNGJKE63ITZAXD72E", "length": 9402, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "வருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்", "raw_content": "\n« பல்லவ மல்லை – சொற்பொழிவு அழைப்பிதழ்\nசுவையாகி வருவது -1 »\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nமருத்துவர் கு சிவராமன் சித்தமருத்துவர். ஆனால் அம்மருத்துவமுறையை நவீன இயற்கை மருத்துவத்தின் கொள்கைகளுக்கு அணுக்கமாக ஆக்க முயல்பவர். இன்றைய வாழ்க்கையில் இருக்கும் உடல்நலச் சிக்கல்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைத் தொடர்கள் மூலம் பெரும்புகழ் பெற்றவர். உடல்நலம் என்பது ஒருங்கிணைந்த இயற்கைநோக்கு மூலம் அமைவது, மருந்துக்களால் அல்ல என்பதை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார் என்று சொல்லலாம்\nவண்ணதாசனின் அணுக்கமான வாசகர் என்றமுறையில் இவ்விழாவில் கு சிவராமன் பங்கெடுக்கிறார்\nகு சிவராமன் பேட்டி – தி ஹிந்து\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nவிழா 2015 கடிதங்கள் -8\nவிழா 2015 கடிதங்கள் 7\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\nவிழா 2015 கடிதங்கள் 6\nவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு\nTags: மருத்துவர் கு .சிவராமன், வருகையாளர்கள், விஷ்ணுபுரம் விருது விழா\n[…] கு சிவராமன் அறிமுகம் […]\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற��கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/veriyera-song-lyrics/", "date_download": "2018-08-19T07:43:55Z", "digest": "sha1:7U5Z5LBGKWWNKOO5QERKUELINPFTKVWJ", "length": 7311, "nlines": 292, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Veriyera Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : பௌர்வி கௌடிஷ்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nபெண் : ஒரு நூறு\nபெண் : ஒரு நூறு\nபெண் : வீரம் ஆண்மை\nநீதி நின்று இன்றே வெல்லட்டும்\nபெண் : சூறை காற்று\nஆண் : { வாடா லீவு\nகளமாடு நீ தீயின் சேய்யடா\nநீதி செய்யடா ஓட ஓடவே\nபகை தேடி கொய்யடா } (2)\nபெண் : ஒரு நூறு\nபெண் : தீ பறந்திட நீ\nபெண் : மண் அசைந்திட\nபோர் முழங்கிட நேரா நீ\nபெண் : ஊன் எறிந்திட\nதட தட வின் திறந்திட\nபெண் : இரு கரங்களில்\nஇடி இறங்கிட தீர நீ வா\nபெண் : அடடா நீ அடிக்க\nதோள் துடிக்க நான் ரசிக்க\nபெண் : முடிடா நரம்புடைக்க\nநீ நொறுக்க நான் சிரிக்க\nஆண் : { வாடா லீவு\nகளமாடு நீ தீயின் சேய்யடா\nநீதி செய்யடா ஓட ஓடவே\nபகை தேடி கொய்யடா } (2)\nபெண் : ஒரு நூறு\nபெண் : வீரம் ஆண்மை\nநீதி நின்று இன்றே வெல்லட்டும்\nபெண் : சூறை காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/900/", "date_download": "2018-08-19T08:28:03Z", "digest": "sha1:T37ZXQTNFDT52E67ULJTF5ZY2GGS65LT", "length": 7306, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .\nநம்மில் பலர் முருங்கை கீரை சமைக்கும் பொழுது அதன் காம்புகளை கில்லி எறிந்துவிடுவது வழக்கம் . ஆனால் முருங்கைக் கீரையின் காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.\nTags;முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு, முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம், முருங்கை கீரை\nசோகையை வென்று வாகை சூட\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம்…\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nமருத்துவ மேற்படிப்பு ‘நீட்’ கட் ஆப் 15…\nதமிழகத்தில் உள்ள 214 இஎஸ்ஐ கிளினிக்குகள் தரம்…\nகாம்புகளை, சிறிதாக, சிறிது, நறுக்கி, மருத்துவ குணம், முருங்கை இலை, முருங்கை இலை காம்பின், முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2017/12/blog-post_14.html", "date_download": "2018-08-19T07:45:47Z", "digest": "sha1:PIBA3DN4L75ABBNBCC5CEE5UQY7M6JJS", "length": 20415, "nlines": 150, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்", "raw_content": "\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, அது வெளியான சூட்டுடன், எழுதுகிறேன்.\nசுனிலுக்குத் தங்கு தடையில்லாமல் எழுத வருகிறது. அலுப்பூட்டவில்லை. முதல் தொகுப்பு எழுத்தாளர் போன்று தெரியவில்லை.\nதான் நினைத்ததைத் தெளிவாகச் சொல்லத் தெரிகிறது சுனிலுக்கு. அவருடைய துறை சார்ந்த அறிவும் பல்வேறு ஈடுபாடுகளும் கதைகளுக்குக் கைகொடுக்கின்றன.\nஒரே மாதிரியான கதைகளை எழுதாமல் வகைமை ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் மாறுபடும் வகைகளில் எழுதியிருக்கிறார். காந்தி பற்றிய ஆரோகணம் கதை, தொன்மத்தைப் பற்றிய ‘குருதிச் சோறு’ கதை, பெரும்பாலும் உரையாடல் வடிவில் அமைந்த ஜார்ஜ் ஆர்வெலின் பாத்திரத்தைச் சந்திப்பது குறித்த ‘2016’ கதை, அறிவியல் புனைகதையான ‘திமிங்கிலம்’ கதை, அதிநவீனச் செயலிகளினதும் நுகர்வோரை வேட்டையாடுவதுமான நவீன உலகில் எளிய மனித மனம் சிக்கிக்கொள்வதைப் பற்றிய ‘பேசும் பூனை’ கதை, ராஜா காலத்து மாயயதார்த்த உருவக பாணி கதையான ‘கூண்டு’, யதார்த்த பாணியிலான ‘பொன் முகத்தை…’ கதை என்று தன் முதல் தொகுப்பின் 10 கதைகளுக்குள் சற்று வேறுவேறு மாதிரி எழுதிப் பார்த்திருக்கிறார்.\n‘ப்ளூவேல்’ விளையாட்டு போன்ற அபாயமான செயலிகள், வெறுமை ஊடுருவியிருக்கும் மனித மனதை எப்படி ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மட்டுமல்லாமல் நுகர்வு கலாச்சாரத்தின் வணிக உத்திகள் தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி நம்மை வேட்டையாடுகின்றன என்பதையும் உணர்த்தியிருப்பதன் மூலம் ‘பேசும் பூனை’ முக்கியத்துவம் பெறுகிறது. முடிவு சற்று சாதாரணமாக இருப்பது போல் தோன்றுகிறது.\n‘பொன் முகத்த��ப் பார்ப்பதற்கும்’ கதை சற்று நழுவினாலும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ கதையைப் போன்று ஆகியிருந்திருக்கக் கூடும். நல்லவேளை, காவிய சோகமாக ஆக்காமல் பகடியாக முடித்திருக்கிறார் சுனில்.\n‘அம்புப் படுக்கை’யில் கதையில் நாடியைப் பிடிக்கும்போது வரும் உணர்வுகள், படிமங்கள் அழகாக இருக்கின்றன. காலத்தில் இடத்தையும் இடத்தில் காலத்தையும் கட்டியெழுப்பும் புனைவு அந்த இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.\n‘குருதிச் சோறு’ கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை. ஒரு நிகழ்காலம், அதற்கு வித்திட்ட கடந்த காலம், கடந்த காலமானது பிராமணியத் தொன்மமாக்கப்படுதல் என்று நீளும் சிறுகதை. ஒரு நாட்டார் தொன்மமாகியிருக்க வேண்டிய பாலாயி அவளால் பிராமணக் குடும்பம் காப்பாற்றப்பட்டதால் பல காலங்களுக்குப் பிறகு பிராமணப் பெண்ணாகக் கட்டமைக்கப்பட்டு பிராமணியத் தொன்மமாக ஆக்கப்படுகிறாள். இதை அவ்வளவு விரிவாகக் கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆங்காங்கே வரும் குறிப்புகளாலேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையில் வரும் மருலாளியைச் சுற்றிலும் உள்ள மவுனமும் புதிரும்தான் கதையை மேலே உயர்த்துகின்றன. மருலாளி யார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிவது வாசகருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.\nமிகவும் தெளிவாக இருக்கிறார் சுனில். அதனால் அவருடைய கதைகள் கச்சிதமான பாதையில் நடந்துசெல்கின்றன. வழிதவறலும், அதன் மூலம் நிகழச் சாத்தியமான அற்புதங்களும் இல்லாமல் போகின்றன. தனக்குச் சாத்தியமானதையே செய்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. இது முதல் தொகுப்புதான் என்பதால் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் சுனில் இன்னும் மேலெழுந்து பறக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏனெனில், மொழி, கதைசொல்லல் எல்லாம் இயல்பாக வாய்த்திருப்பதால் அவற்றையெல்லாம் கொண்டு அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான சாத்தியமும் வெகு இயல்பாகக் காத்திருக்கிறது. அதை சுனில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.\nதூயனின் தொகுப்புக்கு நான் முன்வைத்த விமர்சனத்தை சுனிலுக்கும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே ஜெயமோகன் தெரிகிறார். ஆரம்ப கால எழுத்துகளில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புகளில் அவரவர் முன்னோடிகளின் தாக்கம் இயல்பாகவே இருக்கும். ஆகவே, அதைப் பற்றிப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் அடுத்தடுத்த படைப்புகளில் அதை உதற வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை சுனில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகதைகள் சுவாரசியமாக இருந்தாலும் புதுமை உணர்வு சற்றே குறைபடுவதுபோல் தோன்றுகிறது. இது முதல் மனப் பதிவுதான், அடுத்தடுத்த வாசிப்புகளில் மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.\nசுனில் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறார். தன் சக இளம் எழுத்தாளர்களைக் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (என் போன்ற வருங்கால எழுத்தாளர்களையும் பற்றி எழுதுவார்). ஆகவே, சுனிலின் வருங்கால இலக்கியச் செயல்பாடு என்பது தன்னையும் புதுக்கிக்கொண்டு தன் சகாக்களுடன் சேர்ந்து வளர்வதாக இருக்கும் என்பதன் கீற்று இப்போதே வெளிப்படுகிறது. படைப்பில் மேலே மேலே சென்றுகொண்டிருக்க சுனிலுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: அறிமுகம், இலக்கியம், புத்தக விமர்சனம்\nநிறை குறைகளைச் சுட்டிக்காட்டும் உங்களது பாணி அருமையாக உள்ளது. உங்களுடன் சேர்ந்து நானும் நூலாசிரியருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.\nஆசை (இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) நெடுந்தொலைவு போவது என்...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nதே.ஆசைத்தம்பி (‘இந்து தமிழ்’ நாளிதழில் 07-08-2018 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.) ஒரு பெருவாழ்வு தன் மூச்சை ந...\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nதாண்டவராயன் கதை: முதல் மனப்பதிவுகள்\nஆசை பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவல் 2008-ல் வெளியானது. அப்போது, முதல் இரண்டு அத்தியாயங்களைப் படித்தேன். ஏற்கெனவே, கோணங்க...\nகண��ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்\nஆசை (கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை) அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/12/sec-computer-shutdown.html", "date_download": "2018-08-19T07:36:18Z", "digest": "sha1:2SCM2YS4J6I7FPGE2VHNYWEKV2KZ6FP4", "length": 7850, "nlines": 143, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com ஒரு Sec ல் Computer ஐ Shutdown செய்ய... ~ www.andtricks.com", "raw_content": "\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது \"Saving your settings\" , \"Windows is Shutting down\" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.\nஇதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் .\nநீங்கள் Windows Xp பயன்படுத்துபவராயின் உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும்).\nஇந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள்.\nஒரு சில வினாடியில் கணினி அணைந்து விடும்.\nசனி, டிசம்பர் 10, 2011 10:35:00 முற்பகல்\nசனி, டிசம்பர் 10, 2011 11:04:00 முற்பகல்\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nVLC Player ஐப் பயன்படுத்தி Video ஒன்றின் தேவையான ப...\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Pa...\nGoogle இன் Magic உங்களுக்கு தெரியுமா...\n பெயரில்லாமல் New folder ஐ உர...\nXP ல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்க......\nChrome Browser இல் Facebook விளம்பரங்களை தடை செய்ய...\nஒரே நேரத்தில் மூன்று Browser களை ஒரே இடத்தில் பயன்...\nChina Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள....\nZip Bag இல் உள்ள பூட்டை திறக்காமலே Bag ஐ திறக்க மு...\nஎல்லாவகையான China Phone களுக்குமான PC SUITE...\nஇவ்வார கவிதை: கவிஞனின் மனஎழுச்சி....\nFacebook இல் சிறிய Photo களை இலகுவாக Zoom செய்து ப...\nRapidshare இல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ள...\nPhoto ஐ Text File ஆக மாற்றவேண்டுமா...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/05/1_79.html", "date_download": "2018-08-19T08:03:13Z", "digest": "sha1:QAFWEJJF3DRXK3VXUL57YHXBCHPZUZRV", "length": 4919, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "அவசர இரத்த தான உதவி : திருத்துறைப்பூண்டி 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / அவசர இரத்த தானம் / திருத்துறைப்பூண்டி 1 / மாவட்ட நிகழ்வு / அவசர இரத்த தான உதவி : திருத்துறைப்பூண்டி 1\nஅவசர இரத்த தான உதவி : திருத்துறைப்பூண்டி 1\nTNTJ MEDIA TVR 19:36 அவசர இரத்த தானம் , திருத்துறைப்பூண்டி 1 , மாவட்ட நிகழ்வு Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார��பாக 14/5/17 அன்று B+ இரத்தம் ஒரு சகோதர்ருக்கு கொடுக்கப்பட்டது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tag/upsc/page/3/", "date_download": "2018-08-19T07:14:56Z", "digest": "sha1:O6P2QVF324LC6FRD6A7DOWPRGST4X7SZ", "length": 3227, "nlines": 74, "source_domain": "tnpscayakudi.com", "title": "Upsc Archives - Page 3 Of 6 - Tnpsc Ayakudi", "raw_content": "\nCurrent Affairs First Week May 2018 Current Affairs First Week May 2018 பஞ்சாப் அரசு எத்தனை சுகாதார மையங்களை இலவச டெங்கு சோதனைக்காக நீட்டிக்க முடிவு செய்துள்ளது 268 வது சந்திர புரஸ்கார் விருது 2018 ல்…\nTNPSC Current Affairs 16 May 2016 TNPSC Current Affairs 16 May 2016 சமீபத்தில் தேசிய புவியியல் அறிவியல் விருதுகளை வழங்கியவர் யார் A. திரு. அருண் ஜேட்லி B. ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் C.…\nTNPSC Current Affairs 7 May 2018 TNPSC Current Affairs 7 May 2018 எத்தனை இந்திய மாவட்டங்களில் பேட்டி பச்சோ பேடி பேடாஹோ (BBBP) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது A. 180 B. 200 C. 244 D.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/i-phones-best-photos-of-the-year-007708.html", "date_download": "2018-08-19T08:31:50Z", "digest": "sha1:34UCNWID4BB2FYDTRKTU7UFVI737TYCW", "length": 8861, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "i phones best photos of the year - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ போன்களில் எடுக்கப்பட்ட படங்கள் இவை...\nஐ போன்களில் எடுக்கப்பட்ட படங்கள் இவை...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\n90ஜிபி ஆப்பிள் டேட்டாவை ஹேக் செய்து வேலை வாய்ப்பு கேட்ட 16 வயது சிறுவன்.\nவருகிறது ஆப்பிள் கார் மற்றும் ஆப்பிள் ரியாலிட்டி கண்ணாடி.\nதெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் \nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nஐரோப்பிய யூனியனின் அடுத்த அதிரடி - இம்முறை மொபைல் சார்ஜர்கள்\nஆப்பிள் ஸ்டோரில் ரூ.2 கோடி செல்போன், வாட்ச் அபேஸ் : எங்கு நடந்தது தெரியுமா\nஇன்றைக்கு மொபைல் போன்கள் சந்தையில் என்றும் தொடர்ந்து முதலிடம் வகித்து கொண்டிருப்பது ஆப்பிள் தான் இது நாம் அறிந்ததே.\nதற்போது நாம் பார்க்க உள்ளது ஐ போன்களில் எடுக்கப்பட்ட படங்களில் மிகவும் சிறந்த படங்கள் எவை என்று.\nஇந்த அனைத்து படங்களும் ஆப்பிள் வருடா வருடம் நடத்தும் சிறந்த ஐ போன்களின் புகைப்படங்கள் போ���்டியல் வெற்றி பெற்ற டாப் 10 புகைப்படங்கள் ஆகும் இதோ ஆப்பிள் நடத்திய இந்த போட்டியில் வெற்றி பெற்ற படங்கள் இவைதான்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நடத்திய போட்டியில் முதல் இடம் பெற்ற புகைப்படம்\nஇரண்டா இடம் பெற்ற படம்\nசிறந்த விலங்குகளுக்கான புகைப்படம் பிரிவில் வென்ற படம்\nசிறந்த கட்டமைப்பு பிரிவில் வென்ற படம்\nசவுத் ஆபிரிக்காவில் எடுத்த இந்த படமும் விருதை வாங்கியுள்ளது\nபூக்களுக்கான பிரிவில் வென்ற படம்\nரஷ்யாவில் எடுக்கப்பட் அழகிய இருள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை வசதியை பெறுவது எப்படி\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/05/files.html", "date_download": "2018-08-19T07:20:18Z", "digest": "sha1:XCLKIYKWVJHNSU5BNO4QXROXS3ZKKQGJ", "length": 9364, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் ஊழல் பைல்களைக் காணவில்லை என புகார் | files related to scandals missed in chennai corporation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்டாலின் ஊழல் பைல்களைக் காணவில்லை என புகார்\nஸ்டாலின் ஊழல் பைல்களைக் காணவில்லை என புகார்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா.. தலைமைச் செயலாளருக்கு கடிதம்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nசென்னை மாநகராட்சி மேயர் மு.க. ஸ்டாலின் செய்ததாகக் கூறப்படும் ரூ.182 கோடி ஊழல் சம்பந்தப்பட்டபைல்களைக் காணவில்லை என சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிவேல் தமிழக முதல்வர்ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில்,\nமாநகராட்சியில் உள்ள முக்கிய பைல்களைத் தீ வைத்துக் கொளுத்தி அழித்து விட திமுக முயல்வதாகவும்,இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண��டும் என்றும் நான் தெரிவித்திருந்தேன்.\nஇதையடுத்து, சென்னை மாநகராட்சியில் தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குச்சொந்தமான நிலத்தைச் சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான பைல்களைக் காணவில்லை.\nநாங்கள் ஏற்கனவே சந்தேகப்பட்டது போலவே ஸ்டாலின் ஊழல் செய்ததாகக் கருதப்படும் ரூ.182 கோடிக்கானபைல்கள் காணாமல் போய்விட்டன.\nஇதுகுறித்து அதிகாரிகளிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகநடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர்உறுதியளித்துள்ளார் என்று கூறினார் வெற்றிவேல்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/1395-kudai-thoppi-cooling-glass.html", "date_download": "2018-08-19T07:33:32Z", "digest": "sha1:222M3PFRKNYLIUCY3334VA5BJ55LN5ZE", "length": 13313, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "குடை, தொப்பி, கூலிங்கிளாஸ்... நமக்கு நண்பன்; வெயிலுக்கு எதிரி! | kudai, thoppi, cooling glass", "raw_content": "\nகுடை, தொப்பி, கூலிங்கிளாஸ்... நமக்கு நண்பன்; வெயிலுக்கு எதிரி\nநிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். நிழலின் அருமை மட்டுமா குடை, தொப்பி, கூலிங்கிளாஸ் என சகலத்தின் பயன்களையும் சுட்டுச்சுட்டு சொல்லிக் கொடுக்கிறது வெயில்.\nஏப்ரலில் இருந்து தொடங்கும் கோடைகாலம். மே மாதம் தொடங்கி இறுதி வரை இருக்கும், அக்கினி நட்சத்திர காலம். இந்த வெயின் பேயாட்டம், ஜூன் கடந்து ஜூலை வரை இருக்கும்.\nதிருச்சி, வேலூர், சேலம், சென்னை முதலான ஊர்களில் வருடம் 365 நாளும் மற்றவை விருந்தாளி போல், வந்துவிட்டுப் போக, இந்த வெயில் மட்டும், ஆதார் கார்டு வாங்கி, ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்து, எட்டு போட்டு டிரைவிங் லைசென்ஸூம் வாங்கி, குடியிருக்கிற அந்தத் தொகுதியின் வாக்காளர் போலவே, தங்குகிறது.\nஇதோ... மார்ச் மாதம் என்பது இயர் எண்டிங் மாதம் (year ending month) என்பார்கள். வெயிலைப் பொருத்தவரை, இயர் பிகினிங் மாதமாகிவிட்டது.\n'என்னா வெயிலுங்க. போன வருஷத்தைவிட இந்த வருஷம் வெயில் செம ஜாஸ்திங்க’ என்று வருடாவருடம் சொல்லுகிற டயலாக்தான் என்றாலும் இந்த வசனத்திற்குள் உண்மை, சுட்டெரிக்கிறது என்பது நிஜம்.\nமுன்பெல்லாம் மரங்கள், தண்ணிபட்ட பாடாக இருந்தன. இப்போது தண்ணிபடாத பாடாக, மரங்களைப் படுத்தியெடுத்து, சாலைவிரிவாக்கங்களில் குறைக்கத் தொடங்கிவிட்டோம், மரங்களை.\n’ என்கிற கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள், ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.\nபின்னே... கவிதையும் ஓர் இளைப்பாறல்தானே.\nமூட்டைப்பூச்சிக்கு பயந்து கொளுத்தவும் முடியாது. வெயிலுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவும் முடியாது. சித்திரைத் திருவிழாவில் அழகர்மலையில் இருந்து கிளம்பிவரும் கள்ளழகரை, தல்லாகுளம் பகுதியில், எதிர்கொண்டு அழைப்பார்களே.... அதுமாதிரி வெயிலை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.\nடூ இன் ஒன் என்பார்கள். ஆனால் குடை... ஒன் இன் டூ. அதாவது வெயில் படாமலும் பாதுகாக்கும். மழையில் நனையாமலும் காபந்துபண்ணும். ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் கண்டிப்பாக, கையில் குடை வைத்துக்கொள்ளுங்கள்.\n‘மழை பெய்ற மாதிரி இருக்குன்னு குடை எடுத்துட்டு வந்தா மழையே காணோமேப்பா’ என்கிற லாஜிக்கெல்லாம் வெயிலுக்கு எடுபடாது. இங்கே லாஜிக் மீறல் நிச்சயம். எனவே, வெயிலைச் சமாளிக்க, குடையுடன் கிளம்பி, குடையுடன் நடந்து, குடையின் கீழ் குடைபட வாழ்வோம். ‘அடச்சே... என்னப்பா இது... இந்த ஆளை ஒண்ணும் பண்ணமுடியலியே...’ என்று வெயிலே அலுத்துக் கொள்ளும்.\nகூல்... கூல்... கூலிங் கிளாஸ்\nதினமும் காலையில் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி’ மாதிரி இருக்கிற சூரியன், நேரமாக ஆக, மாற்றாந்தாய் மனோபாவத்துடன் நம்மை வறுத்து, வெளுத்து, துவைத்துக் காயப்போட்டுவிடும். அப்போது அதன் முதல் டார்கெட்... நம் கண்கள்தான்\n‘ஆனந்தா, என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்’ என்று பாசமலர் சிவாஜிகணக்காக, தைரியமாக ஒப்படைக்க ஒரு ஜெமினிகணேசன் வேண்டும்தானே. அப்படி தைரியமாக, நம் கண்ணை கண்ணாடிக்குத் தரலாம். குறையொன்றுமில்லை.\nநல்ல நல்ல கூலிங்கிளாஸ்கள் வந்துவிட்டன. உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கூட, ஆளுக்கொரு கூலிங்கிளாஸ் வாங்கலாம். அணியலாம். அணிந்துகொண்டு, சூரியனுக்கே டார்ச்லைட் காட்டிய கதை போல, சூரியனுக்கு டார்க் செட்டப் செய்து, குளுமையாகவே ஆக்கிவிடலாம். என்ன... காமாலைக் காரருக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல், கூலிங்கிளாஸ் சூரியனையே நிலவாக்கும்; பகலைய�� இரவாக்கும். ஆனாலும் கூல் கூல் கூலிங்கிளாஸ் வெயிலுக்கு கைகொடுக்கும் என்பதை மறக்கவேண்டாம்.\nரகம்ரகமாக, தினுசுதினுசாக வண்ணங்களில் ஜாலம் காட்டுகின்றன தொப்பிகள். கூலிங்கிளாஸ், மிஷ்கினை ஞாபகப்படுத்தினாலோ தொப்பி, பாலுமகேந்திராவை நினைவுபடுத்தினாலோ... நான் பொறுப்பல்ல.\nஆகவே வெயிலுக்கும் நம் தலைக்கும் நடுவே ஒரு திரை இருப்பது, அதுவும் தொப்பியாக ஒரு கிரீடம் போல் வந்து அமர்ந்திருப்பது, அவசியம் மட்டுமல்ல... அழகும் கூட முன்பக்கம் நீண்டிருக்கும் தொப்பி, வட்டத் தொப்பி, கெளபாய் தொப்பி, எம்ஜிஆர் தொப்பி என்றெல்லாம் கிடைக்கிறது. வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள். வெயிலைத் துரத்துங்கள்.\nஎன்னடா இது இப்படி தலையில் குல்லா போட்டுக் கொள்கிறோமே என்றெல்லாம் ‘கில்டி’யாக நினைக்காதீர்கள். அடுத்தவருக்கு குல்லா போடுவதுதான் தப்பு.\nதலையில் தொப்பி, கண்ணில் கூலிங்கிளாஸ், கையில் குடை... ஒரே கல்லில் மூன்று மாங்காய். வெயிலை நோக்கி மும்முனைத் தாக்குதல்.\nநம் குடை, நம் கூலிங்கிளாஸ், நம் தொப்பி... நம் பாதுகாப்பு\nசென்னையில் வெயில் இன்று 40 டிகிரியைத் தொட வாய்ப்பு: வெதர்மேன்\nபாகுபலிதான் பார்ட் 2... அக்கினி வெய்யிலுமா சென்னை செம ஹாட் மச்சி\nவெயிலை தணிக்க சாமி சிலைகளுக்கு ஏர் கூலர்\nகத்திரி வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nவெயிலின் உக்கிரத்திலிருந்து மக்களை பாதுகாக்க போக்குவரத்து சிக்னல்களில் பந்தல்: சேலம் மாநகராட்சி சோதனை முயற்சி\nநாளை முதல் ’அக்கினி நட்சத்திரம்’ - பேரைக் கேட்டதுமே அதிருதுல்ல..\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/4599-marina4kalaignar-trends-in-twitter.html", "date_download": "2018-08-19T07:29:33Z", "digest": "sha1:ZBCNFGCZALLKTQQLQV5H2E4ZXPIDDMWG", "length": 6965, "nlines": 79, "source_domain": "www.kamadenu.in", "title": "ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Marina4Kalaignar | #Marina4Kalaignar trends in twitter", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதியில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் ட்விட்டரில் #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது.\nதிமுக தலைவர் மு.கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.10 மணி அளவில் மறைந்தார். அவருக்கு வயது 95. கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி 11 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.\nஇதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஸ்டாலினும் துரைமுருகனும் மனு கொடுத்தனர்.\nஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதியில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால், காந்தி மண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும். அரசிதழில் இரங்கல் செய்தி வெளியிடப்படும்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், திமுக தலைவரை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடமளிக்கக் கோரி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக காவேரி மருத்துவமனை அருகே தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.\n#Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் \"வேண்டும் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்\" என கோஷமிட்டு வருகின்றனர்.\nமீண்டும் அழகிரி மகன் ட்வீட்டால் சர்ச்சை\nஹாட்லீக்ஸ் : எம்.ஜி.ஆர் வழியில் அன்வர்ராஜா எம்.பி.\nஹாட்லீக்ஸ் : வீரமணி சொன்ன உண்மை\nரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\n’ -அமைச்சார் மாஃபா பாண்டியராஜன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி: ஓ.பன்னீர்செல்வம் உறுதி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-08-19T08:20:10Z", "digest": "sha1:LWBR2SRCFFBUMY3X22J6PAGTXWCYG4H3", "length": 29577, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "இந்திய அணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nஇந்திய அணி விராட் கோலியை மாத்திரமே நம்பியுள்ளது என்ற நிலைப்பாடு நியாயமற்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார். இதுதொடர்ப... More\n107 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்றுள்ளது. நேற்றைய(வியாழக்கிழமை) முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டிருந... More\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு 911 புள்ளிகள் பெற்று தரவரிசைய... More\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது. இதன்படி முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரைக் இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் கைப்... More\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் வெளியேறினார் பும்ரா\nஇந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். அயர்லாந்துக்கெதிரான முதல் 20 ஓவர் போட்டியில் பும்ரா இடது கை கட்டை விரலில் காயமடைந்ததையடுத்து பும்ரா ஏற்கனேவ... More\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டிக்காக இந்தியா தீவிர பயிற்சி\nஇந்திய கிரிக்கெட் அணி, நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டெஸ்ட் போட்டிகள், மூன்று ரி-20 போட்டிகளில் விளையாடுக... More\nமுதலாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியக் கிரிக்கெட் அணி, நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டெஸ்ட் போட்டிகள், மூன்று ரி-ருவென்ரி போட்டிகளில் வ... More\nஇங்கிலாந்து அணியை எதிர்கொள்வதற்கு தயாராகும் இந்திய அணி\nஇந்தியக் கிரிக்கெட் அணி, நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டெஸ்ட் போட்டிகள், மூன்று ரி-ருவென்ரி போட்டிகளில் வ... More\nஇங்கிலாந்து தொடரில் பூம்ராவுக்கு ஓய்வு\nஇங்கிலாந்து அணியுடனான ரி-ருவென்ரி தொடருக்கான இந்திய அணியில் பூம்ரா மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியின் போது பூம்ரா இடதுகை கட்டை விரலில் காயமடைந்த நிலையில் அவருக்கு ஓய்வு த... More\nஇங்கிலாந்து மண்ணில் இந்தியா சாதிக்கும்: கங்குலி நம்பிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்தியா வென்று சாதனை படைக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், “இங்கி... More\nவரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாவுள்ளதால், அவருக்கு பதிலாக 15பேர் கொண்ட இந்த டெஸ்ட்... More\nஎதிர்பார்ப்பு மிக்க இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான இந்திய அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அணியில் ஆரம்ப துடுப்பா��்ட வீரரான அஜின்கியா ரஹானே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதிலாக தற்போது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப்... More\nரஹானே இந்திய அணியில் இருந்து நீக்கம்\nஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ரஹானே நீக்கப்பட்டுள்ளமை மிகக் கடினமான முடிவாகும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரஹானே... More\nஉலகக் கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா: கோஹ்லி யார் பக்கம்\nபிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் சோப... More\nஅடுத்த உலகக் கிண்ணமும் இந்தியாவுக்கே: ஆருடம் கூறும் அதிரடி வீரர்\nஎம்மிடம் மிகச்சிறந்த வீரர்களுடன் பலமான அணி உள்ளது. தற்போதைய எமது அணி எந்த சூழலிலும் சிறப்பாகச் செயற்படும் என்பது உண்மை. இந்த அணியைப் பார்க்கையில் நிச்சயம் அடுத்த உலகக் கிண்ணமும் இந்நியாவின் கைகளில் தவழும் என முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர ... More\nபொதுநலவாய விளையாட்டு: இந்திய ஹொக்கி அணி மலேசியாவை வீழ்த்தியது\nகொமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 21-வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.... More\n‘ஒரு நூற்றாண்டு போதாது’ கங்குலியின் சுயசரிதை புத்தகம் வெளியீடு\nஇந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்வை எடுத்துரைக்கும் ‘ஒரு நூற்றாண்டு போதாது’ சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ச... More\nகோஹ்லி வகுக்கும் புதிய வியூகம் – இம்முறை சாதிக்குமா இந்திய அணி\nஎதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் வெற்றிக்கு புதிய வியுகங்களை வகுத்துவருகிறார் அணித்தலைவர் விராட் கோஹ்லி. அந்தவகையில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாட கோஹ்லி இங்கிலாந்துக்... More\nமுத்தரப்புத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nஇலங்கையில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ணத்துக்கான முத்தரப்புத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது. கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் போட்டி நடைப... More\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/a-film-on-10-seconds-kiss/", "date_download": "2018-08-19T07:19:44Z", "digest": "sha1:VUNTOOKDVK4IUGKSMKYLEBBKA5GC37VV", "length": 10027, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம் | இது தமிழ் மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்\nமர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்\nபத்து செகண்ட் முத்தம் – தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களைத் தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்தத் தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்தத் தலைப்பினைத் தனது படத்திற்குச் சூட்டியுள்ளார் இயக்குநர் வின்செண்ட் செல்வா.\nஅவர் கூறும்போது, “சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களைக் கண்டுபிடிப்பதைச் சொல்வது தான். அந்தத் தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களைக் கண்டுபிடிப்பார், அதனால் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.\nஒரு முக்கியமான கதாப்பத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வின்செண்ட் செல்வா. அதைப் பற்றிக் கூறும்போது, “இந்தக் கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன். பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றிப் பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும். படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை மட்டுமே உள்ளது.\nபுது முகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க , ‘மிஸ்டர் இந்தியா’ ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதை, வசனம் ரூபன் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது.\nவாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை லக்‌ஷ்மி டாக்கீஸ் தயாரித்திருக்கிறது. பத்து செகண்ட் முத்தம் என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அது போலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. படத்திற்குள் பல்வேறு மர்ம அவிழ்ப்புகள் காத்திருக்க��ன்றன.\nTAGDone Media Pathu Second Mutham இயக்குநர் வின்செண்ட் செல்வா பத்து செகண்ட் முத்தம்\nPrevious Postஅதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன் Next Postஜீவி - விஞ்ஞானமும் மெய்ஞானமும்\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nஎம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/07/1512652584", "date_download": "2018-08-19T07:23:27Z", "digest": "sha1:DRG6MWWHPJ3K34K2UJFBTF2HJUPANHKX", "length": 2975, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உயிர் தப்பிய கெளதம் மேனன்", "raw_content": "\nவியாழன், 7 டிச 2017\nஉயிர் தப்பிய கெளதம் மேனன்\nஇயக்குநர் கௌதம் மேனனின் கார் சென்னை அருகே விபத்துக்குள்ளானதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.\nகாக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் கௌதம் மேனன்.\nஅவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். செம்மஞ்சேரி அருகே வந்தபோது ஆவின் ஜங்ஷன் என்ற இடத்தில், எதிர்சாலையில் டிப்பர் லாரி வந்ததை கவனிக்காமல் காரை திருப்பியுள்ளார். அப்போது லாரியும் கௌதமின் காரும் மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இருப்பினும் கார் உயர்தரமானது என்பதாலும், விபத்து ஏற்பட்டதும் ஏர் பேக் வெளியே வந்ததாலும் கௌதம் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.\nஇந்நிலையில் கெளதம் மேனனின் காரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு விபத்து குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். விசாரணையில் கெளதம் மேனன் தூக்கக் கலக்கத்தில் லாரியை கவனிக்காமல் வண்டி ஓட்டியதே விபத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.\nவியாழன், 7 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2012/02/gmail-mail-sound-alert.html", "date_download": "2018-08-19T07:34:53Z", "digest": "sha1:KU2S5JJHATSPOXNWFNBWPZR24SCUMNMF", "length": 6502, "nlines": 122, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com Gmail ல் mail வரும் போது Sound Alert செய்து நமக்கு தெரியபடுத்த..! ~ www.andtricks.com", "raw_content": "\nGmail ல் mail வரும் போது Sound Alert செய்து நமக்கு தெரியபடுத்த..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதற்போதைய உலகில் Gmailயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.\nGmailலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.\nபின்னர் ஒரு விண்டோ ஓபன் ஆகும் இதில் உள்ள Settings என்பதில் Gmail முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும். அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வருமாறும் செட் செய்யலாம்.\nதற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇணையதள முகவரி : Gmail-Peeper\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nComputerல் நிறுவப்பட்டிருக்கும் Softwareகளின் Lice...\nComputer இன் அனைத்து Settings உம் ஒரே இடத்தில்...\nஎல்லா வகையான Software களினதும் Activation Keyகளை இ...\nGmail ல் mail வரும் போது Sound Alert செய்து நமக்கு...\nPassword க்கு பதில் முகத்தை காட்டுவதன் மூலம் login...\nFacebook \"TIME LINE\" இல் இருந்து விடுதலை பெற வேண்ட...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/13/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-19T08:19:41Z", "digest": "sha1:YU3DN2EWH2Z3NQ4ESRK6UD33OEABHEXD", "length": 7741, "nlines": 86, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஜப்பான் செல்லும் பணத்தை மக்களுக்கு செலவழிக்கலாம்-வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் சுட்டிக்காட்டு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஜப்பான் செல்லும் பணத்தை மக்களுக்கு செலவழிக்கலாம்-வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் சுட்டிக்காட்டு\nதிண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான அடிப்படை விடயங்களை கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் பிரதேச சபைகள் இயங்குகின்றன. இந்த நிலையில் அது தொடர்பான விடயங்களை கற்றறிய ஜப்பான் நாட்டுக்கு பிரதேச சபை உறுப்பினர்களை அரசு அழைத்து செல்கின்ற விடயம் பொது மக்களை ஏமாற்றும் செயலாகும். ஜப்பானுக்கு செல்வதற்கு செலவாகின்ற பணத்தை மக்களுக்கு பயன்படுத்தலாம்.\nஇவ்வாறு தெரிவித்தார் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் துவாரகன்.\nதிண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஜப்பானில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக செல்வுள்ள உறுப்பினர்களின் விபரம் வலி. தெற்கு பிரதேச சபையால் கோரப்பட்டது.\nஇது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன்,\nஇது தேவை இல்லாத ஒருவிடயம். இந்த பணத்தை மக்களுடைய வாழ்வாதாரங்களை நிறைவு செய்ய பயன்படுத்தலாம். மக்கள் எமக்கு நாடுகள் சுற்றுவதற்கு வாக்களிக்கவில்லை என தெரிவித்தார்.\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/04/edexcel-commerce-7100-revision-notes.html", "date_download": "2018-08-19T07:42:39Z", "digest": "sha1:AKQ4HFVRFTNH56W3A7G3EDCAMIG4RL3F", "length": 10483, "nlines": 87, "source_domain": "www.suthaharan.com", "title": "Edexcel: Commerce 7100 revision notes - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/100-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-19T08:25:04Z", "digest": "sha1:PWSBYV6KFYYOHTEG2SA355HPX5EY74JL", "length": 11662, "nlines": 170, "source_domain": "www.tvmalai.co.in", "title": "100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் - ஸ்ரீரெட்டியின் புதிய புகாரால் மீண்டும் பரபரப்பு", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Latest News Cinema 100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் – ஸ்ரீரெட்டியின் புதிய புகாரால் மீண்டும் பரபரப்பு\n100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் – ஸ்ரீரெட்டியின் புதிய புகாரால் மீண்டும் பரபரப்பு\nதயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ், 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் புதிய புகாரை வெளியிட்டு இருப்பது தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SriReddy #SriLeaks #VakadaAppaRao\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார்.\nசில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறியுள்ளார்.\nதயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் 16 வயது சிறுமிகளும் உண்டு” என்று சமூக வலைத்தளத்தில் புதிய புகாரை வெளியிட்டு இருக்கிறார்.\nஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான். எங்களுக்கும் அப்பாராவ் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பல பெண்கள் ஐதராபாத்தில் உள்ள டெலிவிஷன் சேனலுக்கு போன் செய்து புகார் கூறினார்கள்.\nஸ்ரீரெட்டி கூறியதில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மறுத்துள்ளார்.\nPrevious articleதிருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nNext articleகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nபிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nராணுவ நிறுவனத்தில் 494 தொழில்நுட்ப பணியிடங்கள்\nஇந்த ஒரு டம்ளர் ஜூஸ் உங்க எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் தெரியுமா\nசொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கல்\nதிடீர் இட்லி திடீர் தோசை போல திடீர் வேட்பாளர் ஆகியுள்ளார் விஷால்\n���ேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n2 நாள் கால்ஷீட்… 5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/wedding-bells-s-ve-shekar-son-ashwi.html", "date_download": "2018-08-19T07:37:34Z", "digest": "sha1:XGQTPSCEANNHAFBUNBFBW6KXWKZUJXV6", "length": 11366, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்குமார் திருமணம்! | Wedding bells for S Ve Shekar son Ashwin,எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்குமார் திருமணம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்குமார் திருமணம்\nஎஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்குமார் திருமணம்\nநடிகர் எஸ்.வி.சேகரின் மகனும், நடிகருமான அஸ்வின்குமார் கோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண்ணை மணக்கிறார்.\nதிரைப்பட நடிகரும், மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்குமார் (வயது 27). இவர் வேகம் என்ற படத்தில் நடித்தார். இப்போது நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடிக்கிறார்.\nஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகரசபையின் முன்னாள் துணைத்தலைவரும், காங்கிரஸ் மாநில செயலாளருமான மாதங்கி வெங்கட்ராமன் மகள் ஸ்ருதிக்கும் அஸ்வின் குமாருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். விரைவில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.\nமணமகள் ஸ்ருதி சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். ஸ்ருதியை பெண் பார்ப்பதற்காக எஸ்.வி.சேகர் தனது குடும்பத்துடன் நேற்று கோபிக்கு வந்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \"எனது மகன் அஸ்வினுக்கும், ஸ்ருதி வெங்கட்ராமனுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த திருமண விழாவில், முதல்வர் கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். திருமணம் கோபி அல்லது சென்னையில் நடைபெறும்.\nபட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைய உள்ளேன். தற்போது, அஸ்வின் நடித்து முடித்து உள்ள நினைவில் நின்றவள் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மணல் கயிறு சினிமா படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார்...\" என்றார்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nசௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\nமுடியாது, முடியாது, எஸ்.வி. சேகரின் குற்றாச்சாட்டுகளை ஏற்க முடியாது: விஷால்\nராஜினாமா கடிதத்தில் எஸ்.வி. சேகர் அப்படி என்ன தான் எழுதியிருந்தார்\nபிச்சை எடுக்க வருகிறீர்களான்னு 'விஷால் அன்ட் கோ'வை கேட்ட மலேசிய பத்திரிகை\nநடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட மக்களிடம் எதற்கு பணம் வாங்கணும்னு கேட்ட அஜீத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ashwinkumar அஸ்வின்குமார் எஸ்வி சேகர் கோபிச்செட்டிப்பாளையம் திருமணம் வேகம் s ve shekher vegam wedding\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nபியார் பிரேமா காதலுக்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/twitter-rajnikanth-place-in-worldwide-007548.html", "date_download": "2018-08-19T08:30:30Z", "digest": "sha1:P7A3LAD63ORO5DFGJETENY7BKNSYEUH2", "length": 9195, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "twitter rajnikanth place in worldwide - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்விட்டரில் உலக அளவில் ரஜினிகாந்த் எத்தனையாவது இடம்\nட்விட்டரில் உலக அளவில் ரஜினிகாந்த் எத்தனையாவது இடம்\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nகேரளாவுக்கு உதவ தயார் மோடி டுவிட்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nசிம்புவ��ன் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் ஸ்ரீரெட்டி.\nடுவிட்டரில் தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்: கண்ணாமூச்சி ரே ரே\nவேலை இல்லைன்னு வேற விதமா சொன்னா வேலை கொடுப்போம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇந்திய சினிமாவிலே இப்படி ஒரு எளிமையான மனிதனை பார்க்க முடியாது எனலாம் எங்கும் எளிமை எதிலும் எளிமை தான் இவருக்கு அவர்தான் ரஜினிகாந்த்.\nஉலக அளவில் ட்விட்டர் கணக்கு ஆரம்பித்த முதல்நாளில் அதிக பாலோயர்களை பெற்று டாப் 10 பட்டியலில் வந்துவிட்டார் ரஜினிகாந்த் அவர்கள்.\nஇதோ உலக அளவில் அவர் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை பாருங்கள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇவர்தான் முதல் இடத்தில் உள்ளார் ட்விட்டர் கணக்கு ஆரம்பித்த முதல் நாளிலேயே 10 இலட்சத்துக்கு அதிகமான பாலோயர்ஸை பெற்றார் இவர்\nஇவர் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார் முதல்நாளில் இவர் பெற்ற பாலோயர்ஸ் 9 இலட்சம்\nபோப் ஆண்டவர் மூன்றாம் இடத்தில் 6 இலட்சம் பாலோயர்ஸ் இவருக்கு முதல் நாளில்\nஇவரது முதல் நாளில் 2இலட்சத்தி 98 பாலோயர்ஸ் பெற்றார்\nஇவர் 2 இலட்சத்தி 50 ஆயிரம் பாலோயர்ஸ் முதல் நாள் பெற்றார்\nஇவர் முதல்நாளில் 2 இலட்சத்தி 15 ஆயிரம் பாலோயர்ஸை பெற்றார்\nஇவர் பெற்றது 2இலட்சத்தி 20 ஆயிரமாகும்\nஇவர் பெற்ற பாலோயர்ஸ் 2 இலட்சத்தி 10 ஆயிரமாகும்\nஒரு இலட்சத்தி 8 ஆயிரம்\nஒரு இலட்சத்தி 50 ஆயிரமாகும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2012/03/blog-post_22.html", "date_download": "2018-08-19T07:59:55Z", "digest": "sha1:WZ3VUCCNE2AI62BEVOSQ5USGSU4MNQRE", "length": 3800, "nlines": 60, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: இனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ச���தனைகள் மிக்கதாக இருக்கும்.\nஇனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நன்னாளில் ஓம் சிவ சிவ ஓம் ஜெபிப்பது நமக்கு அளவற்ற நன்மையைத் தருவதோடு முற்பிறவி வினைகள் விரைவில் கரையும்.\nஇனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்\nஇறைவனை ஏன் வணங்க வேண்டும்\n3000 அடி உயரத்தில் அன்னதானம் :-\nபெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது\nஇந்து தர்மத்தின் சாஸ்திரங்களும், அதில் உள்ள விஞ்ஞா...\nஇந்து தர்மத்தின் சாஸ்திரங்களும், அதில் உள்ள விஞ்ஞா...\nசிக்கல்கள் சங்கடங்கள் தீர்க்கும் ஸ்வர்ண பைரவர் :- ...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\nஅந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=22", "date_download": "2018-08-19T07:48:20Z", "digest": "sha1:QPDYXQN76VEWL65QZV44R34LMVXHQEPL", "length": 6952, "nlines": 547, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nசிவகாசி பங்குனிப் பொங்கல் | 2018 Panguni Pongal\n01-04-2018, ஞாயிற்றுக்கிழமை - கொடியேற்றம்\n08-04-2018, ஞாயிற்றுக்கிழமை - பங்குனிப் பொங்கல்\nஇந்த உழைப்பாளியை தெரியாத சிவகாசி மக்கள் இருக்கீங்களா 40 வருடம் மேல் சலிக்காத உழைப்பு , வெயிலும் இவரு...more\nஇனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\nபட்டாசு, தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து குடும்ப பாரத்தை சுமக்கும் சிவகாசி பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் �...more\nசீசன் தொடங்கியதால் சிவகாசியில் தர்பூசணி விற்பனை விறு விறு\nகோடை துவங்கும் முன்பே தர்பூசணி விற்பனை சிவகாசியில் களைகட்ட துவங்கிவிட்டது. கோடை காலத்தில் விளையக்கூடிய தர்பூ...more\nசிவகாசி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த\nபேட்ஜ் லைசென்ஸ் வைத்திருக்கும் டிரைவர்கள் மூன்றுபேர் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/23228/", "date_download": "2018-08-19T08:28:31Z", "digest": "sha1:6I3QNQPUATIE4VKYFG4RMIZHIRO5TXAW", "length": 9285, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்தவிழாவில், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனில் வசித்த, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பெரும்பான்மை முஸ்லிம்களால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர். அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், அங்கிருந்து வெளியேறி, நம்நாட்டில் தஞ்சமடைந்தனர்.\nநீண்ட காலமாக, நம் நாட்டில் வசிக்கும் இவர்கள், இந்திய குடியுரிமைகோரி விண்ணப்பித்தனர். கடந்த, 2016ல், இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையில், மத்தியஅரசு மாற்றம் செய்தது. இதையடுத்து, அரசி தழில் குறிப்பாணை வெளியிடப்பட்டது. இதன்படி, குஜராத்தின் ஆமதாபாத், காந்திநகர் மற்றும் கட்ச் மாவட்ட கலெக்டர் களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனை சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கிய சிறுபான்மை யினருக்கு, குடியுரிமை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வழங்கப் பட்டது.இதையடுத்து, ஆமதாபாதில் நேற்று நடந்தவிழாவில், 90 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப் பட்டது.இந்திய குடியுரிமைபெற்ற இவர்கள், ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பயன்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள்பெயர்களை பதிவு செய்யலாம்.\nஅகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக்…\nரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற…\n80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை வேண்டாம்\nவெளிநாட்டு கல்வி நிறுவனங் களுடன் இந்திய கல்லூரிகள்…\nராமர்கோயிலை வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் கட்டமுடியுமா\nஇந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/598261aef3/how-rich-are-going-to-be-in-2016-", "date_download": "2018-08-19T07:55:46Z", "digest": "sha1:ZFRBP3BGDHZP3UXWCZ6RDYUPFIQNHAUP", "length": 22584, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "2016ல் எவ்வளவு செழிப்பாக இருக்கப் போகிறீர்கள்?", "raw_content": "\n2016ல் எவ்வளவு செழிப்பாக இருக்கப் போகிறீர்கள்\nநிச்சயமாக, இது ஒரு குழப்பமான கேள்வி தான். என் குடும்பத்தினர், குறிப்பாக என் பாட்டி என்னைப் பார்க்க வரும் போதெல்லாம், எல்லோர்க்கும் கேட்கும்படி சத்தமாக, உன் வயதையொத்த மற்ற பெண்களை போல எப்போது குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறாய் எனக் கேட்பார்.\nஅதற்கெல்லாம், பல பரிசோதனைகள் செய்யது கொள்ளலாம் எனவும் சொல்வார். எனக்கு கோபம் வரும், பின் ஓர் பெரிய வாக்குவாதம் நடக்கும். பெண்மை, நவீனம், வேலை, திருமணம், இதற்கு இடையில் வரும் காரியங்கள் என அனைத்தைப் பற்றியும் விவாதிப்போம். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் நீ ‘வளமாக’ இல்லையென்றால், அதைப் பற்றி அவமானப் பட வேண்டாம், இன்று, அதைப் போன்ற சிக்கல்களை எல்லாம் தீர்க்க மருத்துவமனை இருக்கின்றன என முடிப்பார்.\nநான் எதற்காகவும் அவமானப்படவில்லை, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால், என்னை ஒரு பரிதாபப் பார்வை பார்ப்பார். மறுமுறை நாங்கள் சந்திக்கும் போதும், இந்த நாடகம் தொடரும்...\nஇந்த ஒருக் கேள்வியின் போது, என் குடு��்பத்தினர் ஒற்றுமையாகி விடுகின்றனர். இந்த விஷயம் ஏதோ தேசிய அளவில் கௌரவம் அளிக்கும், ‘குடும்பத்தினர் தெரிந்துக் கொள்ள நினைக்கும்’ மிகப் பெரிய விஷயம் போலவும் இருக்கிறது.\nஆனால், நான் இன்று, நம் சிலரின் குடும்பத்தினர் சொல்லும் ‘வளமையை’ பற்றி அல்லாமல், நான் தினந்தினம் சிந்திக்க வேண்டிய ஒரு வளமையை பற்றிப் பேசப் போகிறேன். அதற்கு முன், இன்னொரு கதை, சகித்துக் கொள்ளவும்\nஇதைப் படித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு, 2015, யுவர்ஸ்டோரிக்கு ஒரு அபூர்வமான வருடம் எனத் தெரிந்திருக்கலாம். ஏழு வருடம் இத்துறையில் நிலைத்திருந்த பிறகு, ஒரு நிதி திரட்டும் தொடர் எழுப்பினோம், 23000 கதைகள் எழுதியிருக்கிறோம், தற்போது பன்னிரண்டு மொழிகளில் வியாபித்திருக்கிறோம், 65 உறுப்பினர்கள் கொண்ட வலிமையான குழுவாய் விரிவடைந்திருக்கிறோம், புது தயாரிப்புகளில் பணி புரியத் தொடங்கியிருக்கிறோம், பல புதிய பிராண்டுகளுடனும், அரசு அமைப்புகளுடனும் கை கோர்த்திருக்கிறோம். ஒரே வருடத்தில் பல மைல்கற்களை எட்டியிருக்கிறோம். ஒருக் கட்டதில், இத்தனை வருடம் அலைந்து திரிந்ததற்கான பதில்கள் இப்போது தான் கிடைக்கிறது என உணர்ந்தேன்.\nஒவ்வொரு மைல்கல்லை அடையும் போதும், எனக்குள்ளே பயங்கர வலியையும், தனிமையையும் உணர்வேன். எனக்கு மிகக் கடினமாக இருந்தது, தொழில்முனைவுச் சூழலியல் கொண்டாடும், ‘நிதி எழுப்புதல்’ தான். ஒரே இரவில் நண்பர்கள், உறவினர்களின் குணங்கள் மாறின, பலரின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கிது கவலையாக இருந்த வேளையில், பிறரைக் காயப்படுத்திவிட்டு அதைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து செல்லும் இளம் தொழில் முனைவர்களைப் பற்றிய தேசிய விவாதங்களும், அவர்களை வழிபடுவதும் என்னை உருக்குலைப்பதாக இருந்தது. ‘இவ்வளவு ரணப்படுத்தும், கடுமையான உலகில் நிலைத்திருக்க என்னால் முடியுமா நான் இங்குப் பொருந்திப் போகிறேனா நான் இங்குப் பொருந்திப் போகிறேனா’ என்றெல்லாம் சிந்திக்கும் நிலைக்கு என்னை அது தள்ளியது.\nஆனாலும், பின் தங்காமல் முன்னே செல்ல வேண்டும் என்ற நோக்கோடு, 2015 முழுக்க நிற்காமல் ஓடினேன். 64 நிகழ்வுகளில் பேசியிருக்கிறேன், பெரும்பாலும் வாரக்கடைசிகளில் தான். என் மேசையின் மீது இருக்கும் விசிட்டிங் கார்டுகளின் அடுக்க�� மூலம், ஏறத்தாழ 6000 நபர்களை நேரில் சந்தித்திருப்பதை அறிகிறேன். 6000 மெயில்களுக்கு பதிலளித்திருக்கிறேன். 10000 மெயில்களுக்கு பதிலளிக்காமல் இருந்திருக்கிறேன். நான் பதிலளிக்காத மெயில்களும், மறுமொழி அளிக்காத அழைப்புகளையும் நினைத்து கவலையும் கொள்கிறேன். கிட்டத்தட்ட, ஒரு ஜாம்பியை போல மாறிவிட்டேன். பலரின் தேவைகளுக்கு செவி சாய்த்து, வேறு பலரை வருத்தமும், கோபமும் கொள்ள வைத்திருக்கிறேன்.\nசுருக்கமாகச் சொன்னால், நான் எவ்வளவு அதிகம் கொடுத்தேனோ, அவ்வளவு அதிகம் பேர் அதிருப்திக் அடைந்திருக்கிறார்கள். முன்னரைப் போல, நான் வேகமாக பதிலளிக்கவில்லை என்றார்கள். விலகினார்கள், அது எனக்குள் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது.\nபல வருடங்களுக்குப் பிறகு, நான் ஆதரவின்றி உனர்ந்தேன். சில குழு உறுப்பினர்களும், பல குடும்ப நபர்களும், அவர்களோடு நான் இல்லை என நினைத்தார்கள். என் மனமும், அந்த சமிக்ஞைகளை எல்லாம் சேகரித்துக் கொண்டே இருந்தது. அவர்களுக்கு போதுமானதாக இல்லை, அவ்வளவு தான்.\nஇறுதியாக ஒருநாள், ஒரு வெற்றிகரமான சந்திப்புக் கூட்டத்தை முடித்து, பெரிய ஒப்பந்தம் ஒன்றை செய்து முடித்த போது, வெறுமையாகவும், சக்தி மொத்தத்தையும் இழந்தது போலவும் உணர்ந்தேன்.\nதிடீரென என்னமோ தோன்ற, அழத் தொடங்கினேன். நிறைய நேரம் அழுதேன். என்ன நடக்கிறது என் 2015 கதை இப்படியா எழுதப்பட வேண்டும் என் 2015 கதை இப்படியா எழுதப்பட வேண்டும் என்னைச் சுற்றி இருப்பவைகளுக்கு பதிலளிக்கிறேனா... அல்லது என் கதையின் ஹீரோ நானே தானா என்னைச் சுற்றி இருப்பவைகளுக்கு பதிலளிக்கிறேனா... அல்லது என் கதையின் ஹீரோ நானே தானா வருடம் முழுவதும் இருபத்து நான்கு மணி நேரமும் ஓடி உழைத்தது பெருமையா அல்லது அதை விடச் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியுமா\nவருடத்தின் முடிவில், நவம்பர் மாதத்தில், அதைப் போன்ற சூழல்கள், நபர்களிடம் இருந்து என்னை விலக்கிக் கொண்டு என்னில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனக்குள் வாழத் தொடங்கினேன், எனக்குள் இருக்கும் உரையாடலை கவனித்தேன். நான் தேடிக் கொண்டிருந்த பதில்களையும், சமாதானத்தையும் பெற்றது அங்கே தான்.\nஇந்த பிரதிபலிப்பு இடத்தில், பதினைந்து வருடங்களுக்கு முன், என் கல்லூரியில் நான் சந்தித்த ஓர் மனோதத்துவ நிபுணரை நினைவு கூர்ந்தேன். கல்லூரியிலும், இதைப் போன்ற ஒரு காலக் கட்டத்தை கடக்க நான் சிரமப்பட்டிருக்கிறேன். அப்போது மிக எளிமையான உண்மையைக் கொண்டு எனக்கு உதவியிருக்கிறார்.\nஇந்தியாவின் வடக்கு சமவெளிகளில் தான், உலகிலேயே வளமான, செழிப்பான நிலங்கள் இருக்கிறது. கனிமங்கள் அதிகளவில் இருப்பதால், அங்கிருக்கும் வண்டல் நிலமும், செழிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும், நிலம் குணமாக சில காலம் எதுவுமே பயிரிடாமல் விடப்படுகிறது. அதற்கான நேரத்தை வழங்காமல், உடனடியாக பயிரிடத் தொடங்கினால், நிலம் தரிசாக மாறும் அல்லது களைகளும், நச்சுச் செடிகளும் வளரும். இதே போலத் தான் மனிதர்களும். உங்களுக்குள் இருக்கும், மனமும், உணர்வும் சார்ந்த நிலத்தை பராமரிக்காவிட்டால், மகிழ்ச்சி குன்றி, வெறுமையை உணர்வீர்கள். இதையையே வெகு காலம் தொடர்ந்தால், நீங்களும் கசப்பானவராகவும், விஷமாகவும் கூட மாற வாய்ப்புண்டு. எனவே, நிதானமாக, உங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, கொஞ்சம் சுயநலமாக செயல்பட்டு, உங்களை நேசியுங்கள், உங்களையே மெச்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே கவனம் செலுத்தாத போது, பிறருக்கு எப்படி கவனம் செலுத்துவீர்கள் உங்களை நீங்களே அன்பாக பார்க்காத போது, பிறரை எப்படி நேசிப்பீர்கள் உங்களை நீங்களே அன்பாக பார்க்காத போது, பிறரை எப்படி நேசிப்பீர்கள் உங்கள் குற்றம், குறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளாத போது, பிறரின் குறைகளை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்\nநான் செய்ய மறந்தது, இதைத் தான். நான் வெறுமையை உணர்ந்ததும், என்னில் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கப் போனதற்கும் இது தான் காரணம். எனவே, இந்த டிசம்பர் முழுக்க, நான் என்னை முழுதாக ஏற்றுக் கொண்டு, எனக்கு செவி சாய்த்து, என்னை நேசித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு சுலபமாக இல்லை தான். ஆனால், அது சுலபமானதாகத் தானே இருந்திருக்க வேண்டும்\nபுத்தத் துறவி, திக் நட் ஹன் எழுதி, மோபி ஹோவால் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட ‘மனக்கவனத்தின் அற்புதங்கள்’ என்ற புத்தகத்தை படித்தப் பிறகு, சிறு குறிப்புகள் அடங்கிய தாள் ஒன்றை எப்போதும் என் கையில் வைத்திருக்கிறேன். பல நேரங்களில் ஃபோனை அணைத்து வைக்கிறேன். சில அழைப்புகளை ஏற்காவிட்டால், உலகம் இருண்டுப் போய் விடாது என்பதை உ��ர்ந்திருக்கிறேன். நிகழ்வுகளை தவற விடுவது பற்றிய பயம் என் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது. மேலும், தனியாக அமர்ந்து தேநீர் அருந்துவதில் இருக்கும் அற்புதத்தை கண்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம், நான் தினமும், என் செல்ல நாய்க்குட்டிகள் விளையாடித் திரிவதைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்துகிறேன். மன கவனத்திற்குள் மெல்ல எட்டு வைக்கிறேன்.\nநான் தொழில்முனைவர்களுக்கு சொல்ல நினைப்பது இது தான்... நாம் அனைவரும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டிருக்கிறோம், நான் உருவாக்க வேண்டிய தாக்கத்தைப் பற்றி சிந்திக்கிறோம், பிறருக்கு உதவுகிறோம், பெரிய பெரிய காரியங்களை செய்கிறோம்- இவற்றுக்கிடையில், நாம் நம்மை நேசிப்பதையும், நம்மை மெச்சிக் கொள்வதையும் மறந்து விடுகிறோம். நம்மை பராமரித்து, நம் இயங்கு பொருளை வளர்க்க மறந்து விடுகிறோம். எனவே, இந்த வருடம் வெற்றியை கைப்பற்றுதல் பற்றியெல்லம் சிந்திக்கும் போது, ‘நம்மை’ மறந்து, நாம் தரிசாக மாற உள்ள வாய்ப்புகளை மறக்க வேண்டாம். உங்களை நீங்கள் பராமரிக்காவிட்டால், வெகு எளிதாக தரிசு நிலம் போல மாறிவிடுவீர்கள். உங்களை செழிப்பாக, வளமாக வைத்திருப்பது, மிகப் பெரிய ஆற்றல். உங்கள் கதையில் நீங்கள் தான் ஹீரோ, எனவே, வேறு யாராவது வந்து மந்திரம் செய்து காப்பாற்றுவார்கள் என காத்திருக்காமல், 2016 ல் உங்களுடைய செழிப்பை நீங்களே உருவாக்குங்கள். உங்களை பராமரித்துக் கொள்ளுங்கள்...\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/157445", "date_download": "2018-08-19T07:15:15Z", "digest": "sha1:FHIUMXJ7GJ4D2TP3LFU6JVJ2LWNFID6L", "length": 6599, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்கார் படப்பிடிப்பில் விஜய் தனது ரசிகர்களிடம் சிக்கி தவித்த வீடியோவை பார்த்தீங்களா! - Cineulagam", "raw_content": "\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சல���ன் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்படும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுதியில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nசர்கார் படப்பிடிப்பில் விஜய் தனது ரசிகர்களிடம் சிக்கி தவித்த வீடியோவை பார்த்தீங்களா\nநடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.\nஇப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோக்களும் வீடியோக்களும் தினந்தோறும் கசிந்தவாறே உள்ளன.\nஅந்த வகையில் தற்போது விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நூற்றுக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கி தவித்த வீடியோ ஒன்று வெளியாகி பிரபலமடைந்து வருகிறது. உங்களுக்காக அந்த வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/16268-.html", "date_download": "2018-08-19T08:20:31Z", "digest": "sha1:XQKNW7XQ2LSTLLWICGWYPAGU43Z2QJN5", "length": 6984, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "Paytm மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் |", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் ம���ட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nPaytm மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nபிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தி Paytm மற்றும் ஜியோ நிறுவனங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தன. ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட போது, பிரதமரின் படத்தை நாளிதழில் முழுபக்கத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது. அதேபோல் பிரதமர் பணத்தினை வாபஸ் பெற்ற போது Paytm நிறுவனமும் இதே மாதிரியான விளம்பரத்தினை கொடுத்தது. இதற்கு அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வாங்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு Paytm மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் - பிக்பாஸ் ப்ரோமோ 2\nகேரளாவிற்காக உதவுங்கள்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான்\nசென்னைக்கு திறந்துவிடும் குடிநீரின் அளவு அதிகரிப்பு\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க விட மாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n3 முறை தேர்வு எழுதியவர்களுக்கு நீட் எழுதுவதற்கான தடை நீக்கம்\nபஞ்சாப்பில் 40%, கோவாவில் 54% வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38168-election-commission-is-totally-corrupt-uddhav-thackeray.html", "date_download": "2018-08-19T08:20:27Z", "digest": "sha1:LGGU7IPP3LZ3BYRXLRP3ZUNU4WMMWQRN", "length": 9639, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் ஆணையமா, இல��லை ஊழல் ஆணையமா?: சிவ சேனா பாய்ச்சல் | Election Commission is totally corrupt: Uddhav Thackeray", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nதேர்தல் ஆணையமா, இல்லை ஊழல் ஆணையமா: சிவ சேனா பாய்ச்சல்\nஇந்தியாவில் தேர்தல் நடத்தப்படும் விதம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதற்கு ஊழல் மிகுந்த தேர்தல் ஆணையம் தான் காரணம் என்றும், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.\nநடந்து முடிந்த இடைத் தேர்தல்களில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாக சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். மின்னணு வாக்கு இயந்திரங்களில் பெருமளவு மோசடி நடப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவ சேனா தனித்து போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n\"பல்கரில் நடந்த தேர்தல் வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் மிகப்பெரிய மோசடி. தேர்தல் முடிந்த பிறகு ஒரே இரவில் எப்படி 1 லட்சம் பேர் வாக்களித்ததாக அதிகரிக்க முடியும் இதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு வேண்டும்\" என்றார். சிவ சேனா வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் வங்கா 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். \"கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையில் திடீரென பல ஆயிரம் வாக்குகள் சிவ சேனா வேட்பாளருக்கு குறைந்தது. இது எப்படி நடந்தது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியுள்ளோம். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை\" என்றார்.\nதேர்தல் ஆணையத்திற்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஏர் இந்தியாவை வாங்க யாருமில்லை: முழிக்கும் மத்திய அரசு\n - வருத்தம் தெரிவித்தார் ரஜினி\nமோடியின் சூப்பர் வெற்றி; 7.7% ஜிடிபி உயர்வு\nசென்னை வந்தது ராஜராஜ சோழன் சிலை; பலத்த வரவேற்பு\nஒரு நாடு ஒரு தேர்தல் இப்போது சாத்தியமில்லை: தலைமை தேர்தல் ஆணையர்\nஉள்ளாட்சித் தேர்தல்: எங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்\nதிருவா��ூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு டிசம்பரில் இடைத்தேர்தலா\nஅ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஊக்கமருந்து சர்ச்சை: பளுதூக்குதல் வீராங்கனை சானு சஸ்பெண்ட்\nகோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38186-cauvery-management-authority-announcement-will-be-published-today-in-gazette-of-india.html", "date_download": "2018-08-19T08:20:24Z", "digest": "sha1:Y4HWYIR32COSK46KIMCW6IHXMNXFPNTP", "length": 8758, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "காவிரி ஆணையம்: இன்று மாலை அரசிதழில் வெளியீடு | Cauvery Management Authority announcement will be published today in Gazette of India", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nகாவிரி ஆணையம்: இன்று மாலை அரசிதழில் வெளியீடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகாவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, தற்போது பருவமழை தொடங்கியும், மத்��ிய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுத்தது. வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இன்று மாலைக்குள் அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார். இன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் தமிழக அரசு தனது நடவடிக்கையில் இருந்து பின்வாங்கலாம் என பேசப்படுகிறது.\nகர்நாடகாவில் காலா படத்திற்கு தடைக்குறித்து பரிசீலிக்கப்படும்: குமாரசாமி\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு\nஆலியாவுடன் காதல் தானாம்: உறுதிப்படுத்தினார் ரன்பீர்\nமுஷாரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் முடக்கம்\nகாவிரி ஆணைய முதல் கூட்டம் ஒரு வரலாற்று நிகழ்வு: மசூத் ஹுசைன்\nதமிழகத்திற்கு ஜூலை மாத காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு\nகாவிரி விவகாரம்: குமாரசாமி அவசர ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையம் உருவாவதில் சிக்கல்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nகர்நாடகாவில் காலா படத்திற்கு தடைக்குறித்து பரிசீலிக்கப்படும்: குமாரசாமி\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தொல்லை கொடுக்க கூடாது: நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/kurupeyarchipalandetail.asp?aid=2&rid=7", "date_download": "2018-08-19T08:28:33Z", "digest": "sha1:AABOYFFVRMRMJCK56VDTRJHK3TABBI4J", "length": 19351, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\n���ணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமற்றவர்கள் கூறும் குறைகளை பற்றிக் கவலைப்படாமல் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலுடைய துலா ராசியினரே, எல்லோரிடமும் நல்லபெயரை எளிதில் சம்பாதித்துவிடுவீர்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர். இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானமான விரய ராசியில் இருந்த குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜென்ம குருவாக மாறுகிறார். ராசியிலிருந்து உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானம், சப்தம ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது தொழில் ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும், சனி தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஜென்மத்தில் வந்திருக்கும் குரு பகவானால் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள்.\nபணவரத்து கூடும். தாமதமானாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். வெளியூர்ப் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்துக்குக் குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணிகளில் ஈடுபடுவது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சால் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் வீண்குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கைத்துணையின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டியிருக்கும். மற்றவர்களால் டென்ஷன் உண்டாகல��ம். கணவன்-மனைவி கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதால் நன்மை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களைச் செய்துமுடிப்பதில் தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்கள் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக சேமிப்பைக் கரைக்க நேரிடும். அரசியல்வாதிகளுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nதொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகிச்செல்லலாம். ஆனால் தொழில் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மாணவர்கள் கவனமாகப் படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும்.\nஅதிசாரம் மற்றும் வக்ர கால பலன்கள் - 14 பிப்ரவரி 2018 முதல் 04 ஜூலை 2018 வரை:\nதேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் வேறு பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. குருபகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள்.\nமுருகப் பெருமானை வழிபட்டு வரவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலம் தரும். இயன்றவர்கள், அறுபடை வீடுகள் அனைத்தையுமே தரிசிக்கலாம். இல்லையேல் ஓரிரு தலங்களுக்காவது சென்றுவரவும். அதுவும் முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் முருகப் பெருமானை தரிசித்து உய்வு பெறலாம்.\nமுடிந்தவரை ராம மந்திரம் பாராயணம் செய்யவும். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அவ்வப்போது ஓதுதலும் நன்மையே.\nஎலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு அபிஷேகத்திற்கு தந்துவர வாழ்வில் வசந்தம் வீசும்.\nமேலும் - குருபெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇப���ப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-08-19T07:20:27Z", "digest": "sha1:6J3O4CAPOX7LLGCFR6C7EDUATBIFVTQR", "length": 13065, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம் | இது தமிழ் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்\n‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார்\nபாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.\nசுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் செம அருமை. இவரும் இவரது அசிஸ்டென்ட் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரும் மதுவிற்காக அலையும் காட்சிகள் எல்லாம் அலப்பறை. அதுவும் விஜய் சேதுபதியின் மனநிலையைச் சொல்லும் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரின் தொடர் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. விஜய் சேதுபதியை முறைப்பதற்கு மட்டும் நந்திதா. எதிர்நீச்சலில் ‘கோச்’ வள்ளியாக வந்தவருக்கும், குமுதாவுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்\nஅரவான் படத்திற்கு பிறகு மீண்டும் பசுபதியை, ரொம்ப நாள் பிறகு பார்ப்பது போலிருக்கிறது. அண்ணாச்சியாக நடிக்கும் அவர், ‘லவுட்-ஸ்பீக்கரி’ல் ஃபோனைப் போடுகிறேன் என ‘கட்’ செய்வது, ‘நான் சுகர் பேஷ்ன்டுடா’ என சலித்துக் கொள்வது என அவர் வரும் அனைத்துக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. அவரின் அல்லக்கையாக வரும் ரோபோ ஷங்கரும் தன் பங்குக்குக் கலக்குகிறார்.\nபாலாவாக அஷ்வின். மங்காத்தா படத்தில் இவர் இன்ஸ்பெக்டராக வந்து, கடைசியில் அஜீத்தால் வஞ்சிக்கப்படுவது ஞாபகம் இருக்கலாம். அப்படத்தில் நால்வரில் ஒருவராக வந்தே கவனிக்க வைத்திருப்பார். இப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்வாதி. அஸ்வினின் மலையாளி மேலதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர் நகைச்சுவையாளராக அறிமுகமாகி குணசித்திர நடிகராகப் பரிணமிக்கிறார்.\nபெயின்ட்டராக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் வெட்கப்படுவது, பாட்டுப் பாடுவது என தனது உடல் மொழியால் அசத்துகிறார். “ராஜ்ஜ்ஜ்..” என இழுக்கும் தொனியில் ‘ஜாங்கிரி’ மதுமிதாவும் கலக்குகிறார். சூரி தான் படத்தில் ஒட்டாமல் கொஞ்சம் எரிச்சலைக் கிளப்புகிறார்.\nசித்தார்த் விபின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி உள்ளன. பாடலின் இடையில், இங்கிலீஷ் ரைம்சுக்கு நடன இயக்குநர் ராஜ சுந்தரம் ஆடுவது ரசிக்க வைக்கிறது. வி.எஸ்.ராகவன் ‘ப்ரே பண்ணுங்கப்பா’ என சொன்னதும் தொடங்கும் ப்ரேயர் சாங் முன்பே ஹிட்டாகி விட்டது. படத்தின் பின்னணி இசை படத்தின் போக்கிற்கு உதவுகிறது. லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும்\nஇயக்குநர் கோகுல். இரத்த தானத்திற்கான அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களில் கேமிரா சில நொடிகள் ஃப்ரீஸ் ஆகிறது. எத்தனையோ நகைச்சுவைப் படங்கள் வந்தவண்ணம் உள்ளன. அவையெல்லாம் பொழுதைக் கழிக்க உதவுகின்றனவே தவிர எத்தகைய தாக்கத்தையும் முடிவில் ஏற்படுத்துவதில்லை. அதன் அபத்தங்களோடு ரசித்து விட்டு மறந்துவிடக் கூடியவையாக இருக்கின்றன. இதுவும் அப்படித் தான் என்றாலும்.. முடிவில் ரத்த தானத்தின் அவசியத்தையும், குடிப்பழக்கம் வேண்டாமே என போகிறப் போக்கில் சொல்லும் படமாக உள்ளது. அதற்காக ‘மெஸ்சேஜ்’ சொல்லும் சீரியஸ் படமென எண்ணிவிட வேண்டாம். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை படம் மிகக் கலகலப்பாகச் சென்று சுபமாய் முடிகிறது.\nமது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு. Say no to drinks 🙂\nTAGஅஷ்வின் இயக்குநர் கோகுல் விஜய் சேதுபதி\nPrevious Postதெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின் Next Postமுருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி - ராஜா ராணி\n9 டிகிரி குளிரில் – ஜுங்கா சாயிஷா\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2018-08-19T08:19:22Z", "digest": "sha1:3PMGFJV6TKNFFK3546OSA5W5WEL2XPNV", "length": 46764, "nlines": 248, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "குற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகுற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்\nவடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சிலர் தங்களது குறுகிய அரசியல்\nநோக்கங்களுக்காக தவறாக வழிநடாத்தியுள்ளனர். அவர்களின் தவறான வழிநடாத்தல் காரணமாகவே நான்\nகுற்றமற்றவன் என்று தெரிந்திருந்தும் என்னை மாகாண சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு\nசி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அழுத்தம் கொடுத்தார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண\nசபை உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nபுதிய சுதந்திரன் இணையத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அளித்த நேர்காணல் வருமாறு\nகேள்வி :- இந்த வருடத்துடன் காலாவாதியாகவுள்ள வடக்கு மாகாணசபை கடந்த ஐந்து வருடங்களில்\nதிருப்திப்படக்கூடியதாக மக்களுக்கு சேவைகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்:- மக்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.\nஆனாலும் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் மக்களின் தேவைகள் அனைத்தையும் மாகாண சபை\nநிறைவேற்றவில்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. வரையறுக்கபட்ட அதிகாரம்,\nநிதிப்பற்றாக்குறை, மக்களின் தேவைகளுக்கும் மாகாண சபையின் இயலுமைக்கும் இடையிலான இடைவெளி\nஎன்பவற்றை குறிப்பிட்டு சொல்லமுடியும்.அதாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகைய���ல் அவர்களின்\nதேவைகள் நீண்டவை. ஆனாலும் மாகாண சபையால் கடந்த 5 வருடங்களில் அத்தனை தேவைகளையும்;\nசெய்துவிடமுடியவில்லை என்பது உண்மை. ஆனாலும் எனது பதவிக்காலத்தில் மாகாணத்தின் சுகாதாரத் துறை பாரிய\nமுன்னேற்றம் அடைந்துள்ளதை கண்கூடாக பார்க்கலாம்.\nகேள்வி:- எவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன\nபதில்:- நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணத்தின் தேவை வித்தியாசமானது. 30\nவருடங்கள் நடைபெற்ற தொடர்ச்சியான போரில் எமது மக்கள் பலவற்றையும் இழந்துள்ளனர். குறிப்பாக 2009 இறுதி\nயுத்தம் எமது மக்களை மிகவும் பாதித்துள்ளது. இவர்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை\nபெற்றுக்கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு மாகாண சபையை சாரும். அந்த நம்பிக்கையில்தான் 70 வீதத்திற்கு\nஅதிகமானவர்கள் த.தே.கூட்டமைப்புக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தார்கள்.நான் பொறுப்பு வகித்த சுகாதார அமைச்சைப்பெறுத்தவரை நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல பிரத்தியேக செயற்திட்டங்களை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம் . குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார துறை அபிவிருத்திக்காக நீண்டகால திட்டமொன்றினை தயாரித்துள்ளோம். துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன்\nதயாரிக்கப்பட்ட மாகாண சுகாதார அபிவிருத்திதிட்டம் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றுள்ளது. இலங்கையில்\nமாகாணத்திற்கான சுகாதார அபிவிருத்தி திட்டமொன்றினை தயாரித்த ஒரேயொரு மாகாணம் வடக்கு மாகாணம் என்பது\nபெருமைக்குரியது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கு பெரும் தொகையான நிதி தேவைப்பட்டது. இதனை\nமத்திய அமைச்சிடமிருந்து முழுமையாக எதிர்பார்க்கமுடியாது. ஆகவே சர்வதேச உதவிகளை பெறும் நோக்கோடு\nவடமாகாண சுகாதார அபிவிருத்திக்கான சர்வதேச மாநாடொன்று கனடா நாட்டில் நடாத்தப்பட்டது. அதனைவிட\nமுள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட வைத்திய சிகிச்சை நிலையங்கள் அமைத்தமை, விசேட\nதேவைக்குட்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, வீடுவீடாக சென்று\nபடுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடமாடும் வைத்திய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமை, அவசர\nஅழைப்புகான நோயாளர் காவு வண்டிச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை என்பன அவற்றில் சிலவாகும். குறிப்பாக\nஇலங்கையில் முதன்முதலாக அரசாங்க சுகாதார திணைக்களத்தால் இலவச சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டமையும்\nகேள்வி:- மத்திய அரசினால் வழங்கப்படும் நிதி மாகாண அபிவிருத்திக்கு போதுமானதாகவுள்ளதா\nபதில்:- வழமையாக ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்படுவதைபோன்று எமது மாகாணத்திற்கு மத்திய அரசால் நிதி\nஒதுக்கப்படுகின்றது. ஆனாலும் ஒதுக்கப்படும்; நிதி எமது மாகாணத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய போதாது.\nஅத்துடன் ஒருமாகாணத்தில் 05 மாவட்டங்கள் இருப்பது எமது மாகாணத்தில்தான். ஆனாலும்; துறைசார்ந்த மத்திய\nஅமைச்சருடன் பிரத்தியேகமாக பேசி கூடுதலான நிதிகளை பெற்றுக்கொண்டோம்.\nகுறிப்பாக நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுடன்\nபேசி நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து ரூபா 60 மில்லியன் யூரோ நிதி பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேன்.\nஇதன்மூலம் வடக்கின் 05 மாவட்டங்களிலும் விசேட வைத்திய பிரிவுகள் அமைப்பதற்கான 03 ஆண்டு திட்டம்; தற்போதுஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்தில் அமையவுள்ள விசேடதேவையுடையோருக்கான புனர்வாழ்வு வைத்தியசாலை முக்கியமானது.\nபோரினால் காயமடைந்த அங்கவீனர்களான 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது உறவுகள் சிகிச்சை பெறுவதற்கு இந்த வைத்திய பிரிவு பிரயோசனமானதாக இருக்கும்.\nஅதே போன்று புலம்பெயர் அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையோடு பல்வேறு\nவேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு\nமுள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் படுக்கையில் இருக்கின்ற நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கு\nசென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவ சேவை ஆரம்பித்துள்ளோம்.\nகேள்வி:- மாகாண சபைக்கு அதிகாரம் போதாமலுள்ளமையினாலேயே மக்களுக்கு எதனையும் செய்யமுடியாதுள்ளதாக\nமுதலமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்:- மாகாண சபைக்கு அதிகாரம் போதாமலுள்ளமை இப்பொழுதான் தெரிந்த விடயமல்ல. 1987ல் இலங்கை- இந்திய\nஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலேயே மாகாணசபை முறைமை தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது என்றே\nவிடுதலைப்புலிகள் அதனை நிராகரித்திருந்தனர். 2013ல் தேர்தலில் போட்டியிடும்போதே அனைவருக்கும் தெரிந்த\nகேள்வி:-அதிகாரமில்லாத மாகாண சபைத் தேர்தலில் ஏன் த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டது.\nபதில்:- த.தே.கூட்டமைப்பு மாகாண சபை முறைமை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று ஒருபோதும்\nஏற்றுக்கொண்டதில்லை. ஆனாலும் 2009 இறுதி யுத்தத்திற்கு பின்னர் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட\nமக்களுக்கு தேவையான நிவாரணம், புனர்வாழ்வு, அபிவிருத்தி விடயங்களை கையாளும் ஒரு சட்டரீதியான கட்டமைப்பு\nகேள்வி:- போட்டியிட்டதன் நோக்கத்தை மாகாண சபை அடைந்துள்ளதா\nபதில்:- மாகாண சபைக்கு அதிகார வரையறைகள் இருந்திருந்தாலும் அவற்றினையும் தாண்டி மக்களுக்கான அன்றாட\nதேவைகளை நிறைவேற்ற இன்னும் பலவேலைத்திட்டங்களை மாகாண சபை செய்திருக்கலாமென்பது எனது\nதனிப்பட்ட கருத்து. கொடியபோரின் பாதிப்புக்கு உள்ளான ஒரு சமூகத்திற்கு தேவையான உடனடித்தேவைகளை\nநிறைவேற்றுவதற்கு மாகாண சபை துரிதமாக செயற்பட்டிருக்கவேண்டும். அபிவிருத்திக்கு சமாந்திரமாக நிரந்தர\nஅரசியல் தீர்வு பற்றிய விடயங்களையும் முன்கொண்டு சென்றிருக்கலாம். நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை\nமாகாணத்தில் எந்தவிதமான அபிவிருத்திகளும் நடைபெறக்கூடாதென்று நினைப்பது பொருத்தமற்றதாகும். அது\nவாக்களித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகமாகும். போரின் பாதிப்பை நேரடியாக உணராதவர்களே\nஇவ்வாறான கருத்துகளை தெரிவித்து வருகின்றார்கள்.\nகேள்வி:- சுகாதார துறையில் பாரிய அபிவிருத்திகளை நீங்கள் செய்ததாக கூறுகின்றீர்கள். அப்படியாயின் ஏன் தங்கள்\nமீது அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nபதில்:- என்மீது மட்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. உண்மையில் குறிப்பிட்ட ஒரு அமைச்சருக்கு எதிராகவே\nஅதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதுவும் பொதுமக்களாலோ, எதிர்க்கட்சிகளாலோ\nஅல்ல. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மாகாண சபை உறுப்பினரே குறிப்பிட்ட அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டை\nகேள்வி:- அப்படியாயின் முதலமைச்சர் ஏன் நான்கு அமைச்சர்கள் மீதும் விசாரணை நடாத்துவதற்கு குழுவை நியமித்தார்\nபதில்:- இங்குதான் பிரச்சனை எழுகின்றது. நான் ஆரம்பத்தில் கூறியதுபோல முதலமைச்சரை சிலர் தங்களது அரசியல்\nநோக்கங்களை நிறைவேற்ற தவறாக வழிநடாத்தியுள்ளனர். அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் முதலமைச்சருக்கு\nமிகவும் நெருக்கமானவர். அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது அவருக்கு எதிராக எந்தவிதமான\nநடவடிக்கைகளும் முதலமைச்சரால் எடுக்கப்படவில்லை. அதனால் பொறுமையிழந்த முறைப்பாட்டாளரான\nமா.ச.உறுப்பினர் மாகாண சபை அமர்வில் பகிரங்கமாக முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதனை\nதொடர்ந்து அடுத்தநாள் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் முதலமைச்சர் அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்\nபனங்காட்டு நரி என்றும் அது சலசலப்புகளுக்கு அஞ்சாது என்று கூறியிருந்தார். இதன்மூலம் முதலமைச்சர் குறிப்பிட்ட\nஅமைச்சரை காப்பாற்ற முனைந்துள்ளமை வெளிப்படையாகின்றது.\nஇந்த நிலையில்தான் குறிப்பிட்ட அமைச்சர் ஒருவருக்கு எதிரான விசாரணையின் தாக்கத்தை ஐதாக்கவே நான்கு\nஅமைச்சர்களுக்கும் எதிராகவும் விசாரணை மேற்கொள்ள விசாரணைக்குழுவை நியமித்தார்.\nகேள்வி:- அப்படியாயின் ஏனையவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெறவில்லையா\nபதில்:- நிச்சையமாக அதுதான் உண்மை. பொதுவாக விசாரணைக்குழுவை அமைப்பது குற்றச்சாட்டுக்கள்\nபெறப்பட்டபின்னரே. எனினும் முதலமைச்சரால் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர்; அமைச்சர்களுக்கு எதிராக\nகுற்றச்சாட்டுக்கள் இருந்தால் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கலாம் என்று பத்திரிகையில் விளம்பரம்\nசெய்யப்பட்டது. எனினும் எதிர்பார்த்த குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெறாமையால் குற்றச்சாட்டுக்களை\nஏற்றுக்கொள்ளும் திகதி மேலும் 02 வாரங்கள் முதலமைச்சரால் நீடிப்பு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான\nவேடிக்கையான விடயங்கள் எமது மாகாணத்தில்தான் அரங்கேறின.\nகேள்வி:-காலநீடிப்பின் பின் குற்றச்சாட்டுக்கள் கிடைத்தனவா\nபதில்:- ஆம் ஆனால் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம்\nவரையில் கிடைக்கப்பெறவில்லை. இறுதி நேரத்தில் அவசரமாக தயார் செய்யப்பட்ட போலியான குற்றச்சாட்டுக்கள்\nசமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னால் குறிப்பிட்ட ஒரு மாகாண சபை உறுப்பினர் இருந்ததாக\nகேள்வி:- விசாரணைக்குழுவில் நீங்கள் சமூகமளித்���ீர்களா. உங்கள் மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள்\nபதில்:- என்மீது 05 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட\nகுற்றச்சாட்டுக்களாகும். அரசாங்க நிர்வாக, நிதிசார்ந்த நடைமுறைகளைப்பற்றி தெரியாதவர்களால் யதார்த்தத்திற்கு\nஎந்தவொரு குற்றச்சாட்டும் பொதுமக்களாலோ அல்லது பொது அமைப்புகளாலோ முன்வைக்கப்படவில்லை. என்மீது\nதனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் கட்சியைச் சேர்ந்த குறித்தவொரு மாகாண சபை உறுப்பினரே\nகேள்வி:- விசாரணையின்போது உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டனவா\nபதில்:- இல்லை. விசாரணைக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் நீதியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.\nவிசாரணைக்குழுவில் ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை சார்ந்தவர்களும்,நீதித்துறை சார்ந்தவர்களும் அங்கம்\nவகித்திருந்தனர். இந்த விசாரணைக்குழுவை முதலமைச்சர் அவர்களே நியமித்திருந்தார்.விசாரணைக்கு நான் பூரணமான\nஒத்துழைப்பை வழங்கியிருந்தேன். விசாரணையின் முடிவில் விசாரணைக்குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம்\nகையளிக்கப்பட்டது. எனினும் விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முதலமைச்சர் 03 மாதங்கள்\nவாய்திறக்கவில்லை. மீண்டும் மாகாண சபை அமர்வில் உறுப்பினர்களால் கேள்விதொடுக்கப்பட்டபின்னரே அதன்\nபிரதியொன்று குற்றம்சாட்டப்பட்ட எங்களுக்கும் வழங்கப்பட்டதுடன் சபை அமர்விலும் முதலமைச்சரால்\nபகிரங்கப்படுத்தப்பட்டது. அதில் என்மீதான குற்றச்சாட்டுக்கள் எவையுமே நிருபிக்கப்படவில்லையென்றும் விசேடமாக\nஎனது விசாரணை அறிக்கையில் சுகாதார அமைச்சரால் நடைமுறைப்படுத்தப்படும் நல்ல செயற்திட்டங்களுக்கு மாகாண\nசபை தொடர்ந்தும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டிருந்தது.\nகேள்வி:- அவ்வாறாயின் ஏன் உங்களை பதவி விலகுமாறு முதலமைச்சர் கோரியிருந்தார்\nபதில்:- ஆரம்பத்தில் அவ்வாறு பதவி விலகுமாறு முதலமைச்சர் கோரவில்லை. கடந்த வருடம் ஜூலை மாதம் மாகாண\nசபை அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. அதன்போது\nமுதலமைச்சர் தனது உரையில் இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் (அதிகார துஸ்பிரயோக)\nநிருபி���்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் தங்களுடைய பதவிகளை தியாகம் செய்தல் வேண்டும். குற்றமற்றவர்களாக\nசொல்லப்பட்ட மற்றய இரு அமைச்சர்களும் கட்டாய விடுமுறையில் செல்லவேண்டும். அவர்களுடைய அமைச்சுப்\nபொறுப்புகளை தான் பொறுப்பேற்பதாக குறிப்பிட்டிருந்தார்.\nஇதுதொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த முதலமைச்சர்\nநிரபராதிகளான அமைச்சர்கள் மீது விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டுக்கள் சில கிடைத்துள்ளதாகவும் அவர்களை\nவிசாரணை செய்வதற்கு ஏதுவாக கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான்\nவிசாரணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக முதலமைச்சர் செயற்பட்டமையினால் அவர்மீது நம்பிக்கை இழந்த\nபெரும்பான்மை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு முயற்சி\nஎனினும் த.தே.கூட்டமைப்பின் தலைவருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து\nஅப்பிரேரணை மீளப்பெறப்பட்டது. இந்த நிலையில் த.தே.கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியாக இலங்கை தமிழ் அரசுக்\nகட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானமொன்றினை எடுத்தனர். முதலமைச்சரால் நியமிக்கப்படும் புதியஅமைச்சரவைவாரியத்தில் பங்கு வகிப்பதில்லை என்பது அதனடிப்டையில் அமைச்சர் வாரியத்திலிருந்து விலகுவதாக நான் முடிவெடுத்தேன்.\nகேள்வி:- மீள விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனவா\nபதில்:- இல்லை. அவ்வாறான எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாறாக தற்காலிகமாக 03 மாதங்களுக்கு\nநியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்கள் நிரந்தர அமைச்சர்களானார்கள். ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையில் கடந்த மார்ச்\nமாதம் நடைபெற்ற மாகாண சபை அமர்வில் எதிர்கட்சி தலைவரால் கேள்வி எழுப்பட்டிருந்தது. அதாவது மாகாண\nஅமைச்சர்களுக்கெதிரான விசாரணை செய்த குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா\nஇதுவரை செய்யப்படவில்லை என்று. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் அமைச்சரவையை மாற்றுவதோடு தனது\nபணிமுடிவடைந்ததாகவும் மீளவிசாரணை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் பொறுப்பற்ற முறையில் பதில்\nவழங்கியிருந்தார்.இந்த நிலையில் முதலமைச்சரிடம் நான் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தேன். என்மீது\nசுமத்தப்பட்ட குற���றச்சாட்டுக்களால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாகாண சபையின்\nபதவிக்காலம் முடிவடைவதற்குள் விசாரணை நடாத்தி உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு\nகோரியிருந்தேன். புதிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் சபையில் சமர்ப்பித்து உடனடியாக\nவிசாரணை செய்யும்படி கேட்டிருந்தேன். எனினும் அதற்கான பதிலை அடுத்த அமர்வில் கூறுவதாக முதலமைச்சர்\nகேள்வி:- அடுத்த அமர்வில் அதற்கான பதில் கிடைத்ததா\nபதில்:- இல்லை. அடுத்துவரும் 02 அமர்வுகளில் முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை. தனிப்பட்ட விஜயமாக அவர்\nவெளிநாடு சென்றமையால் அவர் கலந்துகொள்ளவில்லை. எனினும் கடந்த மாதம் நடைபெற்ற சபை அமர்வில்\nஎதிர்க்கட்சி தலைவரால் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் முன்னாள் சுகாதார\nஅமைச்சர் மீது முன்னைய விசாரணைக்கு பின்னர் சிலகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது அவர்\nஅமைச்சராக இருந்தபோது அமைச்சிலிருந்து சில முக்கியமான ஆவணங்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக சிலர்\nஎன்னிடம் தெரிவித்தார்கள். பின்னர் அவை அங்கு இருப்பதாக வேறு சிலர் தெரிவித்தார்கள். எனவே முன்னாள் சுகாதார\nஅமைச்சருக்கு எதிராக மீளவும் விசாரணை செய்யவேண்டிய தேவை எழவில்லை என்று குறிப்பிட்டார்.\nகேள்வி:- அப்படியாயின் தற்போது நீங்கள் குற்றவாளியா\nபதில்:- எப்போதுமே நான் சுற்றவாளிதான். காலம்கடந்துதான் முதலமைச்சருக்கும் தெரியவந்திருக்கின்றது என\nநம்புகின்றேன் மாகாண சபையில் நான் குற்றமற்றவன் என்றும் என்மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும்\nஎன்னை விடுவிக்கப்படுவதாக ஏகமனதான தீர்மானம் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்தபோதும்\nஎன்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தபோது ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் நான் நிரபராதி என\nஅறிவிக்கப்பட்டபோது அந்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது\nகேள்வி:- இறுதியாக நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்\nபதில்:- தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும். இதுவே உலக நியதி. இதற்கு நான்\nவிதிவிலக்கானவன் அல்ல. எனினும் எனது அரசியல் பயணம் தொடரும். தொழில்ரீதியாக மருத்துவராக உயர்பதவியில்\nஇருந்தே நான் அரசியலுக்கு வந்தேன். இந்த நாட்டில் 03 தசாப்தங்களாக நடைபெற்ற கொடிய போரின் வேதனைகளை\nநேரடியாக அனுபவித்தவன் என்ற வகையிலும் அதன்பால் மக்கள் அனுபவிக்கும்; துன்பங்களை நன்கறிந்தவன் என்ற\nவகையிலும் ஓரளவுக்கேனும் அவர்களை இத்துன்பங்களிலிருந்து விடுவிக்க என்னால் ஆன முயற்சிகளை\nசெய்யவேண்டுமென்பதற்காகவே எனது அரசியல் பிரவேசம் அமைந்தது.தற்போது அமைச்சராக இல்லாவிடினும்\nமாகாண சபை உறுப்பினராக மக்களுக்கான எனது பணியை தொடர்ந்தும் செய்து வருகின்றேன்.\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/09/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-19T08:17:37Z", "digest": "sha1:ARCTWYL5CM6PQKA22M72H7VXCNDNVZGA", "length": 8663, "nlines": 85, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "மீனவர் பிரச்சினை குறித்து ஆராய முல்லைத்தீவு வருகிறார் கடற்றொழில் அமைச்சர் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமீனவர் பிரச்சினை குறித்து ஆராய முல்லைத்தீவு வருகிறார் கடற்றொழில் அமைச்சர்\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி கடற்தொழில்; நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்திசிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடறதொழில்களால் தமது வாழ்வாதாரத்தொழில் முழுமையாகப்பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்திவு மாவட்ட மீனவர்கள் கடந்த 2 ஆம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.\nஇச்சம்பவத்தையடுத்து கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் இனிகே ஜனக பிரசன்ன குமாரவினால் நேற்று 8 ஆம் திகதி எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அமைச்சின் செயலத்தின் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், குறித்த சந்திப்பு நேற்று நடைபெறவில்லை.\nஇதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா இதுதொடர்பில் தெரிவிக்கையில், குறித்த சந்திப்பு, நேற்று நடைபெறவில்லை என்றும் அமைச்சர் அவர்கள் எதிர்வரும் 12 அம் திகதி முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து மீனவர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2726-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9/", "date_download": "2018-08-19T08:23:28Z", "digest": "sha1:SLIPJIUQEEED42NWTSJTVTDRB3KXUNYM", "length": 13096, "nlines": 172, "source_domain": "www.tvmalai.co.in", "title": "தெற்கு ரெயில்வேயில் 2726 ஜூனியர் கிளார்க், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் த��ருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Jobs தெற்கு ரெயில்வேயில் 2726 ஜூனியர் கிளார்க், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nதெற்கு ரெயில்வேயில் 2726 ஜூனியர் கிளார்க், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்படுகிறது இந்தியன் ரெயில்வே. இதன் தெற்கு மண்டலம், சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. தற்போது இந்த மண்டலத்தில் ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி அப்ரண்டிஸ் பயிற்சிப்பணிக்கு 2 ஆயிரத்து 652 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8, 10,12-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான பணியிடங்கள் இவை.\nஇந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…\nஜூனியர் கம் டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 47 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 படித் திருப்பதுடன், தட்டச்சு திறமையும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, 23-4-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.\nபயிற்சிப் பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 652 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக பிட்டர் – 587 இடங்கள், எலக்ட்ரீசியன் – 734, வெல்டர் (கியாஸ் எலக்ட்ரிக்) – 456 , எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 112, கார்பெண்டர் – 154, டீசல் மெக்கானிக் – 104, பிளம்பர் – 108, வயர்மேன் – 68 இடங்கள் உள்ளன. இவை தவிர மெஷினிஸ்ட், டர்னர், அட்வான்ஸ் வெல்டர், பெயிண்டர், ஏ.சி. மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிரஸ்ஸர் எம்.டி.எல்., பிட்டர் போன்ற பணி களுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.\n15 முதல் 24 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு படிப்புடன் ஐ.டிஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 11-4-2018-ந் தேதியாகும். இவை பற்றிய விவரங்களை http://www.sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nPrevious articleகாமன்வெல்த் போட்டி: 11வது தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா; தொடர்ந்து 3வது இடத்தில் நீடிப்பு\nNext articleஇந்தியன் வங்கியில் அதிகாரி 145 பணிகள்\nதெற்கு ரெயில்வேயில் 257 பணிகள்\nராணுவ நிறுவனத்தில் 494 தொழில்நுட்ப பணியிடங்கள்\nவடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ\nஇதெல்லாம் சாப்பிட்டா கூட பல் சொத்தையாயிடுமா… அப்போ இனி சாப்பிடாதீங்க\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nவாடகை செலுத்தாத 453 கடைகளுக்கு நோட்டீஸ்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுப்பொருள்கள் எவை தெரியுமா\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/07/1512651399", "date_download": "2018-08-19T07:23:07Z", "digest": "sha1:SLPCWHC7HEZ7BT7GWRLNU5RUATRHVYTF", "length": 5244, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருப்பதியில் போலி டிக்கெட்!", "raw_content": "\nவியாழன், 7 டிச 2017\nதிருப்பதியில் ரூ.300 மதிப்புடைய 192 போலி விரைவு தரிசன டிக்கெட்டுகள் நேற்று (டிசம்பர் 6) பறிமுதல் செய்யப்பட்டன.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த 192 பேர் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுடன் நேற்று திருப்பதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கொண்டு வந்த தரிசன டிக்கெட்டுகளை ஊழியர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது, அவர்களின் டிக்கெட்டுகள் ஸ்கேன் ஆகவில்லை. அதைத் தொடர்ந்து அனைத்தும் டிக்கெட்களும் போலியானவை என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஊழியர்கள் கண்டறிந்தனர்.\nஇது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மும்பையைச் சேர்ந்த பிரஷாந்த் தயானந்த் பகத் என்பவர் ஆன்லைன் மூலம் போலி டிக்கெட்டுகள் தயாரித்து, அதற்கு போலியான பார்கோடுகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது கண்டறியப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் விரைவில் இலவச தரிசனம் செய்��ும் வகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.\nதேவஸ்தான தலைமை கண்காணிப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, “டிக்கெட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, பிராஷாந்தை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களின் நன்மைக்காகக் கொண்டுவந்த திட்டத்தை சிலர் இதுபோல் தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த டிக்கெட்கள் ஸ்கேன் ஆகி பக்தர்கள் தரிசனம் செய்திருந்தால் விரைவு தரிசன டிக்கெட்டில் மிக பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nபக்தர்களின் வசதிக்காக 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 300 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து விரைவு தரிசனம் செய்யும் முறையை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வந்தனர். முன்பதிவு செய்த டிக்கெட்டை பக்தர்கள் நகல் எடுத்து வரவேண்டும். அசல் அடையாள அட்டையைக் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். அதேபோல், 12 வயதுக்குட்பட்டவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை மாற்றவோ, ரத்து செய்யவோ முடியாது. மேலும், டிக்கெட்களை பெற ஆதார் அட்டையும் கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவியாழன், 7 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/09/blog-post_2395.html", "date_download": "2018-08-19T07:41:57Z", "digest": "sha1:525A6PN2GKGVNNNZUXHGKPEU7HF65B3E", "length": 28097, "nlines": 191, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: மெயில் பேக் அப்", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » மெயில் பேக் அப்\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web Based E-Mail என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்��ப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்\nபெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு எப்படி பேக் அப் எடுப்பது என்ற வழிகளை இங்கு காணலாம். ஜிமெயில், யாஹூ மற்றும் ஹாட் மெயில் தளங்களில் உள்ள மின்னஞ்சல்களுக்கான பேக் அப் வழிகள் இங்கு தரப்படுகின்றன.\n1.ஜிமெயில்: கூகுள் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய சேவை அதன் இலவச ஜிமெயில் ஆகும். ஏறத்தாழ 7.5 கிகா பைட்ஸ் அளவில் ஒவ்வொருவருக்கும் இடம் தந்து, நம் மின்னஞ்சல் கணக்கை வைத்துக் கையாள வசதி செய்துள்ளது. இதற்காக, நம் குப்பை மெயில்கள் அனைத்தையும் இதில் தேக்கி வைப்பது நியாயமாகாது. தேவையற்ற வற்றை நீக்கலாம். நமக்கு முக்கியமான மெயில்களைக் குறித்து வைக்கலாம். அவற்றை பேக் அப் செய்திடலாம். அதிர்ஷ்டவசமாக, இதற்கென ஜிமெயில் பேக் அப் என்று ஒரு புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.\nஜிமெயில் பேக் அப், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்குகிறது. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, ஒரு சில நிமிடங்களில் நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை பேக் அப் செய்திடலாம்.\n1.1. முதலில் ஜிமெயில் பேக் அப் புரோகிராமினை http://www.gmailbackup.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். மிக எளிதாக இதனை மேற்கொண்டவுடன், நம் ஸ்டார்ட் மெனுவில் ஒரு ஷார்ட் கட் மற்றும் டெஸ்க்டாப்பில் ஐகானாக இந்த புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.\n1.2. ஜிமெயில் பேக் அப் புரோகிராமினைத் திறக்கவும். உங்கள் முழு ஜிமெயில் முகவரியினையும் பாஸ்வேர் டையும் தரவும். எந்த போல்டரில் பேக் அப் சேவ் செய்திட என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மாறா நிலையில் தரப்படும் ஜிமெயில் பேக் அப் போல்டரையும் வைத்துக் கொள்ளலாம்.\n1.3. எந்த எந்த மின்னஞ்சல் செய்திகளை பேக் அப் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேதி வாரியாகவும் தேர்ந்தெடுக்கலாம்.\n1.4. அடுத்து Backup பட்டனை அழுத்தி, பேக் அப் வேலையைத் தொடங்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அஞ்சல்களின் எண்ணிக்கைக்கேற்ப, நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பேக் அப் வேலை நடக்கையில், மற்ற பணிகளை நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எவ்வளவு பேக் அப் ஆகியுள்ளது என்பதுவும் உங்களுக்குக் காட்டப்படும். மொத்தமாக அனைத்தையும் ஒரே நேரத்தில் பேக் அப் செய்திடாமல், குறிப்பிட்ட அளவில், நமக்கு வசதியான நேரத்திலும் பேக் அப் செய்திடலாம். அடுத்தடுத்து பேக் அப் செய்கையில், ஏற்கனவே பேக் அப் செய்த மெயில்களை ஜிமெயில் பேக் அப் விட்டுவிடும்.\n1.5. பேக் அப் செய்த மெயில்களை, பின்னர் மீண்டும் அக்கவுண்ட்டிற்குக் கொண்டு செல்லலாம். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட், பேக் அப் செய்து வைத்துள்ள போல்டர் ஆகிய தகவல்களை அளித்து மீண்டும் கொண்டு வரலாம். ஒரு அக்கவுண்ட் டிலிருந்து பேக் அப் செய்ததை, இன்னொரு அக்கவுண்ட்டிற்கும் மாற்றலாம்.\nஜிமெயில் பேக் அப் செய்து பார்த்தபோது, மிக அருமையாக இருந்தது. நம் இன்பாக்ஸ், சென்ட் போல்டர், லேபில் என அனைத்தும் பேக் அப் செய்யப்பட்டு மீண்டும் கிடைக்கின்றன.\nஜிமெயில் பேக் அப் பைல்கள் .EML என்ற பார்மட்டில் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை எந்த இமெயில் கிளையண்ட் புரோகிராமிலும் திறந்து பார்க்கலாம்.\nஇந்த பேக் அப்பில் ஒரே ஒரு குறை உள்ளது. ஜிமெயில் தொகுப்பில் நாம் ஏற்படுத்தும் சேட் லாக் (chat logs) பைல்கள் பேக் அப் செய்யப்படுவது இல்லை.\n2.ஹாட் மெயில்: ஹாட் மெயிலுக்கென பேக் அப் புரோகிராம் எதுவும் அதன் தளத்தில் இல்லை. ஆனால், மற்றவர்கள் வடிவமைத்துக் கொடுத்துள்ள புரோகிராம்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதில் Mail Store Home என்ற புரோகிராம் மிக நன்றாகச் செயல்படுகிறது.\nkeyword=awensucheallemailstore என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.\n2.2. புரோகிராமினை இயக்கி Archive email என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். POP3 Mailbox என்பதனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தரவும். அடுத்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் பாஸ்வேர்டி னையும் அமைக்கவும். 'Access via' ட்ராப் டவுண் மெனுவில், POP 3SSL என அமைத்து, அடுத்து நெக்ஸ்ட் பட்டனில் கிளிக் செய்திடவும்.\n2.3. அடுத்து உங்கள் விருப்பத்தினைத் தர வேண்டும். பேக் அப் செய்த பின்னர், உங்கள் மெயில் தளத்தில் உள்ள மெயில்களை அழித்துவிடவா என்று கேட்கப்படும். அழிக்காமல் வைப்பதே நல்லது. இதன் பின்னர், நீங்கள் POP3 அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இது எளிதான வேலை தான். பின்னர் உங்கள் மெயில்களை பேக் அப் செய்திடலாம். இதனை உங்கள் சிடி, டிவிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் கூட மேற்கொள்ளலாம். மெயில் ஸ்டோர், நீங்கள் உருவாக்கிய போல்டர்கள் உட்பட அனைத்தையும் பேக் அப் செய்கிறது. இங்கும் பல நிலைகளாக பேக் அப் செய்திடும் வழி தரப்படுகிறது.\nஇந்த புரோகிராம் குறித்து இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஜிமெயில் பேக் அப் புரோகிராமைக் காட்டிலும் வேகமாக இது செயல்படுகிறது.\n3. யாஹூ மெயில்: நீங்கள் யாஹூ இலவச மெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா உங்களுக்கு அதனை பேக் அப் செய்திடும் வசதியை யாஹூ தரவில்லை. பி.ஓ.பி.3 மெயில் வகை வசதியினை, கட்டணம் ( ஆண்டுக்கு 20 டாலர்) பெற்றுக் கொண்டு தான் யாஹூ தருகிறது. இருப்பினும் பேக் அப் செய்திட ஒரு வழி உள்ளது.\n3.1. Zimbra Desktop என்ற புரோகிராம் இதற்கு உதவுகிறது. இதனை http://www.zimbra.com/downloads/zddownloads.html என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். இதனை மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று மெயில் அக்கவுண்ட்களை பேக் அப் செய்திடவும் பயன்படுத்தலாம்.\n3.2. Zimbra Desktop புரோகிராமைத் திறந்து கொள்ளவும். Add New Account என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Yahoo என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட் மற்றும் கேட்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவும். விரும்பினால், calendars, contacts, and group ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கலாம்.\n3.3. Validate and Save என்பதில் கிளிக் செய்திடவும். Zimbra தன்னை யாஹூவுடன் இணைக்கும். இதற்குச் சற்று நேரம் ஆகலாம். இணைத்த பின்னர், Launch Desktop என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Preferences டேப் தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், Import/Export என்பதில் கிளிக் செய்திடவும்.\n3.4. 'Export' என்பதில், Account என்பது செக் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து, Advanced Settings பாக்ஸில் செக் செய்திடவும். இங்கு எவை எல்லாம் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறீர்களோ, அவற்றிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். ஆனால் Mail என்ற பாக்ஸிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றை முடித்த பின்னர், Export என்பதில் கிளிக் செய்திடவும்.\n3.5. பேக் அப் பைலாக, (.TGZ) என்ற துணைப் பெயருடன் உங்களுக்கு ஒரு ஸிப் செய்யப்பட்ட பைல் கிடைக்கும். இதனை விண் ஆர்.ஏ.ஆர். மூலம் திறந்து பார்க்கலாம். உங்கள் இமெயில் மெசேஜ் அனைத்தும் .EML என்ற துணைப் பெயர் கொண்ட பைலாகக் கிடைக்கும். இவற்றை அவுட்லுக், தண்டர்பேர்ட், இடோரா போன்ற எந்த ஒரு டெஸ்க் டாப் இமெயில் புரோகிராம் மூலமும் திறந்து பார்க்கலாம்.\nஸிம்ப்ரா புரோகிராம், மேலே சொன்ன இரண்டு புரோகிராம் போல இயக்குவதற்கு எளிதானதல்ல. ஆனால் பயன் அதிகம் உள்ளது.\nமேலே காட்டப்பட்டுள்ள வழிகளின்படி, உங்களின் முக்கிய மெயில் மெசேஜ் களையும், இணைப்பு பைல்களையும் பேக் அப் எடுத்து சிடி, டிவிடி, எக்ஸ்ட்ரா ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரைவ் என ஏதாவது ஒன்றில் பேக் அப் பைலாக வைத்துக் கொள்ளவும்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பய��்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\nகூகுள் குரோம் 10 - வசதிகள் \nவிண் பெட்ரோல் . . . . .\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஇலவச தரவிறக்க மென்பொருள் - ilivid\n - புதுசால்ல இருக்கு ...\nஉங்கள் மூளையின் வயது என்ன\nWindows 7 சிஸ்டம் டிப்ஸ்\nலேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி பயன்பாடு \nNorton தரும் இணைய சோதனை\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள் \nபுதிய Addons - பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்...\nPhotoshop-ன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள...\nவிண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை\nXP சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nகம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்த\nஜி-மெயில் செய்தியில் படங்களை ஒட்டி அனுப்ப \nகூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-08-19T07:30:54Z", "digest": "sha1:JJ42ON43IUEUN45HA3TMLFDSKKD3M3NJ", "length": 2617, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "ஆளுடையபிள்ளை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : ஆளுடையபிள்ளை\nCinema News 360 Domains Events General Mobile New Features News Photos Review Tamil Cinema Uncategorized Video slider அனுபவம் அரசியல் அவனோடு ஒரு பயணம் அவளோடு ஒரு பயணம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் சமூகம் சாந்தி பர்வம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தமிழ் புதுக் கவிதை தலைப்புச் செய்தி நகைச்சுவை நிகழ்வுகள் பீஷ்மர் பொது முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வியாசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/3.html", "date_download": "2018-08-19T08:15:32Z", "digest": "sha1:RBCEESKRA2SOZSHV7U63LXQIMCNBHM2Z", "length": 13953, "nlines": 52, "source_domain": "www.battinews.com", "title": "பாடசாலை விட்டு வீடு திரும்பிய 3 மாணவிகளை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் !! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆ���ித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nபாடசாலை விட்டு வீடு திரும்பிய 3 மாணவிகளை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் \nபாட­சாலை விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த சிறு­மியர் மூவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர் ஒரு­வரை கலஹா பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர்.\nகலஹா தெல்­தோட்டை கிரேட்­வெலி தோட்­டத்தைச் சேர்ந்த 11,12,13 வய­து­க­ளை­யு­டைய 3 சிறு­மி­க­ளையே இவ்­வாறு சந்­தேகநபர் பாலியல் குற்­றத்­திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇச்­சி­று­மிகள் தெல்­தோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்­று­வரும் நிலையில் பாட­சாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்­தேகநபர் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக பெற்றோர் பாட­சாலை அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்­ளனர்.\nஇது க��றித்து அதிபர் பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் நேற்­றைய தினம் சந்­தேகநபரை கைதுசெய்­துள்­ள­துடன் மூன்று சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nபாடசாலை விட்டு வீடு திரும்பிய 3 மாணவிகளை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் \nRelated News : சிறுமி துஷ்பிரயோகம்\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_603.html", "date_download": "2018-08-19T08:17:38Z", "digest": "sha1:OVOJV7LLR434HHGLODRFH2ZG4CBEQE5T", "length": 6032, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "மக்களாட்சியில் நடக்கும் ஊழலைப் போல மன்னராட்சியிலும் நடந்திருக்கலாம் அல்லவா? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஊழல் / மக்களாட்சி / மன்னராட்சி / லஞ்சம் / மக்களாட்சியில் நடக்கும் ஊழலைப் போல மன்னராட்சியிலும் நடந்திருக்கலாம் அல்லவா\nமக்களாட்சியில் நடக்கும் ஊழலைப் போல மன்னராட்சியிலும் நடந்திருக்கலாம் அல்லவா\nWednesday, October 26, 2016 அரசியல் , ஊழல் , மக்களாட்சி , மன்னராட்சி , லஞ்சம்\nமக்களாட்சியில் நடக்கும் ஊழலைப் போல மன்னராட்சியிலும் நடந்திருக்கலாம் அல்லவா\n அதிகாரமும் பணமும் குவிந்த இடங்களில் ஊழல் இருந்திருக்கும். இன்றைக்கு லஞ்சம், ஊழல், கமிஷன் என்று பல்வேறு சொற்களில் பணமுறைகேடு சொல்லப்படுகிறது. ஒரு காரியத்தைச் செய்வதற்காக, செய்யாமல் இருப்பத���்காகத் தரப்படுவதுதான் லஞ்சம். இது இந்தக் காலத்தில் மட்டுமல்ல, அந்தக் காலத்திலும் இருந்துள்ளது என்பதற்கு உதாரணம்... ‘சாம பேத தான தண்டம்’ ஆகிய நான்கு வகைகளைப் பயன்படுத்தி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கலாம் என்று சொல்வார்கள்.\nசாமம் என்றால் சமாதானம். தானம் என்றால் பொருள் அல்லது காசு கொடுத்தல். பேதம் என்றால் ஒதுக்கி வைத்தல். தண்டம் என்றால் அடித்து உதைத்தல். எனவே, தானம் என்பது மன்னராட்சி காலத்துப் பழக்கம். என்ன... இந்த அளவுக்கு அடித்துப் பறித்திருப்பார்களா என்று தெரியவில்லை\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2010/09/blog-post.html", "date_download": "2018-08-19T07:41:06Z", "digest": "sha1:XDTROI22OXH3UZMX6DRXJ4RIYBWCXILD", "length": 17724, "nlines": 99, "source_domain": "www.suthaharan.com", "title": "எவனோ ஒருவன் வாசிக்கிறான்.....இருட்டில் இருந்து - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஎவனோ ஒருவன் வாசிக்கிறான்.....இருட்டில் இருந்து\nவாழ்க்கை என்பதே பல மனிதர்களும், அவர்களின் வேறுபட்ட முகங்களும் சங்கமித்துக்கொள்ளும் பல நிகழ்வுகளின் கோவை தான். இதனை வருட வாழ்க்கையில் எத்தனை மனிதர்களை சந்தித்திருக்கிறோம். அவர்கள் தொடர்பான ஆயிரம் ஆயிரம் நினைவுகளுடன் தான் வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது .\nசன் டிவியில் ஏந்திரன் திரைப்படத்துக்கான trailer வெளியிட்டுக்கொண்டு இருந்தார்கள். ரஜினி , வைரமுத்து, பார்த்தீப��் என்று சில பல முக்கியமான நபர்களின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோருமே கலாநிதி மாறனை புகழ்வதிலேயே காலத்தை செலவழித்துக்கொண்டு இருந்தார்கள், படத்துக்கான அனைத்து விசுவல் வெளிப்பாடுகளிலும் ஏந்திரன் என்ற பெயரை விட கலாநிதி மாறன் என்ற பெயரே பெரிய சைஸ் எழுத்துக்களாக இருந்தது. பணத்துக்கு தான் அத்தனை பலமும் இருக்கிறது, யார் என்ன சொன்னாலும்.\nபரவாயில்லை, இத்தனைக்கும் நடுவில் இக்கதையில் நாயகனின் சுஜாதாவின் பெயர் இருக்கிறதா என்று தேடினேன், ஏன் கண்ணில் படவில்லை , யாராவது நினைவு படுத்துகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன், இல்லவே இல்லை.. நான் அறிந்து ஏந்திரன் படம் சுஜாதாவின் \"ஏன் இனிய இயந்திரா\" என்ற நாவலை தழுவியதே. சுஜாதா இறப்பதற்கு சில மதங்களுக்கு முன்னமே அவரின் எழுத்தில் ஏந்திரன் படத்துக்கான ஒட்டு மொத்த திரைக்கதையும் இறுதிப்படுத்தப்பட்டு விட்டது. சங்கரின் படங்கள் விறுவிறுப்பாகவும் , சமச்சீரகவும் இருப்பதற்கு சுஜாதா என்ற மனிதரின் பங்களிப்பு அபரிமிதமானது. இந்தியன், முதல்வனில் இருந்து சிவாஜி வரை ஒரு படத்தின் உயிர் நாடியான திரைக்கதையை எழுதியது சுஜாதாவே.\nஒவ்வொரு படங்களிலும் எப்படி சம்பவங்கள் பிணைக்கப்பட்டன எளிமையாக மாற்றப்பட்டன, பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் எப்படி குறியீடுகளால் காட்சிகள் அமைக்கப்பட்டன என்ற தகவல்கள் \" திரைக்கதை எழுதுவது எப்படி \" என்ற சுஜாதா எழுதிய புத்தகத்தில் அருமையாக பதிவு செய்யப்பபட்டிருக்கிறது. திரைக்கதை உலகத்துக்கு அவரின் பங்களிப்பு ஆழமானது.\nஇருந்தும் இத்தனை பிரமாண்டங்களுக்கு மத்தியில் எந்திரனின் மூலக் கதையின் சொந்தக்காரர் சுஜாதா மறக்கப்பட்டார் என்பது வேதனையான விஷயம் தான். இறந்து போனால் மறந்து போகின்ற வாழ்க்கை ஒரு கலைஞனுக்கோ படைப்பாளிக்கோ இல்லையே....\nஅப்படி இந்த வாரம் மறைந்து போன இருவரின் நினைவுகள் மனதை அழுத்துகிறது.\nஒன்று நாற்பத்து ஆறு வயதில் மாரடைப்பால் இறந்து போன முரளி. நான் சிறு வயதுகளில் பார்த்த ஏராளமான படங்களின் நாயகன். அமைதியான அழுத்தமான காதல் கதைகளுக்கு பொருத்தமான நடிகர்.\nஇதயம் இன்னும் நினைவுகளில் நிற்கிறது. படம் முழுவதும் காதலை சுமந்து கொண்டு, அதை கடைசிவரை வெளிப்படுத்தாமலே அவர் காட்டிய தவிப்பு வார்த்தைகளுக��கு அப்பாற்பட்டது . முகம் முழுதும் சோகத்தை ஒட்டிக்கொண்டு அவர் நடித்த பொற்காலம், பகல் நிலவு , வெற்றி கோடி கட்டு போன்ற படங்கள் மறக்க முடியாதது. சிறு வயதுகளில் ஏன் பல மணிநேரங்களை ரசிக்க வைத்த பிடித்து போன நடிகனுக்கும்\nஸ்வர்ணலதா, எத்தனையோ பாடல்கள் கேட்டிருக்கிறேன், ஆனாலும் இந்தப் பாடலுக்காகவே அதிகம் நேசிக்கிறேன், என் உறக்கம் இல்லா முன்னிரவுகளில் இரவுகளில் ஒலித்து ஓயும் \"எவனோ ஒருவன்\" தந்த ஜீவனுக்கும் அஞ்சலிகள்.\n//பணத்துக்கு தான் அத்தனை பலமும் இருக்கிறது//\n:-) உண்மை உண்மை உண்மை :-)\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒர�� ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/mind-blowing-facts-about-apple-007523.html", "date_download": "2018-08-19T08:32:19Z", "digest": "sha1:DQD2NJXRFEHUXWGWKZWKTDXWKITGG3IR", "length": 11966, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "mind blowing facts about apple - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிளின் யாருக்கும் தெரியாத சில ரகசியங்கள்....\nஆப்பிளின் யாருக்கும் தெரியாத சில ரகசியங்கள்....\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\n90ஜிபி ஆப்பிள் டேட்டாவை ஹேக் செய்து வேலை வாய்ப்பு கேட்ட 16 வயது சிறுவன்.\nவருகிறது ஆப்பிள் கார் மற்றும் ஆப்பிள் ரியாலிட்டி கண்ணாடி.\nதெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் \nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nஐரோப்பிய யூனியனின் அடுத்த அதிரடி - இம்முறை மொபைல் சார்ஜர்கள்\nஆப்பிள் ஸ்டோரில் ரூ.2 கோடி செல்போன், வாட்ச் அபேஸ் : எங்கு நடந்தது தெரியுமா\nஇன்றைக்கு மொபைல் மற்றும் டெக் உலகில் என்றுமே முடிசூடா மன்னனாக திகழ்கிறது ஆப்பிள் அதற்கு காரணம் ஆப்பிளின் ப்ராடக்டுகள் தாங்க.\nடெக் உலகில் பல புதுமையான விஷயங்களை கொண்டு வர ஆப்பிளை விட சிறந்த ஆள் இன்றளவும் இல்லை இந்த உலகில்.\nசரி இந்த ஆப்பிளின் சில ரகசியமான விவரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா அதை நீங்க பார்த்திங்கனா நிச்சயம் ஷாக் ஆயிடுவிங்க.\nஅது என்ன விவரம்னு தானே கேக்கறிங்க இதோ அதை பாருங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிளின் இந்த 2014 ம் ஆண்டின் 3 மாத காலத்தில் அதன் மொத்த விற்பனை மட்டும் 43.7 பில்லியன் டாலர்களாகும்..இது கூகுள் , பேஸ்புக் வருவாயை விட அதிகமாகும்\nஆப்பிளின் மொத்த ஐ போன் விற்பனையில் மட்டும் கிடைத்த இலாபம் மட்டும் 26 பில்லியன் டாலர்கள்..மைக்ரோசாப்ட் இதே காலகட்டத்தில் சம்பாதித்தது 20 பில்லியன் டாலர்கள் மட்டுமே\nஐ பேடில் மட்டும் ஆப்பிள் சம்பாதித்தது 7.6 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளின் சாப்ட்வேர்களை டவுண்லோட் செய்ய பயன்படும் தளமான itunes மூலமாக மட்டும் ஆப்பிளுக்கு கிடைத்த வருவாய் 4.5 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளுக்கு இந்த 2914 ல் இதுவரை கிடைத்த இலாபம் மட்டும் 10.2 பில்லியன் டாலர்கள்\nஆப்பிளின் தற்போதைய இலாபம் மட்டும் உலக அளவில் பெரி நிறுவனங்கள் பெற்ற இலாப இடத்தில் 14வது இடத்தில் உள்ளது\nதற்போது ஆப்பிளிடம் பங்குகள் இல்லாமல் பணமாக மட்டும் 150 பில்லியன் டாலர்கள் இருக்கிறது இதன் மூலம் அது பேஸ்புக்கையே விலைக்கு வாங்கலாம்...\nஅமேசான் தளத்தின் வருமானமானது 137 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளின் மொத்த வருவாயில் சீனாவில் இருந்து மட்டும் 9.3 பில்லியன் டாலர்கள் கிடைக்கின்றது சீனர்கள் இன்றும் அதிகம் விரும்புவது ஆப்பிள் ப்ராடக்ட்ஸை தான்\nஆப்பிளின் ஐ டியூன்ஸில் மட்டும் 800 மில்லியன் யூஸர்கள் இருக்கின்றனர் இதன் மூலம் 800 மில்லியன் கிரிடிட் கார்டுகளின் விபரங்கள் இந்த தளத்தில் பதிவாகியுள்ளன\nசாம்சங் ஆப்பிளுக்கு இணையாகவே மொபைலை விற்று வருகின்றது ஆனால் சாம்சங்கின் வருமானம் 6.3 பில்லியன் டாலர்கள் ஆனால் ஆப்பிளின் வருவாய் 13 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 60 மில்லியன் புது யூஸர்கள் இணைந்துள்ளனர்... அதாவது முதன் முதலாக இவர்கள் ஆப்பிளின் ப்ராடக்டுகளை வாங்கியவர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/05/blog-post_20.html", "date_download": "2018-08-19T08:02:00Z", "digest": "sha1:RAUKWGJDH6EBMFQZ5ELJJ5JDE3KFHZQK", "length": 21840, "nlines": 93, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: ஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nஓஷோ சாகரத்தின் சங்கமமாக கருதப்படுகிறார்.இவர் கி.பி.1911 ஆம் ஆண்டில் இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் பிறந்தவர்.இவரது ஆளுமையைச் செதுக்கியவர் இவரது பாட்டி\nஇதனால்,21 வயதிலேயே தத்துவத்தில் எம்.ஏ.முடித்தவர்.இவரது சிந்தனைக்கு ஏற்ற இடமாக அமெரிக்கா இருந்தது.இவரது போதனைகள் மிக யதார்த்தமானதாக இருக்கின்றன.இதனால்,அமெரிக்க அரசாங்கமேஇவரைப்பார்த்துப் பயந்துபோனது.இவர் 64,000 ஏக்கரில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தையே உருவாக்கினார். (அமெரிக்காவில்தான்). உலகிலேயே அதிகமான மெர்ஸிடஸ் பென்ஸ்கார்கள் வைத்திருந்தவர் என்ற கின்னஸ் சாதனையை இவர் படைத்தவர்.அத்தனையும் இவர் மீதான பாசத்தால் இவரது அமெரிக்க சீடர்கள் அன்பளிப்பாக கொடுத்தவை.\nஇந்தியாவை விட்டுச்செல்லும்போது இவர் தனதுதாய்நாட்டின் பெருமையை உணரவில்லை.உலகம் முழுக்கச் சுற்றிய பின்னர்தான் ,தனது தாய்நாடான இந்தியாவின் அருமை பெருமை புரிந்தது.அதன்விளைவாக,இவர் எழுதிய புத்தகமே ‘நான் நேசிக்கும் இந்தியா’.சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இந்தியாவின் ஆன்மாவை நம் ஒவ்வொருவருக்கும் காட்டுகின்றது.\nஇவர் சொல்வது என்னவெனில்,மதத்தலைவர்களும்,அரசியல்வாதிகளும் கூட்டுசேர்ந்து, ‘காமம் ஒரு கொடூரமான பாவம்’ என இந்த பூமியையே நம்ப வைத்துவிட்டனர்.அதனால்தான் நாம் அனைவரும் மனநோயாளிகளாக வாழ்ந்து சாகிறோம்.ஆனால்,காமம் தான் நம்மை இயக்கும் சக்தி என விளக்குகிறார்.\nஎனது அனுபவப்படி,ஓஷோவைப் புரிந்துகொள்ளவேண்டும் எனில் முதலில் “ஓஷோ:வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்”என்றபுத்தகத்தை முதலில் வாசிக்க வேண்டும்.அடுத்ததாக, “காமத்திலிருந்து கடவுளுக்கு” என்ற புத்தகத்தை சுமார் 50 முறையாவது ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டும்.சிந்தனைத் தெளிவு கிடைக்கும்.\nஇவரது புத்தகங்களில் ஒன்று “மறைந்திருக்கும் உண்மைகள்”= இந்தப்புத்தகத்தை நான் முதன்முதலில் வாசித்தபோது அன்று இரவு முழுக்க தூங்கவேயில்லை.இவ்வளவு சீரும் சிறப்பும் ��ிக்க எனது இந்துதர்மத்தைப் பற்றி ஏன் பலருக்குத்தெரியவில்லை தெரிந்தால் தன்னம்பிக்கையின்றி வளரும் இந்திய இளைஞர்கள் தங்களது முழுசக்தியையும் உணர்ந்துகொள்வார்களே\n(ஆக,அரசியல் அக்கப்போர்கள் இந்துதர்மத்தின் பெருமைகளை நமது நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன.மக்கள் முட்டாள்களாக இருக்க,இருக்க அவர்களின் அரசியல் வியாபாரம் செழிப்பாக ஓடும் என்பதில்தான் கவனமாக இருக்கின்றனர்.\nஅதன்பிறகு,நான் இந்த புத்தகத்தை இதுவரை 100 தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன்.)\nஇந்துதர்மக் கோட்பாட்டின்படி, 84 லட்சம் வகையான உயிரினங்கள் இருக்கின்றன.நவீன,உயிரியலும் இதை உண்மைதான் என்பதைக் கண்டறிந்துள்ளது.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்,மனிதன் ஒவ்வொருவரும் இந்த 84 லட்சம் உயிரினங்களாகப் பிறந்தப்பின்னர்தான், மனிதப் படைப்பில் வரமுடியும் என இந்துதர்ம சாஸ்திரங்கள் விளக்குகின்றன.\nபல லட்சம் பிறவிகள் கடந்து மனிதப்பிறவியடைந்தும் கூட ஏன் வெட்டிவேலை பார்க்கவேண்டும்ஏன் இவ்வரிய வாழ்க்கையை வீணடிக்கவேண்டும்ஏன் இவ்வரிய வாழ்க்கையை வீணடிக்கவேண்டும்\nஒரு யானை தான் இறக்கும் தருவாயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தும்,ஒரு முயலுக்கு புகலிடம் கொடுத்தமையால்,விழிப்புணர்வு ஏற்பட்டுஅதன் அடுத்த பிறவியில் மனிதனாய் பிறக்க நேர்ந்தது. அவர் தாம் புத்தர்\nஜோதிடர்களின் அறிவுரைப்படி உலக சுகங்கள் அனைத்தும் கிடைக்கும்படியும்,கவலைகள் அறியாவண்ணம் இருக்குமாறு தன் மகன் சித்தார்த்தனை\nசுகபோகங்களில் மூழ்கித் திளைத்திருந்த சித்தார்த்தன்,ஒரு நாள் நடு இரவில் கண்விழித்துப்பார்க்கையில்,அந்தப்புரத்து மங்கையர் பலர் அலங்கோலமாய் படுத்திருக்க,குறட்டைவிட்டுக்கொண்டும்,வாயிலிருந்து எச்சில் வழிந்தும் மற்றும் பிற அங்கங்கள் நாறிட காட்சிதர இக்கொடும் காட்சியை முதல் முறையாகக் கண்ட சித்தார்த்தன், மனம் வெதும்பி இம்மாயையை விட்டு விலகி,ஞானத் தேடலுக்கு ஆயத்தமானார்.ஆதாரம்:புத்தரின் உபதேசங்களை 12 தொகுப்புகள் “தம்மபதம்”என்றதலைப்பில் விளக்க உரைதந்துள்ளார் ஓஷோ\nசரகர் ஒரு அந்தணர்,நாடு புகழும் பெரும்பண்டிதர்.அரசவையில் முக்கிய ஆலோசகர்.இவர் ஞான வேட்கை கொண்டு புத்தரின் நேரடிச் சீடரான ஸ்ர���கீர்த்தியின் சீடரானார்.கனவில் ஒரு பெண் உருவம் தோன்றியது.அப்பெண்ணே தனது உண்மை குரு என்றுணர்ந்து,அவரைத் தேடிச்சென்றார்.ஒரு தாழ்குலப்பெண் அம்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதைக் காண,அவரே தன் ஆதர்ச குரு என்பதை உணர்ந்துகொண்டார்.அவரை சரகர் சரணடைந்தார்.குரு,சீடர் இருவரும் இடுகாட்டில் வாழ்ந்தனர்.\nசுடுகாட்டில் ஆட்டம்,பாட்டம்,நிர்வாணத் தியானம் என்று ஒரு விசித்திர பாடசாலை அரங்கேறியது.அங்கு செல்வோரெல்லாம் இவரைப்பின்பற்றுவதும் ஆயிற்று.நாட்டுமக்கள் இவரை இழிசொல்லால்தூற்றினர்.இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட அரசனும்தன் அபிமானத்துக்குரிய ஆலோசகர் இவ்வாறுமாறிப்போய்விட்டானே என்ற ஆதங்கத்தில், சரகரை அழைத்து வரசில பெரியோர்களை தூது அனுப்பிவைத்தார்.\nசரகர் அவர்களுக்காக 120 பாடல்களைபாடினார்.சென்றவர்கள் திரும்பவில்லை.இதையடுத்து சரகரின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ராணி சரகரைக் காணச் சென்றாள்.ராணிக்காக 80 பாக்களைப் பாடினார் சரகர். ராணியும் நாட்டையும் அரண்மனையையும் துறந்தாள்.கலவரப்பட்ட அரசர் தானே நேரில் சென்று சரகரைச் சந்தித்தார்.அரசனுக்காக சரகர் மேலும் 40 பாக்களை(பாடல்களை)ப் பாடினார்.அரசர் சரகரை சரணடைந்தார்.அரசனே மாறிப்போனதால்,அந்த ராஜ்ஜியமே மெல்ல,மெல்ல சரகரின்பக்கம் திரும்பியது.அவர் இயற்றியப்பாக்களைத் தான் “சரகரின் ராஜகீதம்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தந்திரயோகம் தந்து அருளினார் சரகர்.\nஅதேசமயம்,உலகின் முதல் யோகி எனப்படும் பரமசிவன், பார்வதிதேவிக்கு அருளியது தந்திரசாஸ்திரம் எனலாம்.\nஇதுநாள் வரை நடைமுறையில் இருந்து ,இருக்கின்ற,இனிமேலும் வரக்கூடிய அனைத்து தியான முறைகளையும் உள்ளடக்கிய 112 வகையான தியான செயல்முறைகளின் மூலம் தந்திரயோகத்தை பார்வதிதேவிக்கு உபதேசிக்கிறார் பரமசிவன்.\nசுவாமி ராமதீர்த்தர், ரமணமகரிஷி, புத்தர்,ஜெ.கிருஷ்ணமூர்த்தி, குர்ஜிப் ஆகியோர் இதில் எந்த வகையான தியானம் பயின்று முக்தி அடைந்தார்கள் என்ற சுவராஸ்யமான குறிப்புகளை ஓஷோ தருகிறார்.\nஇவ்வழிமுறைகள் அனைத்தும் “விஞ்ஞான பைரவ தந்திர” என்ற ஆதி நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.எவரும் அறியாமல் ரகசியமாக நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்ட இந்நூலுக்குஒஷோ1200 பக்கங்கள் கொண்ட விளக்க உரை எழுதியிருக்கிறார். “The book of Secrets���விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இப்புத்தகத்தை வாங்கித் தெளிவு பெறுக.\nஇவரை மேலும் வளரவிட்டால் தங்கள் அமெரிக்கநாட்டுக்குள் (குறிப்பாக கிறிஸ்தவர்களின்)மனோபாவத்தையே மாற்றி மேற்கத்தியர்களின் போக்கையே திசை திருப்பிவிடுவார் என்று அஞ்சி அமெரிக்க அரசாங்கம் (அதிபர் ரொனால்டு ரீகன் காலத்தில்) ஓஷோவை காரணமின்றி சிறையில் அடைத்தது.அவருக்கு ஊசி மூலமாக மெல்லக்கொல்லும் விஷத்தை உடலில் ஏற்றியது.பின்னர்,குற்றங்கள்நிரூபிக்க முடியாததால் டெக்னிக்கல் காரணம் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஎந்த ஐரோப்பியநாட்டுக்குள்ளும் நுழையாதபடி அமெரிக்க எதேச்சதிகாரம் சதி செய்தது.இங்கிலாந்தில் transit flightக்காக காத்திருந்த வேளையில் கூட 6 மணிநேரம் லண்டன் ஜெயிலில் பிடித்து வைத்திருந்தார்கள்.\nஎதிலும் துணிவு,சமன்பாட்டு நோக்கமும் நெஞ்சுரமும் கொண்ட ஓஷோகிறிஸ்தவ உலகத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.\nஎந்த ஒரு சாமனியனும் முக்தி அடையலாம் என்பதற்கு உதாரணமாக ஓஷோ உலகிற்கு ஒரு விடிவெள்ளி.\nஆன்ம,தத்துவவிஷயங்களில் அவர் தொடாத சப்ஜெட்டே கிடையாது.\n600 க்கும் மேற்பட்டபுத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.இப்படி எந்த துறவியும் இதுவரை எழுதியதில்லை;1800 தலைப்புகளில் இவரைப்போல் இனி ஒருவர் பேசுபவர்பிறப்பாராஎன்பதும் சந்தேகமேஇதுவரை இவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளின் மொத்தம் 6 கோடி.\nஇவர் கி.பி.1986 வாக்கில்தான் இந்த பூமியை விட்டுச் சென்றார்.இவரது போதனைகளைக் கண்டு,இவர் ஒரு செக்ஸ் சாமியார் என்றே உலகம் நம்புகிறது.\nநாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nகடவுளின் துகள் கண்டறிந்த நாத்திகர்\nஅணுவும் அவனே அகிலமும் அவனே\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயதில் நடக்கும் அதிசய ...\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nபிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங...\nமதமாற்றம் பற்றி சுவாமி தயாநந்தா\nபாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=70&Itemid=61", "date_download": "2018-08-19T08:24:20Z", "digest": "sha1:VE3FTS67YSVH7KRZRNX6RKMRILGQN4KK", "length": 23783, "nlines": 308, "source_domain": "dravidaveda.org", "title": "ஆறாந் திருமொழி", "raw_content": "\nஉய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா ஊழிதோ றூழிபல ஆலி னிலையதன்மேல்\nபைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே\nசெய்யவள் நின்னகலம் சேமமெ னக்கருதிச் செல்வுபொ லிமகரக் காது திகழ்ந்திலக\nஐயஎ னக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nகோளரி யின்னுருவங் கொண்டுஅவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்\nமீள அவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவர\nகாளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே\nஆள எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nநம்முடை நாயகனே நான்மறை யின்பொருளே நாபியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்\nதம்மனை யானவனே தரணி தலமுழுதும் தாரகை யின்னுலகும் தடவி அதன்புறமும்\nவிம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே\nஅம்ம எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nவானவர் தாம்மகிழ வன்சக டமுருள வஞ்சமு லைப்பேயின் நஞ்சமது உண்டவனே\nகானக வல்விளவின் காயுதி ரக்கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே\nதேனுக னும்முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம்மடியச் செருவத ரச்செல்லும்\nஆனை எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nமத்தள வும்தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி ஒருங்கு\nஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்\nமுத்தினி ளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்தணியார் மொய்குழல்கள் அலைய\nஅத்த எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nகாய மலர்நிறவா கருமுகில் போலுருவா கானக மாமடுவில் காளிய னுச்சியிலே\nதூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே\nஆய மறிந்துபொரு வான்எதிர் வந்தமல்லை அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்\nஆய எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nதுப்புடை யயார்கள்தம் சொல்வழு வாதுஒருகால் தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய\nநப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே\nதப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன்\nஅப்ப எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nஉன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும்\nகன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி\nமன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே\nஎன்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே.\nபாலொடு நெய்தயிர்ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர\nகோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக\nநீல நிறத்தழகா ரைம்படை யின்நடுவே நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ\nஏலு மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.\nசெங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்அரையில்\nதங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்\nமங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக\nஎங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.\nஅன்னமும் மீனுருவும் ஆளரி யும்குறளும் ஆமையு மானவனே ஆயர்கள் நாயகனே\nஎன்அவ லம்களைவாய் ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக வாடுகவென்று\nஅன்ன நடைமடவாள் அசோதை யுகந்தபரிசு ஆன புகழ்ப்புதுவைப் பட்ட னுரைத்ததமிழ்\nஇன்னிசை மாலைகள்இப் பத்தும்வல் லார்உலகில் எண்திசை யும்புகழ்மிக்கு இன்பம்அது எய்துவரே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதி���ுமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/08/blog-post_7.html", "date_download": "2018-08-19T07:44:33Z", "digest": "sha1:IJAGCBBDQ7MY3FLLXNLCZBQGSNCD4K5N", "length": 4294, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "மண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம்... - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka மண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம்...\nமண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம்...\nமண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம் நேற்று(2018/08/06) சிறப்பாக இடம்பெற்றது\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்��ார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் ....\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் .... இன்று காலை ஆயிரகணக்கான பக்கதர்கள் வடம் பிடிக்க எம்பெருமான் ஆலயத்தை வலம்வந்த...\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ....\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் .... இன்று காலை எம்பெருமான் தேரோடும் வீதி வழியாகசென்று சமுத்திரத்தை அடைந்ததும் ஆயிரகணக்கா...\nநினைவாலயம் திறப்புவிழா அமரர் பூபாலபிள்ளை சின்னதம்பி (கைலாயபிள்ளை ) கந்தமுத்து கண்ணம்மை (ரஞ்சிதம்) நினைவு சிலை அவர்களது பேரப்பிள்ளைகளினால்...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிஷாலி\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிசாலி அருள்நாதன் நவநந்தினி தம்பதியினரின் செல்வ புதல்வி ஹவிசாலி 27/07/2018 அன்று தனது 4 வது பிறந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:24:49Z", "digest": "sha1:NS454RBB2BXHV6G2L5AIAPXDLPZ4U4VZ", "length": 22123, "nlines": 38, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "அச்சம் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\nஇந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவ��ு முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.\n18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவேல் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது ‘பேஸ்–புக்‘கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்–புக்‘கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.\nசாமுவேல் ஆடிய காதல் நாடகம் – வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம��� செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].\n“பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].\nரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].\nபியூட்டி பார்ல��் நடத்திய சாமுவேலின் தாய் – பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.\nசாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக ���ள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.\n[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\n[7] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\nகுறிச்சொற்கள்:அச்சம், உடம்பு, கண்ணகி, கற்பழிப்பு, கற்பு, சமூகம், சாமுவேல், சினிமா, செக்ஸ், சென்னை, சோரம், சோரம் போதல், தேய்த்து விடுதல், நாணம், பயிர்ப்பு, பாடி மஸாஜ், பியூட்டி பார்லர், பேஸ்புக், பேஸ்புக் காதல், மடம், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்கள், ஊடகம், கண்ணகி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தாய், தாய்-தந்தையர், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பாடி மஸாஜ், பாலியல் நகரம், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பியூட்டி பார்லர், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/07143647/1182322/CBI-officers-investigation-to-customs-officers-and.vpf", "date_download": "2018-08-19T08:17:47Z", "digest": "sha1:RLQV6NRT53SFTY4GFHQ2ODGKOG6IVLIO", "length": 16872, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைதான சுங்கத்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பு - 3வது நாளாக சி.பி.ஐ. விசாரணை || CBI officers investigation to customs officers and Trafficking travelers", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகைதான சுங்கத்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பு - 3வது நாளாக சி.பி.ஐ. விசாரணை\nசோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #CBIRaid\nசோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #CBIRaid\nதிருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விமானத்தில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தியது.\nஇதில் தங்க கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பது தெரிய வந்தது. தங்கம் கடத்தி வருபவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தலுக்கு உதவி உள்ளனர்.\nசோதனையில் அதிகாரிகள் வாங்கிய லஞ்சப் பணம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் என 19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.\nகடந்த 7 மாதங்களில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 47 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பே ரூ.14 கோடி என்றால் கடந்த 7 மாதத்தில் பல நூறு கோடி ரூபாய் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வெளிநாட்டு மது, சிகரெட் ஆகியவை சுங்க இலாகா அதிகாரிகள் உதவியோடு கடத்தி வரப்பட்டிருக்கும் என சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.\nஇதன் மூலம் பல வருடங்களாக சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் குருவிகள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை லஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். மொத்தமாக பணத்தை சேர்த்து பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் தகுதிக்கேற்ப சதவீதம் அடிப்படையில் பிரித்துக்கொள்வார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.9 லட்சம் லஞ்சப் பணம் சுங்க இலாகா அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.\nநேற்று கைது செய்யப்பட்ட அதிகாரிகள், கடத்தல் பயணிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடத்தல் தொழில் மூலம் கோடிக்கணக்கில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விசாரணையின் முடிவில் சுங்க இலாகா துறை உயர் அதிகாரிகள் சிலரும் விமான நிலைய ஊழியர்கள் சிலரும் சிக்க உள்ளனர் என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrichyAirport #CBIRaid\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nபூந்தமல்லி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது\nஈரோடு - பவானியில் காவிரி வெள்ள சேதங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்\nமலேசியாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.20 லட்சம் தங்க நகை கடத்தல்\nதிருச்சி விமானநிலையத்தில் 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமானநிலையத்தில் 2-வது நாளாக சி.பி.ஐ. சோதனை: 6 சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் அதிரடி கைது\nதிருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது\nசென்னை விமானத்தில் ரூ.22 லட்சம் தங்கம் கடத்தல் - பயணியிடம் விசாரணை\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nமாற்றம்: ஆகஸ்ட் 07, 2018 14:36\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொ���ுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42215-former-union-minister-bhishma-narain-singh-passes-away.html", "date_download": "2018-08-19T08:20:44Z", "digest": "sha1:LWSR347WXY6H27BT5BUR7S4GBUBJHJLA", "length": 6468, "nlines": 97, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்! | Former Union Minister Bhishma Narain Singh passes away", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nதமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்\nதமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான பீஷ்ம நாராயண் சிங் தனது 85வது வயதில் டெல்லியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது உடல் தகனம் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் லோதி சாலையில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது. பீஷ்ம நாராயணன் சிங் மறைவிற்கு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதன் முதலாக தமிழக முதல்வராக 1991 ம் ஆண்டு பதவி ஏற்ற போது, அவருக்கு அப்போதைய ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nகும்கி பார்ட் 2-வில் நிவேதா பெத்துராஜ்\nபிரியாணி சண்டை: தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/kurupeyarchipalandetail.asp?aid=3&rid=9", "date_download": "2018-08-19T08:28:30Z", "digest": "sha1:AY6T4FNCNJZMBWKQVVACSUHQMKRRMIVE", "length": 24942, "nlines": 115, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபுலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பதுபோல் தன்மான சிங்கங்களாய் விளங்கும் நீங்கள் அநாவசியமாக யாருக்கும் தலைவணங்க மாட்டீர்கள். கறைபடியாத களங்கமில்லாத மனசு கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் தொழில் ஸ்தானமான 10ம் இடத்தில் அமர்ந்துகொண்டு தர்ம சங்கடமான சூழல்களையும், உங்களைப்பற்றிய வதந்திகளையும், மறைமுக அவமானங்களையும், உத்யோகத்தில் ஆர்வமின்மையையும், இடமாற்றத்தையும் ஏற்படுத்தி வந்த உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு 11ம் வீட்டில் தொடர்வதால் இருள் சூழ்ந்த உங்கள் வாழ்க்கை இனி ஒளிமயமாகும். சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாக வளம் வருவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகுருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். தைரியம் கூடும். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவிற்கு வருவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உங்களுக்குள்ளேயே ஒருசில உறுதிமொழிகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் மகளின் திருமணத்தை வெகு விமரிசையாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.\nகல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மாற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 7ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமையை வ��ளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு புதுவேலை அமையும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், ரத்னங்கள் வாங்குவீர்கள். சிலர் புதுத்தொழில் தொடங்குவீர்கள்.\nஉங்கள் பூர்வ புண்யாதிபதியும், விரயாதிபதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பூர்வீகச் சொத்தை அழகுபடுத்தி, விரிவு’படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். வழக்கு சாதகமாகும். எதிர்பாராத பயணம் உண்டு. 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவி கிடைக்கும். நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.\nஉங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வீட்டை இடித்துப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டியது வரும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அடுத்தடுத்த சுபச் செலவுகளும் வந்த வண்ணம் இருக்கும். ஏதோ ஒன்றை இழந்ததைப்போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள்.\n07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனை கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்���ிக் காட்டினாலோ அல்லது உங்களை விமர்சித்துப் பேசினாலோ அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வாகனம் அடிக்கடி பழுதாகும். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். முதுகுத் தண்டில் வலி, ஒற்றைத் தலைவலி வந்துபோகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\n பற்று வரவு உயரும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். விலகிச்சென்ற பழைய வேலையாட்கள் மீண்டும் வந்து இணைவார்கள். நகை, ஜவுளி, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், கண்சல்டன்சி வகைகளால் முன்னேற்றம் உண்டு. வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். கடை வாடகை அதிகமாகிக் கொண்டேப் போகிறதே கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். லோன் கிடைக்கும். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிகள் தேடி வரும். சந்தையில் மரியாதை கூடும். அரசு கெடுபிடிகள் தளரும்.\n உங்கள் கை ஓங்கும். பணிகளை முடிப்பதிலிருந்த தேக்க நிலை மாறும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அவருக்கு பல ஆலோசனைகளும் தருவீர்கள். சக ஊழியர்களும் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமன உத்தரவு பெறாமல் இருந்தீர்களே\n உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பாசமழைப் பொழிவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.\n நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். ஸ்பெஷல் கோச்சிங் கிளாசஸ் சென்று வருவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் அயல்நாட்டிற்குச் சென்று உயர்கல்வி தொடரும் வாய்ப்பு கிட்டும்.\n சமயோஜித புத்தியாலும், காரசாரமான பேச்சாலும் எதிர்க்கட்சியினரை திணறடிப்பீர்கள். வருமானம் கூடும். தேர்தலில் வெற்ற��� கிடைக்கும். சில வி.ஐ.பிகளும் உங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவார்கள்.\n இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். விருதுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.\n விளைச்சல் இரட்டிப்பாகும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வீட்டில் விசேஷங்களெல்லாம் நடந்தேறும். ஆகமொத்தம் இந்த குருமாற்றம் தோல்விகளால் துவண்டு கிடந்த உங்களை கரைத்தேற்றுவதுடன், சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.\nசிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.\nமேலும் - குருபெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட��டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-19T08:18:58Z", "digest": "sha1:SRPAYXTSKS2GCQOSHBYJ3KSSR2V7QPTD", "length": 14183, "nlines": 175, "source_domain": "athavannews.com", "title": "ஜோன் ரொறி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமா�� நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nடக் ஃபோர்ட்டின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு\nரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் திட்டத்தினை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தி வரும் நிலையில், ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகி டக் ஃபோர்... More\nஅரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஒன்ராறியோ மேயர் சந்திப்பு\nபோக்குவரத்து கட்டமைப்புகளை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் ஒன்ராறியோ மாகாணத்தின் பிரதான மூன்று அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக மாகாண மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்கள்... More\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீன��வில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33670/", "date_download": "2018-08-19T08:12:52Z", "digest": "sha1:ZC7QWQ3JDGKMLI3WUMJODHVXYV4WGVOM", "length": 10183, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். – GTN", "raw_content": "\nஇலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கையின் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை வெளியிட்டுள்ள அறிக்கையில்; இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் எதிர்வரும் வரும் 26ம் திகதி ஆரம்பமாகின்றது.\nஇந்தத் தொடரில் முதல் போட்டியாக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு ரங்கன ஹேரத் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.\nTagsbowling coach Chaminda Vaas Sri Lanka team இலங்கை அணி சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்சியாளர்\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை ���ாட்டியதமிழக சிறுமி…\nபிரதான செய்திகள் • பெண்கள் • விளையாட்டு\nஒரே சமயத்தில் தாயாகவும் டென்னிஸ் வீராங்கனையாகவும் சமாளிக்க முடியாமல் மனமுடைந்துள்ளேன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று இந்தோனேசியாவில் ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுரோசியாவின் மரியோ மாண்ட்சுகிச் ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிபா உலகத் தரவரிசையில் இங்கிலாந்து முன்னேற்றம்\nஇலங்கை கிரிக்கட் சபையை பொறுப்பேற்க தயாராக உள்ளேன் – அர்ஜூன ரணதுங்க\nரொமானியாவின் முன்னாள் டென்னிஸ் வீரருக்கு எதிராக தடை\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்���ங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-10-jigarthanda-official-theatrical-trailer-select-hd.html", "date_download": "2018-08-19T08:25:57Z", "digest": "sha1:S5OBD2PL6AATT6OG36IPD2JDPYVOA5UG", "length": 6556, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Jigarthanda Official Theatrical Trailer (Select HD) - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகத்திலே மிகவும் ஆச்சரியமான பொருட்கள் இவை தான்\nஆர்யா & ஷாயிஷாவின் \" கஜினிகாந்த் \" திரைப்படத்தின் உருவாக்கம் \nஉலகத்திலேயே அதிக விலையுயர்ந்த சுவையான மாம்பழ வகைகள் \nசூரியன் என்னுடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். என்னுடைய சந்தோஷங்கள்,விருதுகள்,உயர்வுகள் அனைத்துக்கும் காரணம் சூரியன் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \n \" தமிழ் படம் 2 \" திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே.....\" மணியார் குடும்பம் \" திரைப்பட பாடல் \nஎன்றென்றும் இளமை 70 வயது இளைஞர்கள் இவர்கள் நம்ப முடியாத காணொளி \nவியக்க வைக்கும் விஞ்ஞானம் ஆச்சரியமான காணொளி\nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஉலகநாயகனின் \" விஸ்வரூபம் 2ம்\" பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \nமோசமான உடையில் நமீதா ; சீறும் இரசிகர்கள்\nசர்க்கார் கதை இதுதானா ; அதிர்ச்சியில் படக்குழு\nகை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nகேரள வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/tnpsc_27.html", "date_download": "2018-08-19T08:12:06Z", "digest": "sha1:HFF7ZB22S3HEAE44HYP2ITRIM4YCVFXZ", "length": 11935, "nlines": 111, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - கட் ஆஃப் - மதிப்பெண்கள் பார்ப்பது எப்படி? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » cutoff , கட் ஆஃப் , கட் ஆப் மார்க் , சமூகம் , தேர்வுக்கான குறிப்புகள் , மதிப்பெண்கள் » TNPSC - கட் ஆஃப் - மதிப்பெண்கள் பார்ப்பது எப்படி\nTNPSC - கட் ஆஃப் - மதிப்பெண்கள் பார்ப்பது எப்படி\nவணக்கம் தோழர்களே.. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. எழுதிய தேர்வுகளில் நாம் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு தேர்வாணையம் நிர்ணயித்த கட் ஆஃப் எவ்வளவு போன்றவற்றை எப்படி தெரிந்து கொள்வது என மின்னஞ்சல் வாயிலாக நிறைய பேர் கேட்டதற்கிணங்க அதற்கான இணைப்புகளைக் கீழே கொடுத்துள்ளேன அங்கே சென்று பார்க்கவும்..\nவி.ஏ.ஓ கவுன்சிலிங் 4 க்கு தேர்வானவர்களின் பட்டியலைக்காண இங்கே செல்லுங்கள்..\nகுரூப் 4 ஜூனியர் அசிஸ்டண்ட் கவுன்சிலிங் 2 க்கு தேர்வானவர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லுங்கள்..\n30.09.12 அன்று எழுதிய வி.ஏ.ஓ தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களைக் காண இங்கே சென்று கேட்கப்படும் இடத்தில் உங்களின் பதிவெண்ணை கொடுத்து பார்க்கவும்.தேர்வாகாதவர்களும் பார்க்கலாம்.\n7.7.12 அன்று நீங்கள் எழுதிய குரூப் 4 ஜூனியர் அசிஸ்டண்ட் தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களைக் காண இங்கே சென்று கேட்கப்படும் இடத்தில் உங்களின் பதிவெண்ணை கொடுத்து பார்க்கவும்.தேர்வாகாதவர்களும் பார்க்கலாம்.\nகுரூப் 4 வி.ஏ.ஓ மற்றும் ஜூனியர் அசிஸ்டண்ட் தேர்வுகளுக்கு தேர்வாணையம் நிர்ணயித்த கட் ஆஃப் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள இங்கே சென்று தேவையானதை தேர்வு செய்து பார்க்கவும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: cutoff, கட் ஆஃப், கட் ஆப் மார்க், சமூகம், தேர்வுக்கான குறிப்புகள், மதிப்பெண்கள்\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் ��ன்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/amaidhip-padai/", "date_download": "2018-08-19T08:01:59Z", "digest": "sha1:I53E6FFR6HAVE3DU2DBCIMEJNNNPLJTH", "length": 23685, "nlines": 235, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Amaidhip padai | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nUdaikumar on தில்லானா மோகனாம்பாள் – எ…\nV Srinivasan on தில்லானா மோகனாம்பாள்\nV Srinivasan on பாட்டும் பரதமும் – சாரதா…\nV Srinivasan on யார் அந்த நிலவு\nகலைஞர் – சரித்… on மறக்க முடியுமா (Marakka M…\nகலைஞர் – சரித்… on குறவஞ்சி (Kuravanji)\nகலைஞர் – சரித்… on மனோகரா\nகலைஞர் – சரித்… on பராசக்தி\nகலைஞர் – சரித்… on மந்திரி குமாரி\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nஉலக படங்கள் - கமல் சிபாரிசுகள் I\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா - ஒரு ஒப்பீடு\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/13-court-lifts-interim-ban-on.html", "date_download": "2018-08-19T07:37:27Z", "digest": "sha1:C4XY2LCHW6E7M7BZU7Z5ZGIHQD4Z6XVK", "length": 11188, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொங்கல்-தடை கடந்து வந்த ஆயிரத்தில் ஒருவன்! | Court lifts interim ban on AO!, பொங்கல்-தடை கடந்து வந்த ஆயிரத்தில் ஒருவன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பொங்கல்-தடை கடந்து வந்த ஆயிரத்தில் ஒருவன்\nபொங்கல்-தடை கடந்து வந்த ஆயிரத்தில் ஒருவன்\nசெல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி - ரீமா சென் நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு சிட்டி சிவில் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை விலக்கப்பட்டது.\nகார்த்தி- ரீமாசென் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்பித்தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தனது மனுவில் கூறியிருந்தார் சந்திரசேகரன்.\nஇதையடுத்து இப்படத்தை ஜனவரி 20-ந்தேதி வரை ரிலீஸ் செய்யக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டது.\nஇன்று இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாக்கல் செய்தார்.\nஇதையடுத்து நீதிபதி கிருபாநிதி வழக்கை தள்ளுபடி செய்து இடைக்கால தடையையும் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு ரிலீசாகிறது.\nதயாரிப்பாளர் சங்கப் பஞ்சாயத்தில் நடந்த பேச்சில் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரனுக்கும் ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் உடன்பாடு ஏற்பட்டதால் மனு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோர்ட்டில் கூறப்பட்டது.\nமேலும் சம்பள பாக்கி தொடர்பாக துணை நடிகர்-நடிகைகள் கொடுத்த புகார் அதிகாரப்பூர்மற்ற வேறு சங்கம் மூலம் தரப்பட்டது என்பதால், அந்த புகார் பட வெளியீட்டைத் தடுத்து நிறுத்தாது என்று சினி ஏஜென்டுகள் சங்கம் கூறியுள்ளது.\nஎனவே 'தடை பல கடந்து பொங்கல் முதல் ஆயிரத்தில் ஒருவன்' என தாராளமாக விளம்பரங்களில் போட்டுக் கொள்ளலாம் தயாரிப்பாளர் ரவீந்திரன்\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஇன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப��புத் திரையிடல்\nசின்னப் புள்ளையாக இருக்கிறதே: ஜெயலலிதாவுடன் நடிக்க தயங்கிய எம்.ஜி.ஆர்.\nநெஞ்சம் மறப்பதில்லை- 3: சிவாஜியின் இயக்குநருக்கு கை கொடுத்த எம்.ஜி.ஆர்.\n50 ஆண்டுகள் கழித்து வெளியாகி, வெள்ளி விழா கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்\nஎம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விழா\nரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஆயிரத்தில் ஒருவன் தடை நீக்கம் சிட்டி சிவில் கோர்ட் city civil court aayirathil oruvan ban\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nபியார் பிரேமா காதலுக்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/classical-tamil-conference-song-rahman-karunanidhi.html", "date_download": "2018-08-19T07:37:11Z", "digest": "sha1:WNQUUH4PPIX2MBU5UB2FW55XWL3G6JPD", "length": 12862, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஹ்மான் இசையமைத்த செம்மொழி மாநாட்டுப் பாடல் 15-ம் தேதி வெளியீடு! | Tamil Classical language conference theme song to be launched on May 15 | ரஹ்மான் இசையில் செம்மொழி மாநாட்டுப் பாடல் 15-ல் ரிலீஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஹ்மான் இசையமைத்த செம்மொழி மாநாட்டுப் பாடல் 15-ம் தேதி வெளியீடு\nரஹ்மான் இசையமைத்த செம்மொழி மாநாட்டுப் பாடல் 15-ம் தேதி வெளியீடு\nசென்னை: கோவையில் நடைபெறும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் கருணாநிதி எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'செம்மொழி மாநாட்டு மைய நோக்குப் பாடல்' சி.டி. சென்னையில் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது.\nஉலகத் தமிழ்செம்மொழி மாநாடு கோவையில் அடுத்த மாதம் (ஜுன்) 23-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.\nசெம்மொழி மாநாட்டை மையப்படுத்தி மைய நோக்கு பாடல் (தீம் சாங்) உருவாக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் கருணாநிதி எழுதியுள்ள இந்த பாடலுக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை வரும் மே 15-ந் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடுகிறார் முதல்வர் கருணாநிதி.\nஇசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியம் சி.டி.யை பெற்றுக்கொள்கிறார். விழாவில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.\nவிழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட கனிமொழி\nஇந்தப் பாடல் வெளியிடப்பட உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சினிமா ஆர்ட் டைரக்டர் ராஜீவன் பிரமாண்டமாக செட் அமைத்துள்ளார்.\nமேடை அமைப்பு மற்றும் பணிகளை கவிஞர் கனிமொழி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அந்தப் பாடல்:\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -\nபிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்\nஉண்பது நாழி உடுப்பது இரண்டே\nதீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்\nநன் மொழியே நம் பொன் மொழியாம்\nஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே\nஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்\nஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு\nசெம்மொழியான நம் தமிழ் மொழியாம்\nஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -\nஓதி வளரும் உயிரான உலக மொழி -\nநம்மொழி நம் மொழி - அதுவே\nசெம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்\nவாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரியே..\nமெர்சல் படத்தில் இன்னொரு சர்ப்ரைஸா\n'இது எனது இந்தியா இல்லை...' கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்\nஇசைப் பிரியர்களின் இதயம் தொடும் 'ஒன் ஹார்ட்' - ரஹ்மான் ஸ்பெஷல் எப்படி\nஎந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nஇசைப்புயலின் உணர்ச்சிகரமான படைப்பு - 'ஒன் ஹார்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: a r rahman கனிமொழி செம்மொழி மாநாட்டுப் பாடல் பாடல் வெளியீடு முதல்வர் கருணாநிதி ரஹ்மான் kanimozhi karunanidhi tamil classical language theme song\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்: சவாலை ஏற்க நீங்க ரெடியா\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=3&rid=11", "date_download": "2018-08-19T08:30:02Z", "digest": "sha1:3GIV4HFQAYP6SHMEBRFPTJNCOTHM3SDF", "length": 24677, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகுப்பை, கூவம், ஓடை, ஆறு எல்லாம் வந்து கலந்தாலும் கொஞ்சமும் உவர்ப்புத் தன்மை மாறாத கடல் போல இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் வந்தாலும் ஏற்றுக் கொள்பவர்கள். சொன்னது யாரென்று பார்க்காமல், சொல்லப்பட்டதை பற்றி யோசிப்பவர்கள். கொடுத்துச் சிவந்தவர்கள். உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரையுள்ள காலகட்டங்களில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே குடும்பத்தினருடன் ஒட்டு உறவு இல்லாமல் இடைவெளியை ஏற்படுத்தியனாரே குடும்பத்தினருடன் ஒட்டு உறவு இல்லாமல் இடைவெளியை ஏற்படுத்தியனாரே திறமை இருந்தும் வெளி உலகில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கினாரே திறமை இருந்தும் வெளி உலகில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கினாரே தாழ்மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப்போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்து கொள்வார்கள்.\nவீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிந்திருந்தவர்கள�� ஒன்று சேருவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிட்டும். மனைவி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.\nஉங்களின் பூர்வ புண்யாதிபதியும்அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் மத்தியில் நிலவிய கோப, தாபங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார். 5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.\nதிருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பியின் நட்பு கிடைக்கும். வீட்டை புதுப்பிக்கும் முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டாகும். உங்களின் தன, லாபாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு.\n உங்களின் திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மதிப்புக் கூடும்.\n தள்ளிப்போன திருமணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. ஆரோக்யம் சீராகும். கோபம் விலகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.\n கோஷ்டி பூசலிலிருந்து விடுபடுவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தலைக்கு ���ெருக்கமாவீர்கள்.\n வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.\n பயிரைத் தாக்கிய பூச்சித் தொல்லை இனி இருக்காது. பக்கத்து இடத்தையும் வாங்குமளவிற்கு மகசூல் பெருகும். தென்னை, கரும்பு, நெல் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.\n இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் வந்து சேருவார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். ஸ்பெகுலேஷன், பெட்ரோகெமிக்கல், அழகு சாதனப் பொருட்கள், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார்.\n உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஇதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து கொண்டு பெரியநோய் இருப்பதைப் போன்ற அச்சுறுத்தலையும், அவ்வப்போது படபடப்பையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்து கொண்டிருக்கும் கேதுபகவான் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். நோய்கள் குணமாகும். ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் பலவீனங்களையெல்லாம் ஒவ்வொன்றாக சரி செய்துகொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக பேசத் தொடங்குவீர்கள்.\n27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் திருதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் இளைய சகோதர வகையில் அலைச்சலும், செலவும் இருக்கும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கமிஷன், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் ��ண்டு. உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளை விசேஷங்களில் சந்தித்து மகிழ்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை எப்படி பைசல் செய்யலாமென யோசிப்பீர்கள்.\nவாகனத்தை சரி செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். 7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவருடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்துபோகும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். என்றாலும் சுடுதல் நேரம் ஒதுக்கி பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படும். இந்த ராகு கேது மாற்றம் குடத்தில் விழுந்த விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும்.\nவிருத்தாசலத்தில் அருளும் விருத்தபுரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்��ூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-08-19T08:06:16Z", "digest": "sha1:HXS5IFSLSLCJ44XYQBRX4BHLIUVHA7KM", "length": 22733, "nlines": 116, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: ஒற்றுமை", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஏனைய மதங்களும்,துறை சார் கோட்பாடுகளும் மனிதன் தன் வாழ்க்கையே திறம்பட அமைத்துக்கொள்ள பல்வேறு வழிவகைகளை கூறினாலும் இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு ஒற்றுமை குறித்து எந்த ஒரு கிரகந்தந்தகளும்,கோட்பாடுகளும் கூறாதது உண்மையேஅதை விட உண்மை அவ்வொற்றுமைக் குறித்து முஸ்லிம்கள் போதிய விழிப்புணர்வு அடையாததே\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்���ள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (03:103)\nஇன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(8:46)\nநிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.(49:10)\nஇவ்வாறு மிக அழகாக,ஆழமாக ஒற்றுமையின் அவசியத்தையும் அவ்வாறு அதனை விடுக்கும்போது ஏற்படும் விளைவையும் விரிவாக தெளிவுறுத்தி என்றும் ஒற்றுமையோடு வாழ ஏதுவாக \"நீங்கள் யாவரும் சகோதரர்களே\" என சகோதரத்துவத்தின் அடிப்படை வேரை தன்னுள் தக்கவைத்த சிறப்பு இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு.மேலும் சகோதரத்துவம் என்ற ஒரு நிலைப்பாட்டை முன்னிறுத்தி மட்டுமே உலகளாவிய ஒற்றுமையே நிலை நாட்டமுடியும் என்பதே அறிவுச்செறிந்தவர்கள் இன்று அனுபவபூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே தான் மனித மனங்களைப் படித்த மா நபி முஹம்மது (ஸல்)அவர்கள் மற்ற எந்த தலைவர்களும் வலியுறுத்தாத அளவிற்கு ஒற்றுமை பற்றியும்,சகோதரத்துவம் பற்றியும் மிக அதிகமாக இயம்புயிருக்கிறார்கள்.மேலும் நிரந்தர ஒற்றுமைக்கு கேடு உண்டாக்கும் அனைத்து சுயநல வாசல்களையும் சகிப்புதன்மை,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற சகோதரத்துவ சாவிக்கொண்டு பூட்டியதே பூமான் நபி அவர்களின் சிறப்பு.\n\"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது.காட்டிக் கொடுக்கக் கூடாது.யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான்\"\nஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 2262, முஸ்லிம்\n\"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா\" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, \"அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்\" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’\" என்றார்கள். \"நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா\" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, \"அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்\" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’\" என்றார்கள். \"நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா\" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.\nஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராவர். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி\nஆக,தனக்கு நன்மைப்பயக்கும் அனைத்து செய்கைகளும் தனது உள்ளத்தாலும், செயல்களாலும் பிறிதொரு மனிதனுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையே உலகிற்கு தந்த அந்த மாநபி வழிவந்தவர்களாகிய -நாம் இன்று இருக்கும் நிலை சற்று கவலைக்குறியதாய் தான் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறையும்,மறையும் ஒன்றென ஏற்றுக்கொண்ட நாம் உலகளாவிய \"ஒற்றுமையென்னும் ஆணிவேர் நமக்குள் ஆழமாய் உன்றிருந்தப்போதிலும் தம்மில் வளர்ந்த தன்னலம் என்ற விழுதுகள் நம்மை பல்வேறாய் வி(பி)ரிந்து கிடக்கச்செய்கிறது.பாலஸ்தீனிலும்,ஆப்கானிலும் நம் சகோதரர்கள் படும்பாட்டை உரக்கச்சொல்லக்கூட திரானியற்று தம் உமிழ் நீரை உறிஞ்சுவோர் நம்மில் பலர்.அதனிலும் அவர்கள் நிலைக்கூற முன் செல்வோர் கூட தாம் சார்ந்த இயக்கத்தை முன்னிருத்தி சொல்ல முனைவதுதான் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இன்று யாரும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒற்றுமைக் குறித்து ஓராயிரம் முறை எழுதினாலும், பேசினாலும் உள்ளூர் நிலையென வரும்���ோது ஒரு சார்புக்கொள்கை பக்கமாக பேச தலைப்படுவது தான் வருத்தப்படக்கூடிய விசயம்\nஅறியாமை மற்றும் தன்னலம் போன்ற அடிப்படையே மையமாக வைத்து ஒருவர் செயல்படும்போதுதான் இது போன்ற ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் உருவாக்கத்திற்கு காரணம். இதை மிகப்பெரிய ஆயுதமாக கொண்டு இன்று உலகளாவிய இஸ்லாமிய ஒற்றுமையே சீர்குலைக்க யுத நஸ்ரானிய சக்திகள் முயல்கின்றன என்பதை விட அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன என்பதே இங்கு சரிஅத்தகையே சீர்குலைப்பு முயற்சிக்கு நாம் பலியாகிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம்.எனவே அப்பெரும் முயற்சியே முறியடிக்க வான் மறை கூறும் வழியிலும்,நன்னபிகளாரின் வாழ்வின் நிழலிலும் நம் வாழ்கையே அமைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்அத்தகையே சீர்குலைப்பு முயற்சிக்கு நாம் பலியாகிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம்.எனவே அப்பெரும் முயற்சியே முறியடிக்க வான் மறை கூறும் வழியிலும்,நன்னபிகளாரின் வாழ்வின் நிழலிலும் நம் வாழ்கையே அமைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம் அத்தகையே உலக ஒற்றுமையே நம் உயிருடன் உணர்வாய் கலக்க எல்லாம் அறிந்த நாயன் அருள்பாலிப்பானாக\nஒற்றுமையின் இலக்கணமாக நாம் இல்லாவிட்டாலும் உலகளாகவிய ஒற்றுமை நமது இலக்காக இருக்கட்டும். \"\nLabels: ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயம், நபிமொழி Posted by G u l a m\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nநிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/22/89445.html", "date_download": "2018-08-19T07:29:46Z", "digest": "sha1:LISHTCDLRUAMJ3G56RO6NVSAY7ZSD3ZF", "length": 11664, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "அக்கா - தங்கையின் திட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018 சினிமா\nசிங்க��் 3’ படத்துக்கு பிறகு தமிழில் அப்பா கமல் நடிப்பில் உருவாகவிருந்த ‘சபாஸ் நாயுடு’ படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார், ஸ்ருதிஹாசன். அப்பட வேலைகள் ஆரம்ப கட்டப் பணிகளோடு நின்றதால் தொடர்ந்து தெலுங்கு, இந்தி சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.\nஇந்நிலையில் மராட்டிய இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய இந்திப் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். குடும்பப் பின்னணி களமாக இப்படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் தற்போது முழுக்க மும்பைவாசியாக பிரவேசிக்கிறார்.\nஇதற்கு முன் மும்பையிலியே வட்டமடித்து வந்த அவரது தங்கை அக்ஷராஹாசன் தற்போது தமிழில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் பின்னணி கதையின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்.\nஜூன் மாதம் மலேசியாவில் தொடங்க இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பதோடு அடுத்தடுத்து புதிய தமிழ்ப்பட கதைகள் கேட்பது என்று முழுக்க சென்னைவாசியாக மாறியிருக்கிறார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nsister sage அக்கா தங்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பார��்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/07/blog-post_66.html", "date_download": "2018-08-19T07:46:12Z", "digest": "sha1:YFZRRJ6D3KCTTK7FPTDWQ5Q4ULG4CZRS", "length": 4523, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "மாவடி கந்தனின் வேட்டைத்திருவிழா...... - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu மாவடி கந்தனின் வேட்டைத்திருவிழா......\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல் வழாவில் இன்றைய தினம் வேட்டைத்திருவிழா வெகுசிறப்பாக ஆலயத்தில் இடம்பெற்றது.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் ....\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் .... இன்று காலை ஆயிரகணக்கான பக்கதர்கள் வடம் பிடிக்க எம்பெருமான் ஆலயத்தை வலம்வந்த...\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ....\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் .... இன்று காலை எம்பெருமான் தேரோடும் வீதி வழியாகசென்று சமுத்திரத்தை அடைந்ததும் ஆயிரகணக்கா...\nநினைவாலயம் திறப்புவிழா அமரர் பூபாலபிள்ளை சின்னதம்பி (கைலாயபிள்ளை ) கந்தமுத்து கண்ணம்மை (ரஞ்சிதம்) நினைவு சிலை அவர்களது பேரப்பிள்ளைகளினால்...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிஷாலி\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிசாலி அருள்நாதன் நவநந்தினி தம்பதியினரின் செல்வ புதல்வி ஹவிசாலி 27/07/2018 அன்று தனது 4 வது பிறந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/06/blog-post.html", "date_download": "2018-08-19T07:35:02Z", "digest": "sha1:GSAGAXXLAIIIXAM2WJSZDBMXGH3M43XY", "length": 14506, "nlines": 155, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: கொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nகொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்\nமறுமை நாளில் சில காட்சிகள்\nஅத்தியாயம் - 81- தக்வீர் (சுருட்டுதல்)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\nஇறுதித் தீர்ப்பு நாளின் போது நடைபெறும் நிகழ்வுகளை திருக்குரான் தத்ரூபமாக ஆங்காங்கே படம் பிடித்து காட்டுகிறது.\nஇதோ இந்த சிறு அத்தியாயாத்திலும்.....\n• சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது\n• நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-\n• மலைகள் பெயர்க்கப்படும் போது-\nஆம், இன்று காணும் அமைதியான சூழலோ உலகின் சீரான இயக்கமோ அன்று இராது. எல்லாம் ஆட்டம் கண்டு விடும் நாள் அது மனிதன் எவற்றை நிலையானவை என்று எண்ணிக் கொண்டிருந்தானோ.அவை எல்லாம் ஏமாற்றிவிடும் நாள் அது\nவிலை உயர்ந்தவைகளாகக் கருதப்பட்டு வந்தவைகளை எல்லாம் விட்டு விட்டு மனிதன் விலகி ஓடும் நாள் ஆனால் மனிதனிடம் இருந்து விலகி இருந்தவைகள் ஒன்று சேரும் நாள்\n• சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-\n• காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது\nநடக்கவே நடக்காது என்று எண்ணிய நிகழ்வுகள் நடக்கும் நாள்\n• கடல்கள் தீ மூட்டப்படும்போது-\nகூடு விட்டு பறந்து போன ஆவிகள் மீண்டும் கூட்டுக்குள் நுழையும் நாள். மீண்டும் வர மாட்டோம் என்று எண்ணியவர்கள் மறுபடியும் எழுந்து எதிரும் புதிருமாக நிற்கும் நாள்.\n• உயிர்கள�� ஒன்றிணைக்கப்படும் போது-\n• உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-\n• ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது\nபெற்ற குழந்தைகளையும் பெறவுள்ள குழந்தைகளையும் கொன்றொழித்தால் நாம் இங்கு சுகமாக வாழலாம் என்றெண்ணி யாரை எல்லாம் தீர்த்துக் கட்டியிருந்தார்களோ அவர்களெல்லாம் உயிரோடும் உடலோடும் எழுந்து வரும் நாள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் நாள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் நாள் இவையும் இவைபோன்ற பலவும் தோலுரிக்கப்பட்டு பகிரங்கமாக்கப்படும் நாள் இவையும் இவைபோன்ற பலவும் தோலுரிக்கப்பட்டு பகிரங்கமாக்கப்படும் நாள் எந்த வானத்தை எல்லை என்று கருதிக்கொண்டு இருந்தானோ அந்த எல்லையும் அகற்றப்பட்டு அதற்கு அப்பாலுள்ளவையும் காட்டப்படும் நாள்\n• பட்டோலைகள் விரிக்கப்படும் போது-\n• வானம் அகற்றப்படும் போது-\n• நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-\n• சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-\n..........ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுலக வாழ்வு என்ற பரீட்சையில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தது என்பதை ஒளிவு மறைவின்றி அறிந்து கொள்ளும் . தன இறுதி இருப்பிடம் சொர்க்கத்திலா இல்லை நரகத்திலா என்பதை திண்ணமாக அறிந்து கொள்ளும்\n• ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nகொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்\nதாயை மதிக்கிறோம், அவளைத் தந்தவனை....\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141124", "date_download": "2018-08-19T07:38:17Z", "digest": "sha1:GLX2JSQY5GKUJZ56CFFDTXJXCTJGIC6N", "length": 82893, "nlines": 362, "source_domain": "nadunadapu.com", "title": "தை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nதை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\n10 -ல் சூரியன், 7-ல் குரு, 7,8-ல் செவ்வாய், 9,10,11 -ல் புதன், சுக்கிரன், 9 -ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர்.\n குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பிரச்னைகள் தீரும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன�� – மனைவிக்கு இடையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nவீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டில் இருந்து வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nவியாபாரிகளுக்கு லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். பற்று வரவில் நேரடி கவனம் தேவைப்படும்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உங்கள் ஆலோசனைகள் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையும். சக கலைஞர்களால் இருந்து வந்த போட்டிகள் மறையும். பணவரவு அதிகரிக்கும்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nபெண்மணிகளுக்கு குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nசாதகமான நாள்கள்: ஜனவரி 18,19,21,24,25,29,30, பிப்ரவரி 4,5,7\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 14, பிப்ரவரி 8,9,10\nபரிகாரம்: செவ்வாயன்று துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுவதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்வதும் நல்லது.\n9 -ல் சூரியன், 6-ல் குரு, 6,7-ல் செவ்வாய், 8,9,10 -ல் புதன், சுக்கிரன், 8 -ல் சனி, 3-ல் ராகு, 9-ல் கேது உள்ளனர்.\n மாதத் தொடக்கத்தில் பணவரவு அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்பட்டாலும், மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்��ாகும்.\nஉறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்கு வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் கவனம் தேவை. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nதந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களால் ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.\nவியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்தத் தேவையான கடனுதவி கிடைக்கும். ஆனால், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் போட்டிகளைச் சந்திக்கவேண்டி வரும்.\nஅலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சிலருக்குத் தேவையில்லாத இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்படக்கூடும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாதம் இது.\nகலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். மாதப் பிற்பகுதியில் பாடங்களை கவனிப்பதில் கூடுதல் கவனம் தேவை.\nபெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றமான மாதம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்: ஜனவரி 15,16,பிப்ரவரி 11,12\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.\n8-ல் சூரியன், 5-ல் குரு, 5,6-ல் செவ்வாய், 7,8,9 -ல் புதன், சுக்கிரன், 7-ல் சனி, 2-ல் ராகு, 8-ல் கேது உள்ளனர்.\n வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும்.\nகுடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nபிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் ந��்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.\nசிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும்.\nமாணவ மாணவியர்க்கு, புதன் சாதகமாக இல்லாத காரணத்தால் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருபலம் இருப்பதால், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 17,18,19\nபரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவாலயங்களில் நெய்தீபம் ஏற்றுவதும் வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.\n7-ல் சூரியன், 4-ல் குரு, 4,5-ல் செவ்வாய், 6,7,8-ல் புதன், சுக்கிரன், 6-சனி, 1-ல் ராகு, 7-ல் கேது உள்ளனர்.\n குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.\nஎந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nகணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும்.\nஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.\nதொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 20,21\nபரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வதும், ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நலம் சேர்க்கும்.\n6-ல் ச��ரியன், 3-ல் குரு, 3,4-ல் செவ்வாய், 5,6,7-ல் புதன், சுக்கிரன், 5-சனி, 12-ல் ராகு, 6-ல் கேது உள்ளனர்.\n திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nவெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.\nபுதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது.\nதாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்ளவும்.\nஅலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nதொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு சக கலைஞர்களால் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.\nமாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்த��த் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nசந்திராஷ்டம நாள்: ஜன 22,23\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும்,வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடும் நலம் தரும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதும் நல்லது.\n5 – சூரியன், 2-ல் குரு, 2,3- ல் செவ்வாய், 4,5,6 -ல் புதன், சுக்கிரன், 4-ல் சனி, 11-ல் ராகு, 5-ல் கேது உள்ளனர்.\n பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nபிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.\nபிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nமாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nகுடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக���கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீரடையும்.\nமாணவ – மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசந்திராஷ்டம நாள்: ஜன 24,25\n4-ல் சூரியன், 1-ல் குரு, 1,2-ல் செவ்வாய், 3,4,5 -ல் புதன், சுக்கிரன், 3-ல் சனி, 10-ல் ராகு, 4-ல் கேது உள்ளனர்.\n வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nதந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஉறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nஎதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம்.\nவீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஉங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் வில��ும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nஅரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜன 26,27,28\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடும் நலம் சேர்க்கும்.\n3-ல் சூரியன். 12-ல் குரு, 12,1-ல் செவ்வாய், 2,3,4-ல் -ல் புதன், சுக்கிரன், 2-சனி, 9-ல் ராகு, 3-ல் கேது உள்ளனர்.\n பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும்.\nபெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nகணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.\nதந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.\nகுடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறை��ேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்: ஜன 29,30\nபரிகாரம்: சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வதுடன், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் நல்லது.\n2-ல் சூரியன், 11-ல் குரு, 11,12-ல் செவ்வாய், 1,2,3 -ல் புதன், சுக்கிரன், 1-சனி, 8-ல் ராகு, 2-ல் கேது உள்ளனர்.\n காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nகொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். ஆனா��், தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும் சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணமம் கிடைத்துவிடும்.\nவாழ்க்கைத்துணையால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.\nமாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகைகளில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.\nநவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.\nமாணவ – மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nசந்திராஷ்டம நாள்: ஜன 31, பிப் 1\nபரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் ��ென்று வழிபடுவதும் நன்மை தரும்.\n1-ல் சூரியன், 10-ல் குரு, 10,11-ல் செவ்வாய், 12,1,2-ல் புதன், சுக்கிரன், 12-ல் சனி, 7-ல் ராகு, 1-ல் கேது உள்ளனர்.\n உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும்.\nஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nதிடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால், வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஉத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சிறு தவறும்கூட சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nதொழில், வியாபாரத்தில் பற்று வரவில் கவனமாக இருக்கவும். பெரிய அளவில் கடன் தரவேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர்க்கு மாத ஆரம்பத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதுடன் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நல்லது.\n12-ல் சூரியன், 9-ல் குரு, 9,10-ல் செவ்வாய், 11,12,1-ல் புதன், சுக்கிரன், 11-சனி, 6-ல் ராகு, 12-ல் கேது உள்ளனர்.\n காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.\nசிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.\nமாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கேது 12 -ல் இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஉத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும்,. சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும்.\nவியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.\nமாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியவழிபாடும், ராகுகால வேளையில் சரபேஸ்வரர் வழிபாடும் நல்ல பலன்களைத் தரும்.\n11-ல் சூரியன், 8-ல் குரு, 8,9-ல் செவ்வாய், 10,11,12-ல் புதன், சுக்கிரன், 10-ல் சனி, 5-ல் ராகு, 11-ல் கேது உள்ளனர்.\n குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள்.\nசிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்.\nகேது சாதகமாக இல்லாத காரணத்தினால் கணவன் – மனைவிக்கு இடையில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nபுதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.\nமாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.சிலருக்குக் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.\nகலைத்துற��யைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nமாணவ மாணவியர்க்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்: பிப் 6,7\nPrevious articleதமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்\nNext articleபிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nமும்தாஜ் vs மஹத்… வெளியே போகப்போவது யாரு (பிக்பாஸ் சீசன் 2 : 61ம் நாள் (பிக்பாஸ் சீசன் 2 : 61ம் நாள்\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23) பலன்கள் – ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=28", "date_download": "2018-08-19T07:47:30Z", "digest": "sha1:K2MCWRK2E3F7I6UEEJZSCGXULGU7RNRU", "length": 6637, "nlines": 537, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nஇன்று முதல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்\n25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. நாடு முழுவதும் பட்டா�...more\nசிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட் மற்றும் திருத்தங்கல் ரயில்வே கேட் மேம்பால பணிகள்\nசிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட் மற்றும் திருத்தங்கல் ரயில்வே கேட் மேம்பால பணிகள் விரைவில் துவங்கும்... இன்ற...more\nபட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்\nபட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின் ...more\nசிவகாசியில் நாளை (20-01-2018) மின்தடை\nசிவகாசியில் 21-ந்தேதி விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nபட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சிவகாசியில் 21-ந��தேதி விஜயகாந்த் ...more\nசென்னையில் 17ம் தேதி முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம்\nசென்னையில் 17ம் தேதி முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_28.html", "date_download": "2018-08-19T08:20:23Z", "digest": "sha1:3DOWC4ZC2MAC5EUVXISIJAW5RGPJIHKM", "length": 56819, "nlines": 599, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி !", "raw_content": "\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nஉலகின் வேகமான மனிதர் என்ற பட்டத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு சிபாரிசு செய்ய இருப்பதாக நம்ம நண்பர் கஞ்சிபாய் காலையிலே என்னிடம் சொன்னார்.. பின்ன இல்லாமலா உசைன் போல்ட்டாவது நூறு மீட்டரை கடக்க 9.69 விநாடிகள் எடுத்தார்..\nநம்ம அண்ணாச்சி முகர்ஜியோ (பெயர்லயே ஜி வச்சிருக்காரே.. பெரிய ஆள் தான்) இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்து இலங்கைப் பிரச்சினை,நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்து தீவிரமாக,ஆழமாக அலசி ஆராய்ந்த பின்னர்\nஇந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ செய்தி\nஇந்தியப் பிரதமர்,தமிழக முதல்வர் சொல்லி அனுப்பிய விஷயங்கள் பற்றியும் விளக்கமளித்து விட்டு\n(இதெல்லாம் நாமாகவே ஊகித்து அறிந்ததுங்கோ.. ஹீ ஹீ ) மரியாதை நிமித்தம் வழங்கப்பட்ட இராப்போசனமும் அருந்தி விட்டு மறுபடியும் இந்தியாவுக்கு செல்வதாக இருந்தால் எத்தனை வேகம் இந்த வேகம்..\nஇவ்வளவு காரியமும் செய்து முடிக்க அவருக்கு எடுத்தது வெறும் ஐந்து மணித்தியாலங்கள் மட்டுமே..விமான நிலையத்தில் வந்து இறங்கியது இரவு 8.27க்கு, மறுபடி விமானம் இந்தியாவுக்கு முகர்ஜியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது அதிகாலை 1.27க்கு..\nஇலங்கையில் இருந்தவர்கள்,இலங்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு விமானநிலையத்தில் இருந்த�� கொழும்பு நகருக்கு வருவதற்கும்,மறுபடி கொழும்பில் இருந்து கட்டுநாயக விமான நிலையத்திற்கு செல்வதற்கும் எடுக்கும் நேரம் பற்றித் தெரிந்திருக்கும்..\nநேற்று பிரணாப் முகர்ஜி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கொழும்புக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.. பாருங்கையா நம்ம முகர்ஜி ஐயாவின் வேகத்தை..\nசரி அதை விடுவோம்.. அவரது பெருமைக்கும் தகுதிக்கும் இலங்கையின் ஜனாதிபதியைத் தவிர அவர் வேறு யாரோடும் பேசவேண்டிய தேவையில்லை..\nஆனால் நேற்று பேசப்பட்ட விடயங்கள்\nதமிழக முதல்வர் இந்த விடயங்கள் பற்றித் தான் பேசவேண்டும் என்று தொலைபேசியில் பேசும்போது சொல்லி இருந்தாரா\nஎங்கள் இலங்கை தமிழ் பத்திரிகைகள் என்ன சொல்லி இருக்கின்றன என்றும் கொஞ்சம் பாருங்களேன்.. இலங்கையில் உள்ளவர்கள் பத்திரிகைகளை வாங்கிப் பாருங்கள்.. ஏனையோர் இணையத் தளங்களில் பார்த்துக் கொள்ளுங்கள்..\nநேற்று எல்லோருக்கும் சொல்லப்பட்ட முகர்ஜியின் ப்ளான் இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பிரயாணம்.. (அதில் தம்புள்ளை சென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதும் இருந்ததோ தெரியாது). அதைத் தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன..\nஅப்படி இருக்கும்போது ஏன் அவசர அவசரமாக முகர்ஜிஜி (ஒரு எக்ஸ்ட்ரா ஜி மரியாதைக்கு) அதிகாலையே புறப்பட்டார்\nஒரு வேளை ஏதாவது அவசர தகவல் ஏதாவது சொல்லவந்தாரோ\nடெல்லியில் முகர்ஜி\" அப்பாவித் தமிழரைப் பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவேன்\"\nஇல்லை இந்திய தமிழ் ஊடகங்கள் பல சொல்வது போல அவசர உதவிகள் மட்டும் கொடுக்க வந்தாரோ\nஇல்லை ஒரு விருந்தாளியாய் வந்து இராப்போசனம்,சுட சுட ஸ்பெஷல் இலங்கை தேநீர் குடிக்க வந்திருப்பாரோ\nநாலு சுவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை யாமறியோம் பராபரமே..\nஎனினும் என்ன நடந்திருக்கு என்பதை இன்னும் ஒரு சில நாளில் நடைபெறும் நிகழ்வுகளில் ஊகிக்கக் கூடியதாக் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..\nகலைஞர் இன்று என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ரொம்ப ஆவலாயிருக்கிறேன்..\nஇன்று எனது சக சிங்கள பெண் ஊழியர் ஒருவர் சொன்னது \"இந்தியா என்ன சொல்லப் போகிறது.. அப்படித் தான் யுத்தத்தை நிறுத்தச் சொன்னாலும் நம்ம பெரியவர் நிப்பாட்டுவாராநீங்க இல்லேன்னா பாகிஸ்தான்,சீனா இருக்கு எண்டு முகர்ஜிக்கு சொல்லி இருப்பார்.. அவரும் யெஸ் சார் சொல்லிட்டு அடுத்த பிளைட்லயே பறந்திருப்பார்\".\nதமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா\nat 1/28/2009 12:14:00 PM Labels: இந்தியா, இலங்கை, கலைஞர், தமிழர், பிரணாப் முகர்ஜி, யுத்தம், ஜனாதிபதி\nநீங்க இல்லேன்னா பாகிஸ்தான்,சீனா இருக்கு எண்டு முகர்ஜிக்கு சொல்லி இருப்பார்.. அவரும் யெஸ் சார் சொல்லிட்டு அடுத்த பிளைட்லயே பறந்திருப்பார்\".\nஇதுக்கு பேசாமல் தொலைபேசியில் கதைச்சிருக்கலாமே... இல்லை மகிந்தவை பார்த்துப் பேச வேண்டும் என்று ஆசை உணர்வு பெருக்கெடுத்திருந்தால் video conference இல் கதைத்திருக்கலாமே...\nஇலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி எவ்வளவு சொல்லியும் மேட்ச் பார்க்காம அவர் போனதால ஜனாதிபதிக்கு முகர்ஜி மேல ரெம்பக் கோவமாம்...\nசிங்கிடமும் சோனியாவிடமும் கம்ப்ளைண்ட் பண்ணப் போறாராம்...\n//ஒரு வேளை ஏதாவது அவசர தகவல் ஏதாவது சொல்லவந்தாரோ\nஇல்லை இந்திய தமிழ் ஊடகங்கள் பல சொல்வது போல அவசர உதவிகள் மட்டும் கொடுக்க வந்தாரோ\nஅண்ணா..ஒரே கல்லில் 2 3 மாங்காய் சேர்த்து அடித்துவிட்டு போயிருக்கிறார் போல் தெரிகிறது..தமிழ் நாட்டின் வாயையும் அடைத்தாகிவிட்டது, செய்தி/உதவியும் வழங்கியாச்சு..ரொம்ப speedப்பா இந்த ஆளு..\nஓவரா எதிர்பார்ப்பதும் பின் எமாருவதும்தான் தமிழனின் இலட்சணத்தில் ஓன்று...\nஒருவர் செத்தால் நூற்றுக்கணக்கானவர் என்பர் (நூற்றுக்கும் அதிகமான, நூற்றுக்கணக்கான என்பவற்றுக்கு பல தமிழருக்கு வித்தியாசம் தெரிவதில்லை..\nதமிழ் இலக்கியங்களில் எல்லாவற்றையும் வர்ணித்து பழக்கி, அவை பாட விதானம் ஊடாக எல்லா தமிழரையும் சென்றடைந்த பின் இதை விட என்ன எதிர்பார்க்க முடியும்\nதமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா\nஇந்த பட்டத்தை காலகாலத்திற்கும் சுமக்க தகுதியானவர்கள் நாம் தான். என் ஆதங்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றாலும் சில வார்த்தைகள் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nபிரணாப் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் தவிர்த்து மற்ற கரைவேட்டிகள் இந்த பிரச்சனையில் உருப்படியாய் ஏதும் யோசிக்க போவதில்லை. தமிழகத்திற்கு வரும் போது பிரணாப் பேசும் வார்த்தைகள் டெல்லி சென்றதும் மாறுகின்றன. தமிழனை பாதுகாக்க உறுதியான குரல் இந்தியாவிடம் இருந்து இன்னமும் வரவில்லை என்பது வேதனைப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு தமிழனும் சக தொப்புள் கொடி உறவுகளை இழந்த துயரத்தை நெஞ்சோடு புதைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇவர்கள் சோமபானம் (நாங்கள் அப்படித்தான் சொல்வோம்) அருந்திவிட்டு கூலாக அப்பாவி தமிழர்களின் இழப்புக்களை குறைப்போம் என்று சொல்வார்கள். நாங்களும் தலையாட்டிக்கொண்டிருப்போம். பிரணாப் மட்டுமல்ல எந்த நாயும் இலங்கைக்கு போய் இதை தீர்க்க முடியாது என்பதே என் எண்ணம். இது தீர்க்கப்படவேண்டுமெனில் இலங்கையில் ஆயதபோராட்டத்தில் தமிழன் வெற்றிபெற்றே ஆகவேண்டும். இப்போது காலம் நம்மை சோதிக்கிறது. என்றாவது ஒரு நாள் விடியல் வரும் என்ற சோகத்திலேயே நம்மவர்கள் இருட்டில் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். விடியல் வருவதற்குள் வெளிச்சத்தை பார்க்கும் தமிழன் ஒருவன் கூட இலங்கையில் இருக்கப்போவதில்லை. செல்களின் தாக்குதல்களில் இவர்கள் சிதைந்து போயிருப்பார்கள். அப்போதும் கூட உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத்தான் போகிறது. தமிழகத்தில் உள்ளவர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்.\nவேறு வழியில்லை. புத்தியிருந்தால் போராடும் குணம் இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள்.\nஇல்லையேல் மொத்தப்பேரும் கிளம்பி வேறுவேறு தீவு இருந்தால் செல்லுங்கள்.\nதாய்த்தமிழனை நினைக்காதீர்கள். எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை.\nயார் முதலில் சாவோம் என்று.அப்படியே உதவ நினைத்தாலும் வாயிலேயே\nஅடிப்பார்கள். சம்பந்தம் இல்லாமல் கேஸ் வரும்.தேவையா \nதமிழினத்தலைவரையும், அம்மாவையும் பார்ப்போம் என அழைக்கிறீர்கள்.\nகடவுளை மட்டுமேதான் இங்குள்ள தமிழனால் ஈழத்தமிழன் வாழ்வு சிறக்க\n உன் காலுக்கு கீழே நடப்பது தெரியவில்லையா \nகன்னியாகுமரித்தாயே உன் கண்ணுக்கும் தெரிய வில்லையா \nவன்னி மக்களை ஏன் புலிகள் பிடித்து வைத்திருக்க வேண்டும்\nபுலிகள் தப்பி ஓடுவோரை தெருவிலேயே\nசுட்டு சடலங்களை ஏனையோர் பார்வைக்கு விட்டு வைத்தது மனிதாபமான செயலா\n\"விளக்கைப் பிடிச்சுக்கொண்டு கிணத்துக்க விழுந்த கதையா'\n\"வன்னி மக்களை ஏன் புலிகள் பிடித்து வைத்திருக்க வேண்டும்\nபுலிகள் தப்பி ஓடுவோரை தெருவிலேயே\nசுட்டு சடலங்களை ஏனையோர் பார்வைக்கு விட்டு வைத்தது மனிதாபமான செயலா...\"\n-கமெண்ட் என்ற பெயரில் இஷ்டத்துக்கும் கிறுக்குகிறார்களே... தமிழன் மனோபாவத்துக்கு இவர்களே சரியான உதாரணங்கள்.\nசுய சிந்தனை இல்லாமல் யாராவது ஒருவர் காலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே இருக்கும் விருப்பத்தின் விளைவு இது.\nஇவர்களுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு குரு வேண்டும்.\nதமிழன் என்ற உணர்வைக் காட்டக் கூட ஒரு ஜெயாவோ... கருணாநிதியோதான் விளக்குப் பிடிக்க வேண்டும் இவர்களுக்கு.\nமுகர்ஜி வந்தாலும், சோனியாஜி வந்தாலும் எதுவும் செய்ய மாட்டாங்க..\nநம்ம காங்கிரஸ்காரன் தமிழனுக்கு பிடிச்ச ஜென்ம சனி.. விட்டுத் தொலைங்க லோஷன் சார்..\nஆட்சியை நாங்கள் வெகு விரைவில் கேப்டனிடம் கொடுப்போம்.. தமிழராய் இணைந்து ஜெயிப்போம்..\nஇந்த கேப்டன் தான் காங்கிரசுகிட்ட கூட்டு வைக்க துடியா துடிக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில இதுவரைக்கும் இவரு ஒரு போராட்டமாவது நடத்தி இருக்காரா நடத்துனா காங்கிரசுடன் கூட்டு சேர முடியாதே நடத்துனா காங்கிரசுடன் கூட்டு சேர முடியாதேஇவரு தமிழனைக் காப்பாத்தப் போறாராம்.\nகலை - இராகலை said...\nதமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா\nஅண்ணே... இவர் எங்களின்ர தமிழினத் தலைவர் கலைஞர் ஐயாவுக்கு முதுகு வலி எப்படி.. இங்க வாறதற்கு முதல் ஏன் அவருடன் ஃபோனில கதைச்சீங்கள் இங்க வாறதற்கு முதல் ஏன் அவருடன் ஃபோனில கதைச்சீங்கள் இலங்கையில குளிசை ஏதும் வாங்கிவரச் சொன்னதோ மனுசன்\nபாவம் மனுசன். மாசி 15க்கு முதல் அவரைக் குணப்படுத்துங்கோ. அன்றைக்கு அவரின் இயக்கத்தில் ஒரு நாடகம் இருக்குதாம். ஆனால், அதைப் பார்க்க வந்த சனம் கூட்டம் கூட்டமாய் போகினம்......\nஅதான் முதலே பெரியவர் சொல்லிட்டாரே எங்கடை அழைப்பபை ஏற்றுத்தான் பிரணாப் மயிர்ஜி மன்னிக்கவும் முகர்ஜி வாறார் எண்டு..\nவிடுதலை அடைய வேண்டியது தமிழக தமிழனா அல்லது தமிழீழ தமிழனா\nஏற்கெனவே ஈழப்பிரச்சினையில் பிரதமர் ‘கவலை தெரிவிக்க’ ஒரு போராட்டம்.... அவர் தம் சக்திக்குட்பட்ட அளவில் முயல்வதாகக் கூறவைக்க ஒரு போராட்டம்.... இப்போது பிரணாப் முகர்ஜியைக் கிளப்பி அனுப்ப ஒரு போராட்டம்.....\nமழை வெள்ளத்தில் ஒரு போராட்டம்..\nசாகும் வரை மாணவர்கள் பட்டினி போராட்டம்..\nஇப்படி இங்கே தமிழன் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதும், ஈழத்தமிழன் அங்கே அன்றாடம் கொல்லப்பட்டுச் சாவதும்தாம் தமிழனுக்கு விதிக்கப்பட்ட வாழ்வா... இந்தக் கொடுமையைப்பற்றி அக்கறைப்படாது, நமக்கு பசப்பு வார்த்தைகள் கூறி இழுத்தடிப்பு உத்தியில் ஈடுபடத்தான், நம்மை ஏமாற்றத்தான் நமக்கு தமிழக, தில்லி அரசுகளா.... இந்தக் கொடுமையைப்பற்றி அக்கறைப்படாது, நமக்கு பசப்பு வார்த்தைகள் கூறி இழுத்தடிப்பு உத்தியில் ஈடுபடத்தான், நம்மை ஏமாற்றத்தான் நமக்கு தமிழக, தில்லி அரசுகளா.... முதலில் தேசியம் என்றால் என்ன முதலில் தேசியம் என்றால் என்ன தன்னுடைய நாட்டு பிரஜைகளை தன்னுடைய அந்தஸ்தாக கருதி அவர்களது கோரிக்கைக்கு செவிமெடுத்து அதன் படி செயல்படுவதே தேசியம் என்பதாகும்..அன்று சிங்கபூரில் ஒரு அமெரிக்கனுக்கு 5 கசையடி தண்டனை என்றதும் அமெரிக்க அரசு தன் முயற்சியால் தடுத்து நிறுத்தியது..அது தேசம் ஆனால் இந்தி தேசம் எவ்வாறானது\nஉண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. சிறிது கூர்ந்து நோக்கினால் மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்..\nஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..\n3)ஒக்கேனக்கல் அல்ல அது தவறு அது கிருஷ்ணகிரி சேலம் என நீளும் போல தெரிகிறது\nஇதில் ஒன்றிலாவது தமிழர்கள் சார்பாக நடுநிலைமையோடு இந்தி அரசு நடந்து கொண்டதாவங்காளிகளுக்காக வங்கதேசம் உருவாக்கிய இந்திய அரசு பண்டிட்ஜிக்களூக்காக இன்றும் காசுமீர் விவகாரத்தில் பாக்கிஸ்தானோடு அக்க போர் செய்கிறது..எனவே உங்களுக்கு புரியவில்லையாவங்காளிகளுக்காக வங்கதேசம் உருவாக்கிய இந்திய அரசு பண்டிட்ஜிக்களூக்கா��� இன்றும் காசுமீர் விவகாரத்தில் பாக்கிஸ்தானோடு அக்க போர் செய்கிறது..எனவே உங்களுக்கு புரியவில்லையாதமிழனுடைய உயிரும் இவர்களுடைய மயி ம் ஒன்று என\nஉண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்\nஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் இந்தி அரசின் தீர்வு என்ன ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். இந்தி அரசு சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை ‘இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது.\nகாவிரி பிரச்சனைக்கு 'கரு'நாகத்திடம் கெஞ்சல்\nமுல்லை பெரியாருக்கு கொலையாளியிடம் கெஞ்சல்\nகண்ணகி வழிபாட்டு உரிமைக்கு கொலையாளியிடம் கெஞ்சல்\nபாலாற்று பிரச்சனைக்கு கொல்டிகளிடம் கெஞ்சல்\nதமிழக மீனவர் பிரச்சனைக்கு இந்தி காரனிடம் கெஞ்சல்\nதமிழீழ இனபடுகொலையை நிறுத்த இந்திகாரனிடம் கெஞ்சல்\nஇப்படி மானம் கெட்டு பிச்சை எடுத்தும் கோரிக்கை வைத்தும் ஒரு தேசிய இனம் வாழுகிறது என்றால் அது தமிழினமே ஆகும்..ஒரு சிறிய மண்புழு கூட அதனை அழிக்கமுற்படும் போது\nசிறிய எதிர்பையாவது காட்டும்..அகிம் இம்சை உண்ணாவிரதம் என்ற பெயரில் வீரத்தில் சிற்ந்த\nதமிழர்களை முட்டா .. ஆக்கியது யார் என்ன சிந்திக்க வேண்டும்..இவர்களுக்கு கார்கில் முதல் வங்கதேச பிரிவினை முதல் Fறோண்T ளீணே லிருந்து சண்டை போட்டு சாக தமிழர்கள் வேண்டும்..பிற விவகாரத்தில் தேவையில்லை\nதமிழர்கள் போலி இந்தி தேசியத்தில் இருந்து வெளிவர வேண்டும் இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்.. தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை புதுடில்லி ஏகாதிபத்திற்திற்கு விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்\nதமிழக மக்கள் சிந்��ிக்க வேண்டும். இவ்வரசுகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்\nஎனக்கு இன்னமோ எதோ Agreementla sign வாங்கிட்டுப் போனமாதிரி தெரியுது.. 120ஒ 160ஒ ஒரு பிடியில்லாமல் தூக்கி குடுப்பாங்களா.. ஆனாலும் இந்தியா அளவுக்கு மஹிந்த ஒன்னும் முட்டாளா தெரியல..\nகுள உடைப்பில் அள்ளூண்டு போன டாங்கிக்கு பதிலா புதுசு கொடுத்து விட்டு, மன்னாரில் எண்ணை கிணறோ, அல்லது திரிகோணமலையில் எண்ணைகுதமோ அக்கிறிமெண்ட் சைன்பண்ணிப்போட்டு வந்திருப்பார்.\nஇதைத் தான் சொல்லுறது திருவிழாவிலை வாங்கின தலையாட்டுற பொம்மை என்டு...என்ன புரியுதே வா என்றால் வரும் பேசாதை என்டால் மௌனமாய் இருக்கும் சொல்லாமற் செய்வார் பெரியார். சொல்லிச் செய்வார் சிறியார். சொல்லியும், சொல்லாமலும் செய்யார் அவர் யார் சொல்லாமற் செய்வார் பெரியார். சொல்லிச் செய்வார் சிறியார். சொல்லியும், சொல்லாமலும் செய்யார் அவர் யார் யாராவது சொல்லுங்களேன்\nமிக கேவலமான அரசு இலங்கை அரசு (இந்தியாவும்)\nஅவசர விஜயம்னா அப்படித்தான் இருக்குமாம்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு....\nமுதல் பின்னூட்டமிட்ட பீட்டர் அநோநிமஸ் - பயபுள்ள என்னதான் சொல்லுறான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு சொல்லிட்டேன்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.co.in/", "date_download": "2018-08-19T08:29:14Z", "digest": "sha1:7ONBCMW6LMF2XOCTI5AYGJ3Z656GSK43", "length": 89120, "nlines": 379, "source_domain": "www.kalvisolai.co.in", "title": "Kalvisolai.Co.In", "raw_content": "\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்த இடங்களுக்கு மாறுதலும் வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்த பின்னர் பொது இடமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த ��ள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை வரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு\nG.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளில் விடைத்தாள் திருத்தத்தையும் மேற்கொள்கின்றனர்.இந்த பணிகளுக்கு அரசு வழங்கும் மதிப்பூதியம், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஊதியத்தை உயர்த்தாவிட்டால், விடைத்தாள் திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு மேற்பார்வை பணிக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nM.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்\nM.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம் | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு | ''மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை ஒருவர், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்குத் தாயானார். அவர் பேறுகால விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என்று நிராகரித்துள்ளனர். வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவற்றுக்கு உண்மையான தாயாகி விட முடியாது என்பதாலும் விடுப்பு மறுக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ''வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தாலும், பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதுகுறித்து மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அத்துடன் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு நகலும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ''மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும், அவருக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று உத்தரவாக கூறப்பட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு அதற்கு முன்பு வேறு குழந்தைகள் இருக்க கூடாது. அத்துடன் வாடகை தாயுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம், மருத்துவர்களின் சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்தால் 180 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். - பிடிஐ\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nRTI - பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை\nபிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை | எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும். வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை. அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது. என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன் உதுமான் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342 | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O.Ms.No.1294 Dated: 27.10.77 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O.NO.229, 22nd JANUARY 1974 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஉதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.\n(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும் மற் றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமா மற் றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமாஎன்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் உயர்கல்வி துறை வழங்கிய பதில்கள்.\n(i) பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) சுற்றறிக்கை அறிவிப்பு எண்: No.F.1-2/2016(PS/Amendment) நாள்: 11th July, 2016 படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் படி ஜூலை 11, 2009 க்கு அடுத்து முனைவர் பட்டம் (Ph.D) பயில பதிவு செய்தவர்கள் கட்டாயமாக தேசிய அல்லது மாநில அளவிலான உதவி பேராசிரியருக்கான தகுதி (நெட்/செட்) தேர்வினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது முனைவர் பட்டம் பெற்றாலும் நெட்/செட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறவேண்டும் அல்லது முதுகலை பட்ட படிப்பு (M.A/M.Sc/M.Com) உடன் நெட்/செட் தகுதி இருந்தால் போதும் என்று யுஜிசி (UGC) கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணி நியமணம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது தமிழகத்தில் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா அல்லது எப்பொழுது கட்டாயமாக்கப்படும் ஒரு சமயம் தாங்கள் இந்த தகவலை தெரிவிக்க இயலாது என்றால், யாரிடம் இதனை கேட்பது.\n(ii) பல்கலைக்கழக மானிய குழுவானது முழு நேரம் முறையில் (Full-Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் (Research Experience) நாட்களை கற்பித்தல் அனுபவமாக (Teaching Experience) கருத்தில் கொள்கிறது. இந்த நடைமுறை தமிழகத்திலும் உள்ளதா இந்த கணக்கீடானது உதவி பேராசிரியர் (Assistant Professor) நேர்காணலின் போது பொருந்துமா அல்லது இணை பேராசிரியர் (Associate Professor) நேர்காணலின் போது பொருந்துமா\nகடித எண் 19648/எப்.2/2017-1 நாள் 13.12.2017 வாயிலாக பெறப்பட்ட பதில்கள்\n(i) அரசு கடித எண்.13792/எப்.2/2017-10 நாள். 13.01.2017 -ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் தெரிவு செய்வது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உரிய அறிவுறுத்துங்கள் வழங்கப்பட்டுள்ளன.\n(ii) முழு நேரமுறையில் (Full Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக எடுத்துக் கொள்வது குறித்து தமிழக அரசால் தனியே ஆணைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. | DOWNLOAD | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி. படித்தவர்களுக்கு அரசு பணிகள், பதவி உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10-ம் வகுப்பு, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nGO NO 156 , Date : 07.12.2017- இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு அளித்தல் ஆணை\nGO NO 156 , Date : 07.12.2017-இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு அளித்தல் ஆணை | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம் | பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில்பணியாற்றுகின்றனர். இவர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஆசிரியர்களாக பணியிட மாற்றம் வழங்க, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 350 ஆசிரியர்கள் பாடவாரியாக, மாவட்டம் விட்டு மாவட்டம்; ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றப்பட உள்ளனர். இதற்கான வழிகாட்டுதலை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், வழங்கி உள்ளார். | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nMARCH 2018-HSC-PRIVATE NOTIFICATION | மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப���பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிசம்பர் 11 முதல் 16 வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (சேவை மையங்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது). இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அபராத கட்டணத்துடன் டிசம்பர் 18 முதல் 20 வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். 2016 ஜூன், ஜூலை பருவம் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் எஸ்எஸ்எல்சி முழுமையாக தேர்ச்சிப்பெற்று 2 ஆண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நேரடி தனித்தேர்வர்களாக எழுத முடியும். இதுவே, அவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLetter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | 3% D.A ANNOUNCED | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி - 01.07.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN IN TAMIL IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.. | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார். எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில்கள் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாடு மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த் கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கால்நடை பால்வளம் மற்றும் மீன்வளத்துறை துணை செயலாளரான பழனிசாமி, நகர் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனரான டாக்டர் கே.கோபால் பால்வளம் மற்றும் மீனவளத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அசோக் டேங்ரே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திர ரத்னு வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். மண்ணியல் மற்றும் சுரங்க துறை கமிஷனர் ஆர்.பழனிசாமி, தொழில் கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார். மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும், கூடுதல் கலெக்டருமான ஆர்.ரோகினி, சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனராக மாற்றப்பட்டார். பேரிடர் மேலாண்மை இயக்குனரான ஜி.லதா, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துணைசெயலாளராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொழில்கள் மற்றும் வர்த்தக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டா���். காதி கதர் கிராம வாரிய தலைமை செயல் அதிகாரி சுடலைகண்ணன், எல்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனர் எம்.சுதாதேவி, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தொழில்கள் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.அண்ணாமலை, பூம்புகார் கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை\nG.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது | மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் நீலோபர் கபீல் அவர்களால் 13.07.2017 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 22.08.2017-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22.08.2017 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் ச��ல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் 21.11.2017-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் டாக்டர்.என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார். | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nFwd: G.O NO:174 DT 18.07.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nG.O NO:174 DT 18.07.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nG.O NO:173 DT 18.07.2017 | UPGRADATION OF 100 HIGH SCHOOL TO HIGHER SEC SCHOOL | தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nG.O NO:173 DT 18.07.2017 | UPGRADATION OF 100 HIGH SCHOOL TO HIGHER SEC SCHOOL | தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. G.O 173 - நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் - 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட - பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை. | DOWNLOAD\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\n​ அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரிய...\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\n​ அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரிய...\nபள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்���ுறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம் , கடலூர் , சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ . ஏ . எஸ் . அதிக...\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதிய...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு\n​ வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு | ''மத்திய அரசில் பணி...\nதேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில பதில்கள்\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி ம...\nஉதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.\n(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும் மற் றும் (ii) முழு நேர முறையில் ம...\n RTI தகவல்கள் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை பள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் CBSE மாணவர்கள் பி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. பி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் பிறப்புச் சான்றின் அடிப்படையில் பிறந்த தேதி திருத்தம் ஏற்கத் தக்கதல்ல. பெண் ஊழியர் பெண்கள் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மகப்பேறு விடுப்பு மாணவ/மாணவிகளின் பாதுகாப்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் - திருத்தம் மாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் முன்னாள் படைவீரர் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ரூ.750/- தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது விலையில்லா காலணி வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/search/label/Mullaitivu%20News", "date_download": "2018-08-19T07:57:40Z", "digest": "sha1:DZ6VBH5NIXE76R7RCT76DLJI4245C7KG", "length": 70414, "nlines": 451, "source_domain": "www.newmannar.lk", "title": "NewMannar நியூ மன்னார் இணையம் : Mullaitivu News", "raw_content": "\nஇரண்டு போராளிகளின் தாயாருடைய இன்றைய அவல நிலை\nஇலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்வேறு தரப்பினர் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர், அதன் மாறா வடுக்கள் இன...\nஇரண்டு போராளிகளின் தாயாருடைய இன்றைய அவல நிலை\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் பதற்றம்....இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு -\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்...\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் பதற்றம்....இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு - Reviewed by Author on August 14, 2018 Rating: 5\nமுல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபா செலவில் புதிய பேருத்து நிலையம் -\nமுல்லைத்தீவு நகரில் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய பேருத்து நிலையத்துக்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவா...\nமுல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபா செலவில் புதிய பேருத்து நிலையம் - Reviewed by Author on July 22, 2018 Rating: 5\nமுல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி: சடலம் சற்றுமுன் மீட்பு -\nமுல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை, கற்...\nமுல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி: சடலம் சற்றுமுன் மீட்பு - Reviewed by Author on June 30, 2018 Rating: 5\n2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு....முல்லைத்தீவில் கடும் வறட்சி:\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக வவுனிக்குளத்தின் கீழான சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில் 2,000க்கும் மேற்பட்ட விவச...\n2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு....முல்லைத்தீவில் கடும் வறட்சி: Reviewed by Author on June 27, 2018 Rating: 5\nநுண் கடன் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல்\nநுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்ட பேரணியினை ஒளிப்பதிவு செய்த, நுண்கடன் நிதி நிறுவனம் உத்தியோகத்தர்கள் தொடர்பில் செய்தி வெளிய...\nநுண் கடன் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல் Reviewed by Author on June 15, 2018 Rating: 5\nவெளிமாவட்ட மீனவர்களினால் உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு -\nமுல்லைத்தீவு, நாயாறு கடற்பகுதிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் தொழ...\nவெளிமாவட்ட மீனவர்களினால் உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு - Reviewed by Author on June 13, 2018 Rating: 5\nமுல்லைத்தீவில் தேடிவந்த பெண்ணை எச்சரித்த அமைச்சர்: நடந்தது என்ன\nமுல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்திருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுமாமிநாதன், வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்...\nமுல்லைத்தீவில் தேடிவந்த பெண்ணை எச்சரித்த அமைச்சர்: நடந்தது என்ன\nமுல்லைத்தீவில் 737 மோட்டார் குண்டுகள் மீட்பு\nமுல்லைத்தீவு இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி யுத்த வெடிபொருட்கள இன்று மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலீஸாருக்கு கிடைத்...\nமுல்லைத்தீவில் 737 மோட்டார் குண்டுகள் மீட்பு\nகரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு -\nகரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு தவிசாளர் க.தவராசா தலைமையில் ந...\nகரைதுறைப்பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு - Reviewed by Author on April 19, 2018 Rating: 5\nமுல்லைத்தீவில் 1,183 மில்லியன் ரூபா நிதியினூடாக வேலைத்திட்டங்கள் -\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மத்திய அரசினால் கடந்த ஆண்டில் 1,183 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று அதனூடாக வேலைத்திட்டங்கள...\nமுல்லைத்தீவில் 1,183 மில்லியன் ரூபா நிதியினூடாக வேலைத்திட்டங்கள் - Reviewed by Author on April 04, 2018 Rating: 5\nக.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவி தற்கொலை - முல்லைத்தீவில் சோகம் -\nக.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாத நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று வெளியான பெறுபேறு...\nக.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவி தற்கொலை - முல்லைத்தீவில் சோகம் - Reviewed by Author on March 30, 2018 Rating: 5\nநல்லாட்சி அரசே எங்கள் பூர்வீக நிலம்வேண்டும்:கேப்பாப்புலவு மக்கள் தொடர்போராட்டம் -\nநாங்கள் சிறுவயதில் ஊஞ்சல் கட்டி விளையாடிய மாமரத்தையும், எங்கள் காணிகளை தான் நாங்கள் கேட்கின்றோம். இராணுவத்தின் காணிகளையோ அல்லது அவர்களின...\nநல்லாட்சி அரசே எங்கள் பூர்வீக நிலம்வேண்டும்:கேப்பாப்புலவு மக்கள் தொடர்போராட்டம் - Reviewed by Author on March 28, 2018 Rating: 5\nமுல்லைத்தீவில் ஆழ்கடல் நோக்கி பறந்து சென்ற இராட்சத பறவை\nமுல்லைத்தீவு ஆழ்கடல் நோக்கி இராட்சத பறவை ஒன்று இன்று மாலை நேரத்தில் பறந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்கரையில் இருந்து 500 ம...\nமுல்லைத்தீவில் ஆழ்கடல் நோக்கி பறந்து சென்ற இராட்சத பறவை\nதொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் பொது மக்களின் காணிகள்: ஐநாவில் குற்றச்சாட்டு -\nபாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்கும் நோக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ...\nதொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் பொது மக்களின் காணிகள்: ஐநாவில் குற்றச்சாட்டு - Reviewed by Author on March 20, 2018 Rating: 5\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நடுவப்பணியகம் திறந்து வைப்பு -\nவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான நடுவப்பணியகம் கிளிநொச்சி கரடிப்போக்கு...\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நடுவப்பணியகம் திறந்து வைப்பு - Reviewed by Author on March 19, 2018 Rating: 5\nமுல்லைத்தீவில் 3445 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் கடந்த ஆண்டு 1,157.871 மில்லியன் ரூபா நிதி கி...\nமுல்லைத்தீவில் 3445 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு\nமுல்லைத்தீவில் 173 மில்லியன் ரூபா செலவில் விவசாய அபிவிருத்தி வேலைகள் -\nஇந்த ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 173 மில்லியன் ரூபா செலவி��் விவசாய அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட இருப்பதாக முல்லைத்தீவு மாவட்...\nமுல்லைத்தீவில் 173 மில்லியன் ரூபா செலவில் விவசாய அபிவிருத்தி வேலைகள் - Reviewed by Author on March 05, 2018 Rating: 5\nமுல்லைத்தீவில் கையெழுத்து போராட்டம் -\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று முல்லைத்தீவில் கை...\nமுல்லைத்தீவில் மீனை சாப்பிட்ட பெண் பரிதாபமாக பலி -\nமுல்லைத்தீவில் மீன் ஒன்றை சமைத்து உட்கொண்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தங்கபுரம் - அளம்பில் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் கௌசல...\nமுல்லைத்தீவில் மீனை சாப்பிட்ட பெண் பரிதாபமாக பலி - Reviewed by Author on February 27, 2018 Rating: 5\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்\nமன்னார் நகரப்பகுதியில் கடை வாடகைக்குண்டு(விளம்பரம்)\nமன்னார் மண்ணில் 100 வயதை கடந்த சாதனை பெண்மணி...\nமடு திருத்தலத்தின் திருவிழாவில் சுமார் 6 இலட்சம் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு-பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வருகை.(photos)\nமன்னார் மடுத்திருப்பதியில் வரவேற்பு மாதாவின்....\nபுலம் பெயர்ந்து நாடு திரும்பி மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தூதரக பிறப்புச் சான்றிதழ்,குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை-(படம்)\nமாந்தை மேற்கு விவசாய அமைப்பினால் கைவிடப்பட்ட காத்தான்குளம் நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை- பல இலட்சம் ரூபாய் மோசடி-படங்கள்\nமன்னார் பொது மீன் சந்தையில் மின்சார உபகரணங்கள் திருட்டு....\nபொது சேமக்காலையில்......மன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடு.\nமீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வடக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற மருத்துவ முகாம்-படம்\nவற்றிப்போன குளங்களால் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் மீனவர்கள் -\nதொண்டையை பாதுகாக்க சிறந்த வழிகள்.. -\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமுசலியில் பொது மக்கள் பாவனைக்காக பாலம் திறந்து விடப்பட்டுள்ளது-(படம்)\nஊர் பேர் கேட்டாலே கொன்று திங்கும் ஆதிவாசிகள்\nமன்னார் நகரத்தில் நாங்கள் ஆட்சியி��் இருக்கின்ற போது பிரிதொருவர் ஆதிக்கம் செலுத்த இடமளிக்க முடியாது-மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன்-(படம்)\nசிவபூமியான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்வாகத்தில் உள்ள ஒருவரின் அடாவடித்தனம்\nதேசிய ரீதியில் சாதனை மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி.......\nசெவ்வாய் கிரகத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்வது எவ்வாறு\nமன்னார் மண்ணில் 100 வயதை கடந்த சாதனை பெண்மணி...\nநறுவிலிக்குளத்தில்ஆயுர்வேத வைத்தியசாலையின் வளாகத்தில் வளர்க்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகளை சேதப்படுத்தும் கால்நடைகள்-வடக்கு சுகாதார அமைச்சர்.\nமுசலி, பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம்-சடலம் தோண்டியெடுப்பு-தந்தை கைது\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு-(படம்)\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (படங்கள் )\nமன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலையா தற்கொலையா\nஇறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம் -\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)\nஜனாதிபதி அவசரமாக கண்டிக்கு விஜயம்\nமன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு-(படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/top-businessman-in-this-world.html", "date_download": "2018-08-19T08:14:45Z", "digest": "sha1:ASB3D5P6NHAY2NQ64GKQCPVHR4MEOCJU", "length": 18779, "nlines": 93, "source_domain": "www.news2.in", "title": "உலகின் தொழில்நுட்ப நாயகர்கள் - News2.in", "raw_content": "\nHome / fb / Google / Microsoft / இணையதளம் / உலகம் / சொத்துகள் / தொழில்நுட்பம் / பணக்காரர்கள் / உலகின் தொழில்நுட்ப நாயகர்கள்\nSunday, November 27, 2016 fb , Google , Microsoft , இணையதளம் , உலகம் , சொத்துகள் , தொழில்நுட்பம் , பணக்காரர்கள்\nபல்வேறு பிசினஸ்களில் மில்லியனர்கள் உலகம் முழுவதும் உண்டு. ஆனால் கம்ப்யூட்டர், இணைய சேவை வணிகம் என காலத்திற்கேற்ப புதிய டிசைனில் யோசித்து அதனை செயல்படுத்தி காசு பார்த்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் தனித்துவமானவர்கள்தானே அவர்களைப் பற்றிய சிறு அறிமுகமே இக்கட்டுரை.\n1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் பொது நிறுவனமாக வளர்ச்சியடைந்த போது 30 வயதில் உலகமே வியக்கும் கோடீஸ்வரராகி இருந்தார். கல்லூரிப் படிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய பில்கேட்ஸ், நண்பருடன் இணைந்து மைக்ரோசாஃப்டை தொடங்கி, வரலாற்று வெற்றி கண்டார்.\n2000 ஆம் ஆண்டில் இதன் தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது மனைவி மெலிண்டாவோடு இணைந்து தனது கேட்ஸ் அறக்கட்டளையின் சமூகசேவைப் பணிகளைச் செய்து வருகிறார். 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் பணியாற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 85.32 பில்லியன் டாலர்களாகும். பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 89.4 பில்லியன் டாலர்கள்.\nகார் கேரேஜில் வாழ்க்கையைத் தொடங்கி ஆன்லைனில் எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்களை விற்கும் நம்பர் 1 நிறுவனமான அமேஸான் நிறுவனத்தை 1994 ஜூலை 5ல் தொடங்கினார் ஜெப் பெஸோஸ். பரபர பிஸினஸ் டெக்னிக்குகளால் சக்சஸ் வேகம் கூட்டி பணக்காரர் ஆனவர் இவர்.\nஇன்று ஆன்லைன் வணிகம் கடந்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், ராக்கெட் மூலம் பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் ப்ளூ ஒரிஜின் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களின் இயக்குநராக தீவிரமாக பணிபுரிந்து வருகிறார். 2 லட்சத்து 68 ஆயிரத்து 900 பணியாளர்களைக் கொண்டுள்ள அமேஸான் நிறுவன சொத்து மதிப்பு 107 பில்லியன் டாலர்களாகும். ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு 51.2 பில்லியன் டாலர்கள்.\nமார்க், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே மாணவர்கள் உரையாடுவதற்கான ஜாலியான ப்ராஜெக்டாக பேஸ்புக்கை(2004 பிப்ரவரி 4) உருவாக்கினார். ஆனால் கேம்பஸ் தாண்டி உலகளவில் ஃபேஸ்புக் சூப்பர் ஹிட்டடித்தவுடனே அவர் செய்த முதல் வேலை, படிப்பை உதறிவிட்டு தொழிலில் உற்சாகமாக ஈடுபட்டதுதான். தனது சம்பாத்தியத்தில் 99 சதவிகிதம் சமூகத்திற்குத்தான் என தில்லாக அறிவித்துள்ளார் மார்க்.\nஅதுமட்டுமல்ல, பல்வேறு நலஅமைப்புகளுக்கு பணஉதவிகளும், நிறுவனத்தின் பங்குகளை வாரி வழங்குவதும் இவரின் வழக்கம். 14 ஆயிரத்து 495 பேர் பணிபுரியும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு 17.928 பில்லியன் டாலர்களாகும். மார்க்கின் சொத்து மதிப்பு 46.2 பில்லியன் டாலர்கள்.\nஆரக்கிள் கார்ப்பரேஷனை(ஜூன் 16, 1977) அமைப்பதற்கு முன் கல்லூரி. படிப்பிலிருந்து 2 முறை எஸ்கேப்பானவர் லாரி எலிசன். இஷ்டப்பட்டு லட்சியத்திற்காக கஷ்டப்பட்டதால் மைக்ரோசாஃப்டுக்கு அடுத்த பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமாக ஆரக்கிளை செதுக்கியெடுத்த உழைப்பாளி.\nஉலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகி என்பதோடு, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் நெருங்கிய நண்பரும் கூட. ஹவாய் தீவுகளில் உள்ள ‘லனாய் தீவு’ சாருடையதுதான். 1 லட்சத்து 36 ஆயிரத்து 262 பேர் பணிபுரியும் ஆரக்கிள் நிறுவனத்தின் மதிப்பு 37.04 பில்லியன் டாலர்களாகும். 46.1 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து லாரி எலிசனுக்கு மட்டுமே சொந்தம்.\n1973 ஆம் ஆண்டு பிறந்த லாரன்ஸ் பேஜ் கூகுள் நிறுவனத்தை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவர். ஸ்மார்ட்போன் வணிகத்திற்காக, தீர்க்கதரிசியாக ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை வாங்கியவர் இவர்.\nகிட்டத்தட்ட 10 வருடம் கூகுள் நிறுவன பதவியிலிருந்து ஒதுங்கியிருந்தவர், தற்போது 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் நிர்வாகி. 69 ஆயிரத்து 953 பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் சொத்துமதிப்பு 74.98 பில்லியன் டாலர்களாகும். லாரி பேஜின் சொத்து மதிப்பு 37.8 பில்லியன் டாலர்கள்.\nசெர்ஜி பிரினும், லாரி பேஜும் இணைந்துதான் 1998 ஆம் ஆண்டு கூகுளை தொடங்கினர். அதுமட்டுமல்ல, கிராமப்புற மக்களுக்கு எளிதில் `WIFI’ கிடைக்கும்படி செய்ய(ப்ராஜெக்ட் லூன்), விண்ணில் பலூன்களை பறக்கச் செய்யும் முயற்சி, மக்களை சந்திரனுக்கு கூட்டிச் செல்லும் மூன்ஷாட் என சார் செம பிஸி. கூகுள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களாகும். செர்ஜி பிரினின் சொத்து மதிப்பு 36.2 பில்லியன் டாலர்கள்.\n1999 ஆம் ஆண்டு உருவான இவருடைய அலிபாபா, சீனப்பொருட்களை உலகளவில் விற்கும் இணைய நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு அலிபாபா பொது நிறுவன அந்தஸ்தை பெற்றபோது, உலகின் மிகப்பெரிய பங்குத்தொகை விற்பனையாக 25 பில்லியன் டாலர்கள் கிடைத்தது.\nஇன்று ஜாக்மா ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்பதோடு, வியாபார நிறுவனங்களை இணைத்து புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதிலும் தீராத ஆர்வமுள்ளவராவார். 40 ஆயிரத்து 228 பணியாளர்களைக் கொண்ட அலிபாபா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 101.148 பில்லியன் டாலர்களாகும். ஜாக்மாவின் சொத்து மதிப்பு 26.3 பில்லியன் டாலர்கள்.\n1980-ல் மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸுடன் இணைந்து, மைக்ர��சாஃப்ட்டை தொடங்கியபோது அதன் முதல் பிசினஸ் மேனேஜர் இவர்தான். அப்போதே அவருக்கு 50 ஆயிரம் டாலர்கள் சம்பளத்தோடு, கூடுதலாக நிறுவன பங்குகளும் வழங்கப்பட்டன. தனது கடின உழைப்பால் 2000-2014 ஆண்டுகள் வரை மைக்ரோசாஃப்டின் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். மைக்ரோசாஃப்ட் பங்குகளின் மூலம் பணக்காரரும் ஆனார். ஸ்டீவ் பால்மரின் சொத்து மதிப்பு 28.6 பில்லியன் டாலர்கள்.\nமைக்கேல் எஸ் டெல், டெல்\n1984-ல் மைக்கேல் டெல் ஆஸ்டினில் படித்தபோது, ‘PC Ltd’ என்ற பெயரில் ஒரு கணினி நிறுவனத்தை தொடங்கினார். ஒரு கட்டத்தில் கல்லூரிப் படிப்பிலிருந்து விலகி, சொந்தமாக கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது அவருக்கு வயது 23. கம்ப்யூட்டர் தயாரிப்பில் உலகிலேயே 3 வது பெரிய நிறுவனமான டெல் நிறுவனம், பொது நிறுவனமானபோது, 30 மில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்தது. மைக்கேல் டெல் பங்கு 18 மில்லியன் டாலர்களாகும். 13 ஆயிரம் பணியாளர்கள் பங்களிப்பு செய்யும் டெல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 19.1 பில்லியன் டாலர்களாகும். மைக்கேல் டெல்லுக்கு 18.9 பில்லியன் டாலர்கள் சொந்தம்.\nபோனிமா என்றழைக்கப்படும் இவர், பங்குச்சந்தையில் கிடைத்த லாபத்தை வைத்து நண்பர்களோடு இணைந்து `Tencent’ இணையதள சேவை நிறுவனத்தை தொடங்கினார். டென்சென்ட் மூலம் தொடங்கிய தொழிலான `QQ’ தகவல் அனுப்பும் சேவையில் சக்சஸ் ஆக, இன்று இவர் வசம் பல தொழில்கள் உள்ளன. 31 ஆயிரத்து 557 பணியாளர்கள் பணிபுரியும் டென்சென்ட் நிறுவன மதிப்பு 102.9 பில்லியன் டாலர்களாகும். போனிமாவின் சொத்து மதிப்பு 18.2 பில்லியன் டாலர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடி��்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_14.html", "date_download": "2018-08-19T07:35:11Z", "digest": "sha1:6B55GWE3OHXMAZSILARONL3FXTMCLFE2", "length": 44061, "nlines": 215, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: சிலைவணக்கமும் சிந்திக்கவேண்டிய உண்மைகளும்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஉலகில் சிலை வழிபாட்டை கடைப்பிடிப்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்த கட்டுரையில் சிலை வணக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், சிலைவணக்கத்திற்கு ஆதரவாக சொல்லப்படும் காரணிகளையும் ஆய்வு செய்யவிருக்கிறோம்.\nசிலை வணக்கமுறைக்கு சொல்லப்படும் காரணங்கள் ::\n1. சிலை இறைவன் அல்ல சிலை இறைவனின் சின்னம் / அடையாளம் மட்டும் தான். (symbol of god)\n2. சிலை, மனதை ஓர்மைப்படுத்துவதற்கு தான், அச்சிலையையே இறைவனாக நாங்கள் நம்பவில்லை.\n3.நாங்கள் சிலையை வணங்கவில்லை, சிலை மூலமாக இறைவனை வணங்குகிறோம்.\n4. எங்கள் தலைவர்களையும், முன்னோர்களையும் மதிப்பதற்காக அவர்களின் புகைப்படங்களையும், சிலையையும் வைத்து மதிப்பது போல, இறைவனை மதித்து வணங்குகிறோம்.\n5. இறைவன் எங்கும் இருக்கிறார். அந்த சிலையிலும் இருக்கிறார். எனவே, சிலையை வணங்குவது தவறல்ல\n6. சிறு உதாரணங்களை வைத்து தான் குழந்தைகளுக்கு விளக்க முடியும். ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான். அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்.\nஇறைவனுடைய உருவம், ஒரு அனுமானம் தான். யாரும் இறைவனை பார்த்ததில்லை. ஆக வணங்கப்படும் இறைவனுடைய உருவம் அவனுடையதல்ல அவையெல்லாம் மனிதனின் அனுமானங்கள் தான். மனிதன் அவனுடைய அனுபவங்களை வைத்து, அதாவது அவனுடைய அன்றாட வாழ்வில் பார்த்தவற்றை, கேள்விப்பட்டவற்றை வைத்து இறைவனுக்கு உருவத்தை கொடுத்துள்ளான்.\nசிலைவணக்கம் ஒரு பெரும் பாவம். ஏன்\n\"சிலை வணக்கம் தவறல்ல, சிலை வணங்கப்படுவதே இறைவனை வணங்க வேண்டும் என்று நோக்கத்திற்காக தானே நம்முடைய நோக்கத்தையும் எண்ணத்தையும் இறைவன் அறிவார் அல்லவா.. நம்முடைய நோக்கத்தையும் எண்ணத்தையும் இறைவன் அறிவார் அல்லவா.. ஆக இதில் எந்த தவறுமில்லை \" என்று மக்கள் நினைக்கிறார்கள்.\nஎன்னதான் நல்ல எண்ணத்துடன் சிலை வணக்கம் செய்தாலும், கீழ்காணும் காரணங்களால், சிலை வணக்கம் ���ரு பெரும் பாவமாகிறது.\n1. இறைவன் , சிலைவழிப்பாட்டை அனுமதிக்கவில்லை:\nமனிதர்கள் சிலை வணக்கம் மூலம் இறைவனை வணங்க இறைவன் அனுமதிக்கவில்லை. உதாரணத்திற்கு #உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் , உங்களை நினைவு ஏற்படுத்துவதற்காக ஒரு நாயை அல்லது ஒரு குரங்கை போன்ற உருவம் வடித்து, இது தான் நீங்கள் என்று கூறுவார்களேயானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா\nநம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்னைவிட தரத்தில் தாழ்ந்த இனத்தோடு அவனை ஒப்பிடும் போது, அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அந்த ஒப்பீடு தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனுக்கு, இவ்வுலகத்தில் உள்ள எல்லா வஸ்துகளும் அவனுடைய தரத்திற்கு கீழ் தான். படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம் தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க, தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா❓\nஉங்களுக்கென்று வரும் போது, ஏற்று கொள்ள முடியாத ஒரு ஒப்பீட்டை இறைவனுக்கு செய்வது எப்படி சரியாகும் இந்த ஒப்பீடு, எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்❓\n2. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள் இறைவனை இழிவுபடுத்துகின்றன:\nஇறைவனை வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால், இறைவனுக்கு இழிவு தான் ஏற்படுகிறது. உதாரணமாக , இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள், காலண்டரிலும், பைகளிலும், வெடிகளிலும், லாட்டரி டிக்கட்டிலும், திருமண அழைப்பிதழ்களிலும், ஏன் பீடியிலும் கூட பார்க்க முடிகிறது. 2015, 2014 ஆம் ஆண்டு காலண்டர்களின் நிலை என்ன \"இறைவனுடைய உருவம்\" கொண்ட காலண்டர் குப்பையில் வீசப்படுகிறது. கிழித்து எறியப்படுகிறது. லாட்டரி டிக்கட்டுகளுக்கும், புத்தகங்களுக்கும், பைகளுக்கும், திருமண அழைப்பிதழ்களுக்கும் இதே நிலை தான். இறைவனுடைய உருவத்தை கொண்ட பீடிகளோ, மண்ணில் பலரிடம் மிதிபபடுவதும், கழிப்பறையில் போடப்படுவதும் வழக்கமானதாகிவிட்டது. அறிந்தோ, அறியாமலோ இறைவனுக்கு உருவம் கொடுப்பதன் மூலம், அவனை நாம் இழிவு தான் செய்கிறோம்.\nஇது போன்ற செயல்கள், நமது புகைப்படத்திற்கு ஏற்பட்டாலோ அல்லது நமது பெற்றோரின் பு��ைப்படத்திற்கு ஏற்பட்டாலோ, அதை நாம் ஏற்போமா.. ஏற்க மாட்டோம் தானே. ஆனால் இறைவன் விசயத்தில் எப்படி ஏற்றுக்கொண்டுள்ளோம் ஏற்க மாட்டோம் தானே. ஆனால் இறைவன் விசயத்தில் எப்படி ஏற்றுக்கொண்டுள்ளோம் அந்த உருவம் உண்மையில் இறைவனின் உருவம் தான் என்று நாம் நம்பியிருந்தால், நாம் இவ்வாறு செய்வோமா அந்த உருவம் உண்மையில் இறைவனின் உருவம் தான் என்று நாம் நம்பியிருந்தால், நாம் இவ்வாறு செய்வோமா இதை நாம் சிந்திக்க வேண்டும்.\n3. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்களின் நிலை என்ன\nஇறைவனுக்கு கொடுக்கப்படும் சில உருவங்களை நம்மால் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஉதாரணத்திற்கு: பானையை போன்ற தொப்பை,கோரமான முகம், முன்பக்கம் நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள்.. இது போன்ற தோற்றமுடையவரை, நீங்கள் திருமணம் செய்ய விரும்புவீர்களா அல்லது உங்களின் பிள்ளைக்கு திருமண முடிக்க விரும்புவீர்களா\nஉலகில் உள்ள அழகை கண்டு நாம் வியக்கிறோம். அந்த அழகை படைத்த கடவுள், எவ்வளவு அழகாக இருப்பார் நமக்கே ஏற்றுக்கொள்ளாத ஒரு உருவத்தை இறைவனுக்கு கொடுப்பது, அநீதி இல்லையா ..\n4. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள், இறைவனின் இலக்கணத்தை சிதைக்கிறது::\nமனிதன் தனது அனுபவத்தை வைத்து உருவம் கொடுக்க முற்பட்டால், கடவுளும் மனிதரை போன்றவர் தான் என்ற எண்ணத்தில், கடவுளுக்கும் , மனிதனுடைய பல பலகீனங்களை (குடும்பம், மனைவி, வைப்பாட்டி, தூக்கம், மறதி போன்றவற்றை) சாட்டுவான். இது இறைவனின் இலக்கணத்தை சிதைக்கிறது; அதனால் கடவுளை மனிதன் குறைத்து மதிப்பிட, அவனது செயல்களில் கவனக்குறைவு ஏற்படுகிறது.\nஇறைவனுக்கு உருவம் கொடுத்து, தலையில் இருந்து பிறந்தவன் உயர் சாதிக்காரன், காலில் இருந்து இருந்து பிறந்தவன் தாழ்ந்த சாதிக்காரன் என்றெல்லாம் சொல்ல்பவர்களை நாம் பார்க்கிறோம். இப்படி மனிதை பிறப்பால் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்று பிரிக்கும் தவறான கொள்கையை சொல்வதற்கு கூட இறைவனுக்கு உருவம் கொடுக்கப்பட்டது தான் காரணமாக உள்ளது என்பதை சிந்திப்பவர்கள் உணரலாம்.\nமனதை ஓர்மைபடுத்துவதற்கு சிலைகள் தேவையா\n தேவையில்லை. ஏனென்று கீழ்கண்ட காரணங்கள் விளக்கும்.\n1. சிலை முன்பாக நின்றுகொண்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்பவர்களை நாம் பார்த்திருப்போம்.. மனதை ஓர்மைபடுத்துவதற்கு சிலைகள் தே��ையெனில் பின்பு ஏன் கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும்\n2. ஒரு அவசர தேவைக்காக இறைவனிடம் பிரார்திக்கும் போதுதான் மனதை ஓர்மைபடுத்துவது மிக மிக அவசியம். உதாரணத்திற்கு: பைக்கில் பயணம் செய்கிறீர்கள் , பிரேக் (brake) பிடிக்கவில்லை, பதற்றத்தோடு இறைவனிடம், \"கடவுளே என்னைய காப்பாத்து\" என பிரார்த்திப்பீர்கள். அச்சமயத்தில் மனதை ஓர்மைபடுத்த சிலையையோ அல்லது புகைப்படத்தை தேடுவீர்களா... நேரடியாக பிரார்த்திப்பீர்களா... இது போன்ற ஒரு சிலையில்லாமல் அவசர தேவைக்காக இறைவனிடம் நேரடியாக முடியுமென்றால் ஏன் மற்ற நேரங்களில் முடியாது\n3. மனதை ஓர்மைபடுத்துவதற்கு தான் சிலைகள் என்றால், மனதை ஓர்மைபடுத்த எந்த பொருளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாமே.. உதாரணமாக ஒரு பல்பை பற்றி சிந்தித்துக் கூட மனதை ஓர்மைபடுத்தலாம். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. ஆக மனதை ஓர்மைபடுத்துவதற்கு தான் சிலைகள் என்று சொல்லப்படும் காரணமும் உண்மையல்ல\n4. மனதை ஓர்மைபடுத்துவதற்கு மட்டும் தான் சிலைகள் என்றால், அந்த சிலைகள் மற்ற பொருள்கள் போல் நடத்தப்பட வேண்டும். அந்த சிலைகளுக்கு பூஜைகள் செய்வதும், அதற்க்கு அபிஷேகம் செய்வதும் அந்த சிலைகள் கடவுள்களாகவே பார்க்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. உருவ வழிபாட்டினர் மனதில் இறைவனை நினைத்தால், குறிப்பிட்ட உருவம் தான் நினைவில் வரும் ;அது தான் இறைவன் என மனதிலும் பதிவாகிவிட்டது. எனவே சிலையை தான் இறைவன் என நினைக்கிறார்கள்..\nசிலை வணக்கமுறைக்கு சொல்லப்பட்ட காரணங்களான,\n1. அந்த சிலை இறைவன் அல்ல இறைவனின் சின்னம் / அடையாளம் தான். (symbol of god)\n2. சிலை, மனதை ஓர்மைப்படுத்துவதற்கு தான், அச்சிலையையே இறைவனாக நாங்கள் நம்பவில்லை.\n3.நாங்கள் சிலையை வணங்கவில்லை, சிலை மூலமாக வணங்குகிறோம்.\nஇவையனைத்தும் உண்மையல்ல என்பதே தெளிவு..\n5. இறந்து போன மனிதருக்காக, ஆண்டு நிறைவு சடங்குகள் நடத்துவது, மக்களிடையே வாடிக்கையாக நடக்கும் ஓர் விசயம். ஒருவேளை இறந்தவரின் புகைப்படம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், வேறு யாருடைய புகைப்படத்தையாவது வைத்துக்கொள்வீர்களா.. மாட்டீர்கள் என்றால், , இறைவனுக்கு மட்டும் ஏதோ ஓரு உருவம் கொடுக்கலாமா...\nஇறைவன் எங்கும் இருக்கிறார், சிலையிலும் இருக்கிறார். எனவே சிலையை வணங்குவது தவறல்ல என மக்கள் நினைக்கி��்றனர்; ஆனால் இந்த நம்பிக்கையும் தவறானதே\n1. இறைவன் எங்கும் இருக்கிறார் என்றால், எந்த பொருளை வேண்டுமானாலும் வணங்கலாமே எதற்காக சிலையை, புகைப்படத்தையும் வணங்க வேண்டும்.. எதற்காக சிலையை, புகைப்படத்தையும் வணங்க வேண்டும்.. உதாரணத்திற்கு: பேனா, நாற்காலி, மேஜை என எல்லாவற்றையும் வணங்கலாமே... உதாரணத்திற்கு: பேனா, நாற்காலி, மேஜை என எல்லாவற்றையும் வணங்கலாமே... இதை சிலை வழிபாடு செய்பவர்கள் ஒத்துக்கொள்வார்களா\n2. இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது ஒரு தவறான வாதம்; படைப்புகளுக்கு ஆரம்பமும் முடிவும் உள்ளது; படைப்பாளன், படைப்புகளில் உள்ளான் என்றால், படைப்புகளின் முடிவில், படைப்பாளனின் நிலை என்னவாகும்.\n3. நம் பிரபஞ்சத்தில், பொருளும் அதற்கான எதிர்ப்பொருளும் உண்டு. இரண்டும் சேர்கையில், ஏதும் இல்லாமல் ஒரு சூனியமாகி விடும். ஆக இறைவன் எங்கும் இருக்கிறார் எனில், பொருளிலும் எதிர்ப்பொருளிலும் இருக்கிறார் , அப்படிதானே பொருளும் அதற்கான எதிர்ப்பொருளும், இரண்டும் சேர்கையில், கடவுள் சூனியமாகி இல்லாமல் போய்விடுவாரா பொருளும் அதற்கான எதிர்ப்பொருளும், இரண்டும் சேர்கையில், கடவுள் சூனியமாகி இல்லாமல் போய்விடுவாரா ஆக ,இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது பொருத்தமற்றது;\nஎனவே \"இறைவன் எங்கும் இருக்கிறார், சிலையை வணங்குவது தவறல்ல \"\" என சொல்லப்படும் காரணமும் சரியானதல்ல\nவணக்கவழிப்பாட்டில் மனதை ஓர்மைப்படுத்துவது எப்படி ..\nஇறைவனின் பண்புகளான அன்பு, கருணை, மன்னித்தல், ஞானம், ஆற்றல் போன்றவற்றை சரிவர அறிந்து வணங்கினால், வணக்கத்தில் மனதை ஓர்மைபடுத்தலாம்; மற்றும் அந்த வழிபாடு அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்..\nஅனைவரும் சிந்திக்கவேண்டிய முக்கியமான விசயம், என்றைக்காவது எந்த சிலையும் புகைப்படமும் இல்லாமல், இறைவனை வணங்கியதுண்டா.. முயற்சித்து பார்க்காமல், வெறுமனே மறுப்பது சரி தானா...\nசாதாரண மக்களுக்கு, கடவுளை வணங்க, சிலை தேவை...\nசாதாரண மக்களுக்கு, கடவுளை வணங்க, சிலை தேவை என்ற வாதமும் தவறானதே\n1) இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என, உலகில் பல லட்சகணக்கான மக்கள், சிலை வழிப்பாடு இல்லாமல் வணக்க வழிபாடுகள் செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். பெரும்பாலான மக்களால் முடியும்போது, எப்படி சிலரால் மட்டும் செய்ய முடியாது என சொல்லமுடியு���்....\n2. \"சிறு உதாரணங்களை வைத்து தான் குழந்தைகளுக்கு விளக்க முடியும். ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான், அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்.\" என்றெல்லாம் சொல்வது, \"குழந்தையால் சூரிய கதிர்களை பார்க்கமுடியாது,அதனால் சின்னதாய் சூரியனை வரைந்து காட்ட வேண்டும் \" என்று சொல்வது போலுள்ளது.\n3. எந்த ஒரு விசயத்திலும் / தலைப்பிலும் சரி, அதன் அடிப்படை விசயங்கள் மிக உறுதியாக , சரியாக இருத்தல் வேண்டும் ; அப்போது தான் வருங்காலம் நன்றாக அமையும்; உதாரணத்திற்கு: - ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு கணக்கு வாத்தியார் 2+2 = 4; என சொல்லிக்கொடுக்கிறார்.. அந்த மாணவன் , என்னதான் +2, காலேஜில் படிக்கசென்றாலும் சரி, கணிதத்திலேயே PH.D முடித்தாலும் சரி, 2+2=4 தான், அது மாறாது.\nஒன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது 2+2 =4 அல்ல, 2+2= 6 என சொல்லிதந்துவிட்டு பரிட்சை முடிந்ததும் நான் சொன்னது தவறு, 2+2=4 தான், என சொல்வீர்களா.. இல்லை பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு சொல்லலாம் என நினைத்து காத்துக்கொண்டிருப்பீர்களா.. இல்லை பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு சொல்லலாம் என நினைத்து காத்துக்கொண்டிருப்பீர்களா.. ஆரம்பித்திலேயே உண்மையை/நிதர்சனத்தை சொல்லாவிட்டால், அவன் வருங்காலம் தான் பாதிக்கப்படும்..\nஇதே போல, ஆன்மீக வழிப்பாட்டின் அடிப்படையும் மாறாதது தான். எனவே, ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான், அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்.\" என்றெல்லாம் சொல்வது தவறு.\nஇந்து வேதங்கள், சிலை வழிப்பாட்டை கடுமையாக விமர்சிக்கிறது.. வேதங்களையும், உபநிதங்களையும் படித்தோமேயானால், இந்து மதம், சிலை வணக்கத்திற்கு எதிரானது என்பதை அறியலாம்; வேதங்களையும், உபநிதங்களையும் பின்பற்றக்கூடிய ஆரியா சமாஜ், பிரம்மோ சமாஜ், காயத்ரி சமாஜ் போன்றய அமைப்புகள், சிலை வணக்கத்திற்கு எதிராக பேசுகிறார்கள். சிலை வணக்கத்தை பாவமாக கருதுகிறார்கள்.\n\"நல்லதையே செய்வோம் ,கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் கவலைபட வேண்டாம்\" எனக் சிலர் கூறுவர்.\nவெறுமனே நல்ல மனிதனாக இருந்தால் மட்டும் போதுமென்றால், பின்பு ஏன் இறைவனை வணங்குகிறீர்கள்...\nநல்ல மனிதனாக வாழ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இறைவனை சரிவர வணங்குவதும் முக்கியம்; இறைவன் சொன்ன வழியில் வ���ங்கவேண்டும் ; இறைவன் தடுத்த வழியில் அவனை வணங்குவது எப்படி சரியானதாகும்..\nஒரு சிறு உதாரணம் மூலம் இதனை புரிந்துக்கொள்ள முயற்ச்சிப்போம். \"A\" என்றொரு நபர், ஏழைகளுக்கு, முடியாதவர்களுக்கு உதவுவது,உணவளிப்பது போன்ற பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர். மிகச் சிறந்த மனிதர் என சமூகத்தில் பெயர் எடுத்தவர்; ஆனால் ஒரு நாள், இவர் நம் நாட்டின் ரகசியங்களை எதிரி நாட்டிற்கு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது..\n\"B\" என்றொரு இன்னொரு நபர், சமூக சேவைகளில் ஈடுபடவில்லை; சமூகத்தில் பெயர் வாங்கவில்லை; பெரிதாக எந்த நற்செயல்கள் செய்ததில்லை, ஆனால் தன் நாட்டிற்கு விசுவாசமானவராய் இருந்தவர்.\nஇந்த இரண்டு நபர்களில், யார் சிறந்தவர் நபர் \"A\" சில நல்ல விசயங்கள் செய்ததால், மன்னித்துவிடலாமா நபர் \"A\" சில நல்ல விசயங்கள் செய்ததால், மன்னித்துவிடலாமா முடியாது ஏனெனில் நாட்டின் இரகசியங்களை காசாக்கி சொந்த நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளார்; துரோகம் செய்துள்ளார்; இச்செயலுக்கு பல நாடுகளில் மரணதண்டனை கொடுக்கப்படும்,அவ்வளவு பெரிய பாவமாக தான் பார்க்கபடுகிறது.\nஅதே போல, நற்செயல்கள் செய்பவர்களை இறைவன் விரும்புகிறான் ; ஆனால் இறைவனை விட்டுவிட்டு மற்ற பொருள்களையும், சிலைகளையும் கடவுள்களாக எடுத்துக்கொண்டால், இந்த துரோகத்தை இறைவன் மன்னிப்பானா.. இறைவனுக்கு கீழ்படாதவர் முழுமையான நல்ல மனிதராக எப்படி ஆகமுடியும்.. இறைவனுக்கு கீழ்படாதவர் முழுமையான நல்ல மனிதராக எப்படி ஆகமுடியும்.. ஒருவன் நல்ல மனிதன் ஆவதற்கு, இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா விசயத்திலும் கீழ்பட்டவராக இருக்க வேண்டும்.\nஎனவே, \"நல்லதையே செய்வோம் ,கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் கவலைபட வேண்டாம்\" என்ற வாதமும் சரியானதல்ல\nவணக்கம் என்பது, வணக்கத்துக்குரியவருக்கே உரித்தானது ஆகும். இறைவன் மட்டும் தான் உயர்விலும், மேன்மையிலும், ஞானத்திலும் ஆற்றலிலும் உயர்ந்தவர் ஆவார். ஆக அவரே வணக்கத்துக்குரியவர் ஆவார். இறைவனுக்கு நிகர் எவருமில்லை. வணகத்தை வேறு பொருட்களுக்கோ, சிலைக்கோ,மரத்துக்கோ,மட்டைக்கோ சமர்பித்தால், அது இறைவனை இழிவுபடுத்துவதாகும்.\n1. சிலை வணக்கம் ஒரு பெரும்பாவம்.\n2.இறைவன் சிலை வணக்கத்தை அனுமதிக்கவில்லை.\n3.இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள், இறைவன��� இழிவுபடுத்துகிறது.\n4.கடவுளின் உருவங்கள், கடவுளின் இலக்கணத்தை சிதைக்கிறது.\n5. இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்களை, நம் மனமே ஏற்பதில்லை.\n6. மனதை ஓர்மைப்படுத்த சிலை தேவையில்லை, இறைவனின் தன்மைகளை சரிவர சிந்தித்து மனதில் வைத்துக்கொண்டு வணங்கினால் மனதை ஓர்மைப்படுத்த முடியும்.\n7. இறைவன் எங்கும் இருக்கிறார், அதனால் சிலைவழிபாடு தவறில்லை என வைக்கப்பட்ட வாதமும் தவறானதே\nஉருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் இழப்புகள்\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/11/blog-post_7.html", "date_download": "2018-08-19T07:35:13Z", "digest": "sha1:F2QF4X3KVUNTEASCF6OWV26YTZWUC2N4", "length": 48672, "nlines": 216, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: பெண்களே, அழியாத அழகு வேண்டுமா?", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nபெண்களே, அழியாத அழகு வேண்டுமா\nநீங்கள் தினமும் நின்று அழகு பார்க்கும் கண்ணாடியின் முன் ஒருகணம் நின்று பாருங்கள்..... இம்முறை அழகு பார்ப்பதற்காக அல்ல... அதைத்தான் தினமும் பார்க்கிறீர்களே\nஇப்போது நீங்கள் நிற்ப்பது... உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்காக... நீங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்பதை அறிந்து கொள்வதற்காக\nஉங்கள் கண்கள், மூக்கு, வாய், காதுகள் பற்கள், நாக்கு, தலைமுடி என தொடங்கி அடிமுதல் முடிவரை சற்று பார்வை இடுங்கள்...\nஎத்தனை எத்தனை அற்புதங்களை நீங்கள் தாங்கி நிற்கிறீர்கள் கோடிக்கணக்கான செல்கள் வெளியே தோலாகவும் உள்ளே சதையாகவும் ஒரு இடத்தில் கண்ணாகவும் நாக்காகவும் மூக்காகவும் மூளையாகவும் மறு இடத்தின் கல்லீரல் நுரையீரல், கணையம், இதயம் என உங்களை இயக்கிக்கொண்டிருக்கும் உறுப்புக்களாகவும் உருக்கொண்டு நிற்பதை அறிவீர்கள்... இவற்றில் எதற்காகவும் வேண்டி நீங்கள் உழைத்தது கிடையாது. இவற்றை வாங்க நீங்கள் எந்த ஒரு பைசா கூட செலவிட்டது கிடையாது. இவற்றின் அழகும் ஆரோக்கியமும் குன்றாமல் பராமரிக்க எந்த ஒரு முயற்சியும் உங்கள் தரப்பில் இருந்து பெரிதாக ஒன்றும் இல்லை.\nஇப்படிப்பட்ட ஒரு பெரும் பொக்கிஷம் உங்கள் கைவசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பை அளவிட அருகாமையில் உள்ள ஒரு மருத்���ுவமனையில் சென்று பணம் செலுத்தும் இடத்தில் (cash counter) சென்று நின்று பாருங்கள். சிறுநீரகம் பழுதான ஒரு நோயாளிக்கு இரத்தத்தை சுத்தீகரிக்க செய்யப்படும் டயாலிசிஸ் என்ற செயற்கை சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 650 முதல் 1000 வரை வசூலிக்கப்படுவதை நீங்கள் காணலாம். சிறுநீரகம் அறவே செயலிழந்து போனவர்களுக்கு நீங்கள் உங்கள் சிறுநீரகத்தில் ஒன்றை விற்க முன்வந்தால் அதை 5 இலட்சம் ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்க வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உடலின் ஒரே ஒரு உறுப்பின் கதை. அப்படியென்றால் உங்கள் உடல் என்ற பொக்கிஷங்களின் தொகுப்பின் மொத்த மதிப்பையும் இதைப் பராமரிப்பதற்கான செலவையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்\nஎத்தனை அரிய பொக்கிஷம் உங்களுக்கு தரப்பட்டு உங்கள் உழைப்பின்றியே பராமரிக்கப் பட்டு வருகிறது\nஉங்கள் ஆடையை வடிவமைத்தது யார் என்று தெரியும். அந்த ஆடைக்கு அஸ்திவாரமான உங்கள் உடலை வடிவமைத்து வழங்கியது யார்\nஆம், சந்தேகமின்றி அது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த கருணையுள்ள இறைவனே. ஏனெனில் அவனைத் தவிர வேறு யாரும் இவ்வாறு கூறக் கேட்டு இருக்க வாய்ப்பில்லை:\nஅவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:6)\nஉங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (திருக்குர்ஆன் 16:78)\n(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)\n= இது எவ்வளவு நாட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது\nஅதை நாம் யாரும் அறிய மாட்டோம். எப்போது நம்மிடம் இருந்து இது பறிபோகும் என்பதை இதைத் தந்தவன் மட்டுமே அறிவான்\n“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். (திருக்குர்ஆன் 20:15)\n= இது எதற்க��க தரப்பட்டுள்ளது\nஇதற்கான உண்மையான விடையும் இதைத் தந்தவனிடமிருந்தே அறிய முடியும்.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35.)\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)\nஆம் சகோதரிகளே இதற்காகத்தான் இந்த அறிய பொக்கிஷம் நம்மிடம் தற்காலிகமாக தரப்பட்டுள்ளது. அதாவது இந்த வாழ்க்கை என்ற பரீட்சையில் நமது செயல்களும் நடவடிக்கைகளும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவை மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளின்போது பாவங்களாகவும் புண்ணியங்களாகவும் வெளிப்பட உள்ளன. அவற்றின் அடிப்படையில் மறுமையில் நமக்கு சொர்க்கமோ நரகமோ வாய்க்க உள்ளன என்பதே இந்த பொக்கிஷத்தை நமக்கு வழங்கியுள்ள இறைவனின் கூற்று\nஎனவே இந்த அரிய பொக்கிஷத்தை முறைப்படி பாதுகாத்து இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களுக்கு ஏற்ப பேணி வந்தால் நாம் நாளை மறுமையில் சென்றடையும் இடம் சொர்க்கச் சோலையாக இருக்கும். மாறாக இதைத் தவறாக பயன்படுத்தினால் நாம் சென்றடையும் இடம் நரகத்தின் எரிகிடங்காக இருக்கும்.\nஇவ்வாறு நம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழும் வாழ்க்கை நெறிதான் அரபுமொழியில் ‘இஸ்லாம்’ என்று அறியப்படுகிறது. இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் மட்டுமே நம் வணக்கத்துக்கு உரியவன் என்பதும் அந்த ஏக இறைவன் நம் அனைவரையும் கண்காணித்து வருகிறான் என்பதும் நமது வினைகளுக்கு ஏற்ப மறுமையில் சொர்க்கமோ அல்லது நரகமோ நிரந்தர வாழ்விடங்களாக விதிக்கப்படும் என்பதும் இஸ்லாம் கற்பிக்கும் அடிப்படைக் கல்வியாகும்.\nஇவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது வரையறைகளை வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவித்துள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளும் அவர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்���னும் ஆடை மற்றும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகளை அறிவிக்கின்றன. அதன்படி\n= ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்பட வேண்டியவையாகும்.\n= பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.\n= உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.\n= பெண்ணைப் பொறுத்தவரை அவளது நெருங்கிய உறவினர் அல்லாத மற்ற ஆண்களுக்கு முன்னர் வரும்போது மேற்படி உடலை முழுமையாக மறைத்துக் கொண்டே வரவேண்டும்\n= தாம்பத்தியம் அல்லது உடலுறவு என்பதை திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.\n.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும்.\n= ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது இவ்வுலகிலேயே தண்டனைக்குரிய பாவம்.\nஆக, அந்த வகையில் மறைக்க வேண்டிய உடலின் பாகங்களை திறந்தோ மூடியோ வெளிப்படுத்தும் எந்த உடையும் இறைவனால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இதை அணிவதால் சமூகத்தில் உண்டாகும் குழப்பங்களுக்கும் விளைவுகளுக்கும் உரிய தண்டனையை இதை அணிபவர்கள் மறுமையில் பெறுவார்கள் என்பது நிச்சயம்\nஉங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்\nசகோதரிகளே, இப்போது உங்கள் ஆடை இறைவன் விதித்த வரம்புகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணிந்துள்ள ஆடை மேற்படி இறைவனின் வரம்புகளை மீறுகிறதா அது மறைக்கப்பட வேண்டிய உடலின் பாகங்களை வெளிப்படுத்துகிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள் கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல் உங்கள் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரத���்சனம் செய்யப்படுகிறது என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (National Crime Record bureau) கணக்குப்படி நாளொன்றுக்கு 93 பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப் படுகிறார்கள்.\nஇவ்வாறு நீங்கள் உங்கள் உடலின் மறைக்கப் பட வேண்டிய பாகங்களை அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கும்போது பொது இடங்களில் பாலுணர்வு தூண்டப்படுகிறது. தொடர்ந்து சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றது. காதல், கள்ளக்காதல், விபச்சாரம், கற்பழிப்பு, அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், பெற்று வளர்த்தவர்களுக்கு நன்றிகேடு, டென்ஷன், கருக்கொலை, சிசுக்கொலை, கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன.\n= இவற்றைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாமல் இருக்கக்கூடும்.\n= என் உடல், என் உரிமை, என் விருப்பம் என் ஆடை... என்று நீங்கள் உரிமை கொண்டாடக்கூடும்.\n= நாட்டு நடப்புதானே, குடும்ப வழக்கம்தானே என்று உங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கூடும்.\n= ஆபத்து வரும்போது சமாளிக்க எனக்குத் தெரியும், எனக்கு தற்காப்புக் கலை தெரியும், நான் படித்தவள், புத்திசாலி, எல்லாவற்றுக்கும் தீர்வு காண என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டவராகவும் நீங்கள் இருக்கக்கூடும்.\n= அப்படியே நான் கற்பழிக்கப் பட்டாலும் அதற்கும் நாட்டில் தீர்வுகள் உண்டு, எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு வாழ்க்கையைத் தொடர என்னால் முடியும் என்ற ‘முற்போக்கு’ சிந்தனை கொண்டவராகவும் நீங்கள் இருக்கக்கூடும்.\nநீங்கள் எப்படிப்பட்ட பெண்மணியாக இருந்தாலும்......\nஇதற்குத் தீர்வு உண்டா உங்களிடம்\nஆனால் மரணம் என்ற ஒன்றை வெல்ல உங்களிடம் தீர்வுகள் எதுவும் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்\nஅன்று உங்கள் உடலைவிட்டு பிரிந்து விடுவீர்கள்,\nஅன்று உங்களை அழகிய பெயர் கொண்டு அழைக்க மாட்டார்கள்\nஅனைவரும் ‘இது இன்னாருடைய பிணம்\nஅன்றோடு உங்கள் கதை முடிவதில்லை, ஆனால் அன்றுதான் நீண்ட பயணமே ஆரம்பமாகிறது\nஆம், மரணத்தின்போது பிரிந்த உயிர் மீண்டும் உங்கள் உடலுக்குள் நுழையும்\nமீண்டும் நீங்கள் உடலுக்குள் நுழையும்போது உங்களுக்கும் இவ்வுலகுக்கும் தொடர்பு இருக்காது. ஆம், மரணித்தவர்கள் பேசுவதில்லை என்பதை அறிவீர்களே\nஅங்கு உங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உடலையும், அழகையும், அருட்கொடைகளையும் பற்றிய இறைவனின் விசாரணைக்கு உட்படுத்தப் படுவீர்கள்.\nஉங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும்.\n= “ஒரு மனிதர் இறுதி விசாரணை நாளில் தன்னுடைய ஆயுளை எப்படி கழித்தார் என்றும், அவருக்கு கொடுக்கப்பட்ட கல்வியை எவ்வாறு பயன்படுத்தி னார் என்றும், அவருக்கு கொடுக்கப்பட்ட கல்வியை எவ்வாறு பயன்படுத்தி னார் என்பதை பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தார் எவ்வாறு செலவு செய்தார் என்பதை பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்ட உடலை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை பற்றியும் கேட்கப்படாத வரை ஒருவரின் பாதம் அது நின்ற இடத்தை விட்டு நகராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ 2341)\nமுதலில் இறைவனின் பூமியில் இறைவன் விதித்த வரம்புகளை மீறிய குற்றம்.\nஉங்களுக்கு விபரீதங்கள் நேர்ந்திருந்தாலும் சரி, ஒன்றுமே நேராதிருந்தாலும் சரி இறைவனின் வரம்புகளை மீறும் வண்ணம் உடையணிந்து வெளியில் சென்று வரும்போது அந்நிய ஆண்களின் பார்வை உங்கள் மீது பட்டிருந்தாலும் சரி, படாதிருந்தாலும் சரி, குற்றம் குற்றமே உங்கள் பதிவு புத்தகத்தில் அது பாவமாகப் பதிவாகிறது.\nதொடர்ந்து உங்கள் உடலழகை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்ததன் காரணமாக மேலே கூறப்பட்டவாறு சமூகத்தில் உண்டான அனைத்து குழப்பங்களுக்கும் பாதிப்புகளுக்கும் நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோனதன் காரணமாக உண்டான பாவமும் உங்களுக்கு சேரும். ஒவ்வொருவரும் அவரவருக்குரியதை அடைந்தே தீருவார். இறுதித்தீர்ப்பு நாளின்போது அனைத்துமே வெளியாகும். வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பது அன்று நூறு சதவீத உண்மை\nஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)\nவிசாரணை என்பது எந்த அளவுக்கு முழுமையானது என்றால் இவ்வுலகில் கருக்கொலை அல்லது சிசுக்கொலைக்கு உள்ளான குழந்தையும் அன்று உயிர் கொடுக்கப்பட்டு அ���ுவும் கூட குற்றவாளிகளைக் காட்டிக் கொடுக்கும்.\n'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது)\nஉங்கள் உடல் உறுப்புகளும் தோல்களும் உங்களைக் காட்டிக் கொடுக்கும்.\n= அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்.\nஅதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, \"எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்\" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், \"எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்\" என்றும் அவை கூறும்.\nஉங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவைகளில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.\n= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)\nவிசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.\nஅந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.\n= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)\n= .....அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)\nஆம் சகோதரிகளே, மேற்கூறப்பட்டவை மனித வார்த்தைகளோ ஊகங்களோ அல்ல. இவ்வுலகைப் படைத்தவனின் மறுக்க முடியாத வார்த்தைகள். நாளை நடக்க இருப்பவற்றை இங்கேயே எச்சரிக்கிறான். சமூக நலன் கருதியே அவன் நமக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளான். அவற்றைப் பேணி வாழ்ந்தால் இங்கு நமது தனி நபர் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் அமைதி மிக்கதாக மாறும். அந்த கட்டுப்பாடுகளைப் பேணி வாழும்போது ஒரு சில மன இச்சைகளைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம். ஆனால் அவற்றுக்குப் பரிசாக நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தை அல்லவா தயார் செய்து வைத்துள்ளான்.\nசொர்க்கம் என்பது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா\n= விசுவாசிகளான ஆண்களுக்கும் விசுவாசிகளான பெண்களுக்கும் இறைவன் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு – இறைவனின் திருப்திதான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)\nஆம் சகோதரிகளே, உங்கள் நன்மை நாடியே – உங்கள் இம்மை மற்றும் மறுமை நலன் நாடியே - இறைவன் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ அழைக்கிறான். நீங்கள் புறக்கணிக்கலாமா\n கொடையாளனான சங்கைமிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்���ி விட்டது எது அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். (திருக்குர்ஆன் 82:6- 8)\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் நாம் ஏன் பிரிந்தோம்\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட��டுரைத் தொகுப்பு\nவீரப் பெண்மணி நுஸைபா - வீரவரலாறு\nபெண்களே, அழியாத அழகு வேண்டுமா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2016 இதழ்\nஇதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/4573-do-you-remember-yervadi-incident.html", "date_download": "2018-08-19T07:30:06Z", "digest": "sha1:M7EYXKEMVCI54OQB4DMS6T7PCNQMN2QX", "length": 8575, "nlines": 70, "source_domain": "www.kamadenu.in", "title": "அன்று கருகாத உயிர் ஒன்று இன்று உறவோடு இணைந்தது: ஏர்வாடி சம்பவமும் ஒரு நெகிழ்ச்சியான தருணமும் | Do you remember Yervadi incident?", "raw_content": "\nஅன்று கருகாத உயிர் ஒன்று இன்று உறவோடு இணைந்தது: ஏர்வாடி சம்பவமும் ஒரு நெகிழ்ச்சியான தருணமும்\nசின்னராமன் - படம்: சிறப்பு ஏற்பாடு.\nஆகஸ்ட் 6. இது காலண்டரில் நமக்கு வழக்கமான நாள்தான். ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மக்களுக்கு இது ஒரு துக்க நாள். 2001-ல் இதே நாளில்தான் அந்த கோர சம்பவம் நடந்தது.\nஏர்வாடியில் ஏராளமான மனநல காப்பகங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு மனநல காப்பகத்தில், ஆகஸ்ட் 6 2001 அன்று காலை 5 மணியளவில் தீ மளமளவென பற்றியது. நம்மைப் போன்றோர் ஓடி தப்பிக்க வழி தெரியும் ஆனால் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதுகூட அறியாத அந்த மனநோயாளிகள் என்ன செய்ய முடிந்திருக்கும். 25 பேர் உடல் கருகி இறந்தனர். இறந்தவர்களில் 11 பேர் பெண்கள்.\nஇந்த சம்பவம் அரசாங்கத்தை தட்டி எழுப்பியது. அங்கிருந்த காப்பகங்கள் மூடப்பட்டன. அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.\nஇந்த கோர சம்பவத்தை ஒட்டி 17-வது ஆண்டாக மதுரையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மதுரை செல்லமுத்து ட்ரஸ்ட் மற்றும் அறக்கட்டளை சார்பில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. ஏர்வாடி சம்பவத்துக்காக ஒவ்வோர் ஆண்டும்தான் இங்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், இன்றைய கூட்டம் சற்று\nதனிச்சிறப்புடையது. காரணம் அன்று கருகாமல் தப்பித்த உயிர் ஒன்று இன்று உறவுகளுடன் இணைந்தது.\nஇது குறித்து செல்லமுத்து ட்ரஸ்டின் மக்கள் தொடர்பு அதிகாரி ராமு கூறியதாவது:\nசின்னராமன். உசிலம்பட்���ியைச் சேர்ந்த இவர் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சில ஆண்டுகளில் குணமடைய மீண்டும் ஊர் திரும்பினார். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாததால் மீண்டும் மனநல பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை குடும்பத்தார் அவரை ஏர்வாடி மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். 2001 சம்பவத்தில் உயிர் தப்பிய அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவுக்கு மனநலம் தேற இட நெருக்கடி காரணமாக அங்கிருந்து 2012-ம் ஆண்டு மதுரை செல்லமுத்து அறக்கட்டளைக்கு மறுவாழ்வு பயிற்சிக்காக வந்தார். சுயசுகாதாரம், சமூக உறவு, தொழில் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.\nகடந்த ஓராண்டாகவே இவரது மன நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தோட்ட வேலைகளில் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகிறார். இந்நிலையில்தான் இவரது அண்ணன் மகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தனது சித்தப்பா குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nஅவர்கள், சின்னராமன் மதுரையில் இருப்பதாகக் கூற 10 நாட்களுக்கு முன்னர் அவர் எங்களைத் தொடர்பு கொண்டார். ஆகஸ்ட் 6-ம் தேதி நினைவேந்தல் கூட்டதின்போது அவரை ஒப்படைத்தால் அது தனிச்சிறப்பாக அமையுமே என்பதால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். சின்னராமன் அவரது குடும்பத்துடன் இணைக்கப்பட்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. அவர்களுக்கும் பெரு மகிழ்ச்சி\" என்றார்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=08cd0f7d6e42f05141ebe879b114807b", "date_download": "2018-08-19T07:27:30Z", "digest": "sha1:T37FWZ47TZTWQ3VLL6ZFAN5W56GFW6DY", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்��ாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன���சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ��ூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/05/blog-post_2627.html", "date_download": "2018-08-19T08:00:17Z", "digest": "sha1:WXAQM7AUJMTYH6US34VKH2JQQBZDGUKE", "length": 7022, "nlines": 72, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: நாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nநாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து\nபார்வையற்ற ஒருவன் தத்துவவாதியாகவும்,வாதிடுபவனாகவும் இருந்தான்.\nஅவன் எல்லோரிடமும் ‘வெளிச்சம் என்பதே கிடையாது;என்னைப் போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்தான்.நான் அதை அறிந்துகொண்டேன்.நீங்கள் அறிந்துகொள்ளவில்லை.அதுதான் வித்தியாசம்வெளிச்சம் என்��� ஒன்று இருந்தால்,வெளிச்சத்தைக் கொண்டுவாருங்கள்.நான் அதை ருசித்துப்பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை தொட்டாவது பார்க்கிறேன்.அதன்பின் தான் நம்ப முடியும்வெளிச்சம் என்ற ஒன்று இருந்தால்,வெளிச்சத்தைக் கொண்டுவாருங்கள்.நான் அதை ருசித்துப்பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை தொட்டாவது பார்க்கிறேன்.அதன்பின் தான் நம்ப முடியும்\nஅவனோடு வாதிட முடியாமல்,கிராமத்து மக்கள் புத்தரிடம் அவனை அழைத்து வந்தார்கள்.\nபுத்தர் எதுவும் சொல்லாமல், “இவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்”என்றார்.மருத்துவர் அவனை விரைவில் குணப்படுத்தி பார்வை வரச் செய்தார்.\nஅவன் புத்தருக்கு நன்றி சொல்ல வந்தான்.அப்போது புத்தார், “இப்போது நீ வெளிச்சத்தை நுகர வேண்டும்.தொட்டு ருசிக்க வேண்டும்;அதைத் தொட வேண்டும்;” என்றார்.\nஅவன் புத்தரின் கால்களில் விழுந்தான். “தங்களால்தான் எனக்குப் பார்வை கிடைத்தது.இவ்வளவு நாள் நான் எனது அறியாமையில் வாதிட்டுக்கொண்டே இருந்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான்.\nகருத்து:எதிர்மறையானவற்றை(நாத்திகம்,கம்யூனிசம்,போலி மதச்சார்பின்மை) மிக எளிதில் நிருபித்துவிடலாம்.ஆனால்,நேர்மறையானவற்றை நிருபித்தல் சாத்தியமில்லை.எனவேதான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும்,ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான்.அவனால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடிவதில்லை.\nநாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nகடவுளின் துகள் கண்டறிந்த நாத்திகர்\nஅணுவும் அவனே அகிலமும் அவனே\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயதில் நடக்கும் அதிசய ...\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nபிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங...\nமதமாற்றம் பற்றி சுவாமி தயாநந்தா\nபாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2013/", "date_download": "2018-08-19T08:15:12Z", "digest": "sha1:MWDQT5ZXDJFEZKIHCNL33WYGKNVYOUZX", "length": 9985, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் விளக்க மறியல் மேலும் நீடிப்பு:- – GTN", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் விளக்க மறியல் மேலும் நீடிப்பு:-\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 5ம் திகதி வரையில் பியசேனவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.\nஅரசாங்க வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nபியசேன, அரசாங்கத்திடம் வாகனத்தைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அந்த வாகனத்தை மீளவும் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 29ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பியசேனவை கைது செய்திருந்தனர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nசுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது: குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-\nதேவதை கதைகளைச் சொல்லி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி:\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mangaiyarmandram.blogspot.com/2012/12/blog-post_961.html", "date_download": "2018-08-19T07:51:18Z", "digest": "sha1:4EZ2QOW4YL2PCTBITYCXO3B52QUR3OUO", "length": 8810, "nlines": 116, "source_domain": "mangaiyarmandram.blogspot.com", "title": "உருளைகிழங்கு காரக் குழம்பு ~ சமையல் சமையல்", "raw_content": "\nபொடியாக அறிந்த - வெங்காயம் - 1\nபொடியாக அறிந்த தக்காளி - 1\nநீளவாக்கில் நறுக்கிய உருளைகிழங்கு - 2\nபூண்டு - 5,6 பல்\nதுவரம் பருப்பு - 3ஸ்பூன்\nதேங்காய் பூ - 5 ஸ்பூன்\nசாம்பார் தூள் - 2 ஸ்பூன்\nபுளி - எலுமிச்சை அளவு.(கட்டியாக 1கப் பிழிந்து எடுக்கவும்)\nதேங்காய் பால் - 1/2 கப்\nஉப்பு ,எண்ணெய் - தேவைக்கு\nமுதலில் வருக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்\nசிறிது வறுத்த பின் தேங்காய் பூ போட்டு வருக்கவும்.\nவாணலியில் எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு, வெந்தயம், க.பிலை போட்டு தாளீக்கவும்\nபிறகு வெங்காயாம்,தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும்\nவதங்கிய பின்பு உருளைகிழங்கை போடவும்.\nஇது வதங்கும் நேரத்தில் அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்\nஇதில் 5-7ச்பூன் தூளை உருளைகல்வையில் சேர்க்கவும்\nபிறகுஉப்பு, தேங்காய் பால் மற்றும் புளி கரைசல் ஊற்றவ்வும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும்)\nதிக்காக வரும் வரை கொதிக்க வைக்கவும்.\nPosted in: குழம்பு வகைகள்\n பூசணிக்காய் - அரை கிலோ, தயிர் - புளிப்பு இல்லாதது 2 கப், தேங்காய் துருவியது - அரை மூடி பெரியது, இஞ்சி - சிறிது, துவரம்...\nபச்சை சுண்டைகாய் மெந்திய குழம்பு\nவேண்டியவைகள் : புளி ஒரு சின்ன எலுமிச்சையளவு. தாளித்துக்கொட்ட—கடுகு—அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன் கடலைப்பர...\nதேவையான பொருட்கள் நடுத்தர அளவு கருவாடு - 1 சின்னவெங்காயம் - 15 பூண்டு - 2 பல் மிளகாய்வற்றல் - 4 கறிவேப்பிலை - 2 கொத்து மஞ்சள்தூள் ...\nதேவையான பொருட்கள் முட்டை - 4 கடலை மாவு - 2 டீஸ்பூன் அரிசிமாவு - 3 டீஸ்பூன் கார்ன் மாவு - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் உப்...\nதேவையானவை : பொடியாக அறிந்த - வெங்காயம் - 1 பொடியாக அறிந்த தக்காளி - 1 நீளவாக்கில் நறுக்கிய உருளைகிழங்கு - 2 பூண்டு - 5,6 பல் தாளிக்...\nதேவையான பொருட்கள் 1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ 2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 4. மல்லித்தூள் - 1 தேக்க...\nவேண்டியவை வறுக்க மிளகு-ஒரு டேபிள்ஸ்பூன் தனியா—இரண்டு டேபிள்ஸ்பூன் , மிளகாய்வற்றல்- ஒன்று உளுத்தம் பருப்பு-ஒரு டீஸ்பூன், ...\nதேவையானவை : * அரைகீரை-2 கப் * தக்காளி-6 * கத்தரிகாய்-100 கிராம் * புளிகுழம்பு பொடி-4 ஸ்பூன் * மிளகாய் ...\nசுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு\nதேவையானவை : * மஞ்சள் பூசணி – 2 கீற்று * மணத்தக்காளி வற்றல் – ஒரு மேசைக்கரண்டி * பெரிய வெங்காயம் – ஒன்று * ...\nதேவையான பொருட்கள்: வேப்பம்பூ - 100 கிராம் புளி - நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் - 4 உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141126", "date_download": "2018-08-19T07:32:11Z", "digest": "sha1:WMCXQ3EIF4PTUQFGUHHO576HTDF6UM4L", "length": 13262, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "பிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nபிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் பிரபல நடிகை ரேவதி பாரதிராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமானவர்.\nபல தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்று திகழ்ந்த இவர் பல தேசிய, மாநில விருதுகளை பெற்ற��ள்ளார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை.\n2013ம் ஆண்டில் விவாகரத்து பெற்று 2016ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அக்குழந்தைக்கு மஹி என்று பெயர் வைத்து மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறார்.\nதற்போது சில சீரியல்களிலும் நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇவர் வைத்திருக்கும் இரண்டு ஆடம்பரமான கார்களின் விலை 40 லட்சத்திற்கு மேல். இவர் கேரளாவில் கிளாசிக் லுக்குடன் கட்டிய வீட்டின் மதிப்பு 3லிருந்து 4 கோடி ஆகும்.\nதற்போது இவர் வசிக்கும் சென்னையில் ஹைடெக்கான வீடு ஒன்றினை கட்டியுள்ளார். இதன் மதிப்பு 4லிருந்து 5 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.\nதற்போது சீரியல், படம் என நடித்துக் கொண்டிருக்கும் இவரது மொத்த சொத்தின் மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleதை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nNext articleஇலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்\nநடிகர் விக்ரம் மகன் கார் விபத்துபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் காட்சி\n‘கதவைத் திறந்து வைக்கும் கமல்’.. வீட்டைவிட்டு வெளியேறும் ஐஸ்வர்யா\nசாக்கடையில் இருந்து குழந்தையை மீட்ட தாயின் கண்ணீர் கதை..\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இ���்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-08-19T07:13:24Z", "digest": "sha1:5ZIZTQHWWJN2LULFFH3EN6Q4PXRGDYIJ", "length": 18827, "nlines": 339, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: என் பாத்திரங்கள் உபகரணங்கள் - மண் சட்டிகள்", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nஎன் பாத்திரங்கள் உபகரணங்கள் - மண் சட்டிகள்\nஎன் வலைப்பூவில் பாத்திரங்கள் உபகரணங்கள் என்ற பகுதிக்கு போஸ்டிங் போட்டு நாளாகி விட்டது. இன்றைய பகிர்வு என் மண் சட்டிகள்.\nசைஸ் வாரியாக மூன்று சட்டிகள். பொதுவாக எந்த பாத்திரம் வாங்கினாலும் பெரியது, நடுத்தரமானது, சிறியது என்ற மூன்று அளவுகளிலும் வாங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும். ஆட்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி எந்த அளவு தேவையோ அதனை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.\nமண் பாத்திரத்தில் சமைக்கும்பொழுது உப்பு, புளிப்புள்ள உணவுகள் தீங்கான விளைவுகள் ஏற்படுத்துவதில்லை.\nஅதனால் தான் புளிக்குழம்பு,மீன் குழம்பு ஆகியவற்றை மண்பானையில் சமைத்து உண்பது நல்லது என்கிறோம்.\nமண் சட்டியில் சமைக்கும் பொழுது அதிக எண்ணெய் உபயோகிக்க தேவையில்லை.எனவே இதில் சமைப்பது ஆரோக்கியமானதாகும்.\nமண் பாத்திரத்தில் சமைக்கும் பொழுது வெப்பம் சீராகப் பரவி உணவில் உள்ள சத்துக்கள் பாதுக்காக்கப்பட்டு,எளிதில் செரி���்கும் தன்மை பெறுகிறது.\nமண் பாத்திரத்தில் சமைத்தால் ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையையும் தருகிறதாம்.\nLabels: பாத்திரங்கள் என் உபகரணங்கள்\nமண் சட்டி பதிவும்,டிப்ஸ்ம் அருமை.நானும் மண் சட்டியில் தான் மீன் குழம்பு வைப்பேன்.\nவிஜி வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.\nமண் சட்டியின் சுவையே தனி தான்...\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் ; காளிப்ளவர் - அரைகிலோ சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nஆந்திரா குண்டூர் சிக்கன் / Andhra Guntur Chicken\nவிதம் விதமான கீரை சமையல் குறிப்புகள் / Variety gre...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 18 -திருமதி பினுஷா ஆ...\nப்ராயில்ட் ஸ்பைசி சிக்கன் விங்ஸ் / Broiled Spicy C...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 17- திருமதி ஷாமா நாக...\nபாரம்பரிய கேரள மீன் குழம்பு / Traditional Kerala F...\nஎன் பாத்திரங்கள் உபகரணங்கள் - மண் சட்டிகள்\nஇறால் ஃப்ரைட் ரைஸ் / Prawn fried rice\nதக்காளி சாதம் / Tomato Rice\nசிக்கன் அக்னி குருமா / Chicken Agni Kurma\nமேலப்பாளையம் தாள்ச்சா/ Melapalaiyam Thalcha\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=20", "date_download": "2018-08-19T08:31:12Z", "digest": "sha1:UEF5TBHVYRJZGNPDLUOUU6T5P4MA53IO", "length": 16668, "nlines": 202, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகனுக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக பரிகாரங்கள் கூறி இருந்தீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கமாக கூறவும்.\nதங்கள் கடிதத்தில் நீங்களே எழுதி கேட்டுள்ள சந்திர காயத்ரி மந்திரத்தைச் சொன்னால் போதும். தினசரி காலை, மாலை இருவேளைகளிலும் சொல்லலாம். திங்கட்கிழமைகளில் 308 தடவை சொல்லவும்.\nவிரதமுறை: காலையில் குளித்து, சுவாமி படத்திற்கு முன் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து சந்திர காயத்ரி மந்திரம் சொல்லி பிரசாதமாக பால், பழம், கல்கண்டு, பேரீச்சம்பழம் வைத்து அந்த பிரசாதத்தை காலை உணவாக எடுத���துக்கொள்ளவும்.\nமதியம் விரதம் இருக்கவும். மாலையில் சந்திர தரிசனம் செய்து அருகில் உள்ள கோயிலுக்கு சென் றுவிட்டு வந்து, பால் சாதம் (கல்கண்டு சேர்த்து செய்தது) பழம் இரண்டையும் இரவில் உட்கொள்ளவும்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள சொக்கப்பநாயக்கன் தெருவில் இருக்கும் ரமண மந்திரம் சென்று பிரார்த்தனை செய்து வரவும். தினசரி காலை, மாலை தங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nகேள்வி - பதில்கள் :\nநான் ஆர்.சி.கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் இ....\nநான் 18 வயதிலிருந்து கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். ....\nஇந்தப் பிறவியில் நான் பெற்ற அதிர்ஷ்டம் தான் என் மனைவி. மிகத்....\nஜாதகத்தில் சூரியன், ராகு இணைவு என்பது குழந்தையின்மை என்ற பித....\nசுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியல்ல என்பது எல்லா சமுதாயத்தில....\nஎனது மதமே உயர்ந்தது, எனது கடவுளே உண்மையானது என்று சொல்வது சர....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/09/blog-post_30.html", "date_download": "2018-08-19T07:27:39Z", "digest": "sha1:LLJSXZU6E76H2WOKHQ4252T4IQQP7OIY", "length": 60964, "nlines": 666, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஆஞ்சநேயர்", "raw_content": "\nஅந்த அகன்ற ஆற்றில், குறைவான நீரோட்டம் இருந்த பொழுது, பெரும் பெரும் பாறைகள், மணற் படுகையில் வரிசையாய் போடப்பட்டன.\nகடற்கரை ஒன்றில், கடல் அலைகளில், கால்கள் நனைய நனைய, எப்போதேனும் நின்றிருப்போமல்லவா, அந்தக் காட்சியினை, மனக் கண்ணில் மீண்டும் ஒரு முறை, திரைப்படம் போல் ஓடவிட்டுப் பாருங்கள்.\nநம் கால்களில் மோதி, நம்மைக் கடந்து செல்லும் அலைகள், மீண்டும் கடலுக்குத் திரும்பும் பொழுது, நம் கால்களைச் சுற்றியுள்ள மணலை அரித்துச் செல்வதையும், நம் கால்கள் மிக மெதுவாய் மணலுக்குள் புதைவதையும் உணர்ந்திருக்கிறீர்கள் அல்லவா\nஇந்தத் தத்துவத்தை அன்றே அறிந்திருந்ததால்தான், உணர்ந்திருந்ததால்தான், பெரும் பெரும் பாறைகளை ஆற்று மணலில், ஆற்றிற்குக் குறுக்கே வரிசையாய் போட்டனர்.\nஆற்றில் பெரும் நீரோட்டம் வந்தபொழுது, இப்பாறைகளைச் சுற்றியும், பாறைகளின் கீழும் இருந்த மணல், மெல்ல மெல்ல அரிக்கப்பட்டு, பாறைகள் மணலுக்குள் புதையத் தொடங்கின.\nபாறைகள் முற்றிலுமாய் மணலுக்குள் மூழ்கப் போகும் நிலையில், அதன் மேல், களிமண் சாந்தினைப் பூசி, வேறொரு பாறையினைப் படுக்க வைத்தனர்.\nநீரோட்டத்தின் மண் அரிப்பில், இரண்டு பாறை வரிசைகளும், முற்றாய் புதைந்து போவதற்கு முன், முன்போலவே, களிமண் சாந்து பூசி, அடுத்த பாறை வரிசைகளை இறக்கி வைத்தனர்.\nபாறைகள் மணலுக்குள் மூழ்க மூழ்க, மென்மேலும் பாறைகள் அடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.\nஅதுநாள் வரை, இவ்வுலகு அறியா, புது கட்டுமானம் இது.\nஎத்தகைய வெள்ளம் வந்தாலும் சிறிதும் அசையாது, தடுத்து நிற்கும் வல்லமை வாய்ந்த அணை இவ்வாறுதான் உருவானது.\nக ல் ல ணை\nகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பொழுதெல்லாம், உபரி நீரை, கொள்ளிடத்தில் திருப்பி, காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வாழும், மக்களைக் காக்க, கட்டப் பெற்றதுதான் கல்லணை.\nஇதனை கலிங்குலா அமைப்பு என்கின்றனர்.\nகலிங்குலா (Calingula) என்றால் நீர் வழியும் அணை என்று பெயர்.\nஇவ்வாறு வழிந்தோடிய நீரைக் கொண்ட இடம், கொள்ளிடம் என அழைக்கப்படலாயிற்று.\nகல்லணையில் இர���ந்து, கொள்ளிடம் பிரியும் இடத்தில், முகத்துவாரத்தில், கல்லணைக்கும் கீழே, கொள்ளிடம் ஆற்றின் தரையில், நானும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும் நின்று கொண்டிருக்கிறோம்.\nநிமிர்ந்து பார்த்தால் கல்லணை கம்பீரமாய் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும் காட்சி மனதை கொள்ளை கொள்கிறது.\nஎத்துனையோ முறை கல்லணைக்கு வந்திருக்கிறேன், ஆனால், ஒரு முறை கூட, ஆற்றில் இறங்கி நின்று, அணையின் எழிலார்ந்த தோற்றத்தை, அண்ணாந்து பார்த்ததில்லை.\nகடந்த 26.9.2017 செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 3.30 மணியளவில், கொள்ளிடத்தின் தரையில நிற்கிறோம்.\nஇவர் பழந்தமிழ் இலக்கியம், வரலாறுகளில் ஆர்வமும், தமிழர் நல்வாழ்வில் அக்கறையும் உடைய தமிழறிஞர்.\nஇவர் தமிழறிஞர் மட்டுமல்ல, சிறந்தப் பொறியாளர்.\nதனது அயரா உழைப்பால், இரு கண்டுபிடிப்புகளை புதிதாய் வான் ஆய்வுத் துறைக்கு வழங்கியவர்.\nஇவர்தம் கண்டுபிடிப்புகள், இவர் பெயராலேயே கணேசன் மாதிரி (Ganesan Models) என அறிஞர் பெரு மக்களால் போற்றப்படுவதோடு, வான் ஆய்வுத் துறையில், தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வருகிறது.\nஇவர், அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையத்தில், இயங்கியல் துறையில் (Notes and Dynamic) மேல் நிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர்.\nநாசாவில் பணியாற்றிய போதும், தனது வலைப் பூ மூலம் உலகை வலம் வருபவர் இவர்.\nதமிழ்த் திரட்டிகளில், முதன்மைத் திரட்டியாய்,\nநண்பர்களே, 1840 இல் கல்லணையைச் சீரமைத்து, கல்லணையின் மேல், பாலம் கட்டியவர் சர் ஆர்தர் காட்டன் என்பதை நாம் அறிவோம்.\nஆனால் இவருக்கும் முன்பே, 1804 ஆம் ஆண்டிலேயே, கேப்டன் கால்டுவெல் என்பார், கல்லணையின் பெரும் பாறைகளுக்கு இடையே சாந்து பூசி, அணைக்கட்டின் மேல், 2 அடி 3 அங்குல உயரமுள்ள, கல்தூண்களை நட்டு வைத்து, அவற்றின் நடுவே, மணல் மூட்டைகளையும், நாணல் புல் கட்டுகளையும் வைத்து அடைத்து, நீர் மட்டத்தை உயர்த்தினார்.\nஇந்த ஆங்கிலேயர், காப்டன் கால்டுவெல், கல்லணையில், ஆஞ்சநேயருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா\nஇதற்கும் ஒரு கதை சொல்கிறார்கள்.\nகேப்டன் கால்டுவெல், கொள்ளிடம் பகுதியில், 19வது மதகுவைச் சீர் செய்த போது, அப்பகுதி, தொடர்ந்து இடிந்து விழுந்து கொண்டே இருந்ததாம். அப்பகுதியைக் கால்டுவெல்லால் சீர் செய்யவே முடியவில்லையாம்.\nஇந்நிலையில், ஆஞ்சநேயர் கால��டுவெல்லின் கனவில் தோன்றி, அவ்விடத்தில், தனக்கு ஒரு கோயில் கட்டினால், அணையை உடையாமல் பாதுகாப்பேன் என்று உறுதியளித்தாக ஒரு கதை உலா வருகிறது.\nஇதனால் ஆங்கிலேயர் கால்டுவெல், கல்லணையின் கீழ்ப் பகுதியில், கொள்ளிடம் ஆற்றில், ஆஞ்சநேயருக்குக் கோயில் கட்டினாராம்.\nகால்டுவெல்லிடம் ஆஞ்சநேயர் ஆங்கிலத்தில் பேசினாரா அல்லது தமிழில் பேசினாரா என்று தெரியவில்லை, அஞ்சநேயருக்கு ஆங்கிலம் தெரியுமா அல்லது கால்டுவெல்லுக்குத் தமிழ் தெரியுமா என்பதும் தெரியவில்லை.\nஆனால் நாங்கள் இந்த ஆஞ்சநேயர் கோயிலைத்தான் காணச் சென்றோம். இந்த ஆஞ்சநேயர் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டை காணத்தான் சென்றோம்.\nஅமெரிக்க வாழ் தமிழன்பரும், தமிழறிஞருமான பொறியாளர் திருமிகு என்.கணேசன் அய்யா அவர்கள், மின்னஞ்சல் வழியே, இந்த ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும், கல்வெட்டின் படத்தினை அனுப்பியிருந்தார்.\n1804 இல் நிறுவப் பெற்ற கல்வெட்டு இது.\nஆங்கிலமும் தமிழும் கலந்த கல்வெட்டு.\nஇக்கல்வெட்டின் கடைசி வரி, தெளிவில்லாமல் இருப்பதால், தெளிவாக ஒரு படம் எடுத்து அனுப்புமாறு, அன்புக் கட்டளை இட்டிருந்தார்.\nஇதைவிட வேறு என்ன வேலை எனக்கிருக்கிறது.\nநண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களை அழைத்தேன். உடனே தயங்காமல் வருகிறேன் என்றார்.\nஇரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுக் கல்லணையை அடைந்தோம்.\nகல்லணையின் பாலத்தில் இருந்து, கொள்ளிடம் பகுதியில், கீழ்நோக்கிச் செல்ல ஒரு படிக்கட்டு இருக்கிறது.\nஆனால் நாங்கள் சென்றபொழுது, பூட்டியிருந்தது.\nஎனவே கல்லணையின் பொதுப் பணித்துறை அலுவலகத்திற்குச் சென்றோம்.\nஅலுவலகத்தில் இருந்தவர், உடனே, வேலு என்னும் பணியாளரை, அலைபேசியில் அழைத்து, கதவினைத் திறந்துவிடச் சொன்னார்.\nமீண்டும் அப் படிக்கட்டினை நோக்கிச் சென்றபோது, பணியாளர் திரு வேலு அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தார்.\nஎங்களைக் கண்டதும், படிக் கட்டின் கதவினைத் திறந்து விட்டார்.\nபடிக்கட்டில் இறங்கி கோவிலை அடைந்தோம்.\nகொள்ளிடம் ஆற்றின் தரைப் பகுதி எங்களை வரவேற்றது.\nகொள்ளிடம் ஆற்றின் தரைப் பகுதி முழுவதும், பாறைகளே, தரைப் பகுதியாய் காட்சியளித்தன.\nகோவிலில் நுழைந்து கல்வெட்டினைத் தேடினோம்.\nஎங்களுக்காகக் காத்திருந்தது வேதனை மட்டும்தான்.\nசுமார் மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அ���லமும் உள்ள கல்வெட்டு அது.\nஒரு புறம் கல்வெட்டும், மறுபுறம் ஆஞ்சநேயர் உருவமும் செதுக்கப்பெற்ற கல்வெட்டு.\nகொடுமை என்னவென்றால், கல்வெட்டு இருந்த பகுதி முழுவதும், வெள்ளை வர்ணம் (White Paint) பூசப்பட்டு முழுதாய் மறைக்கப்பட்டிருந்தது.\nகோவிலில் புதுப்பிக்கும் பணி நடைபெற்ற பொழுது, யாரோ ஒருவர், தெரிந்தோ, தெரியாமலோ, கல்வெட்டின் மீது முழுமையாய் வர்ணம் பூசி மறைத்திருக்கிறார்.\nதண்ணீர் ஊற்றிக் கழுவிப் பார்த்தோம், சுண்ணாம்பென்றால், கரைந்திருக்கும், ஆனால் வெள்ளை நிற ஆயில் பெயிண்ட் என்பதால், கரைய மறுத்தது.\nஇன்னும் ஒரு முறை இதன்மேல் வர்ணம் பூசப்படுமானால், கல்வெட்டு இருந்ததற்கான அடையாளமே முற்றாய் மறைக்கப்பட்டு விடும்.\nநமது அறியாமையாலும், அலட்சியத்தாலும் எத்துனை எத்துனை ஆவணங்களை இதுபோல் இழந்திருப்போம்.\nஅணையினைக் காப்பதாக, கால்டுவெல்லிடம் உறுதியளித்த ஆஞ்சநேயர், தானே விரும்பிக் கட்டச் சொன்னக் கோயிலில் இருந்த, கால்டுவெல்லின் பெயர் பொறித்த, கல்வெட்டைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டாரே என்ற வருத்தத்துடன் புறப்பட்டோம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 30, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 30 செப்டம்பர், 2017\nநானும் சென்றிருக்கின்றேன்.. அப்போது பூட்டப்பட்டிருந்தது.. நம் மக்களுக்கு பழைமையை காக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை..\nஸ்ரீராம். 30 செப்டம்பர், 2017\nவேதனையான விஷயம். இதே போல மீனாட்சி அம்மன் கோவில் உட்பட இன்னும் பல கோவில்களிலும் இப்படி அழிக்கும் வேலைகள் நடப்பதாக செய்திகள் படித்தேன். தம இரண்டாம் வாக்கு.\nபடித்து வரும்பொழுது ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது நண்பரே முடிவில் நாம் இன்னும் அறியாமை வட்டத்திற்குள்தான் நிற்கிறோம் பழமையின் மகத்துவம், தியாகம் இதனை புரிந்து கொள்ளும் பக்குவம் மழுங்கி மறைந்து விட்டது.\nபொறியாளர் திரு என்.கணேசன் ஐயா போன்றவர்களால் கொஞ்சம் வாழ்கிறது.\nநல்ல பதிவு புதிய தகவல்.\nஇந்த இடம் சென்றதில்லை. செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கால்டுவெல் பற்றியும் அவரது முயற்சி பற்றியும் அறிவோம் என்றாலும் இத்தனை விரிவாக இல்லை.\nவரலாற்றைக் காக்கும் எண்ணமும் பராமரிக்கும் எண்ணமும் அதன் முக்கியத்துவமும் அறியாததை என்ன சொல்ல\nஆஞ்சநேயர் என���ன மொழியில் பேசினார் கால்டுவெல் என்னமொழியில் புரிந்து கொண்டார் என்பதை விட...கனவுககளுக்கு மொழி அவசியமில்லையே...காட்சிகளாகவே விளக்கும் சக்தி அதற்கு உண்டே அப்படி எடுத்துக் கொள்ளலாம் இல்லையா\nஇப்போது நீங்கள் கல்வெட்டு பற்றி எழுதியிருக்கிறீர்கள் இல்லை யா ஒரு வேளை இது பலருக்கும் சென்றடைந்து கல்வெட்டை அவர்கள் சுத்தம் செய்யலாம் என்று நம்புவோம். நீங்கள் அந்தப் பொதுப்பணிதுறை அலுவலத்தில் சொன்னீர்களா கல்வெட்டு இப்படி இருப்பதைப் பற்றி. ஏனென்றால் ஒருவேளை அவர்கள் அந்தப் பெயிண்டைச் சுத்தப்படுத்த முயற்சி எடுக்கலாம் இல்லையா அதனால் கேட்கிறோம்...\nகரிகாலன் 30 செப்டம்பர், 2017\nமிக மிக வேதனையான ஒரு விடையம் .பழைய விடையங்களை\nபோற்றிப்பாதுகாக்கும் எண்ணம் எங்கள் மக்களிடம் இருப்பதில்லை .இதுவே மேலை நாடாக இருந்தால் எப்படி அதை பாதுகாப்பார்கள் என்பது மேற்படி நாடுகளில் வாழ்பவர்களுக்கு தெரியும் .\nஎல்லாக் கோயில்களிலும் இப்படித் தான் நடந்து வருகிறது\nபுலவர் இராமாநுசம் 30 செப்டம்பர், 2017\nஉங்கள் பணி பாராட்டத் தக்கது த ம 5\nஇ.பு.ஞானப்பிரகாசன் 30 செப்டம்பர், 2017\nநம் முன்னோர்களைப் போல் வரலாறு படைத்தவர்களும் இல்லை. நம்மைப் போல் வரலாறு சிதைத்தவர்களும் இல்லை. சொந்த வரலாற்றைச் சிதைப்பதில் வரலாறு படைத்த பேரறிஞர்கள் நாம்\nபொதுப்பணித்துறையில் 1961-62 பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது கல்லணையிலும் பின்னர் கச்சமங்கலம் என்ற இடத்தில் உள்ள வெட்டார்-வெண்ணாறு ரெகுலேட்டர் பகுதிகளிலும் காவிரியின் மணல் மேடுகளில் விழுந்து புரண்டிருக்கிறேன்.\nகரிகால் சோழனைப்பற்றி தெரிந்த அளவு கல்வெட்டைப்பற்றி தெரிந்திருக்கவில்லை.\nதி.தமிழ் இளங்கோ 30 செப்டம்பர், 2017\nபெரும்பாலும் இந்த கோயில் பூட்டியேதான் இருக்கும்.காரணம் இங்குள்ள மணற்போக்கிகள் ஆபத்தானவை. சுற்றுலா வரும் வெளியூர் மக்களுக்கு இது தெரியாது. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் கச்சமங்கலம் சென்று பார்க்கவும்.\nதி.தமிழ் இளங்கோ 30 செப்டம்பர், 2017\nஅன்புள்ள ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு, உங்கள் பதிவைப் படித்து முடிந்ததும், கல்லணை சம்பந்தமாக கட்டுரை எழுதுவதற்கு நான் கூகிளில் தேடியபோது படித்த, கீழ்க்கண்ட பதிவுகள் நினைவுக்கு வந்தன. இதிலும் தாங்கள் குறிப்பிடும் N.கணேசன் பற்றிய குறிப்புகளும���, கல்வெட்டு பற்றி விவரங்களும் வருகின்றன. இதனை ஒரு தகவலுக்காக மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nகல்லணை அநுமன் கோயில் பராமரிப்பு தகவற்பலகை-1804-கல்வெட்டு https://groups.google.com/forum/#\nகல்லணை மதகைச் செப்பனிட்ட ஆங்கிலேயர் – காப்டன் ஜே.எல். கால்டெல் http://kongukalvettuaayvu.blogspot.in/2017/08/blog-post_23.html\nகல்வெட்டின் பழைய படத்தினையும், இப்போதுள்ள நிலையையும் நீங்கள் ஒருசேர காட்டியதும், உண்மையில் மனம் ரொம்பவே வருத்தப்பட்டது. நீங்களே தஞ்சையில்; உள்ள தொல்பொருள் துறை அல்லது காவிரிநீர்ப்பாசனத் துறை அலுவலகம் சென்று கல்வெட்டின் அவலநிலையைச் சொல்லி, அதனை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஆஞ்சநேயரா அடுத்தவங்களை காப்பாற்றப் போகிறார் :)\nசீராளன்.வீ 01 அக்டோபர், 2017\nதிரு கணேசன் அவர்களுக்கு முதற்கண் நன்றிகள் அவர் சேவைக்காய் தங்களையும் அழைத்ததை எண்ணிப் பெருமை கொள்கிறேன்\nதங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 01 அக்டோபர், 2017\nபிற பணிகள் காரணமாக உங்களுடன் வர இயலாமல் போயிற்று. அருமையான பதிவு. அனுபவம். அவசியம் நான் சென்று பார்ப்பேன்.\nவலிப்போக்கன் 01 அக்டோபர், 2017\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 01 அக்டோபர், 2017\nபழமையை பாதுகாப்பதில் அக்கறையின்மை வருத்தம் அளிக்கிறது.\nராமலக்ஷ்மி 02 அக்டோபர், 2017\nவருத்தம் அளிக்கும் நிகழ்வு. அக்கறையின்மைதான் காரணம்.\nகல்லணை விளக்கம் இன்றுதான் அறிந்தேன்.\nஓ.. தமிழ் மணத்தை இயக்குவோர் யாரென்றே தெரிவதில்லையே...\nஆஞ்சனேயர் கோயில் மிக அருமை..\n\"நமது அறியாமையாலும், அலட்சியத்தாலும் எத்துணை எத்துணை ஆவணங்களை இதுபோல் இழந்திருப்போம்.\" என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. பதிவு அருமை.\nவெகுநாள் சந்தேகம் தங்கள் கட்டுரையால் தீர்ந்தது. அணையின் மேல் பாலம் கட்டியது யார் எந்த வருடம் என்பது தெரியாமல் இருந்தேன் கட்டுரையில் விடை.\nசரி, கல்லணையில் இப்போது தண்ணீர் ஓடுகிறதா\nசில படங்களில் பாறை மட்டும்தான் தெரிகிறது.\nஅக்டோபர் 4 கல்லணையில் தண்ணீர் திறந்து விட்ட காட்சிகளை ஊடகங்களில் கண்டேன். நீர் நிரம்பிய கல்லணை அழகாக இருக்கிறது.\n\" கரிகாலன் கட்டிய கல்லணை \" என்ற பள்ளிபாட வரிகளுக்குள் அடங்கிய அறியாத பல வரலாற்று செய்திகளை அறிய செய்த அருமையான பதிவு...\nபதிவின் இறுதி பகுதி என்னை ���ிகவும் வருத்தியது வரலாற்று சான்றுகளை சீரழிப்பதில் நமக்கு நிகர் நாம் தான் \nஐரோப்பிய நகரங்களின் பல இடங்களில், பரபரப்பான மக்கள் நடமாட்டம் கொண்ட இடம் முதல் சிறிய தெருமுக்குகள்வரை அங்காங்கே சிறிய கல்வெட்டுகள் உண்டு. இரண்டாம் உலகப்போரின் போது நாஜி படைகளை எதிர்த்து போரிட்டு வீரர்களும், மக்களும் இறந்த இடங்கள் அவை. தேசிய நிகழ்ச்சிகளின் போது அனைத்து இடங்களிலும் மலர்க்கொத்து வைத்து நினைவஞ்சலி செலுத்துவார்கள். அந்த இடங்களில் விமான நிலையமே வந்தாலும் கல்வெட்டுக்கு பங்கம் வராது \nநம்மவர்கள் கல்வெட்டுகளில் ஆயில் பெயிண்ட் பூசி அழகு பார்க்கிறார்கள் \nபரிவை சே.குமார் 07 அக்டோபர், 2017\nகல்லணை குறித்து அறியத் தந்தீர்கள் ஐயா...\nஅழகான படங்களுடன் நீண்ட பகிர்வாய்...\nதங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் எடுக்கும் சிரத்தை வியப்பளிக்கிறது ஐயா...\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கல்லணை பற்றிய தகவலகளை அறிந்து கொள்ள உதவும் கலவெட்டுகளைக் காப்பாற்ற அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு உள்ள ஆர்வமின்மையை காட்டுகிறது.வருத்தாமாக உள்ளது.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இர��மானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அனைவருக்கும் பாஸ் திட்டம்\" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - நட்ராஜ்\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெண்பா மேடை - 107\nஅடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nவாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .\nமண் வாசனை : ஜ. பாரத்\n'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nபாரு பாரு பட்டணம் பாரு\nவேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nகறுப்பும் காவியும் - 16\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ���ர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/051TherinthuThelithal.aspx", "date_download": "2018-08-19T08:32:32Z", "digest": "sha1:ACPJAWU4EYHVGNZZXGUPADUL5DJYBAZ2", "length": 16191, "nlines": 63, "source_domain": "kuralthiran.com", "title": "தெரிந்து தெளிதல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசெயற்பாடுகளே ஒருவரது நிறை குறைகளைத் தெரிவிக்கும்\nகுறள் திறன்-0501 குறள் திறன்-0502 குறள் திறன்-0503 குறள் திறன்-0504 குறள் திறன்-0505\nகுறள் திறன்-0506 குறள் திறன்-0507 குறள் திறன்-0508 குறள் திறன்-0509 குறள் திறன்-0510\nதெரிந்து தெளிதல் என்பதற்கு ஆராய்ந்து நம்புதல் என்பது பொருள். அதாவது ஒருவன் தனக்காகத் தன்னுடைய காரியங்களைச் செய்கிற துணைவர்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் பிறகுதான் அவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது.\nதெளிந்து தெரிதல் என்பது 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல்' என்ற பொருள் தருவது. கொள்கை வகுப்பாளர்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ள செயல் வீரர்கள், கண்காணிப்பாளர்கள் போன்ற உயர்ந்த பொறுப்பான பணிகளில் அமர்த்தப்பட வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைக் கூறும் அதிகாரம் இது. ஆராய்ந்த பின்னரே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ப���ு பலமுறை வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆய்ந்து தேர்ந்தபின் அவர்களிடம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.\nதெரிந்து தெளிதல் என்றதற்கு ஆராய்ந்து தெளிவுறுதல், ஆராய்ந்து நம்புதல், ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல், ஆராய்ந்து தெளிவடைதல் என விளக்கம் தருவர். தெரிந்து என்ற சொல் ஆராய்ந்து எனப் பொருள் தருகிறது என்பதில் அனைவரும் ஒத்தவர். ஆனால் தெளிதல் என்பதற்குத் தேர்ந்தெடுத்தல், நம்புதல், தெளிவுறல் என்று வேறுவேறாகப் பொருள் தருகின்றனர். அதிகாரப் பொருண்மையிலிருந்து இவை வெகுவாக வேறுபடுவதில்லையாதலால் அனைத்தும் பொருந்தி வருகின்றன.\nதேர்வுக்கு உள்ளாவர்தம் குடிப்பிறப்பு, நூற்கல்வியறிவு, உலக வியற்கை, அறிவாற்றல், தொழில்திறன், அனுபவம், உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியன பற்றி நன்றாகத் தெரிந்து, நற்குண நற்செய்கையறிந்து, தெளிந்து அனைத்திலும் தகுதியுடையோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஆய்ந்து என்றதற்கு மல்லர் என்ற பழம் உரையாசிரியர் தரும் விளக்கம் சுவையாக உள்ளது: 'அவனவனுடைய கண்களை ஆராய்ந்து பாத்து சந்தேகம் எல்லாம் ஒழிந்ததுக்குப் பிறகு மந்திரிகளுக்கு உத்தியோகம் கொடுக்கிறது' என்கிறார் மல்லர். இன்றும் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்களில் சிலர் இந்த உத்தியை வெற்றிகரமாகக் கையாளுகிறார்கள் என்பது உண்மை.\nஒருவரது செயற்பாடுகளே அவரது சிறப்பைச் சொல்லும். ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தபின் அவர்மீது எவ்வித ஐயப்பாடும் கொள்ளலாகாது என்ற அளவில் ஆய்வு செய்யப்படவேண்டும். தேறும் பொருள் அறிந்தபின் அத்துறைக்கு அமர்த்தப்படுவர். அன்புடைமைக்காகவும் உறவுமுறைக்காகவும் யாரையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.\nஇவ்வதிகாரம் ஆள்பவர்களுக்கு மட்டுமன்றி தேறுதல் பொறுப்புள்ள அனைவருக்கும் பொருந்தும்.\n'தெரிந்து செயல்வகை' என்னும் முந்தைய அதிகாரம் உரிமையாளரே செயல் மேற்கொள்ளும்போது ஆராய்ந்து செய்க எனச் சொல்வது. இவ்வதிகாரம் அவர்க்காகப் பணிபுரியப்போகும் துணைவர்களைத் தேர்ந்து எடுக்கும் முறைகளையும் அவர்கள் தேர்ந்தாராயின் அவர்களைத் தெளிக என்பதைக் கூறுவது. அடுத்த அதிகாரமான 'தெரிந்து வினையாடல்' தெளியப்பட்டாரை செயலில் ஈடுபடுத்தி, அவர்களை ஆள்வது பற்றியது.\nதெரிந்து தெளிதல் அதிகாரப் பா���ல்களின் சாரம்:\n501ஆம் குறள் அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் நான்கிலும் உள ஆய்வு வழி, அறிந்த பின்னர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனச் சொல்கிறது.\n502 ஆம்குறள் நற்குடிப் பிறப்புள்ள, குற்றப் பின்னணி இல்லாத, பழி கண்டு இரங்கும், தவறானவற்றிற்கு வெட்கப்படுபவன் மீது நம்பிக்கை கொள்ளலாம் என்கிறது.\n503ஆம் குறள் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராக இருந்தாலும், அவரிடத்தும் அறியாமை இருக்கத்தான் செய்யும் எனச் சொல்வது.\n504ஆம் குறள் ஒருவரது நிறை குறைகளை ஆராய்ந்து அவற்றுள் எவை மிகுந்து காணப்படுகிறதோ அதன் அடிப்படையில் அவரைத் தேர்வு செய்யவேண்டும்.\n505ஆம் குறள் ஒருவர் செய்யும் செயல்முறை கொண்டுதான் ஒருவரை நிறையுடையவரா அல்லது சிறப்பற்றவரா என்று தெளிதல் வேண்டும் எனச் சொல்கிறது..\n506ஆம் குறள் உலகவாழ்வில் பிடிப்புக் காட்டாதவரைத் தேறற்க; அவர்களுக்கு பற்று இல்லை. பழியும் நாணமாட்டார் என்கிறது.\n507ஆம் குறள் நட்பு பாசம் மட்டும் கருதி, தொழில் அறிவு இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அது மடமையையே விளைவிக்கும் என்கிறது.\n508ஆம் குறள் ஆராயாமலே அயலான் ஒருவனைத் தேர்வு செய்தால் நம்பியவன் மரபினர்க்கும் நீங்காத் துயர் உண்டாகும் என்பதைச் சொல்வது.\n509ஆம் குறள் ஆராயாமல் எவரையும் ஒரு செயலுக்குத் தேர்வு செய்யற்க; தேர்ந்தபின் அவர்க்கேற்ற துறையைத் தேர்ந்து ஒப்படைக்க எனக் கூறுவது.\n510ஆவது குறள் செயலுக்கு உரியாரை ஆராயாது விரைந்து தேர்ந்தெடுப்பதும், ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஐயப்படுதலும் நீங்காத துன்பம் தரும் என்கிறது.\nதெரிந்து தெளிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்\nமற்ற பொருள் நூல்கள் குற்றமில்லை என்று சொன்னவற்றை அவை குற்றங்களே என்று கூறி மறுத்த கூற்றுக்கள் இவ்வதிகாரத்தில் சில உள்ளன. அவை:\nஅரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்.....(குறள் 503: சிறந்த நூல்கள் கற்றவர் என்பதற்காக மட்டும் தெளிய வேண்டாம்.) அற்றாரைத் தேறுதல் ஓம்புக....... (குறள் 506: குற்றம் மறைப்பாரைத் தேர்வு செய்யவேண்டாம்.) காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்......(குறள் 507: உறவின்முறையார் என்பதற்காகத் தேறுதல் வேண்டாம்.) தேரான் பிறனைத் தெளிந்தான்......... (குறள் 508: குலத்தின் உள்ளார் என்பதற்காக ஆராயமல் நம்ப வேண்டாம்) தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்........(குறள் 510: ��றியவர் என்பதற்காக முன் அனுபவம் இல்லாதரைத் தெளிய வேண்டாம்.)\nகுறைபாடு இல்லாத மாந்தரை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்பது இயலாது. குறைகளுக்கும் நிறைகளுக்கும் இடையில் நிறைமிக்கவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்னும் கருத்துத் தரும் குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (குறள் 504) என்ற பாடல் இங்குதான் உள்ளது. இப்பாடலை மனிதவளத் துறைக்கு மட்டுமல்லாமல் திறனாய்வு செய்தல் போன்ற மற்றவற்றிற்கும் மேற்கோள் காட்டுவர்.\nஒருவரது தொழில் திறமை பற்றிய பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள் 505) என்ற கருத்துச் செறிவான பாடல் இவ்வதிகாரத்தில்தான் உள்ளது. இக்குறள் பெருமை அதிகாரத்தில் பேசப்படும் பெருமை பற்றியதாகக் கொண்டு செய்தொழிலால் உயர்வு/இழிவு இக்குறளில் பேசப்படுவதாக சிலர் உரை செய்தனர். தொழில் செய்முறையையே இக்குறள் பேசுகிறது; தொழிலின் தன்மை பற்றியல்ல என்பது அறியப்பட வேண்டியது.\nகுறள் திறன்-0501 குறள் திறன்-0502 குறள் திறன்-0503 குறள் திறன்-0504 குறள் திறன்-0505\nகுறள் திறன்-0506 குறள் திறன்-0507 குறள் திறன்-0508 குறள் திறன்-0509 குறள் திறன்-0510\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141721", "date_download": "2018-08-19T07:30:17Z", "digest": "sha1:AOA3OBHOFXTB6YGLPG3JU6AHFL5BPTFB", "length": 12928, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "கிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை\nகிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை\nகிளிநொச்சி – கரடிப்போக்கு பகுதியில் சிறுவனொருவன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் நால்வரும் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்���த்தில் ஆஜர்படுத்திய போது, தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகரடிப்போக்கு சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் வைத்து சிறுவன் மீது கடந்த 23 ஆம் திகதி மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.\nPrevious articleஹட்டனில் அவமானத்தால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை \nNext articleவௌிநாடுகளில் கடனாகப் பெற்ற 10 ட்ரில்லியன் ரூபாவில் 1 ட்ரில்லியனுக்கே ஆவணங்கள் காணப்படுகின்றன\nவவுனியாவில் 9 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை ���ோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://today.sigaram.info/2015/07/naanum-oruvan.html", "date_download": "2018-08-19T07:17:50Z", "digest": "sha1:XL3JOI6WYQ42AP7XCVNVNUIYXY4XJTKJ", "length": 5981, "nlines": 86, "source_domain": "today.sigaram.info", "title": "சிகரம் இன்று | Sigaram Today: நானும் ஒருவன்....", "raw_content": "\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nMost Exclsive Website என்னும் தளம் பற்றி நான் உங்களுக்கு ஒரு பதிவின் வாயிலாக சொல்லியிருந்தேன். நினைவிருக்கும். இல்லாதவர்கள் 'அது என்ன தளம்' பதிவினை ஒருமுறை படிக்கவும். இப்பதிவின் நோக்கமானது 2015.07.25 அன்று 12.27 மணிக்கு - இரவு - தளத்தினுள் உள்நுழைந்து கருத்துரை இட்டுவிட்டேன் என்பதை உலகுக்கு சொல்வதாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்\nநான் அந்தத் தளம் பற்றி அறியவில்லை.\nஉங்கள் முந்தைய பதிவை படிக்கிறேன் ஐயா...\nகொடுத்திருக்கும் இணைப்பு வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்..\n‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\n'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்��ை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-42362941", "date_download": "2018-08-19T07:19:49Z", "digest": "sha1:IJIX2DX4M6N3HMSWSLD653OBGRBWEWKE", "length": 11353, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை: உள்ளூராட்சி தேர்தல் - வேட்புமனு நிராகரிப்புகள் தொடர்பாக மஹிந்த அணி நீதிமன்றம் செல்கிறது? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇலங்கை: உள்ளூராட்சி தேர்தல் - வேட்புமனு நிராகரிப்புகள் தொடர்பாக மஹிந்த அணி நீதிமன்றம் செல்கிறது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கை சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nபதுளை¸மஹரகம¸ மஹியங்கனை¸ பானந்துரை¸ அகலவத்தை மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளுக்கான வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஆண் பெண் பால் நிலை தொடர்பான ஆவண குறைப்பாடே மஹரகம உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவத்தாட்சி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nமாவட்டத்திற்காக கட்சியினால் நியமிக்கப்பட்ட பொறுப்பான அதிகாரியினால் வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாமையே வெலிகம உள்ளுராட்சி மன்றத்திற்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில்¸ பதியத்தலாவை மற்றுமு; தெஹியத்தகண்டிய ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான இலங்கை சுதந்திர கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅதே போன்று, அம்பாறை மாவட்டத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்ககப்பட்டுள்ளன.\nஆலையடிவேட்பு மற்றும் சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை : உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு கோரல் - ஒரு பார்வை\nஇலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு - அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமட்டக்களப்பு ஏறாவூர்ப���்று உள்ளுராட்சி மன்றத்திற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரஸினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஉரிய காலத்திற்குள் வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாமையே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை¸ மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட இரண்டு உள்ளுராட்சி மன்ற வேட்பு மனு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\n93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\n“மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லை”\nஆஸ்திரேலியா: குழந்தை வன்கொடுமை விசாரணை - முக்கிய பரிந்துரைகள் வெளியீடு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T07:29:35Z", "digest": "sha1:XRTCJIZJCC35IDSC5CPBI2W5XCCOKMRQ", "length": 8450, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகிள் குரோம் இயக்குதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை இயக்குதளம் பற்றியது. வலை உலாவிக்கு, கூகிள் குரோம் என்பதைப் பாருங்கள். கூகிள் குரோம் இயக்குதளத்தில் இயங்குகின்ற வன்பொருள் கணினிக்கு, குரோம்புக் என்பதைப் பாருங்கள்.\nபோர்ட்டேஜ் பொதி மேலாண்மை மென்பொருள்\nகூகிள் குரோம் உலாவி சார்ந்த வரைகலை இடைமுகம்\nகூகிள் குரோம் இயக்குதள சேவை நிபந்தனைகள்[2]\nகுறிப்பிட்ட வன்பொருட்களில��� (குரோம்புக்குகள், குரோம்பெட்டிகள்)\nகுரோம் இயக்குதளம் (Chrome OS) என்பது வலைச் செயலிகளுடன் முழுமையாக செயல்படுமாறு கூகிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்சு சார் இயக்குதளம் ஆகும். இத்தகைய மென்பொருளை கூகிள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு திறந்த மூலநிரல் திட்டமாக வெளியிட்டது.[3][4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் குரோம் இயக்குதளம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2015, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/02-srk-stands-his-remarks-says-india.html", "date_download": "2018-08-19T07:37:21Z", "digest": "sha1:UJ5CQTHW6FXCBPY2KFLLJFIVFEF7TTJI", "length": 12751, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனது பேச்சில் தவறில்லை - சிவசேனாவின் செயல் ஜனநாயக விரோதமானது: ஷாருக் | SRK stands by his remarks, says India a welcoming place, சிவசேனா செயல் ஜனநாயக விரோதம்-ஷாருக் - Tamil Filmibeat", "raw_content": "\n» எனது பேச்சில் தவறில்லை - சிவசேனாவின் செயல் ஜனநாயக விரோதமானது: ஷாருக்\nஎனது பேச்சில் தவறில்லை - சிவசேனாவின் செயல் ஜனநாயக விரோதமானது: ஷாருக்\nநியூயார்க்: இந்தியா அனைவரையும் வரவேற்கும் நாடு. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். சிவசேனாவின் செயல் ஜனநாயக விரோதமானது என்று விளாசியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.\nநியூயார்க் வந்த ஷாருக் கானிடம், சிவசேனாவின் போராட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஷாருக் கான் பதிலளிக்கையில், நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா அனைவரையும் மதித்து, வரவேற்கும் நாடு. இதில் சந்தேகமே கிடையாது.\nஒவ்வொரு இந்தியரும், இந்தியா ஒரு நல்ல நாடு என்பதை நிச்சயம் மறுக்க மாட்டார்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டும் நாடு என்பதை மறுக்க மாட்டார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருபவர்கள் இந்த நாட்டின் விருந்தினர்கள். இதை எந்த உண்மையான இந்தியரும் மறுக்க மாட்டார்.\nஒரு சாதாரண நடிகரான நான் பேசியதற்கு இவ்வளவு மு��்கியத்துவம் கொடுப்பது வியப்பாக உள்ளது. இது அதிகப்படியானது.\nஇதுபோன்ற செயல்கள், எதிர்ப்புகள், போராட்டங்கள் ஜனநாயக விரோதமானது, ஆரோக்கியமான ஒன்றல்ல, முட்டாள்தனமானது.\nஇருப்பினும் இப்படித்தான் இந்த உலகம் இருக்கிறது என்றால், நாம் ஒரு நிலையை எடுத்து விட்டால் அதில் உறுதியாக இருந்துதான் ஆக வேண்டும். அந்த தெம்பு எனக்கு உள்ளது என்றார் ஷாருக் கான்.\nஷாருக் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்:\nஇந் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காவும், மும்பை அனைவருக்கும் பொதுவானது என்று கூறியதற்காகவும் ஷாருக் கான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரது படங்களை மும்பையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.\nகட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான மனோகர் ஜோஷி இதுகுறித்து கூறுகையில், மன்னிப்பு கேட்காவிட்டால் ஷாருக் கானின் ஒரு படத்தையும் மும்பையில் ஓட விட மாட்டோம்.\nஷாருக் கானாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் வாபஸ் பெற வைப்போம். இதை அவர் புரிந்து கொண்டால் நல்லது. ஷாருக் கான் மன்னிப்பு கேட்கும் வரை ஒரு படமும் இங்கு ஓட முடியாது என்றார் மனோகர் ஜோஷி.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nநாங்க இருக்கோம்.. \"பத்மாவதி\" தீபிகாவுக்கு ஷாருக்கான், அமீர்கான் ஆதரவு\nதண்ணீருக்கு அடியில் ஷாருக்கான் சண்டை\nதாதாக்கள் மிரட்டல்... மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் பாலிவுட்\nஅஸாருதீன் மனைவியின் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த ஷாருக்கின் ஓட்டுநர்\nநடிகர் ஷாருக்குக்கு மம்தா பானர்ஜி கொடுத்த “மீன்வறுவல்” விருந்து\nபடப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்று���ாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/02-rituparna-s-marital-rape-trauma.html", "date_download": "2018-08-19T07:37:23Z", "digest": "sha1:D7PC34KTAJ3JTD7SCADORYPPWMK6OVER", "length": 10588, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்' | Rituparna’s marital rape trauma, ரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்' - Tamil Filmibeat", "raw_content": "\n» ரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்'\nரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்'\nகற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் கேரக்டரில் நடிக்கப் போய் பல நாட்கள் தூங்க முடியாமல் தவித்தாராம் ரித்துபர்னா செங்குப்தா.\nசில பேர் நடிக்கும்போது அந்த கேரக்டராகவே மாறி விடுவார்கள். சிலருக்கு நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் ரித்துபர்னா.\nகரண் ரஸ்தானின் மிட்டல் வெர்சஸ் மிட்டல் படத்தில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் ரித்துபர்னா. இந்தக் கேரக்டரில் நடித்தபோது அதில் மிகவும் ஈடுபாடாகி விட்டாராம்.\nஇதனால் நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பிலிருந்து விலக முடியவில்லையாம். ஏதோ தானே கற்பழிக்கப்பட்டது போல உணர்ந்தாராம்.\nஇதுகுறித்து ரித்துபர்னா கூறுகையில், மிகவும் பயங்கரமான அனுபவம் அது. நான் நடித்த காட்சிகள் எனது மனதை விட்டு அகலவே இல்லை. ஏதோ நானே கற்பழிக்கப்பட்டு விட்டது போல உணர்ந்தேன். என்னால் இரவில் தூங்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நடுக்கமாக இருந்தது.\nஅப்படியே தூங்கினாலும் திடீர் திடீரென விழிப்பு வந்து எழுந்து விடுவேன் என்று நடுங்கியபடி கூறுகிறார் ரித்துபர்னா.\nஇன்வால்வ்மென்ட் இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா..\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஎன்னை கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.. ட்விட்டர் கணக்குகளை முடக்குங்க\nகாதல், திருமணத்திற்கு நான் ரெடி 63வது பிறந்த நாள் கொண்டாடும் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் பேட்டி\n - படவிழாவில் இயக்குநர் பேச்சு\nபாலிவுட் நடிகையை படப்பிடிப்புத் தளத்தில் பலாத்காரம் செய்ய முயற்சி\nமும்பை கற்பழிப்பை கண்டித்து சோனம் உள்ளிட்ட பாலிவுட் ��ட்சத்திரங்கள், பத்திரிக்கையாளர்கள் போராட்டம்\nநீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய்: நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/24/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2018-08-19T07:42:57Z", "digest": "sha1:MJOKEPQW73P5QVL562POYAY3STNELBQH", "length": 9545, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "பட்டத்தை தக்கவைத்தார் ஜோகோவிச்", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»விளையாட்டு»பட்டத்தை தக்கவைத்தார் ஜோகோவிச்\nலண்டனில் நடைபெற்ற ஏடிபி உலக டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வென்றார் ஜோகோவிச். ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி உலகடென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும் உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச்சை ரோஜர் பெடரர் எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று நான்காவது முறையாக பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.போபண்ணா இணை தோல்விஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந���திய வீரர் ரோகன் போபண்ணா விளையாடினார்.\nகவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை பட்டம் வென்றதில்லை. ரோகன் போபண்ணா அந்த ஏக்கத்தை தணிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)- ஹோரியா டெகாவ் (ருமேனியா) ஜோடி ரோகன் போபண்ணா (இந்தியா) புளோரின் மெர்கா (ருமேனியா) இணையை எளிதில் வீழ்த்தி கோப்பையை வென்றது.\nஇந்திய வீரர் ரோகன் ஜோகோவிச் டென்னிஸ் போட்டி\nPrevious Articleஜூனியர் ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nNext Article தில்லி டெஸ்ட்: பள்ளி குழந்தைகளுக்கு 10 ரூபாயில் டிக்கெட்\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104366", "date_download": "2018-08-19T07:28:16Z", "digest": "sha1:KJSZ45INN4OYOYIHLOB5JEV22EKUXEUA", "length": 26306, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "கறுப்புக்கண்ணாடி", "raw_content": "\nஎம்.எஸ். அஞ்சலி – கே.என்.செந்தில் »\nகண்புரை கொஞ்சம் தொடங்கியிருக்கலாம் என்று கண்மருத்துவர் சொன்னார். போகன் கூர்ந்து நோக்கிவிட்டு பெரிய அளவிலெல்லாம் இல்லை என்றார். இன்னொரு கண்மருத்துவர் அதிகமாக புறஊதாக்கதிர்கள் படாமல் இருந்தாலே போதும் என்றார். வெயிலில் அலைகையில் கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்ளலாம் என்றார்.\nநான் கறுப்புக்கண்ணாடி போடுவதில்லை. முக்கியமான காரணம் நான் வழக்கமாகக் கண்ணாடி போடுபவன் என்பது. கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டால் வழக்கமான கண்ணாடியைக் கழற்றவேண்டியிருக்கும். கழற்றினால் எனக்கு புறவுலகம் சற்று நீர்பட்டுக் கலங்கியதுபோலிருக்கும்.\n���னால் லடாக் பயணத்தின்போது கறுப்புக்கண்ணாடி இல்லாமலாகாது என்னும் நிலை வந்தது. இமையமலைச் சரிவுகள் வான்நோக்கி வைக்கப்பட்ட மாபெரும் ஆடிப்பரப்புகள் போல ஒளிவிட்டன. பனிப்பாளங்கள் குழல்விளக்கு போல வெண்ணிற நெருப்பாக எரிந்தன. கண்களைச் சுருக்காமல் எதையும் பார்க்கமுடியாது . எத்தனை சுருக்கினாலும் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.\nஆகவே வழக்கமான கண்ணாடிக்குமேல் கறுப்புக்கண்ணாடியை போட்டுக்கொண்டேன். அது ஒன்றன்மேல் ஒன்று சரியாக நிற்காமல் சரிந்துகொண்டே இருந்தது. அத்துடன் நான்குபேர் பார்த்தால் வேடிக்கையாகவும் தெரிந்தது. ஆனால் லடாக்கில் அரசியல்கூட்டங்களை தவிர்த்து நான்குபேர் கூடும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை.\nஅதன்பின்னர் மலேசியா சென்றபோது கண்ஒவ்வாமை ஏற்பட்டு கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டேன். என் சிங்கப்பூர் நண்பர் கணேஷ் அளித்தது. அப்போது கண்ணில் இருந்த கூச்சத்தை குறைக்க அது உதவியது. கறுப்புக் கண்ணாடியுடன் கூட்டங்களில் கலந்துகொண்டேன். புகைப்படங்கள் வெளியானபோது அனுதாப அலை எழுந்தது\nசமீபத்தில் மத்தியப்பிரதேசப் பயணம் சென்றபோதுதான் மீண்டும் கறுப்புக்கண்ணாடியின் தேவையை உணர்ந்தேன். விரிந்த நிலவெளி. அதை பதினைந்து நிமிடம் நோக்குவதற்குள் கண்கள் கூசத்தொடங்கிவிட்டன. சிறிதுநேரம் பார்ப்பதும் பின் கண்களை மூடிக்கொள்வதுமாக இடர்பட்டேன். இந்த அளவுக்கு முன்பு இருந்ததில்லை.\nசமீபத்தில் சென்னையில் தங்கியிருந்தபோது என் நண்பர் முத்துவிடம் புதிய கண்ணாடி வாங்குவதைப்பற்றிப் பேசினேன். அவரது வணிகப்பங்காளர் ஆரிஃப் வந்து கிரீன்பார்க் அருகே உள்ள தன் கடைக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கறுப்புக்கண்ணாடி பற்றிச் சொன்னார்.\n“உங்களுக்கு மெல்லிய கண்கூச்சம் இருக்கும், வெளிச்சத்திற்கு கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்ளலாம்” என்றார் ஆரிஃப். . நான் என் பிரச்சினையைச் சொன்னதும் வழக்கமாகப்போடும் அதே விழித்திருத்த அளவுகள் கொண்ட கறுப்புக்கண்ணாடியை செய்துகொள்ளலாம் என்றார். உண்மையில் நான் கறுப்புக்கண்ணாடியின் அப்படி ஒரு வசதி உண்டு என்பதை எண்ணியிருக்கவே இல்லை. அவர் சொன்னபோதுதான் ’அட, அப்படி இல்லாமல் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் எப்படி கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்ளமுடியும் இதைக்கூட யோசிக்கவில்லையே’ என வியந்தேன்.\nஎன் அளவுகளுக்கு ஏற்ப கறுப்புக்கண்ணாடி ஒன்றை செய்துதந்தார். ரேபேன் கண்ணாடி,சற்று பச்சைகலந்த கருமை. அதைப்போட்டுக்கொண்டு அங்கிருந்த ஆடியில் பார்த்துக்கொண்டபோது யாரது என ஓர் உருவம் உள்ளிருந்து என்னை நோக்கி திகைத்தது.\nஅங்கே ஒர் ஓவியம் இருந்தது. அதை வெறும்கண்ணாடியால் நோக்கும்படி ஆரிஃப் சொன்னார். பின்னர் கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு நோக்கும்படிச் சொன்னார். கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டபோது சில புதிய உருவங்கள் தெரிந்தன. “அவை அங்கே சற்று புடைப்புருவாக உள்ள உருவங்கள். மேல்தளப்பிரதிபலிப்பு காரணமாக அவை உங்கள் வழக்கமான நோக்கிலிருந்து மறைந்துவிட்டன” என்றார்.\nமூக்குக்கண்ணாடிச் சட்டகங்கள் அடுக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டியை காட்டி வெறும்கண்ணாடியாலும் கறுப்புக்கண்ணாடியாலும் அதைப் பார்க்கும்படிச் சொன்னார். வெறும்கண்ணாடியுடன் பார்த்தபோது கண்ணாடிப்பரப்பின்மேல் விளக்கொளி பிரதிபலித்தமையால் உள்ளிருந்தவை மறைந்துவிட்டிருந்தன. கறுப்புக்கண்ணாடி போட்டதும் உள்ளிருந்தவை தெளிவாகத்தெரிந்தன\n“நம் வெறும் விழிகள் சரியான பார்வையைத் தரும் என்பது ஒரு மாயை சார்” என்றார் நண்பர். “புகைப்படம் எடுப்பவர்களுக்குத்தெரியும் காலை, மாலையின் மங்கல் ஒளியில்தான் நல்ல படங்கள் எடுக்கமுடியும். எஞ்சியவேளைகளில் ஒளிச்சலிப்பான் போட்டுத்தான் படங்களை எடுப்பார்கள். நம் பார்வையின் இயல்பு என்பது குறைந்த வெளிச்சம் போலவே அதிகவெளிச்சத்திலும் அவை எதையும் பார்ப்பதில்லை என்பதுதான். அதிகவெளிச்சம் இருந்தால் நாம் கண்களை இடுக்கி குறைவான ஒளி உள்ளே செல்லும்படி கண்களை அமைக்கிறோம். விளைவாக அதிகநேரம் நாம் எதையும் பார்ப்பதில்லை. கண்கள் சலித்துவிடுகின்றன. நாம் ரசித்து நினைவில்கொண்டிருக்கும் இயற்கைக்காட்சிகள் அனைத்துமே விடியற்காலைகளிலும் மாலைகளிலும் பார்த்தவை. எஞ்சிய இயற்கைக்காட்சிகள் அனைத்தையும் நாம் உண்மையில் தவறவிட்டிருக்கிறோம். மேலும் இரண்டு அம்சங்கள் உண்டு. மேற்தளப்பிரதிபலிப்பு என்பது நம் பார்வையிலிருந்து ஏராளமான நுண்காட்சிகளை மறைத்துவிடுகிறது. இன்னொன்று, ஒரு காட்சியில் அதிகவெளிச்சத்தில் உள்ள பொருளை நம் விழி குவியப்படுத்துவதனால் எஞ்சியவ��� காட்சிப்புலத்தில் பின்னகர்ந்துவிடுகின்றன”\nஉண்மையாகவே அரண்டுவிட்டேன். ஏனென்றால் அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றே உணர்ந்தேன். “நான் ஏராளமான ஊர்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் பெரும்பாலான காட்சிகளைத் தவறவிட்டுவிட்டேனா என்ன” என்றேன். “சந்தேகமே இல்லாமல். நம்முடையது வெயில்நாடு. இங்கே கறுப்புக்கண்ணாடி மிக அவசியம்”\nஆனால் இங்கே கறுப்புக்கண்ணாடி என்பது ஒரு வகை ஆடம்பரமாக, ‘ஷோ காட்டலாக’ கருதப்படுகிறது. நான் கண்களில் ஒவ்வாமை வந்து கறுப்புக்கண்ணாடி போட்டிருந்தபோது ’அண்டர்வேல்ட் டான் மாதிரி இருக்கிறீர்கள்”, “ஒவ்வொரு பூக்களுமேன்னு பாட ஆரம்பிச்சிருவீங்களோன்னு தோணிச்சு”, “அப்டியே அரசியலிலே பூந்திடுங்க” “தெலுங்குசினிமாக்களிலே கூப்பிட்டு சான்ஸ் குடுப்பாங்க சார்” என்பதுபோன்ற விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன. கண் உறுத்தினாலும் பரவாயில்லை, அதைப்போடாதீர்கள் என பல மன்றாட்டுக்கள். கொஞ்சம் பிரச்சினை சரியானதுமே கழற்றிவிட்டேன்\nஅதோடு இங்கே கறுப்புக்கண்ணாடி என்பது பெண்களை ரகசியமாகப் பார்ப்பதற்கான சாதனமாகக் கருதப்படுவதனால் அது ஒருவகை பொறுக்கித்தனம் என்றுமதிப்பிடப்படுகிறது.. 1991ல் அருண்மொழியை நான் மதுரை வேளாண்கல்லூரிக்குச் சென்று பார்த்தேன். அப்போது வெயிலுக்கு நிறம்மாறும் கண்ணாடி அணிந்திருந்தேன். அது பெரியவேறுபாடு எதையும் உண்மையில் அளிக்காது. ஆனால் பின்னர் அருண்மொழி சொன்னாள் ”முதல்ல பாத்தப்போ என்ன இது கறுப்புக்கண்ணாடி எல்லாம்போட்டு பொறுக்கி மாதிரி இருக்கார்னு நினைச்சேன்”\nமிஷ்கின் கறுப்புக்கண்ணாடி போடுவதைப்பற்றி ஏகப்பட்ட கிண்டல்கள் இங்கே உண்டு. சும்மா இணையத்தை துழாவினாலே அதைக் காணமுடிகிறது. ஒருமுறை அவரிடம் அதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன். “நான் சினிமாக்காரன். எனக்கு பாக்கிறதுதான் முக்கியம். சரியா பாக்கிறதுக்காக சரியான கண்ணாடி போட்டிருக்கேன். இந்தியாவிலே இது இல்லாமல் எதையும் நல்லா பாக்கமுடியாது. யார் என்ன சொன்னால் என்ன\nஅவர் அறைகளுக்குள்ளும், இரவிலும் கறுப்புக்கண்ணாடி போட்டிருப்பதைப்பற்றி பேச்சுவந்தது. “வெளிநாட்டிலே போடமாட்டாங்க. ஏன்னா சரியான லைட்டிங் அவங்களுக்குத்தெரியும். ரொம்ப சாதாரணமான ரெஸ்டாரெண்டிலே கூட சரியான விளக்கு இருக்கும். பெரும்பால��ம் பொன்னிற வெளிச்சம்தான். ஆனா இங்க எங்கபாத்தாலும் டியூப் லைட். வெயில்மாதிரி வெள்ளை வெளிச்சம். மின்னிட்டே இருக்கிற வெளிச்சம். காட்சின்னு ஒண்ணைப்பத்தி யாருமே கவலைப்படுறதில்லை. எனக்கு சரியாத்தெரியறதுதான் எனக்கு முக்கியம்” என்றார்நான் முன்பு போட்டிருந்த வெள்ளைக்கண்ணாடி மிஷ்கின் வாங்கி அன்பளிப்பாக அளித்ததுதான்.\nநான் கண்ணாடி வாங்கிக்கொண்டுவந்து அறையில் காட்டியதுமே நண்பர்கள் “வேண்டாம் சார், சீப்பா இருக்கு” என்றனர். கிருஷ்ணன் வழக்கம்போல “நெறைய ஃபீஸ் தர்ர ஃபினான்ஸியல் அக்கூஸ்டு மாதிரி இருக்கீங்க ” என்றார். ஆகவே கறுப்புக்கண்ணாடி போட்டுக்கொள்வதென்பது நம்மை அறிந்த நாலுபேர் நடுவே சாத்தியமே இல்லை.\nஆனால் என் காட்சியுலகை முழுமையாகவே மாற்றிவிட்டிருக்கிறது இது. என் வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்று நிலத்தைப் பார்ப்பது. நான் எழுதுவதிலும் பெரும்பகுதி நிலக்காட்சியே. நிலத்தை விழிவிரிய மெய்மறந்து மணிக்கணக்காகப் பார்க்க கறுப்புக்கண்ணாடிபோல உதவக்கூடியது வேறேதுமில்லை. இத்தனைநாட்கள் இதை தவறவிட்டிருக்கக்கூடாது\nஆனால் நாகர்கோயிலில் போடமுடியாது. ஏன் தமிழகத்திலேயே போட்டுக்கொள்ளமுடியாது. எங்காவது பயணம் செல்லும்போது போடலாம். உடன்வருபவர்களை பேசிச் சம்மதிக்கவைக்கவேண்டும். அவர்கள் அடையும் பதற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக்குறைக்கவேண்டும். பார்ப்போம். எந்தக்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும்.\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிக���்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/06/11/1208299951-18168.html", "date_download": "2018-08-19T07:34:05Z", "digest": "sha1:WHYZMZNOJ5CXBADYH6B5OVO636OLEJMK", "length": 10295, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உலகத்தை சிங்கப்பூர் பக்கம் திரும்பச் செய்துள்ள சந்திப்பு | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஉலகத்தை சிங்கப்பூர் பக்கம் திரும்பச் செய்துள்ள சந்திப்பு\nஉலகத்தை சிங்கப்பூர் பக்கம் திரும்பச் செய்துள்ள சந்திப்பு\nஉலகத்தின் பார்வை தற்போது சிங்கப்பூர் மீதுதான் உள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோர் இடையே நாளை நடைபெறவுள்ள உச்சநிலை மாநாடு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிங்கப்பூரின் எஃப்1 விரைவு கார் பந்தயக் கட் டடத்துக்கு அருகில் செய்தியாளர் கள் குழுமியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கிட்டத்தட்ட 2,500 செய்தியாளர்கள் சிங்கப்பூ ருக்கு நாளை வந்து சேர்ந்து விடுவார்கள்.\nஅவர்களில் பெரும் பாலானவர்கள் இங்கு வந்து விட்டனர். இதற்கு முன்பு ஒரு சில அனைத்துலக மாநாடுகள் இங்கு நடைபெற்றிருந்தாலும் ஒரே நேரத் தில் இத்தனை ஆயிரம் செய்தி யாளர்கள் இங்கு குவிந்துள்ளது இதுவே முதன்முறை. அச்சு, வானொலி, தொலைக் காட்சி, இணையம் ஆகிய பலதரப் பட்ட ஊடகங்களின் பன்னாட்டு செய்தியாளார்கள் சில நாட்களுக்கு அனைத்துலக செய்தியாளர் நிலையத்தைத் தான் ‘இல்லமாகக்’ கொண்டிருப்பார்கள்.\n$199,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின\nஉட்லண்ட்ஸ் வீட்டில் தீப்பற்றிக்கொண்ட மின்-ஸ்கூட்டர்\nசிறுமியைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை\n‘லாட்டரி’ முறையில் பொருள் வழங்கும் இயந்திரங்கள்\nநாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு\nரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்\nபிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா\nஉதவிக்காக சமூக ஊடகங்களில் கதறும் கேரள மக்கள்\nகைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஇந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு.... மேலும்\nசமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்\nஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள்... மேலும்\nபாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா\nஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து... மேலும்\nபார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு\nபல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில்... மேலும்\nபொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்\nபொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்��ிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/rajathi.php", "date_download": "2018-08-19T07:20:09Z", "digest": "sha1:WS6M27SDIVPIOW6XXIPWIQJMLUBJ4SJR", "length": 13778, "nlines": 161, "source_domain": "rajinifans.com", "title": "Rajathi Raja (1989) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nரஜினிகாந்தின் 125-வது படமாக வெளிவந்த \"ராஜாதிராஜா'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.\nஇது, \"பாவலர் கிரியேஷன்ஸ்'' தயாரிப்பு. இதற்கான கதையை எழுதி, படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். திரைக்கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார்.\nஇந்தப் படத்தில், ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார்.\nஒரு ரஜினிக்கு ஜோடி நதியா. இன்னொரு ரஜினிக்கு ராதா.\nமற்றும் விஜயகுமார், ராதாரவி, ஒய்.விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.\nராஜா கோடீஸ்வரன். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறான். ஊரில் இருக்கும் ராஜாவின் அப்பா விஜயகுமார், மகனுக்குத் தெரியாமல் `சின்னவீடு' ஒன்றை `செட்டப்' செய்து கொள்கிறார். சின்னவீடு ஒய்.விஜயாவும் அவளது தம்பி ராதாரவியும் பணக்காரரின் சொத்துக்கு குறி வைத்து காத்திருக்கிறார்கள்.\nசின்னவீட்டின் போலி அன்பை தெரிந்து கொண்ட பணக்காரர், அவளையும், அவளது தம்பியையும் வீட்டை விட்டுத் துரத்தியடிக்கிறார். ஆனால் அவர்களோ இரவில் பணக்காரர் போதையில் இருக்கிற சமயம், அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து விடுகிறார்கள்.\nஅப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து ராஜா வருகிறான். சென்னை விமான நிலையத்தில் இறங்கியதுமே தன் நண்பர்கள் மூலம் அப்பாவின் மரணம் பற்றி அறிந்து கொள்கிறான். அப்பாவின் சின்னவீட்டை அவன் பார்த்ததில்லை. சின்னவீட்டுக்கும் அவனைத் தெரியாது. இதனால் உண்மையை அறிய, சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தனது நண்பன் ஜனகராஜை தனது பெயரில் தங்கள் பங்களாவுக்கு அனுப்பி வைக்கிறான். ஜனகராஜின் கார் டிரைவராக ராஜாவும் அந்த பங்களாவுக்குள் அடியெடுத்து வைக்கிறான்.\nசில நாட்களிலேயே சொத்துக்காக தனது அப்பா கொல்லப்பட்ட உண்மையை கண்டுபிடிக்கிறான். சின்னவீடு ஒய்.விஜயாவையும், அவள் தம்பி ராதாரவியையும் போலீஸ் வளையத்துக்குள் சிக்க வைக்க திட்டம் தீட்டுகிறான்.\nஇந்த நேரத்தில் `பணக்காரர் வாரிசு ஜனகராஜ் இல்லை. டிரைவர்தான் வாரிசு' என்பதை ராதாரவி கண்டுபிடித்து, ஜனகராஜை கொலை செய்கிறார். அந்தப் பழியை ராஜா மீது போட்டு விடுகிறார்.\nராஜாவுக்கு கோர்ட்டு தூக்குத் தண்டனை விதிக்கிறது. ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜா, உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்புகிறான்.\nஅப்போதுதான், தன்னை அப்படியே அச்சில் வார்த்தது போலிருக்கும் சின்னராசுவை காண்கிறான். ராஜாவைப் பார்த்து சின்னராசுவும் அதிர்ந்து போகிறான். ராஜா தனது இக்கட்டான சூழலை சின்னராசுவிடம் விவரித்து, \"என்னைப் போல உள்ள நீ, எனக்காக 15 நாள் ஜெயிலில் இருந்தால் அதற்குள் நான் உண்மைக் குற்றவாளிகளை தகுந்த ஆதாரத்துடன் போலீசில் ஒப்படைத்து விடுவேன். இந்த முயற்சி 15 நாட்களில் முடியாவிட்டால் கூட, ஜெயிலுக்கு வந்து எனக்கான தண்டனையை ஏற்றுக்கொள்வேன்'' என்கிறான்.\nசின்னராசுவுக்கும் ஒரு நெருக்கடி இருந்தது. கிராமத்து மாமா பெண் மீது உயிரையே வைத்திருந்தான். மாமா மகளுக்கும் அவன் மீது காதல். மாமா பணம் படைத்தவர். சின்னராசுவிடமோ அவர் அளவுக்கு அந்தஸ்து இல்லை. என்றாலும் மாமா மகள் தந்த தைரியத்தில் மாமாவிடம் பெண் கேட்கச் செல்கிறான். அவரோ தனக்கு சரிநிகர் அந்தஸ்து இல்லாதவன் என்று கூறி அவமானப்படுத்தி விடுகிறார். முடிவாக, ஒரு மாதத்திற்குள் 50 ஆயிரம் பணத்தைக் கொண்டு வந்தால் பெண் தருகிறேன் என்று `கெடு' வைக்கிறார்.\nஇந்த மாதிரியான சூழ்நிலையில் ராஜாவை சந்தித்த சின்னராசு, தனது நெருக்கடியை ராஜாவிடம் சொல்கிறான். தனக்கு மட்டும் உதவினால் பணமும் தந்து, திருமணமும் செய்து வைக்கிறேன் என்று ராஜா வாக்குறுதி கொடுக்கிறான். அதை நம்பி சின்னராசு ஜெயிலுக்கு போகிறான்.\nராஜா துப்பறிந்து எதிரிகளை கண்டு பிடிக்க தாமதமாகிறது. சின்னராசுவுக்கோ ஜெயிலில் ஒவ்வொரு நாளும் பயம். ராஜாவை தூக்கில் போடப்போகும் நாளும் வருகிறது. தான் ராஜா இல்லை என்று சொல்ல முடியாத நிலையில், சின்னராசு தூக்கு மேடையை சந்திக்கிறான்.\nஆனால், கடைசி நிமிடத்தில் ராஜா கோர்ட்டில் குற்றவாளிகளை ஒப்படைத்து, தனக்காக தூக்கில் தொங்கவ��ருந்த சின்னராசுவை காப்பாற்றுகிறான்.\nராஜாவாக வரும் ரஜினிக்கு ராதா ஜோடி. சின்னராசுவாக வரும் ரஜினிக்கு நதியா ஜோடி.\nஇரண்டு ஜோடிகளின் கலகல காமெடி, படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. குறிப்பாக சின்னராசு, மாமா மகள் நதியாவிடம் தன்னை வீரனாக காட்டிக்கொள்ள `சிலம்பம்' கற்றுக்கொள்ளும் காட்சிகள் கூட, நகைச்சுவைப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்ததை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.\nஇந்தப் படத்துக்கு இளையராஜா பிரமாதமாக இசை அமைத்திருந்தார். எல்லாப் பாடல்களும் இனிமையாய் ஒலித்தன.\nகுறிப்பாக கவிஞர் பொன்னடியான் எழுதிய \"எங்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா'' என்ற பாடலும், பிறைசூடன் எழுதிய \"மீனம்மா மீனம்மா'' என்ற பாடலும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.\nஇந்தப்படம் சென்னையில் 150 நாட்கள் ஓடியது. மதுரையில் 181 நாட்கள் ஓடியது.\nசென்னையில், தொடர்ந்து 100 நாட்கள் \"ஹவுஸ்புல்'' காட்சிகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தின் பாடல் கேசட்டுகள், அந்தக் காலகட்டத்தில் விற்பனையில் சாதனை படைத்தன.\nலட்சத்தையும் தாண்டி ஒரு லட்சத்து 22 ஆயிரம் கேசட்டுகள் விற்பனையாயின. படத்தின் வெற்றி விழாவுக்கு அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி \"பிளாட்டினம் டிஸ்க்''கை வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellinam.com/archives/author/sellinam/page/6", "date_download": "2018-08-19T07:42:33Z", "digest": "sha1:FGAVCVXRNQLZBOS4HA4WTB3GP2HJBWWV", "length": 6386, "nlines": 60, "source_domain": "sellinam.com", "title": "Sellinam", "raw_content": "\nகையடக்கத்தில் தமிழ் உள்ளீடு – சென்னையில் கலந்துரையாடல்\n‘கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளீடும் தீர்வும்’ என்னும் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற உள்ளது.\nநியூகட்: ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியீடு கண்டது\n‘நியூகட் ‘ எனப்படும் ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை பல புதிய வசதிகளைக் கொண்டுவருகின்றது. அதிகமாக கவனத்தை ஈர்க்கும் சில பயன்களை மட்டும் சற்று பார்ப்போம்.\nஐ.ஓ.எசுக்கான செல்லினம் கடந்த வாரம் புத்தம் புதிய பதிகையைக் கண்டது இதன் புதிய தன்மைகள் குறித்த சில விளக்கங்கள், இதோ கேள்வி-பதில் வடிவில்.\nஐபோன், ஐப்பேட்டிற்கான புதிய செல்லினம்\nஐ.ஓ.எசுக்கான புதிய செல்லினம், ஏற்கனவே உள்ள விசைமுகங்களைவிட கூடுதல் வசதிகளைக் கொண்டுவருகிறது. எல்லா செயலிகளிலும் இனி எள��தாகத் தமிழில் தட்டெழுதலாம்\nபுத்தகக் கண்காட்சியில் செல்லினக் காட்சி\nசென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடுவதற்கான வழிமுறைகள் அகன்ற திரை ஒன்றில் பயனர்களுக்காகக் காட்டப்படுகின்றது\nஉரையாடல் செயலிகள் செயலிகள், திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே பயன்பாட்டில் முதலிடம் பெற்று வருகின்றன. இந்தச் செயலிகள் இபோது கணினிகளிலும் இயங்கத் தொடங்கியுள்ளன.\nஏன் செல்லினத்தை நான் பயன்படுத்துகிறேன்\nசெல்லினத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்றும் அதனில் உள்ள வாதிகள் குறித்தும் ஒரு பயனரின் பார்வையில் திரு தினகரன் எழுதிய கட்டுரை.\n64பிட் செயலிகளில் முரசு அஞ்சல்\nமுரசு அஞ்சல் முதன் முதலில் வெளிவந்த ஆண்டு 1985. அப்போது விண்டோசின் புழக்கம் பரவலாக இல்லை. மைக்குரோசாப்டின் எம்.எஸ்.டாஸ் இயக்கத்தைக் கொண்டிருந்த ‘மவுசு’ இல்லாத கருப்புத் திரையில்\nமின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள்\nமின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவரும் முயற்சிகள், தன்னார்வம் கொண்ட சிலரால், ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.\nவாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை\nவாட்சாப் அவர்களது குறுஞ்செய்திச் செயலியை அன்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிகையில் ஒரு புதிய வசதியினைச் சேர்ந்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களை தடிப்பாகவோ, கோடிட்டோ, சாய்வாகவோ காட்டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/26072544/1147763/MWC-2018-List-of-new-Nokia-Smartphones-launched.vpf", "date_download": "2018-08-19T08:18:42Z", "digest": "sha1:ZWNHMZZ53MM2BEMUAM774S5ZUJFCFWXY", "length": 25616, "nlines": 266, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || MWC 2018 List of new Nokia Smartphones launched", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 26, 2018 07:25\nமாற்றம்: பிப்ரவரி 26, 2018 07:30\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 நோக்கியா ஸ்மார்ட்போன்க���் பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.\nசர்வதேச ஸ்மார்ட்போன் ப்ரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கியது. இவ்விழாவில் நோக்கியா ஏற்கனவே அறிவித்தப்படி 2018-ம் ஆண்டிற்கான புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஅந்த வகையில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 8110, நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ், புதிய நோக்கியா 6 நோக்கியா 1 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபுதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்விலேயே ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் வெளியீட்டு தகவல்களையும் ஹெச்.எம்.டி. குளோபல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்திய வெளியீடு மற்றும் விலை குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.\nநோக்கியாவின் பிரபல 8810 மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது. இம்முறை 4ஜி வசதி, ஸ்லைடர் கொண்ட அதிநவீன வாழைப்பழ தோற்றம் பெற்றிருக்கிறது. புதிய 8810 4ஜி மொபைல் 4ஜி வோல்ட்இ அழைப்புகள் மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 8810 4ஜி சிறப்பம்சங்கள்:\n- 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே\n- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் 205 சிப்செட்\n- அட்ரினோ 304 GPU\n- 512 எம்பி ரேம்\n- 4 ஜிபி ரேம்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்\n- ஸ்மார்ட் ஃபீச்சர் ஓ.எஸ்.\n- 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- ட்ரிப் பாதுகாப்பு (IP52)\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியாவின் பிரபல ஸ்நேக் கேம் கொண்ட புதிய நோக்கியா 8810 4ஜி மே மாதம் முதல் ஐரோப்பியாவில் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை EUR 79 (இந்திய மதிப்பில் ரூ.6,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக நோக்கியா 1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வார்ம் ரெட் மற்றும் டார்க் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n- 4.5 இன்ச் 854x480 பிக்சல் FWVGA IPS டிஸ்ப்ளே\n- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737M சிப்செட்\n- அட்ரினோ 304 GPU\n- 1 ஜிபி ரேம்\n- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 2 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 2150 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஐரோப்பியாவில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் வெளியிடப்படும் என்றும் இதன் விலை 85 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6 இம்முறை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய நோக்கியா 6 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபுதிய நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:\n- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்\n- அட்ரினோ 505 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nபுதிய நோக்கியா 6 பிளாக், காப்பர் வைட், ஐயன் மற்றும் புளூ, கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஐரோப்பியாவில் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரயிருக்கும் புதிய நோக்கியா 6 விலை EUR249 (இந்திய மதிப்பில் ரூ.19,810) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசரவ்தேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக நோக்கியா 7 பிளஸ் இருந்தது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய நோக்கியா 7 பிளஸ் 6.0 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டிருக்கிறது.\nநோக்கியா 7 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, செய்ஸ் ஆப்டிக்ஸ்\n- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, F/2.6\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nஐரோப்பியாவில் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரயிருக்கும் நோக்கியா 7 பிளஸ் விலை EUR399 (இந்திய மதிப்பில் ரூ.32,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநோக்கியா 8 சிரோக்கா ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கிறது. வளைந்த எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் நோக்கியா 8 சிரோக்கோ டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது.\nநோக்கியா 8 சிரோக்கோ சிறப்பம்சங்கள்:\n- 5.5 இன்ச் 2560x1440 பிக்சல் pOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்\n- அட்ரினோ 540 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.7\n- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, F/2.6\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், பாரோமீட்டர்\n- ஸ்ப்லஷ் ப்ரூஃப் (IP54)\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி, Qi வயர்லெஸ் சார்ஜிங்\nநோக்கியாவின் சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை EUR749 (இந்திய மதிப்பில் ரூ.60,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் இதன் விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇந்தியாவில் போகோபோன் எஃப்1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஜியோ ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள்\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇனி அனைவருக்கும் சியோமி Mi டிவி 4A கிடைக்கும்\nஇதய நோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அப்பல்லோ\nசிலருக்கு மட்டும் சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 4 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎக்ஸ்பீரியா இயர் டுயோ வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் டெக்ஸ்பேட் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9 பிளஸ் டெஸ்க்டாப் டாக் அறிமுகம்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/techfacts/2017/01/28215543/1064851/Android-apps-you-should-uninstall-from-your-smartphone.vpf", "date_download": "2018-08-19T08:18:46Z", "digest": "sha1:QVXLZPVM5WCW6XW6JELVX2JWZO6PAFD2", "length": 17967, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்மார்ட்போனில் இருந்து உடனடியாக தூக்க வேண்டிய செயலிகள் || Android apps you should uninstall from your smartphone right now", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞ���யிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்மார்ட்போனில் இருந்து உடனடியாக தூக்க வேண்டிய செயலிகள்\nஉங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nஉங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nஅழைப்புகளை மேற்கொள்வதை தவிர பல்வேறு பயன்களை ஸ்மார்ட்போன்கள் வழங்குகின்றது. இவற்றை மேற்கொள்ள ஸ்மார்ட்போன்களில் செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும். இன்று பலரது ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவை ஸ்மார்ட்போன்களின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு ஸ்மார்ட்போனின் இயக்கம் மற்றும் பேட்டரி பேக்கப் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது.\nஉங்களது ஸ்மார்ட்போனின் வேகம் குறைவாக இருக்கிறது என்றாலோ, பேட்டரி பேக்கப் நேரம் குறைந்தாலோ அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் முன்னதாக இன்ஸ்டால் செய்த செயலிகளே முக்கிய காரணம் ஆகும். இதனால் ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை சரி செய்ய சில செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் செயல்பாடு சீராக இருக்கும்.\nஅந்த வகையில் உங்களது ஸ்மார்ட்போன் சீராக இயங்க நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.\nஸ்மார்ட்போன்களின் பேட்டரியை சேமிப்பதாக கூறும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மிகப்பெரிய செயலிகள் ஆகும். இவற்றில் சில செயலிகள் பயனுள்ளதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. இதனால் பேட்டரி பேக்கப்-ஐ அதிகரிக்க ஸ்மார்ட்போனின் எனர்ஜி டிமான்ட் குறைக்கப்பட வேண்டும். இதற்கு ஸ்மார்ட்போனினை ரூட் செய்வது அவசியம் ஆகும்.\nஸ்மார்ட்போன்களை வாங்கியதும் அதில் ஆன்டிவைரஸ் செயலியை பலரும் இன்ஸ்டால் செய்து விடுவர். ஆன்டிவைரஸ் செயலி செய்யும் பணியினை ஆண்ட்ராய்டு இயங்குதளமும், பிளே ஸ்டோரும் செய்து விடும். இவை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளில் மால்வேர் இல்லாததை உறுதி செய்யும். செயலிகளை பிளே ஸ்டோர் இல்லாமல் APK போன்ற தரவுகளில் இருந்து டவுன்லோடு செய்யும் போது மட்டுமே ஆன்டிவைரஸ் செயலி அவசியம் ஆகும்.\nஸ்மார்ட்போன்களை சீரான இடைவெளியில் சுத்தம் செ��்வது அவசியம் ஆகும். இவை ஸ்மார்ட்போன்களை சீராக இயக்க வழி செய்யும். சில செயலிகள் அழிக்கப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போன்களில் விட்டு செல்லும். இதனை அழிக்க சிலர் கிளீன் மாஸ்டர் செயலிகளை பயன்படுத்துவர். ஆனால் இது போன்ற செயலிகள் இல்லாமலும் தேவையற்ற தரவுகளை அழிக்க முடியும். இதை செய்ய ஸ்மார்ட்போனின் Settings → Storage → Cache Data ஆப்ஷன் சென்று தரவுகளை அழிக்கலாம்.\nஸ்மார்ட்போன் செயலிகள் பின்னணியில் இயங்குவதும், அவ்வாறு இயங்கும் போது ரேமினை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் இவ்வாறு நடக்கும் போது பேட்டரி பேக்கப் குறையும். சில செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தினாலும் அவை மீண்டும் இயங்க துவங்கி விடும். ரேம் பயன்பாட்டை குறைக்க சில செயலிகள் கிடைக்கிறது என்றாலும் இன்றைய ஆண்ட்ராய்டு இயங்குதளமே இவற்றை பார்த்துக்கொள்ளும். இதனால் ரேம் பயன்பாட்டை இயக்க தனி செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியமற்றதாகும்.\nஸ்மார்ட்போன்களை வாங்கும் போது அவற்றில் ப்ரீஇன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் இருக்கும். பெரும்பாலானோருக்கும் இதுபோன்ற செயலிகள் பயனற்றதாகவே இருக்கும். எனினும் இவற்றை ஸ்மார்ட்போன்களில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வது கடினமானதாகும். பொதுவாக இது போன்ற செயலிகள் அதிகளவு பேட்டரியை பயன்படுத்தும். இதனால் இது போன்ற செயலிகளை டீ-ஆக்டிவேட் செய்து விடலாம், இதுபோல் செய்யும் போது செயலி பயனற்றதாக இருக்கும்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇதய நோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அப்பல்லோ\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்��்போன் இந்தியாவில் அறிமுகம்\nஉலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் - இது எதில் தெரியுமா\nஅந்த அம்சத்தை நீக்கிவிட்டு இந்த அம்சத்தை வழங்கும் சாம்சங்\nஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38861-rename-taj-mahal-to-ram-mahal-bjp-mla.html", "date_download": "2018-08-19T08:15:55Z", "digest": "sha1:7U63HA5ORSWABR36GVBDZITCZI7A4L7C", "length": 8732, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "தாஜ் மஹாலை 'ராம் மஹால்' என்று மாற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ | Rename Taj Mahal to Ram Mahal: BJP MLA", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nதாஜ் மஹாலை 'ராம் மஹால்' என்று மாற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ\nஇந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ் மஹாலை ராம் மஹால் அல்லது கிருஷ்ண மஹால் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்திரபிரதேசத்த மாநிலத்தின் பைரியா தொகுதி எம்எல்ஏ சுரேந்திர் சிங் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வருபவர். இவர் நேற்ற�� லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, \" இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும்.\nஅவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அந்த வகையில், தாஜ் மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ அல்லது ‘கிருஷ்ண மஹால்’ என்று பெயர் மாற்ற வேண்டும். என்னுடைய விருப்பம் அதனை ராஷ்டிரபக்த் மஹால் என்று பெயர் மாற்றம் செய்வது தான். அவை நம் மக்களின் உழைப்பால் நமது நிலத்தில் எழுந்துள்ள கட்டிடங்கள் அவற்றை அழிக்க கூடாது\" என்றார்.\nசுரேந்திர் சிங்கின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபா.ஜ.கவிற்கு பிரச்சாரம் செய்வேன்: அரவிந்த் கெஜ்ரிவால்\nநான் சிவாவின் மிகப்பெரிய ரசிகன்:அனிருத்\n'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின் டிரம்ப்\n - வருந்தும் கான்பூர் வியாபாரி\nதமிழ் மொழியின் மீது அளவற்ற பற்றுக்கொண்டவர் வாஜ்பாய்: திருமா இரங்கல்\nதந்தையுடன் ஒரே வகுப்பில் கல்லூரியில் பயின்ற ஆச்சர்ய நாயகன் வாஜ்பாய்\nபா.ஜ.க தலைமையகம் எடுத்து செல்லப்படுகிறது வாஜ்பாய் உடல்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஆளுநர் வீட்டில் கெஜ்ரிவால் தூங்கி எழுந்து தர்ணா போராட்டம்\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/taxonomy/term/8?page=1", "date_download": "2018-08-19T07:40:45Z", "digest": "sha1:ZJ3MUZDQRNCUM6FRYSE3PVKLKODWZHNN", "length": 22008, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விளையாட்டு | Page 2 | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nலண்டன்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள மதுபானக்கூடத்துக்கு வெளியே நடந்த சண்டை தொடர்பான வழக்கில் அந்நாட்டின் கிரிக்கெட் நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்தக் கைகலப்பு நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பென் ஸ்டோக்ஸ் மறுத்ததை அடுத்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தில் ஆறு நாள் வழக்கு விசாரணை நடைபெற்றது. சம்பவம் நடந்தபோது ஸ்டோக்ஸ் குடிபோதையில் இருந்ததாகவும் கோபத்தின் உச்சத்தில் இருந்ததாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.\nஅனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் டாவிட் சில்வா\nமட்ரிட்: அனைத்துலகக் காற்பந்துப் போட்டி களிலிருந்து ஸ்பெயின் குழுவின் டாவிட் சில்வா (படம்) ஒய்வுபெற்று உள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றி யாளரான மான்செஸ்டர் சிட்டியில் அவர் தொடர்ந்து விளையாடு வார். 2008ஆம் ஆண்டி லிருந்து 2012ஆம் ஆண்டு வரை ஸ்பெ யின் மூன்று பிரதான பட்டங்களை அடுத் தடுத்து வென்றது. ஸ் பெ யி னு க் கு ப் பெருமை சேர்த்த அக்குழுவில் சில்வாவும் இடம்பெற்றிருந்தார். ஸ்பெயினுக்காக விளையாடி உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் சில்வா.\nமண்ணைக் கவ்வியது இந்திய அணி\nலண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் இந்தியா படு தோல்வியைச் சந்தித்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ஓட்டங்கள் எடுத்தது. இங்கி லாந்து 7 விக்கெட்டுகளுக்கு 396 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 289 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ஒட்டங்களுக்குள் சுருண்டது. மழை காரணமாக ஆட்டம் இருமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.\nசிட்டி வீரர்களுக்குப் புகழாரம் சூட்டிய கார்டியோலா\nலண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி புதிய பருவத்தை வெற்றி யுடன் தொடங்கி உள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனலை அது சந்தித்தது. இந்த ஆட்டம் ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய சிட்டி 2=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டர்லிங்கும் 64வது நிமிடத்தில் பெர்னாடோ சில்வாவும் சிட்டிக்காக கோல் போட்டனர். சிட்டியின் வீரர்கள் பலர் அண்மையில் ரஷ்யாவில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியில் விளையாடி இருந்தனர்.\nஎவர்ட்டன் வெற்றியை தடுத்த உல்வ்ஸ் அணி\nலண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் நேற்று தொடங்கிய நிலையில் எவர்ட்டன் குழுவைச் சந்தித்த உல்வர்ஹேம் டன் ரோவர்ஸ் அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எவர்ட்டன் அணி யின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது. புதிய பருவத்தில் பிரேசிலிய மத்திய திடல் வீரரான ரிச்சர்லிசன் என்பவரை எவர்ட்டன் குழு வாங் கியது. அதற்காகக் கொடுக்கப் பட்ட 50 மில்லியன் பவுண்ட்கள் பலருக்கு வியப்பை ஊட்டின. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் எவர்ட்டன் சார்பாக அவர் இரண்டு கோல்கள் போட்டது எவர்ட்டன் நிர்வாகியான மார்க்கோ சில்வா அவர் மீது வைத்த நம்பிக்கையை நிரூபணம் செய்தது.\nஇரண்டாவது டெஸ்ட் முடிவை மழை தீர்மானிக்கும்\nஇங்கிலாந்து=இந்தியா இடையி லான 2=வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய் யப்பட்ட நிலையில் இரண்டாம் நாளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியா மல் 107 ஓட்டங்களில் இந்தியா சுருண்டது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து மளமளவென ஓட்டங் களைக் குவித்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப் பிற்கு 357 ஓட்டங்களைக் குவித் திருந்தது. 4ஆம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஸ்பெயின் வீரர் பிக்கே ஓய்வு\nஸ்பெயின் காற்பந்து அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜெரர்ட் பிக்கே (படம்) அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 31 வயது மத்திய தற்காப்பு ஆட் டக்காரரான பிக்கே, 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணியில் இடம்பெற்று இருந்தவர். மே���ும் 2012 ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண வெற்றியிலும் இவ ருக்குப் பங்குண்டு. பிக்கே கடந்த மாதம் முடிவுற்ற உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கேற்று ஆடினார். ஆனாலும் பெரிய அளவில் முன்னேற்றம் காணமுடியாமல் ஸ்பெயின் அணி காலிறுதிச் சுற்றோடு வெளியேறியது.\nஅசுர பலத்துடன் விளையாடிய பால் போக்பா\nமான்செஸ்டர்: இந்தப் பருவத்துக் கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான் செஸ்டர் யுனைடெட் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை தனது சொந்த விளையாட்டரங்கமான ஓல்ட் டிராஃபர்ட்டில் லெஸ்டர் சிட்டியை அது 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.\nகடந்த பருவத்தில் லீக் பட்டியலில் யுனைடெட் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தப் பருவத்தில் லீக் பட்டத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று அக்குழு வுக்கு இருக்கும் முனைப்பு நேற்றைய ஆட்டத்தில் பிரதி பலித்தது.\nமாண்ட்ரியல்: ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் ஸ்பெயி னின் ரஃபயேல் நடாலும் தகுதி பெற்றுள்ளனர். கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆம் சுற்று ஆட்டத்தில் ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சைத் தோற் கடித்துக் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை ஹாலெப் எதிர்கொண்டார்.\nகார்டியோலாவிற்கு எதிராக தயாராகும் உனை எம்ரி\nலண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் தனது முதல் ஆட்டத்தில் ஆர்சனலை எதிர்கொள்கிறது மான்செஸ்டர் சிட்டி. நாளை இரவு 11 மணிக்கு ஆர்சனலின் சொந்த அரங்கில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிட்டி குழுவின் முக்கிய வீரர்கள் சிலர் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. என்றாலும் பருவத்திற்கு முந் திய நட்புமுறை ஆட்டத்தில் அக் குழுவினர் சிறந்த முறையிலேயே விளையாடினர்.\nநாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு\nரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்\nபிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா\nஉதவிக்காக சமூக ஊடகங்களில் கதறும் கேரள மக்கள்\nகைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஇந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு.... மேலும்\nசமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்\nஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள்... மேலும்\nபாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா\nஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து... மேலும்\nபார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு\nபல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில்... மேலும்\nபொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்\nபொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012/02/blog-post_7882.html", "date_download": "2018-08-19T07:40:35Z", "digest": "sha1:BGBGZGM7PVI2XQNNQEAGCXIZWSUXL7HC", "length": 12166, "nlines": 170, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: இணைய உலவிகள் இலவசம்", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » இணைய உலவிகள் இலவசம்\nஇணைய வலைதளங்களை பார்வையிட உதவும் மென்பொருட்களே இணைய உலவிகள் ஆகும்.\nஉலகஅளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கூகுளின் குரோம், மொசில்லாவின் நெருப்பு நரி போன்றவை இணைய வாசிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் உலாவிக்கு புகழ்பெற்ற ஒபேரா தற்போது இணைய உலவி மென்பொருளையும் வெளியிட்டுள்ளது.; உலவிகள் அனைத்தும் தனித்தனி சிறப்புடன் உலவி வருகிறது.\nஇலவச உலவிகளை வழங்கும் தளங்கள்:\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் : www.beautyoftheweb.com\nமொசில்லாவின் நெருப்பு நரி : www.mozilla.org\nமேற்குறிப்பிட்டுள்ள வலைத்தளங்கள் மூலம் உலவிகளை பதிவிறக்கம் செய்து இணையத்தை உலவுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\nஇணைய வசதியின்றிய செல்போன்களிலும் பொக்கட் விக்கிபீட...\nஅனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி...\nகோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.\nகூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம...\nஇமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.\nசிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவ...\nப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மடிக்கணினியைய...\nசோதனையில் இருக்கும் புதிய Google Bar\n1, 2012 புதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்...\nபேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலை...\nபிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாற...\nரைட்டர் 2 இபப் (W2ePUB)\nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1690", "date_download": "2018-08-19T08:03:48Z", "digest": "sha1:4XR7ONLLXI6D755UPJL5B5V3T4STTHYU", "length": 25054, "nlines": 162, "source_domain": "www.rajinifans.com", "title": "அதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை? Part 2 - Rajinifans.com", "raw_content": "\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி த���ிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nகிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த \"அன்றே_சொன்ன_ரஜினி\" டேக்\nபெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nஒரு ரஜினி ரசிகனாக தான் பார்க்க விரும்பிய ரஜினியை திரையில் தெறிக்க விடுவார்\nகாலாவின் பாக்ஸ் ஆஃபீஸ் - ரவுண்ட் அப்\n200 ஏழை மாணவ மாணவிகளுக்கு 400 நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nகடந்த முறை தமிழகம் நல்ல வளச்சியை அடைந்து இருந்தாலும், ஏன் சிஸ்டம் சரியில்லை என்பதற்குச் சில உதாரணங்களைக் குறிப்பிட்டு இருந்தேன்.\nஅதோடு \"தலைவர்\" என்ற அந்தஸ்தை பெற ரஜினி தகுதியானவரா ரஜினியால் அப்படி என்ன மாற்றம் வந்துவிடும் ரஜினியால் அப்படி என்ன மாற்றம் வந்துவிடும் என்ற கேள்வியோடு நிறுத்தி இருந்தேன்.\nபலர் என்னை, ரஜினி எப்படி இந்தச் சிஸ்டத்தைச் சரி செய்வார் என்பதை நான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டார்கள்.\nநான் மீண்டும் சொல்கிறேன், அவர் இதைச் செய்வார் அதைச் செய்வார் என்று நான் கூறுவதற்கு அவர் தனது கட்சி கொள்கையாவது அறிவித்து இருக்க வேண்டும்.\nஅதை விடுத்தது அவர் 'ஆட்டை மாடாக மாற்றுவார்' என்று அவரை நான் புகழ்ந்து கொண்டு இருந்தால் அதற்குப் பேர் \"சொம்பு தூக்குதல்\"\nகூத்தாடியாக இருந்தாலும், நிர்வாகத் திறமை இருப்பவர்களாக இருந்தால் மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள் என்று கூறி இருந்தேன்.\nகலைஞர், M.G.R, ஜெ போன்றவர்கள் தங்களது நிர்வாகத் திறமையைத் தேர்தலை சந்திக்கும் முன்பே மக்களிடம் வெளிப்படுத்தி இருந்தனர். உதாரணமாக M.G.R அவர்கள் தி.மு.க வின் பொருளாளராக இருந்தார்.\nஜெ அவர்கள் அ.தி.மு.க பிளவுபட்டபோது அதனை ஒன்றிணைத்த விதம் மூலமாகத் தனது திறமையைக் காண்பித்தார்.\nஆனால் தான் சார்ந்த சினிமா துறையில் கூட எந்த ஒரு பதவியோ, நிர்��ாகப் பொறுப்போ வகிக்காத ரஜினியை எதனடிப்படையில் ஆதரிக்க வேண்டும் \nஅப்படிப் பார்த்தால் நஷ்டத்தில் இருந்த தென் இந்திய நடிகர் சங்கத்தை லாபகரம் ஆக்கிக்காட்டிய விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை விட, எந்தப் பொறுப்பும் வகிக்காத ரஜினியின் அரசியலுக்கு \"HYPE\" ஏன் கொடுக்கப்படுகிறது \nநிர்வாகத்திறமையின் அடிநாதமே கட்டுப்படுத்துவதும், பிரச்னையைத் தீர்வை நோக்கி கொண்டு செல்வதும் தான்.\nஒரு தலைவனானவன் எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடடி தீர்வை மட்டும் காணாமல், அதன் வேர் வரை ஆராய்ந்து ஒரு நிரந்தர / நீண்டகாலத் தீர்வை தர முயல வேண்டும்.\nரஜினி என்ன அப்படியாப்பட்ட கட்டுப்படுத்தும் ஆற்றலை வெளிப்படுத்தினார் Social Media வந்த பிறகு ரஜினியை பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தான்.\nகாவிரி பிரச்சனை உச்சத்தைத் தொட்ட சமயம் அது.\n‘நாம் நெய்வேலியில் போராட்டம் செய்யும் முன்பு கர்நாடகாவில் உள்ள தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ’ என்று ரஜினி கூறியதை , ரஜினி கன்னடர்களுக்கு ஆதரவு என்று திரித்துக் கூறி திரையுலகில் உள்ள சிலரே அவருக்கு எதிராக வேலை செய்த நேரம்.\nஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய முடியாது , நான் அறவழியில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறி, அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார்.\nஅவர் உண்ணாவிரதம் இருந்ததோ சென்னையில் தான் ஆனால் அதன் வீச்சுத் தமிழகம் முழுவதும் இருந்தது.\nஆம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அமைதியாக நடத்தி முடித்து வெற்றி கண்டார்கள்.\nஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒரே நாளில் நகராமல் ஆட்டிப்படைத்த அந்த ஆளுமையைப் பற்றி எல்லாம் இந்த 'Social Media Kids' க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n(ஸ்டாலின் அவர்களே கலைஞரின் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்க வைத்ததை ஆளுமை என்று தான் சொல்ல வேண்டும்) அப்பேற்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் வன்முறையோ, அசம்பாவிதமோ நடக்கவே இல்லை.\nமேலும் “பாபா” பட விவகாரத்தின்போது ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போதும் பா.ம.க கட்சியினர் ரஜினி ரசிகர்களால் தாக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.\nரசிகர்கள் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாலும், தன்னுடைய \"கண் அ���ைவில்\"அந்த லட்சக்கணக்கான ரசிகர்களையும் கட்டுப்படுத்துவது ஒரு அசாத்திய திறமை இல்லையா\nதன் தலைவனை மீறி எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்று அனைத்து ரசிகர்களுக்கும் கட்டளை இடாமலேயே ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் அந்தச் சுய ஒழுக்கத்தைப் புகுத்தியது நிர்வாகத் திறமை அல்லாமல் வேறென்ன \nசரி, கட்டுப்படுத்துவது ஒரு திறமையாகவே இருக்கட்டும், ஒரு தலைவன் தனது ரசிகனை கண்டிப்பாகக் கட்டுப்படுத்துவான். ஆனால் அனைவரும் அவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஆனால் வேறு ஒரு மாற்று தேவை என்ற நிலையில் கண்டிப்பாக அந்தத் தலைவனை ஒரு 'option'ஆகப் பார்ப்பார்கள்.\nஉதாரணமாகக் கலைஞரை எந்த ஒரு அ.தி.மு.க ஆதரவாளரும் (தொண்டன் என்று கூறவில்லை) தலைவனாக ஏற்க மாட்டான். ஆனால் ஜெ மீது வெறுப்பு ஏற்பட்டால் கலைஞரையே மாற்றாகப் பார்ப்பான்.\nஅதுபோல என்னதான் ரசிகர்களுக்கு மட்டும் தலைவனாக இருந்தாலும் \"மாற்று\" என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒருவனை மக்கள் தேடும் போது அதில் ஆகச் சிறந்த 'option'இல் ரஜினி கண்டிப்பாக முதலில் இருப்பார்.\nசரி கட்டுப்படுத்துவதைப் பிறகு பார்க்கலாம். ஒரு தலைவனின் மிக முக்கிய அம்சமும், தமிழக மக்களுக்கு இன்றைய தேவையாகவும் இருப்பது, மேலே கூறியதை போலப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு இல்லாமல் நிரந்தர / நீண்டகாலத் தீர்வை தேடி கொடுப்பது தான்.\nஒரு பிரச்னையை வேர் வரை ஆராய்ந்து வித்யாசமான அதே சமயம் தெளிவான, உறுதியான முடிவு எடுத்தால் தான் அது தீர்வை நோக்கி செல்லும். ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் \"Innovative Thinking\".\nஇதற்குச் சிறந்த உதாரணம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று \"உழவர் சந்தை\"களைக் கலைஞர் திறந்தது, தண்ணீர் பிரச்சனைக்கு \"வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு\" திட்டத்தை நாட்டிற்கே முன்னோடியாக ஜெ அவர்கள் செயல்படுத்தியது ஆகியவற்றைச் சொல்லலாம்.\nரஜினி என்ன \"Innovative idea\"வை கொடுத்தார் என்று கேட்பவர்களைப் பார்த்தால் பாவப்படதான் தோன்றுகிறது... கூறுகிறேன்.\nஎத்தனையோ பேர் இலங்கை தமிழர்களுக்குப் பாடுபடுகிறார்கள், ஆனால் இங்கேய உள்ள அகதிகளுக்குக் குடியுரிமை செய்ய வழிவகைச் செய்யவில்லை என்று நெற்றி பொட்டில் அடித்தார் போலக் கூறினார்.\nஇது ஏதோ 80 களில் சொன்னது அல்ல. நான்கு மாதம் முன்பு ( ஏப்ரல் 2018) இல் தான் கூறினார்.\nதூத���துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அனைவரும் அரசை குறை கூறிய போது இது \"உளவுத்துறையின்\" தோல்வி (அதாவது உளவுத்துறை அந்தச் சமூக விரோதிகளைக் கண்டுபிடித்து இருந்தால் துப்பாக்கி சூடு நடந்து இருக்காது) என்று பிரச்சனையின் அடிநாதத்தைக் கூறியவர் தான் ரஜினி.\n( மக்கள் அதிகாரம் என்ற அமைப்புத் தங்களை மூளை சலவை செய்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களே கூறிவிட்டனர் )\nபெரிய அணைகள் கட்டுவதற்குப் போதுமான புவியியல் சூழல் இல்லாத தமிழகத்தில் அணைகள் வேண்டும் என்று விவரம் அறியாமல் போராடும் மக்கள் மற்றும் இது தெரிந்தும் அந்தப் போராட்டத்தில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில், நதிகளை தேசிய மயமாக்கினால் எந்த இரு மாநிலத்திற்கும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்று ரஜினி சொன்னதை \"Innovative Thinking\" என்று சொல்லாமல் என்னவென்பது \nசரி நான் சொல்வதெல்லாம் நிகழ்கால உதாரணங்களாகவே உள்ளதே, அப்படியானால் 90களில் ரஜினியை ஆதரித்தவர்கள் எல்லாம் வெறும் கூத்தாடிக்கு ஓட்டு போட்ட கூட்டமா\n1995 யிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டாகத் தவறு செய்யும் அளவு சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கிறது (அப்போதே கூறிவிட்டார்) என்று ஆழ்ந்து சொல்லி இருக்கிறார்.\nஒரே ஒரு மாத காலத்தில் ஒரு புதிய கட்சியை உருவாக்கி, அப்போதைய மிகப் பெரிய கட்சியுடன் தொகுதி பங்கீடு உட்பட அனைத்தையும் சுமூகமாக முடிக்க உதவியதை விட என்ன ஆளுமையை அவர் வெளிப்படுத்த வேண்டும் (தொடங்கிய 1 மாத காலத்திற்குள் தா.ம.க தேர்தலை சந்தித்தது (தொடங்கிய 1 மாத காலத்திற்குள் தா.ம.க தேர்தலை சந்தித்தது \nநாத்திகமும் சமத்துவமும் 50 ஆண்டுகளாகப் பேசி வரும் இந்த \"பெரியார் மண்ணில்\" ஆத்திகமும் சமத்துவமும் பேசும் \"ஆன்மீக அரசியல்\" செய்யப் போகிறேன் என்று சொல்வதற்கே தனித் தைரியம் வேண்டும் \nகாவல்துறையினர் மீது பொதுமக்கள் கை வைத்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விடும் என்று யாரையும் திருப்தி செய்ய நினைக்காமல் தைரியமாக தன் கருத்தைக் கூறியவர்.\nசூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் \"Nervous Disorder\" பிரச்னையோடு இருந்தேன் என்று சொல்ல ஒரு தூய உள்ளம் வேண்டும் \n\"One man show\" ஆக இருப்பேன் என்று சொல்லாமல், சிறந்த ஆலோசகரை வைத்து நல்லாட்சி கொடுப்பேன் (M.G.R சிலை திறப்பு விழாவில் ) என்று சொல்ல ஒரு தன்னடக்கம் கலந���த தலைமை பண்பு வேண்டும்\nஅவர் நல்லவர் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏன் என்றால் அவரை எதிர்க்கும் அரசியல்வாதிகள் கூட \"அவர் நல்லவர் தான், ஆனால் அரசியலுக்கு வர தேவை இல்லை \" என்று கூறி தான் எதிர்க்கிறார்கள்.\nநல்லவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டமும் வகுத்து விட்டார்கள் போலும் \nமீண்டும் சொல்கிறேன், ரஜினியால் மட்டும் தான் முடியும் என்று சொல்லவில்லை... ரஜினியால் முடியும் என்று தான் கூறுகிறேன்...\nஅது சரி, மேற்சொன்ன தலைமை பண்பை விஜயகாந்த் தேவையான அளவு காட்டிவிட்டார், \"Intellectual\" என்று பெயர் எடுத்த கமல் தனது சினிமா துறையில் எண்ணற்ற \"Innovative Thinking\" ஐ புகுத்தி இருக்கிறார்.\nஆனாலும் அவர்கள் அரசியலுக்குக் கொடுக்கப்படாத \"Hype\" ஏன் ரஜினியின் அரசியலுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF-2/", "date_download": "2018-08-19T08:22:18Z", "digest": "sha1:PCM43Y4WATAOOBJWRW6SFIOIHUYEYIRC", "length": 9431, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ; முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல்...\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ; முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:\n1) 2015-2016 ஆம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.\n2) ‘ஏ மற்றும் பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.\n3) உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக் கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.\n4) ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.\nஇதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்ட���...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-08-19T08:22:13Z", "digest": "sha1:MGUZCHS6WI333IRTOTYEVQUHZ2H6FVYP", "length": 8052, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "புதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி : சட்ட பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / புதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி...\nபுதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி : சட்ட பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017,\nசென்னை : தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nசென்னை, கிண்டியில் நேற்று மாலை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், 30 அமைச்சர்களுக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி வினோதா ராவ், முதல்வராக பொறுப்பேற்கும் எடப்பாடி கே.பழனிசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் விழா மேடையின் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். பின் வரிசையில், அமைச்சர்களாக பதவியேற்க இருந்தவர்கள் அமர்ந்திருந்தனர்.\nமுன்னதாக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைக்கும்படி ஆளுநரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் செய்து வைத்தார்.\nஎடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதையடுத்து, கவர்னரின் உத்தரவின்பேரில், நாளை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/search-results/", "date_download": "2018-08-19T08:21:59Z", "digest": "sha1:SGYLH6BUHHZHU4IEAORI4FW4VV7KLRQM", "length": 15628, "nlines": 203, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Search results - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nசெப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும��பத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி : பேரறிவாளன் நன்றிக் கடிதம்\nசெப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை: பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள். ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வாரம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் அளித்துள்ளது.இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார் பேரறிவாளன். அவரை உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துபேசி வருகின்றனர். இதனிடையே சென்னை தலைமை\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nசெப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 12-ம் தேதி (செப்டம்பர் 12) அன்று வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிவி தினகரன் கூறியிருப்பதாவது:- பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினக��ன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு\nஆகஸ்ட் 31, 2017 ,வியாழக்கிழமை, சென்னை : வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் அஞ்சல் தலையை வெளியிட, அதனை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை, சென்னை : அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன் உள்ளிட்ட தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு, முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், ‘2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு அர்ஜுனா விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடையூறுகளைத் தாண்டி வெற்றிகள் பல பெற்று சாதனை படைக்க\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nகாஞ்சிபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு\nஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை, சென்னை : காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இன்று வண்டலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக���கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/penalty-for-advance-repayment-of-loans.html", "date_download": "2018-08-19T08:08:18Z", "digest": "sha1:6R33WKT5OJXCJOY5UJ6T2TQ6NXQWTJCU", "length": 5300, "nlines": 155, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Penalty for advance repayment of loans: Rajya Sabha Q&A", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7404ee7e3b/if-women-progress-wea", "date_download": "2018-08-19T07:58:14Z", "digest": "sha1:I65IZPCIQHOIHFMWGDRBG5YLMTD43TQM", "length": 18451, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "'மகளிர் முன்னேறினால், வளமை எல்லோருக்குமானது': சென்னை அமெரிக்கா தூதரக கான்சுலர் லாரேன் லவ்லேஸ்", "raw_content": "\n'மகளிர் முன்னேறினால், வளமை எல்லோருக்குமானது': சென்னை அமெரிக்கா தூதரக கான்சுலர் லாரேன் லவ்லேஸ்\nஉலக தொழில்முனைவோர் உச்சிமாநாட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் கருத்தரங்கம்\nதெற்கு ஆசியாவில் முதல் முறையாக நடைபெறும் உலக தொழில்முனைவோர் மாநாடு #GES2017, தென் இந்தியாவில் ஐதராபாத் மாநகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அமெரிக்க அதிபரின் மகளும், அவரின் ஆலோசகருமான இவாங்கா டரம்ப் சிறப்புரையாற்றினார்.\nஇந்த நிகழ்வின் பின்னூட்டமாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பல்வேறு நிகழ்ச்சியை நடத்துகிறது. தென் இந்தியாவிலிருந்து வெற்றி பெற்ற சில பெண் தொழில்முனைவர்கள் பங்கு கொண்ட கருத்தரங்கம், சென்னை எம்.ஒ.பீ வைஷ்னவ கல்லூரியில் இன்று நடைபெற்றது. அமெரிக்க தூதரகத்தின் லாரென் லவ்லேஸ் வெற்றி பெற்ற தொழில் முனைவர்களுடன் அவர்கள் கடந்து வந்த பாதை, சவால்கள் ஆகியவற்றை பற்றி கலந்துறையாடினார்.\nதமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிலிருந்து பெண் தொழில்முனைவர்கள் அமெரிக்கா தூதரகத்தின் லாரேன் லவ்லேஸ் உடன்\nதமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிலிருந்து பெண் தொழில்முனைவர்கள் அமெரிக்கா தூதரகத்தின் லாரேன் லவ்லேஸ் உடன்\nபெண்களின் வெற்றி, அனைவரின் வெற்றி\nகருத்தரங்கின் நெறியாளராக துவக்க உரையாற்றிய லாரென் பெண்கள் தொழிமுனைவதின் அவசியத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். பெண்களுக்கான வாய்ப்பு பத்து சதவிகிதம் உயர்த்தினாலே இந்தியாவின் மொத்த உள்நாட்டு தொகை 2025 ஆண்டில் இரட்டிப்பாகும் என்றும் பெண்கள் வெற்றி பெற்றால், அது அனைவருக்குமான வெற்றியாகும் என்றார்.\nமூலதனத்திற்கு அணுகும் சிக்கல், திறன் வளர்ப்பு, பாலியல் பாகுபாடுகள் மற்றும் சரியான வழிகாட்டாளர்கள் இல்லாதது என பெண் தொழில்முனைவர்களுக்கான சவால்கள் உலகெங்கிலும் பொதுத்தன்மை வாயந்தது\nஎன்று உலக அரங்கில் பெண் தொழில்முனைவர்களுக்கான சவால்களை பற்றி பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களிலிருந்து வந்த பெண் தொழில்முனைவர்களின் அறிமுகம் நடைப்பெற்றது. பின்னர் அவர்கள் சந்தித்த சவால்கள், விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.\nமுதல் தலைமுறை பெண் தொழில்முனைவர்கள் சந்திக்கும் பெரிய சவால்கள் என்ன என்ற கேள்விக்கு முதலில் பதில் அளித்தார் உமா ரெட்டி. பெண்கள் அதிகம் இடம்பெறாத மின் உபகரண துறையில் வெற்றி பெற்றுள்ள முண்ணனி தொழில் நிறுவனரான உமா 1984 ஆம் ஆண்டு தனது இறுதி ஆண்டு பொறியியல் படிப்பின் போதே தொழில் முனைப்புடன் செயல் பட்டவர். \"தொழில்முனைதலில் பேரார்வம் இருத்தல் அவசியம். நெட்வொர்கிங் என்பதே மிகப்பெரிய சவாலாக கருதுகிறேன். எவ்வளவு நெட்வொர்க்கில் இணைய முடியுமோ, அதில் எல்லாவற்றிலும் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும். அதே போல் நமக்கு அளிக்கப்படுகிற எதிர்மறை கருத்துக்களை கூர்ந்து கவனிக்க வேண்டும், அதிலிருக்கும் நல்லவைகளை எதுக்கொள்ள வேண்டும். ஆனால் சூழல் எதுவானாலும் நம்மை உந்தும் சக்தி நம்மிடம் இருக்கும் ஆர்வம் மட்டுமே.\" என்று பதிலளித்தார்.\nதேனி மாவட்டதை சேர்ந்த ஜோசபின் தனது அனுபவத்தை பகிர்ந்தது நெகிழ்சியாக அமைந்தது. தனது சிறு வயது மகனை புற்று நோய்க்கு பறிகொடுத்தது, பின்னர் சில மாதங்களிலேயே தன் கணவரையும் பறி கொடுத்தது என போராட்டதிற்கு நடுவே விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் சவால்களை எதிர்கொண்டதை பற்றி பகிர்ந்து கொண்டார்.\nபல முதன்மை செயல்களுக்கு பெயர் பெற்ற பரோ கோபாலக்ரிஷ்னன் விருந்தோம்பல் துறையில் தான் சந்தித்த சவால்களை பற்றி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். \"நியூடன் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்களுக்குமான ஒற்றுமை என்ன என்பதை கேள்வியாக எழுப்பினார். ஒற்றுமை என்பது ஆப்பிள். காலம் காலமாக ஆப்பிள் விழுந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் ஆப்பிள் பழ அடையாளத்தை கொண்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆகவே நம் கண்ணோட்டமும், வாய்புகளை எவ்வாறு பயன் படுத்திகொள்கிறோம் என்பதே நம் வெற்றியை தீர்மானிக்கும்\" என மிகவும் சுவாரசியமாக பதிலளித்தார்.\nநம் மீதான அதுவும் பெண்கள் என்பதால் முன்வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வதை பற்றி பெண் தொழில்முனைவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.\nநம் அனுமதியில்லாமல் விமர்சனங்கள் நம்மை பாதிக்க இயலாது ; நம்மை விமர்சிப்பவரே பிற்காலத்தில் நம் வளர்சியிலும் நம் மீதும் அளவு கடந்த அக்கறை கொள்பவராக மாற வாய்ப்புண்டு ; யார் நம்மை விமர்சனம் செய்கிறார்கள் என்பதே முக்கியம் ; நாம் எதை மேற்கொண்டாலும் விமர்சனம் இருக்கத் தான் செய்யும் ஆகவே நம் கவனம் சிதறாமல் நம் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்\nஎன தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.\nஆண்கள் கோலோச்சும் கட்டுமான தொழிலில் தனி முத்திறை படைத்துக் கொண்ட, புதுச்சேரியை சேர்ந்த திருப்தி தோஷி பதிலளிக்கையில்\nபெண்கள் தங்களை நிலைநாட்டிக்கொள்ள ஆண்களுடன் போராட வேண்டும் என்று எண்ணுவதை தவிர்த்து அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் அவர்களின் நம்பிக்கையை பெற முடியும்\nஎன அவரின் சொந்த அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொண்டார்.\nகருத்தரங்கில் பங்கு பெற்ற தொழில்முனைவர்கள்\nநி��ா கிரிஷ்னன், நிறுவனர் சான்னெலம், கொச்சி ; ஜோசஃபின் ஆரொக்கிய மேரி, நிறுவனர், விபிஸ் ஹனி, மதுரை ; திவ்யா ஷெட்டி, இணை நிறுவனர், இந்தியன் சூப்பர் ஹீரோஸ், கோயம்பத்தூர்; உமா ரெட்டீ, நிறுவனர் ப்ரெசிடென்ட், ஈமெர்க், பெங்களூரு ; தீபாலி கோடகே, நிறுவனர், வெப் ட்ரீம்ஸ் & க்ளிக் ஹூப்லி, ஹூப்லி ; திருப்தி தோஷி, நிறுவனர், ஆரோமா க்ரூப், புதுச்சேரி; பரோ கோபாலக்ரிஷ்னன், தலைமை அதிகாரி, வெல்கம் க்ரூப் ஸ்கூல் ஒஃப் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், மணிப்பால் ஆகிய தொழில்முனைவர்கள் பங்கு பெற்றனர்.\nதற்போதைய சூழலில் இந்தியாவில் 14% மட்டுமே பெண் தொழில்முனைவர்கள் அல்லது பெண் முன்னடத்தும் தொழில்கள் உள்ளன. பெரும்பாலும் இவை சிறு அளவிலான தொழில் அல்லது சுயநிதி கொண்டு நடத்தப்படும் தொழிலாகவே உள்ளது. இதில் நாம் மகிழ்ச்சி கொள்ளும்படியான செய்தி தென்னிந்தியாவில் தான் பெண்கள் தொழில்முனைதலுக்கான சூழல் உள்ளது என ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு சொல்கிறது. பாலின வேறுபாடுகள், நிதி ஆகியவை தடையாக உள்ளதாக கருதப்படுகிறது.\nதங்களை நிலை நாட்டிக்கொள்ள ஆண்களை விட இரு மடங்கு உழைப்பு, பெண் வழிகாட்டிகள் இல்லாதது, தொழில்முனைதல் என்பது இன்றும் ஆண்களுக்கான களமாக பார்க்கப்படுவது என தடைகள் அமைந்தாலும், இதையெல்லாம் முறியட்டிக்கும் படி பெண் தொழில்முனைவர்கள் வெற்றிகரமாக வெளிவரத் தொடங்கியுள்ளார்கள்.\nமத்திய அரசாங்கத்தின் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மூலமாக பெண் தொழில்முனைவர்கள் வங்கிகளலிருந்து ஒரு கோடி வரை பெறும் வாய்ப்பு, மற்றும் பெண் தொழில்முனைவர்களுக்கென பிரேத்யேகமாக பெருகி வரும் தளம் ஆகியவை தற்போதைய சூழலை மாற்றும்படியாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.\n’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/2360-summer-season-heat-wave-wild-animals-water.html", "date_download": "2018-08-19T07:30:49Z", "digest": "sha1:PSWF5TUNWGBQZNSGBDJW3XMVCNFGM6UE", "length": 10141, "nlines": 81, "source_domain": "www.kamadenu.in", "title": "வறட்சியில் கொளு���்தும் வெயிலால் தண்ணீர் தேடி அலையும் வன விலங்குகள் | Summer season | Heat wave | wild animals water", "raw_content": "\nவறட்சியில் கொளுத்தும் வெயிலால் தண்ணீர் தேடி அலையும் வன விலங்குகள்\nராஜபாளையம் அருகே சாஸ்தாகோயில் வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் பருகும் காட்டெருமைகள்.\nகொளுத்தும் கோடை வெயிலால் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல இடங்களில் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றன.\nவிருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வரையிலான மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, சிறுத்தை, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அதோடு சில அரியவகை பட்டாம்பூச்சிகளும் காணப்படுகின்றன.\nகடந்த மாதம் முதல் வாரத்தில் கோடை வெயில் தொடங்கியபோது பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோயில் காட்டாறுகளிலும், சாஸ்தாகோயில் ஆறுகளிலும் நீர்வரத்து காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காததாலும் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றன. குடிநீர் தேடி அடிவாரப் பகுதிக்கு வரும் வன விலங்குகள் தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மரங்களையும் விட்டு வைப்பதில்லை.\nராஜபாளையம் அருகே தண்ணீர் அருந்த வரும் புள்ளி மான்கள்\nபல இடங்களில் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துவிடும் போதும், சாலையைக் கடக்கும்போதும் அடிபட்டு இறப்பதும் வழக்கமாகி வருகிறது. வன விலங்குகள் உயிர் சேதத்தையும், விவசாயிகளின் பயிர் சேதத்தையும் தடுக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதிகளில் வனத்துறை சார்பில் திருவில்லிபுத்தூர் அம்மன்கோயில், புதுப்பட்டி, குன்னூர், ரெங்காதீர்த்தம், சாப்டூர், மல்லபுரம், வத்திராயிருப்பு பகுதியில் தொப்பிமலை, ராஜபாளையம் பகுதியில் அம்மன்கோயில், வாலைக்குளம், சப்பாணி பரம்பு, அய்யனார்கோயில், த��வியாறு பகுதிகளிலும் பிள்ளையார் நத்தம், தொட்டியபட்டி பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.\nதிருவில்லிபுத்தூர், ராஜபாளையம் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள நீர்த் தேக்கங்களில் ஓரளவு தண்ணீர் உள்ளது. அடர்ந்த வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில் தண்ணீர் இல்லாததால் அடிவாரப் பகுதிகளுக்கு வனவிலங்குகள் வருகின்றன.\nஇதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது வறட்சி நிலவுகிறது. விலங்குகள் தண்ணீருக்காக தற்போது அடிவாரப் பகுதியை நோக்கி வருகின்றன. குறிப்பாக, யானைகள், காட்டெருமைகள், மான்கள், செந்நாய்கள், வரையாடுகள் அதிகம் வருகின்றன. அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் அருந்தும் வன விலங்குகள் குறிப்பிட்ட பரப்பளவிலேயே சுற்றி வருவதாகத் தெரிவித்தனர்.\nவறட்சியில் 2,025 குளங்கள்: நெல்லை அணைகளில் 43 சதவீத நீர் இருப்பு\n10 ஆயிரம் ஏக்கரில் தென்னை: வறட்சியால் பட்டுப்போன சோகம்\nதென் மாவட்டங்களை ஏமாற்றும் தென்மேற்கு பருவமழை: அணைகள் நிரம்பாததால் விவசாயிகள் வருத்தம்\nமீனவர்கள் எல்லை தாண்டினால் எச்சரிக்கை செய்யும் கருவி: விஞ்ஞானி என். சிவசுப்பிரமணியன் தகவல்\nகோடையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மழை நீரை சிந்தாமல் சிதறாமல் சேமிப்பது எப்படி\nதிம்பம் வனப்பகுதியில் வறட்சி உணவுக்காக சாலையோரம் காத்திருக்கும் சிங்கவால் குரங்குகள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1691", "date_download": "2018-08-19T08:03:55Z", "digest": "sha1:R6TD2MBPSSV6OQKG3LHIAT5IMB53Y6CG", "length": 17319, "nlines": 149, "source_domain": "www.rajinifans.com", "title": "தமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான் - Rajinifans.com", "raw_content": "\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nகிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த \"அன்றே_சொன்ன_ரஜினி\" டேக்\nபெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nஒரு ரஜினி ரசிகனாக தான் பார்க்க விரும்பிய ரஜினியை திரையில் தெறிக்க விடுவார்\nகாலாவின் பாக்ஸ் ஆஃபீஸ் - ரவுண்ட் அப்\n200 ஏழை மாணவ மாணவிகளுக்கு 400 நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nகாலா திரைப்படம் பார்த்த பலரும் வியந்து வாழ்த்திய பல காட்சிகளுள் முக்கியமானது திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் தான்.\nஇரண்டரை மணி நேரத்தில் சொல்ல விளைந்த அந்த ஒற்றைக் கருத்தை மிக நேர்த்தியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியதுடன் வண்ணமயமான க்ளைமாக்ஸாகவும் சிலாகிக்கப்படுகிறது.\nஆம் இத்தனை வண்ணமயமான ( வண்ணத்திலும் சரி கருத்திலும் சரி ) க்ளைமாக்ஸ் காட்சி தமிழ்சினிமாவுக்குப் புதுசு என்று தான் சொல்ல வேண்டும்..\nபடம் வெளிவருவதற்கு முன்பே \"கற்றவை பற்றவை\" பாடல் தெறி ஹிட்.. வரிகளும் பீட்டும் அருண்ராஜாவின் கணீர் குரலும் பாடலை மிரட்டலாக நம்மிடையே கொண்டு வந்து இருந்தது.\nபடம் வருவதற்கு முன்பே இப்பாடல் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் எப்போது இடம்பெற்றிருக்கும் என்ற ஆர்வம் நிறைய ரசிகர்களுக்கு இருந்தது.\nபடம் ஆரம்பித்து முடியும் வரை அந்தப் பாடலின் இசைத் துணுக்கைக் கூட இயக்குநர் எந்த இடத்திலும் உபயோகிக்கவில்லை.. பாடலின் சிறு பிட்டைக் கூட முன் காட்சிகளில் வரவிடாமல் துணிந்து க்ளைமாக்ஸுக்கு மட்டுமே ஆன பாடலாக வைத்திருக்கிறார் .\nஅப்போ எந்த அளவு அப்பாடலுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதைப் பூர்த்திச் செய்யும் அளவு வலுவாகக் காட்சிப்படுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் நல்ல பாடலை வீணடித்துவிட்டார் ( நெருப்புடா ) என்ற பலிக்கு ஆளாக நேரிடும் எனப்தைப் புரிந்து எல்லார் எதிர்பார்ப்பையும் மீறிய வகையில் மிக மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி அனைத்து ரசிகர்களுக்கும் இன்ப அதிர்சியை அளித்தார்.\nகாலா இல்லை.. காலா இல்லவே இல்லை என்பது ஹரியின் தீர்க்கமான நம்பிக்கை..அவரை நேரடியாக வீழ்த்தவே முடியாது என்பதால் குறுக்கு வழியில் வீழ்த்தியிருந்தார்.\nஆனாலும் கூட காலா மீதான பயம் அவருக்கு முழுமையாகப் போகவில்லை.. இது காலாவின் கோட்டை.. ஒரு பிடி மண்ணைக் கூட இங்கிருந்து எடுக்க முடியாது என்ற எச்சரிக்கை ஒலி அவரைத் தயக்கத்துடன் மண்ணை அள்ளச் செய்கிறது.\nகூட்டம் அதிர்ச்சியாக வேடிக்கை பார்க்கிறது.. நிசப்த அமைதி.. அதே தயக்கத்துடனேயே அவர் அதை முத்தமும் இடுகிறார்.\nஎந்தக் கறுப்பு அவருக்கு அருவருப்பாகவும் எந்தக் கறுப்பு அவருக்குப் பிடிக்காததாகவும் இருக்கிறதோ அதே கறுப்பு வர்ணப்பொடியால் காலாவின் பேத்தி அவர் கையிலிருந்த மண்ணைப் பறிக்கிறாள்.\nஒரு நிமிடத்தில் ஆடிப்போகும் ஹரி, காலாவே இல்லை இந்த ஜனங்களுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் தைரியம் எனத் தயக்கத்துடன் சுற்றி முற்றி பார்க்கும் போது \"ஒத்த தல ராவணா\" என்ற வரிகள் ஒலிக்கக் காலா கம்பீரமாய் நடந்து வருகிறார்.\nவாவ் வாட்டே கூஸ்பம்ப் சீன்.. காலா இறந்த அதிர்ச்சியில் இருக்கும் பார்வையாளர்கள் கண்டிப்பாய் தன்னை அறியாமல் துள்ளிக் குதித்து விசிலடித்துக் கத்தியிருப்பார்கள் இந்தக் காட்சிக்கு.\nஅதுவரை ஸ்தம்பித்து நின்றிருந்த ஜனம் காலா வந்த பின் வீறு கொண்டு எழுகிறது..\nகறுப்பை அள்ளித்தூவி ஹரியை அவர் ஆட்களிடமிருந்து தனிமை படுத்துகிறது கூட்டம்.. ஹரி சுதாரித்துத் திரும்புவதற்குள் காலா அவர் முன்னே வந்து நிற்கிறார்.\nகூட்டம் ஆர்ப்பரித்து மகிழ்கிறது.. முதல் அடியை வாங்குகிறார்.. \"வெளுத்து வாங்கும் மனுசங்க இங்க ஒன்னு சேர்ந்து நெறிக்கணும் சங்க\" என்ற வரியில் அடுத்த வண்ணம் படர்கிறது.. சிவப்பு.\nகூட்டம் அத்தனையும் காலாவாய் மாறி காலா முகமூடி அணிந்து காலா எனும் சிந்தாந்தத்துக்கு மறைவே இல்லை என மிரட்ட..\n\"உன்னை வெளியிடு இருளை பலியிடு\" எனப் பாடலின் அடி நாதத்துக்குச் சென்று அடுத்தக் கணம் காலாவின் அடுத்த அடியை வாங்கிச் சரிகிறார் ஹரி.\nகூட்டம் காலாவின் முன்னும் பின்னும் ஆடிக்களிக்க \"வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீ ராத ஓர் தேவையைக் கொண்டு வா\" எனக் காலாவை, காலாவின் சித்தாந்ததை நமக்குள் கொண்டு வரும் அளவுக்குப் பாடலின் உச்சகட்டத்தை அடைந்து பார்வையாளர்களைப் புல்லரிக்கச் செய்கிறது.\nரஜினியின் அசாத்தியமான பார்வையும் துணிச்சலான வேக நடையும் இணைந்து கொள்ள விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.\nசிம்பிளா சொல்லணும்னா வாட்டே பிக்சரைசேசன்.. செம்ம..அடுத்த வண்ணம் படர்கிறது.. நீலம்\nசிறுவர்கள் குதியாட்டத்தில் கோபம் கொப்பளிக்கக் கூட்டம் இன்னும் இன்னும் ஆர்ப்பரிக்கின்றது.. \"ஹேய்.. ஹேய்\" என்று ஹரியை அச்சுறுத்திய கூட்டத்துக்குப் பயந்து தன் தோள் துண்டால் கலைய முற்படுகிறார்.\nபறையிசை முழங்க காலா அவர் முன் நின்று ஒரு கணம் கூட்டத்தை அமைதிப்படுத்தி நிலம் எங்கள் உரிமை என முழங்கி கூட்டத்தைக் கட்டளையிட பின் ஹரி தாதா காலாவால் வதம் செய்யப்படுகிறார்.\nஅப்படியே கேமரா டாப்பில் போய் மூன்று வண்ணங்களுடன் இன்னும் பல வண்ணங்கள் குழைய ஹரியின் பெருங்குரல் ஒலிக்கக் கற்றவை பற்றவை என ஓங்காரமாய்ப் பாடல் முடிகிறது.\nரஜினி ரசிகர்களுக்குக் காலா ரஜினி மீண்டு வருவதையும் பொதுவான பார்வையாளர்களுக்குக் காலாவின் கருத்தியலுக்கு என்றுமே அழிவில்லை என்பதையும் ஒருசேரக் கடத்த முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர்.\nஇதில் சிறப்பு என்னவென்றால் இந்தக் கற்றவை பற்றவை எனும் வரி பாடலின் ஒரே ஒரு முறை தான் வருகிறது.\nஆனால் அதுவே பாடலின் மொத்த கருவையும் தாங்கி நின்று நம்மையும் பாடலின் தலைப்பாகவே நினைவு கூறச்செய்கிறது.\nஇப்போது சொல்லுங்கள்.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் எது\nகற்றவை பற்றவை வீடியோ பாடல்\nபாடல் புகைப்பட ஸ்டில்களின் ஒவ்வொரு கோணத்தையும் அனுபவிக்க ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/08/2_31.html", "date_download": "2018-08-19T08:06:47Z", "digest": "sha1:T5XFFVGLDDXHRXPFCBMYRIYHLQN2WGBG", "length": 13185, "nlines": 233, "source_domain": "www.tamilkingdom.com", "title": "முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ் நீதிமன்றத்தில் - THAMILKINGDOM முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ் நீதிமன்றத்தில் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ் நீதிமன்றத்தில்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ் நீதிமன்றத்தில்\nவடக்கு மாகாணத்தின் முதலமை ச்சருக்கு எதிராக, மாகாணத்தின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் எழுத்தாணை மனு ஒன்றினை நீதிமன்றில் மனுத்தா க்கல் செய்துள்ளார். முதலமைச்சர், தன்னை வடமாகாண அமைச்சு பதவியிலிருந்து நீக்கியது தவறு எனக் கருதியே பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்துள்ளார்.\nசட்டத்தரணி லிலாந்தி டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னா ண்டோவின் ஆலோசனைப்படியே மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தம்மிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து இப்போது பதவி வகிக்கும் அமைச்சர்களான அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.\nஆகவே தற்போது அந்த துறைகளுக்குரிய பதவி அமைச்சர்களாகச் செயற்படுகின்றமைக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படியும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதன்படி தம்மை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும்படியும், உரிய விசாரணையின் பின்னர் அவ்வாறு வெளியேற்ற விடுத்த உத்தரவு முறைமை தவறானவை என்று பிரகடனப்படுத்தும் படியும் பா.டெனீஸ்வரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nபா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், க.சிவநேசன், க.குணசீலன், முன்னாள் அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் எதிர் மனுதாரர்களாகக் உள்வாங்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ் நீதிமன்றத்தில் Rating: 5 Reviewed By: tamil selvan\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி\n16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் நினைவு வணக்க நாளா கும். காங்கே...\nகழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.\nநாகரிக சூழலில் மனித வாழ்வின் அடிப்படை கூறான பிற உயிர்களின் மீது அன்பு செலுத்துதல் என்ற பண்பு வெகுவாக குறைந்து வருவதனையே தற் போது நடைபெறு...\nமஹிந்தவிற்கு அழைப்பு நான்காம் மாடி குற்றப் புலனாய்வு பிரிவு \nசிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை நான்காம் மாடி என அழைக்கப்படும் சீ.ஐ.டி யினரான குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பிரிவி...\nயேமனில் 40 சிறுவர்கள் கொல்லப்பட்டற்கு காரணம் அமெரிக்கா - சிஎன்என் தெரிவிப்பு\nயேமனில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது 40 சிறுவர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் அமெரிக்காவே என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர் எ...\n\"கூரைக்­குமேல் அல்ல, எங்கு ஏறி போராட்டம் நடத்­தி­னாலும் மாற்றம் கிடையாது\"\nசிறைக்­கை­திகள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே நடை­பெறு...\nபதவி விலகல் விடயத்தை முதலமைச்சரே வெளிப்படுத்த வேண்டும்; அனந்தி\nவடக்கு மாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக மாகாண ஆளு நர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், பதவியைத் துறப்பது குறி த்து பரிச...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/06/06/1948324081-18079.html", "date_download": "2018-08-19T07:32:03Z", "digest": "sha1:LQZCCBC4V4DRFSXWXBXL5RQD43L3MBL2", "length": 10631, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரோஸ்மாவிடம் ஐந்து மணி நேர விசாரணை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nரோஸ்மாவிடம் ஐந்து மணி நேர விசாரணை\nரோஸ்மாவிடம் ஐந்து மணி நேர விசாரணை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன் சூரிடம் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம் ஐந்து மணி நேரத்துக்கு விசாரணை நடத்தியது. மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள மலேசிய அரசின் முதலீட்டு அமைப்பான 1எம்டிபியின் துணை நிறுவனம் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிலிருந்து பணம் கையாடப் பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக திருவாட்டி ரோஸ்மா விடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்துக்கு நேற்று காலை தமது வழக்கறிஞர்களான கே.குமரேந்திரன், கீதன் ராம் வின்சென்ட் ஆகியோருடன் திருவாட்டி ரோஸ்மா சென்றார். அவருடன் அவரது மகளான நூர்யானா நஜ்வாவும் இருந்தார். விசாரணைக்கு வந்த திருவாட்டி ரோஸ்மா நீல நிற மலாய் பா��ம்பரிய ஆடை யான பாஜு குரோங்கும் சிவப்பு நிற சால்வையும் அணிந்திருந்தார்.\nபுத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் தமது வழக்கறிஞர்களுடன் சென்றார் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் (இடது). ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் அவர் கிளம்பிச் சென்றார். படம்: ராய்ட்டர்ஸ்\nசண்முகம்: பல துறை ஒத்துழைப்பு அவசியம்\nஉணவு விரயத்துக்கு எதிரான இயக்கம்: 65 தொடக்கப்பள்ளிகள் இவ்வாண்டு பங்கேற்பு\nலிட்டில் இந்தியாவுக்கு பொலிவூட்டும் புதிய ‘தேக்கா பிளேஸ்’ கட்டடம்\n12 புதிய ரயில்கள் அறிமுகம்\nநாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு\nரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்\nபிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா\nஉதவிக்காக சமூக ஊடகங்களில் கதறும் கேரள மக்கள்\nகைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஇந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு.... மேலும்\nசமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்\nஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள்... மேலும்\nபாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா\nஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து... மேலும்\nபார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு\nபல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் க���ரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில்... மேலும்\nபொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்\nபொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/10/blog-post_05.html", "date_download": "2018-08-19T08:05:09Z", "digest": "sha1:EIGCWORBYGTIBTRIT6MKQLR64ONM4YKU", "length": 12173, "nlines": 144, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: இடைவேளை", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஎவன் கைவசம் நம் உயிர் உள்ளதோ அவனை துதித்து....\nவெண்மையாக அழகு பார்ப்பது மரணம்..\nநம்மை சிரிக்க வைத்தவர்களை கூட\nநம்மை வியக்க வைத்தவர்களை கூட\nஅறிந்துக்கொள்ளும் முன்னே நம்மை அழைத்து செல்வது\nஎங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும்\nநம்மை தேடி வரும் நேரம் அறியாத பயணம்\nஎல்லா நிலைகளிலும் ஜெயித்தவர் கூட\nதோற்பது இதனிடம் மட்டும் தான்\nமரித்த மனிதர்களின் கருவறை மண்ணறை\nஅதை உணர்வதற்கே நமக்கு மரணம் எனும் முன்னுரை\nகால்கள் பிண்ணி கொள்ள உயிர் தொண்டை குழியிலே ஜனிக்க\nஇவ்வுலகிலே சுவைத்து பார்த்து அனுபவிக்க முடியாத சுவை\nஅனைத்து ஜீவனும் சுவைத்தே ஆகவேண்டிய சுவை\nமரணம் முன்னோருடன் சென்று சேர\nஉள்ளோர் கப்ர் வரை வந்து\nஅற்பமான இவ்வுலக வாழ்கையின் எல்லை..\nஇதுதான் நாம் சம்பாதித்தவற்றின் இறுதி முடிவு...\nநாம் இல்லாமல் போகும் முன்\nஇறைவனை தவிர எதுவும் இல்லை என சொல்ல முற்படுவோம்.\nமனம் சொல்லும் மக்கா நோக்கி புனித பயணம்\nமரணம் செல்லுமோ மண்ணறை நோக்கி புதிய பயணம்...\nநாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை\nநம்மில் மரணம் ஜனிக்கும் முன்- ஏனையோருக்கு\nLabels: மரணம், ருக்கையா அப்துல்லாஹ் Posted by G u l a m\nஆக்கத்தில் தவறிருப்பதாக நி���ைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்���ளை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columnists.asp", "date_download": "2018-08-19T07:27:43Z", "digest": "sha1:G6ZPAOJF3RAXSIZPQHZHJWECMHTBA47S", "length": 18453, "nlines": 256, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅண்மை ஆக்கத்தை காண | அனைத்து கருத்துக்களையும் காண | அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண\nA.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா\nஎழுத்தாளர் / இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்ற அமைப்பாளர்.\nபோக்குவரத்துக்கு இடையூறின்றி வீதியில் வாகனங்களை நிறுத்துவதெப்படி\nஇவரின் அனைத்து (38) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nவேதனையின் விளிம்பில்… (தொடர் 2): “ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களும் – சிறுபிள்ளைகளும்\nஇவரின் அனைத்து (19) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nகவிஞர் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து (10) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து (43) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nமுன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர்\nநம் தோட்டமும் பூ பூக்கும்.... [14-6-2018]\nஇவரின் அனைத்து (8) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nசமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது\nஇவரின் அனைத்து (7) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஎஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,\nஇஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள்\nஇவரின் அனைத்து (19) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nசாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்\nஅமெரிக்காவில் பணி புரியும், காயல் பூர்விக சமூக ஆர்வலர்\nபிறையே - ஒற்றுமையை கொண்டு வருவாயா\nஇவரின் அனைத்து (14) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஎம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)\nஊரு விட்டு ஊரு வந்து... (பயண தொடர்-5) [2-8-2018]\nஇவரின் அனைத்து (25) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nசமூக ஆர்வலர் / எழுத்தாளர்\nஇவரின் அனைத்து (7) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஹாஃபிழ், எம்.என். முஹம்மது புகாரீ\nஇவரின் அனைத்து (2) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து (14) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nகம்பல்பக்ஷ் S.H. பாக்கர் ஸாஹிப் (அல் யமீன்)\nசமூக ஆர்வலர் / முன்னாள் தலைவர், இந்தியன் முஸ்லிம் சங்கம் (ஹாங்காங்)\nஇவரின் அனைத்து (1) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nசெய்தியாளர் / சமூக ஆர்வலர்\nஇவரின் அனைத்து (13) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nகாயல்பட்டினம் தைக்கா தெருவை சார்ந்தவர். இயற்பெயர்: A.சித்தி லரீஃபா ஸித்தீக்கிய்யா Afzalul Ulama, M.A., M.Phil., (P.hD.) எழுத்தாளர்; சமூக ஆர்வலர்; “பேராசிரியர் பெருமானார்” நூலின் ஆசிரியர்; காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்.\nஇவரின் அனைத்து (13) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nமருத்துவ இதழ் எழுத்தாளர்; ஆய்வாளர்; இயற்கை ஆர்வலர்\nகுளிர்ந்த வானம் பாகம் – 1: தங்கக் குவிமாடமும், வெள்ளித் தூபியும்\nஇவரின் அனைத்து (10) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nபின்த் மிஸ்பாஹீ (எ) ஆயிஷா முனீரா\nகாயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூகப் பார்வையாளர்.\nஇவரின் அனைத்து (5) ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nமுன்னாள் ஆசிரியர், அல் ஹிதாயா / சமூக பார்வையாளர்\nபின்த் மிஸ்பாஹீ (எ) ஆயிஷா முனீரா\nகாயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூகப் பார்வையாளர்.\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்க��் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142293", "date_download": "2018-08-19T07:40:08Z", "digest": "sha1:SOTRMAOYQIBUHMLFXR5GJ2NDL4QNASGC", "length": 14739, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "மகனை கொலை செய்து பயணப் பெட்டியில் அடைத்து வைத்த தாய்!!! | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nமகனை கொலை செய்து பயணப் பெட்டியில் அடைத்து வைத்த தாய்\nஇந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மகனை சொத்துக்காக கொலை செய்து சடலத்தை பயணப் பெட்டியில் அடைத்து வைத்த மாற்றாந்தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தின் கிருஷ்ணா நகரை சேர்ந்த நபர் ஒருவர் முதல் திருமணமாகி விவாகரத்து கிடைத்த நிலையில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nமுதல் திருமணத்தின் மூலம் குறித்த நபருக்கு மகனும் குறித்த பெண்ணுக்கு மகளும் உள்ளனர்.\nகுறித்த நபரின் சொத்துக்கள் அனைத்தும் அவர் மகன் பெயரில் இருந்துள்ளது.\nஇது குறித்த நபரின் இரண்டாவது மனைவிக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பின்னாளில் தனது மகளுக்கு எந்த சொத்தும் கிடைக்காது என நினைத்து அவர் பயந்துள்ளார்.\nஇதையடுத்து மாற்றாந்தாயான குறித்த பெண் மகனை கொல்ல முடிவெடுத்து அவன் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.\nபின்னர் சடலத்தை ஒரு பயணப் பெட்டியில் அடைத்து வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.\nஇதையடுத்து நாடகமாடி தப்பிக்க எச்சரிக்கை அலாரத்தை அழுத்திவிட்டு இரண்டு மணி நேரமாக மகனை காணவில்லை என கூறியுள்ளார்.\nசிறுவனை எங்கு தேடியும் அவன் கிடைக்காததால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.\nசம்பவம் நடந்த வீட்டுக்கு வந்த பொலிஸார் வீடு முழுவதும் தேடிய நிலையில் சிறுவனது சடலம் அடைத்து வைக்கப்பட்ட பயணப் பெட்டி அவர்கள் கையில் கிடைத்துள்ளது.\nபொலிஸாரினால் சந்தேகத்தின் பரில் மாற்றாந்தாயிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.\nகுற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து பொலிஸார் குறித்த பெண்னை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nPrevious articleவெளிவந்த தேர்தல் முடிவுகள்: வலி. வடக்கு பிரதேச சபையில் கூட்டமைப்பு பெரும் வெற்றி\nNext articleமகிந்தவின் சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம்;சர்ச்சையை கிளப்பிய இன்பராஜா\nநடிகர் விக்ரம் மகன் கார் விபத்துபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் காட்சி\n‘கதவைத் திறந்து வைக்கும் கமல்’.. வீட்டைவிட்டு வெளியேறும் ஐஸ்வர்யா\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்���வம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/search.php?search_id=unreadposts&sid=4426ca36df87905b70a4854b2868508a", "date_download": "2018-08-19T07:19:02Z", "digest": "sha1:3MXCYGQK5MFPZEQOHK7F5A7HJVRGDD2J", "length": 23396, "nlines": 291, "source_domain": "poocharam.net", "title": "Information", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வா���்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்க�� எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=9dd34b3b556e14411bae03cd39c69645", "date_download": "2018-08-19T07:19:36Z", "digest": "sha1:ZZYSBBE6U3UGQVARYTG7QM3L4GAFNG34", "length": 30555, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித���து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் க���தல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால�� பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1692", "date_download": "2018-08-19T08:03:47Z", "digest": "sha1:5H4EB6VFRALETKD3SGP73RU2TC7TC5MB", "length": 6270, "nlines": 113, "source_domain": "www.rajinifans.com", "title": "அம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி - Rajinifans.com", "raw_content": "\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்��ை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nகிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த \"அன்றே_சொன்ன_ரஜினி\" டேக்\nபெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nஒரு ரஜினி ரசிகனாக தான் பார்க்க விரும்பிய ரஜினியை திரையில் தெறிக்க விடுவார்\nகாலாவின் பாக்ஸ் ஆஃபீஸ் - ரவுண்ட் அப்\n200 ஏழை மாணவ மாணவிகளுக்கு 400 நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nஇன்று (31-7-18) காலை 9.30 மணி அளவில் அம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக 80 unruled நோட்டு புத்தகங்களும், 60 Two lines நோட்டுபுத்தகங்களும், 130 பென்சில்களும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் முன்னிலையில் ஏழை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் Rajinifans.com சார்பில் சத்யநாராயணன், அஜீத், Nonveg HD Youtube channel வினோபாரதி மற்றும் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/fashion-health-beauty", "date_download": "2018-08-19T07:50:19Z", "digest": "sha1:UV24BB6XL357V2S57323VXTKG4WUOJQR", "length": 8158, "nlines": 170, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய யில் நவ நாகரிக மற்றும் அழகுப் பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்289\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 2,398 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/aduturai-adt/", "date_download": "2018-08-19T07:17:24Z", "digest": "sha1:L7BDYKMBU3ERCPDOYNQMT5KPXUDAZKDJ", "length": 7058, "nlines": 256, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Aduturai To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93215", "date_download": "2018-08-19T07:28:40Z", "digest": "sha1:CLFMVZ4XRHUI4DM4KQVIKGNJ5FHZGP6C", "length": 12130, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\nபறவை மொழியைக் கற்ற சாலமன்\nகுன்றுக்கு காத்துள்ளது பிளக்கும் வெடிகள்\nஜோடி வானவில்களுக்கு மழையின் தாக்குதல்\nகாலம் நிறம் கண்கள் இறகு\nஒன்றன்பின் ஒன்றாக வண்ணத்துப் பூச்சிகள்\nகணநேரம் பூக்களில் அமர்ந்து பறப்பதும்\nநீ உள்ளாய் என மற��ப்பதும் இல்லை\nகாற்றுக்கு நறுமனம் கொடுக்கும் பூக்கள்\nவெளிச்சத்தில் சிதறிய பூவின் வர்ணம்\nசந்தைக்கே கிட்டாத ஒரு பூ\nநீ இல்லையென்றால் அர்த்தமே இல்லை.\nமுதலிரவுக்கு முன்பு ஐந்து ரோஜாக்களைப்\nமுதல் தழுவலில் உருகிய இன்பம்\nஇப்பொழுது தலையை நிரைக்கும் நரை\nவானத்தில் சந்திரன் வந்ததும் போனதும்\nஉலர்ந்த நெற்றிக்கோ குங்குமத்தின் நினைவில்லை\nஇறங்கி சரிந்த நரைமுடி போல\nசிற்சில சமயங்களில் அதிகாலைப் பனி\nஅதிகாலைப் பனிபோல தெளிவற்ற நினைவு\nஎஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்\nஎச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்\nTags: எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்\n[…] எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள் […]\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40258-burari-deaths-explained-11-bodies-a-pet-dog-and-a-mysterious-diary-burari-deaths-explained-11-bodies-a-pet-dog-and-a-mysterious-diary.html", "date_download": "2018-08-19T08:18:20Z", "digest": "sha1:SCC6YVFTMQ4G3DHUBKFYD6K3YM3CIG6O", "length": 16540, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் 11 பேரின் மர்ம சாவுக்கு மூடநம்பிக்கை காரணமா?- குழப்பதில் போலீஸ் | Burari deaths explained: 11 bodies, a pet dog and a mysterious diary\tBurari deaths explained: 11 bodies, a pet dog and a mysterious diary", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nடெல்லியில் 11 பேரின் மர்ம சாவுக்கு மூடநம்பிக்கை காரணமா\nடெல்லி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணமடைந்து கிடந்த விவகாரத்தில், மேலும் போலீஸுக்கு குழப்பம் ஏற்படுத்துவதாக பல மர்ம விவகாரங்கள் அடங்கிய டைரி சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nடெல்லியில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 11 பேரின் உடல்களை போலீசார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைப்பற்றினர். கூட்டு தற்கொலையில் ஈடுபட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அந்த குடும்பத்துக்கு தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் அடங்கியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸ் தரப்பு கூறும்போது, \"தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் லலித், பவனேஷ் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். அதற்காகவே வீட்டுக்குள் சிறிய கோயிலைக் கட்டிவைத்து வழிபட்டுள்ளனர்.\nஇவர்களின் வழிபாட்டு முறை மிகவும் புதிராகவும், மூடநம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்தவர்கள் என்பதால், மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்று யாரும் நம்பும்படியாக இல்லை.\nஆனால் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்து பல்வேறு விஷயங்கள் தெளிவாகிறது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள சென்ற ஆண்டு முதலே தயாராகி வந்துள்ளனர். சொர்கத்தை அடையும் வழி என்ற ரீதியிலான குறிப்புகள் டைரியில் உள்ளது. இது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம்.\nஉடல்களில் கண்கள், காதுகள், வாய், கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்டு இருந்தன. தற்கொலை செய்யும் முறையும் கூட அந்த டைரியில் எழுதப்பட்டுள்ளது. எங்களின் முதல் கட்டவிசாரணையில் நாராயண் தேவியை முதலில் அவரின் இரு மகன்களும் கொலை செய்துவிட்டு, மனைவிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். அதன்பின் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, இறுதியாக தாங்களும் தூக்குமாட்டி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.\nதற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் தேதிக்கு முன்னாள் இரவு, உணவு ஆர்டர் செய்துள்ளனர். இரவு 11 மணியளவில் சாப்பாடு டெலிவரி ஆகும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்லவில்லை, யாரும் வரவும் இல்லை.\nவீட்டில் வளர்த்து வந்த நாய் மொட்டைமாடியில் கட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nஅவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சொர்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. அதில் வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் தற்கொலை செய்ய வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது.\nதற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை இருக்க வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது.\nதற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்றும் கூட எழுதப்பட்டுள்ளது.\nஇந்தக் குறிப்புகள் அனைத்தும் கடந்த மாதம் 26ஆம் தேதி எழுதப்பட்டு, ஜூன் 30-ம் தேதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய், கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்கத்தை அடைய முடியும் என அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள். 22 பேருக்கு பார்வைகிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். இது எங்களுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளனர் \" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(77) தரையில்படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ்(50), லலித் பாட்டியா(45), மகள் பிரதிபா(57).\nபவனேஷ் மனைவி சவிதா(48), சவிதாவின் மகள் மீனு(23), நிதி(25), துருவ்(15). லலித் பாட்டியாவின் மனைவி டினா(42). இவரின் 15வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்களுக்குக் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது\nஇதில் பிரதிபாவின் மகள் பிரியங்காவுக்கு (33) கடந்த மாதம் தான் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர் ஒரு ஐ.டி. ஊழியர், நிச்சயத்தை தொடர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக அவர் இருந்ததாகவும், தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் உறவினர்கள் சிலர் கூறுகின்றனர்.\nகேரள மக்களுக்கு ஒரு மாத ஊதியத்தை அளிக்கும் ஆம் ஆத்மி கட்சியினர்\nமுழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 4 கி.மீ தூரத்துக்கு நடந்தே செல்லும் பிரதமர் மோடி\nவாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nதூத்துக்குடியில் 277 ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு: டிஜிபி விளக்கம்\nபாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ஒரு ஊழல் கூட இல்லை- தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=98", "date_download": "2018-08-19T08:28:46Z", "digest": "sha1:TEBZ4ZW44WWGKATTZFCIJOOLWJJTA2T5", "length": 9269, "nlines": 95, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன்னை பெண் பார்க்க வருபவர்கள் மிகவும் நம்பிக்கையாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஏமாற்றமாக இருக்கும். அடுத்தடுத்து நாலைந்து முறை இதுபோல ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டதால், எங்கள் வீட்டிலுள்ளோர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள். திருமணம் விரைவில் நடந்தேற நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஎன்னை பெண் பார்க்க வருபவர்கள் மிகவும் நம்பிக்கையாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஏமாற்றமாக இருக்கும். அடுத்தடுத்து நாலைந்து ...\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-19T08:22:13Z", "digest": "sha1:4IXB27CMNBQJYSQBLNUEXXOIG5WCO26M", "length": 7500, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "பூமியை நெருங்கும் ஆபத்து: நாசா எச்சரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nபூமியை நெருங்கும் ஆபத்து: நாசா எச்சரிக்கை\nபூமியை நெருங்கும் ஆபத்து: நாசா எச்சரிக்கை\nஆபத்தான விண்கல்லொன்று பூமியை நெருங்குவதாகவும், இதனால் பெரும் ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் இந்த விண்கள் பூமியில் மோதுவதிலிருந்து நாசா விஞ்ஞானிகளால் தடுக்க முடியாதென்றும் தவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nசுமார் 1640 அடி உயரம் கொண்ட இந்த விண்களானதுபூ 2135 ஆம் ஆண்டு புமியை மோதவுள்ளதாகவும், இதனால் பூமிக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாகவும், உயிரிணங்கள் பல காணாமல் போவதற்காகவும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும், விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் அந்த விண்கல்லிலிருந்து பூமியை காக்கும் ���ொழில்நுட்பம் நாசாவிடம் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூரியனை நெருங்க தயாராகும் Parker Solar Probe ரோபோ விண்கலம்\nநாசா விண்வெளி ஆய்வு மையத்தின் “touch the sun” எனும் திட்டத்தின் கீழ் ஏழு வருட கடும் உழைப\nமீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nபூமி உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண\nசூரிய மண்டலத்தை நெருங்க தயாராகும் நாசா\nசூரிய மண்டலத்தை நெருங்குவதற்கு நாசா தயாராகி வருகிறது. அதாவது வேறு எந்த விண்கலத்தை விடவும் சூரியனுக்க\nஉலகிலேயே அமைதியான அதிசய இடம்\nமிக மிக அமைதியான இடம் எது என்ற கேள்விக்கு பலரும் பல்வேறு பதில்களைக் கொடுப்பார்கள். ஆனாலும் செயற்கையா\n – பூமியைப் போன்ற செவ்வாய்\nபிரபஞ்சத்தில் மனிதர்கள் தனித்து வாழ்கின்றனரா மனிதர்களை விடவும் அறிவிற் சிறந்தவர்கள் அல்லது மனிதர்கள\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54086-topic", "date_download": "2018-08-19T08:11:21Z", "digest": "sha1:X52MXBQZJIMBT3LU2QBLLIEEZW7ABB7D", "length": 18383, "nlines": 204, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\nசிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு\nஎன் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;\nஅவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்...\"\n\"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...\n\"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு\nகல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு\n\"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற\n\"என்னது உங்க பேர் \"நல்ல காலமா\n\"ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு\n\"நல்லகாலம் பொறக்குது\"ன்னு சொன்னப்போ நான்\nRe: சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு\nகையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க\nடாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு\nஎழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...\nஎன் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...\nடுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி\nவைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்\nRe: சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு\nஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு\nஉங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் \nஅம்மா: அவனுக்கு \"பொய் \". சொல்லவே தெரியாது சார் \nஉங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க\n\"துரு \" \"துரு \" வென்று இருக்கான்.\nதந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு\nமகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு\nRe: சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு\nஎதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக\nஎன் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.\nஇன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம்\nமானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்\nடைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.\nமானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக\nடைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்\n\"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப்\n\"இன்னைக்கு \"ஷூட்டிங்\" இருக்குன்னு சொன்னதை\nRe: சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு\nடாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.\nஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.\nஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்\nமுன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம்\nநாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க...\"\n\"போகும் போது டாக்டர் ...\nRe: சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/713", "date_download": "2018-08-19T08:28:59Z", "digest": "sha1:CKJ5YK6W32BL6V4PCXQJSDRE3WU7SJKW", "length": 13886, "nlines": 184, "source_domain": "frtj.net", "title": "முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க குழு முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவு-தினத்தந்தி | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க குழு முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவு-தினத்தந்தி\nமுஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஇஸ்லாமிய சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டின்படி, இஸ்லாமிய சமுதாயத்தினர் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.\nஇந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காகவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராக கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறது.\nபிற்படுத்தப்பட்டோர்-மிகப் பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர்-சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஅல்கஹோல் உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தலாமா\nஏகத்துவ வளர்ச்சியில் பெண்களின் பங்கு.\n70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி\nமுகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2308/", "date_download": "2018-08-19T08:13:59Z", "digest": "sha1:TN5R7LN5BRX7JILOCWQ74CG5KCXAH2YW", "length": 32191, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "விரைந்து தடுக்க வேண்டிய இரணைமடுமீதான சிங்கள இராணுவ பௌத்த மயப்படுத்தல்! – GTN", "raw_content": "\nவிரைந்து தடுக்க வேண்டிய இரணைமடுமீதான சிங்கள இராணுவ பௌத்த மயப்படுத்தல்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-\nகிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுவில் இலங்கை அரச படைகள் புத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் தோற்று��ித்துள்ளது. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இலங்கை அரச படைகள் இரணைமடுவை பல்வேறு வகையிலும் ஆக்கிரமித்து வருகின்றது. அத்துடன் அதற்கு முன்னரான விடுதலைப் புலிகளின் காலத்தில் தன் போர் இலக்குககளில் ஒன்றாக இரணைமடுவை வைத்திருந்தது. இரணைமடுக்குளத்தையும் அதன் அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்தையும் அண்டிய பிரதேசமே சிங்கள, இராணுவ, பௌத்த மயமாக்கப்படுகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட, பல்வேறு நோக்கம் சார்ந்த நில அழிப்பு சார்ந்த நடவடிக்கையாகும்.\nஇரணைமடுக்குளம் கிளிநொச்சி மக்களின் உயிர்நாடி. கிளிநொச்சி என்ற விவசாய மாவட்டத்தின் நீருற்று. கிளிநொச்சி மக்களின் தாகம், பசி தீர்க்கும் தாய். இயற்கை ஆறான கனகராயன் ஆற்றில் உருவாகிய இரண்டு குளங்கள் ஒன்றாக்கப்பட்டு பெரும் நீர் தேக்கமாக உருவெடுத்தமை காரணமாக இரணைமடு என்ற பெயரை இக் குளம் பெற்றது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் அதாவது 1866இல் இந்தக் குளத்தை அமைப்பதற்கான திட்டம் வரையப்பட்டதுடன் 1920இல் இரணைமடுக்குளம் முழுமையாகக் கட்டப்பட்டது. இரணைமடுவை மையப்படுத்தியே கிளிநொச்சிக் குடியேற்றம் விரிவடைந்தது. முழுக்க முழுக்க ஒரு விவசாய மாவட்டமாக கிளிநொச்சி அமைவதற்கு இரணைமடுக்குளம் ஆதாரமாக அமைந்தது.\n1950களில் யோகர் சுவாமியின் சிந்தனை மற்றும் வழிகாட்டலினால் அக்கால கட்டத்தில் வாழ்ந்த பெரியவர்கள் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை உருவாக்கினார்கள். வன்னியில் சித்திரைத் தேர் ஓடிய ஆலயமாகவும் பெரிய தேருள்ள ஆலயமாகவும் மூன்று தேர்களைக் கொண்ட ஆலயமாகவும் நான்குமுறை குடமுழுக்கு கண்ட ஆலயமாகவும் சிறப்பு பெறுகின்றது. அண்மையில் இந்த ஆலயத்தில் 99 அடி கொண்ட மகா கோபுரத்தினை அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்து.\nவாழ்வியல் மற்றும் பண்பாட்டுப் புலம்\nஆலயங்கள் மக்களின் மத நம்பிக்கை சார் மையங்களாகவும் வாழ்வியல் பண்பாட்டு தடங்களாகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் மக்களிடம் காணப்பட்ட பண்டைய தாய்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக, மாபெரும் நீர்த் தேக்கம் என்ற இயற்கையையும் தாய்தெய்வ வழிபாட்டையும் இணைக்கும் கனகாம்பிகை அம்மன் கிளிநொச்சி மக்களின் வாழ்வியல் சார்ந்த நம்பிக்கையாகவும் பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்ந்து வளரச்சி பெற்றது.\nஇந்த ஆலயத்த���ன் வருடாந்த திருவிழா கிளிநொச்சி மக்களின் பெரும் கொண்டாட்டத்திற்கும் பக்திக்கும் உரிய நிகழ்வாகும். அத்துடன் இரணைமடுக்குளம் கிளிநொச்சி உட்பட வட மாகாணத்தில் தமிழ் மக்களின் சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாகும். 2009 போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் உரிய இடமாக மாறியது. அபூர்வமான இயற்கையை ரசிக்க எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் சுற்றுலா வரும் தென்னிலங்கைப் பிரயாணிகளுக்காக புத்தர் சிலைகளையும் புத்த விகாரைகளையும் அமைப்பது தவறாகும்.\nதமிழ் மக்களின் வழிபாடு சார்ந்த, நம்பிக்கை சார்ந்த, இயற்றை முக்கியத்துவம் மிக்க இடத்தில் அந்தப் பிரதேசத்திற்கு எந்த வித்திலும் தொடர்பற்ற, அந்தப் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்பற்ற மத அடையாளங்களை நிறுவுதல் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதுடன் அந்தப் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் நம்பிக்கைகளை ஒடுக்கும் இன அழிப்புச் சார்ந்த செயற்பாடாகும்.\nஇரணைமடுவை இலங்கை அரச படைகள் பல் வேறு வகையிலும் ஆக்கிரமித்துள்ளமை மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. போர் முடிவடைந்தபோது இரணைமடுக்குளமும் கனகாம்பிகை அம்மன் ஆலயமும் இராணுவ முகாங்களாலும் காவலரண்களாலும் முற்றுகையிடப்பட்டிருந்தது. தற்போதும் ஆலயத்தின் காணியில் சுமார் ஐந்து ஏக்கர் நிலப் பகுதி இராணுவத்தின் முகாமாக உள்ளது. அத்துடன் அப் பகுதியில் வசித்த மக்களின் காணிகள் பல ஏக்கரில் இராணுவத்தினர் பாரிய படைமுகாமை அமைத்துள்ளனர்.\nதமிழ் மக்களின் வணக்கத்திற்குரிய இடமொன்றை, வாழ்வியல் நம்பிக்கையுடன் தொடர்புடைய இடமொன்றில் பாரிய இராணுவமுகாமை அமைத்திருப்பது ஏன் இலங்கை அரச படைகள் தமிழ் மக்களின் வாழ்வியல் மற்றும் மத நம்பிக்கைகளை இன ரீதியாக ஒடுக்குகிறது. கடவுள்களின் நிலங்களை அபகரிப்பதும், கடவுகள்களின் ஆலயங்களை சுற்றி பாரிய இராணுவமுகாங்களை அமைப்பதும் மாபெரும் ஒடுக்குமுறையல்லவா இலங்கை அரச படைகள் தமிழ் மக்களின் வாழ்வியல் மற்றும் மத நம்பிக்கைகளை இன ரீதியாக ஒடுக்குகிறது. கடவுள்களின் நிலங்களை அபகரிப்பதும், கடவுகள்களின் ஆலயங்களை சுற்றி பாரிய இராணுவமுகாங்களை அமைப்பதும் மாபெரும் ஒடுக்குமுறையல்லவா மாபெ��ும் ஆக்கிரமிப்பு அல்லவா கடவுள்களையே ஒடுக்குபவர்கள் மனிதர்களை என்னசெய்வார்கள்\nஇலங்கையின் இன்றைய அரசு தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பதைப் பற்றியும் தமிழர்களுக்கு உரிமையை கொடுத்திருந்தால் ஆயுதம் ஏந்தியிரார்கள் என்றும் தமிழர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வட்டுவாகலில் 617 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் புத்த விகாரையை அமைக்கிறது. தமிழர்கள் பாவம் அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் நிலத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே அவர்களின் உரிமையை மறுப்பதும் அவர்களின் நிலத்தை பிடிப்பதும் வாழ்வியல் – பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதும் இன ஒடுக்குமுறையின் – இன அழிப்பின் மிக கொடூரமான அணுகுமுறையாகும்.\nஇரணைமடுவை அண்டிய பகுதிகளையும் இலங்கை அரச படைகள் ஆக்கிரமிக்க முயற்சித்தன. சாந்தபுரம் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்ததும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் கடுமையாகப் போராடி அப் பகுதி விடுவிக்கப்பட்டதும் கடந்த காலத்தில் நிகழ்ந்தது. அத்துடன் இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய இராணுவமுகாம் அங்கிருந்து உடனடியாக அகற்றப்படவேண்டியது. இது பல வகையிலும் மக்களைப் பாதிக்கிறது. ஆலய காணிகளுக்குள் மக்களின் மத நம்பிக்கைக்கு புறம்பான வகையில் மாமிச உணவுகளை சமைக்கின்றனர்.\nஆலயத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ள இராணுவ தளபாடங்கள் அப் பகுதி மக்களதும் கோயில் திருவிழாவுக்கு வரும் மக்களதும் மனங்களில் காயத்தை ஏற்படுத்தும் நோக்கில் நிற்கின்றன. கடவுளின் அருகில் போராயுதங்களை நிறுத்திக்கொண்டு கடவுளை இராணுவ முகாமிற்குள் வைத்துக் கொண்டு தமிழர்களுடன் நல்லிணக்கம் செய்கிறோம் என்று இந்த அரசாங்கம் உலகிற்கு காண்பிப்பதைப்போல அநீதி வேறு எங்கேனும் நடக்கிறதா\nமக்களின் பொருளாதாரப் புலங்களை இராணுவம் ஆக்கிரமிக்கும்போது அவர்கள் பொருளாதார – வாழ்வாதார பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இரணைமடுக்குளத்தில் தண்ணீர் எடுத்து படையினர் விவசாயம் செய்கின்றனர். மக்களின் காணிகளை அபகரித்து இராணுவம் விவசாயம் செய்ய மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்கின்றனர். இதனால் அப் பகுதியில் வசிக்கும் விவசாய��்தை நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தமது வாழ்வாதார தொழிலான விவசாயத்தை மேற்கொண்டு முன்னேறுவதற்கு, இந்தப் பாரிய இராணுவமுகாம் தடையதாக காணப்படுகின்றது.\nஅத்துடன் இரணைமடுக்குளத்தில் மக்கள் மீன்பிடிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அங்கு ஒரு மீன்பிடி சங்கம் ஒன்றுள்ளது. அந்த நிர்வாகத்திடம் குளம் இல்லை. இரணைமடுக்குளத்தை இராணுவே ஆள்கிறது. அங்கு இராணுவம் மீன்பிடியை மேற்கொள்கிறது. இதனால் அதிகம் மீன்கள் கிடைக்கும் பகுதிகளு்ககுச் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க இயலாது. இதனால் காலம் காலமாக இரணைமடுக்குளத்தை நம்பி வாழும் நன்னீர் பிடியாளர்கள் பெரும் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇரணைமடுவின் முக்கியத்துவம் கருதியே அந் நிலப்பகுதியை அரச படைகள் பலமுனை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரணைமடுவில் ஏற்கனவே குளத்தின் அருகே புத்தர்சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக இராணுவத்தினர் அபகரித்துள்ள ஆலயக் காணியில் புத்த விகாரைக்கான மதிலை கட்டத் தொடங்கியுள்ளனர். அத்துடன் பாரிய புத்தர் சிலை ஒன்றையும் கட்டியுள்ளனர். தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியல் நம்பிக்கை கொண்ட பகுதியில் இவ்வாறு புதிய மத அடையாளங்களை திணிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கையல்ல. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது மத மற்றும் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை. இது ஒரு இனத்தின் மத வாழ்வியல் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் செயல்.\nஇரணைமடு தொல்லியல் ரீதியாக முக்கியத்துவமான நிலம். 3000 ஆண்டுகளிற்கு முற்பட்ட கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் முதல் மனித குடியிருப்பு பகுதியாகவும் விளங்குகிறது. வன்னி மன்னர்கள் ஆட்சியின்போதும் விடுதலைப் புலிகளின் காலத்தின்போதும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்துள்ளது. கிளிநொச்சியின் அடையாளமாகவும் அதன் தென்மையை எடுத்துரைக்கும் தொல்லியல் சான்றாகவும் இரணைமடுப் படுக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.\nகனகாம்பிகைக் கோவிலுக்கு அருகில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை அவ் ஆலய நிர்வாகத்தின் அனுமதி இன்றியோ அல்லது மக்களின் விருப்பமின்றியோ அமைக்கப்பட்டதாயின் அது பௌத்த ஆகமத்��ிற்கு முரணானது என்று பாலியகொட கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமலகனா தேரர், கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கூறியிருப்பதை வடகிழக்கை சிங்கள பௌத்த மயப்படுத்தி அடையாள – பண்பாட்டு அழிப்பை மேற்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மெய்யாகவே பௌதத்தை பின்பற்றும் ஒரு பௌத்த துறவியின் வேண்டுகோளை மெய்யான பௌத்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.\nதமிழ் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த வாழ்வியல் பண்பாட்டு அடையாளமாக திகழ்வதனாலும் தொல்லியல் முக்கியத்துவத்தை கொண்டிருப்பதனாலும் மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதார புலமாக காணப்படுவதனாலுமே இந்தப் பகுதியை இலங்கை அரச படைகள் சிங்கள, பௌத்த, இராணுவ மயப்படுத்தியுள்ளன. இரணைமடுவை மையப்படுத்தி ஒரு இனத்தை தொல்லியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கும் இந்த அநீதிச் செயற்பாட்டை தடுப்பது மிக அவசியமானது. தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக இதனை தடுக்கத் தவறும் பட்சத்தில் கிளிநொச்சி மக்களின் வாழ்வும் சரித்திரமும் கேள்விக்கு உள்ளாகுவதுடன் இரணைமடு நீரை நம்பியிருக்கும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வும் தாகமும் பாரிய ஆபத்தை சந்திக்கும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை அமெரிக்கப் கிறீஸ்தவ மத போதகர்கள் பலாத்காரம் செய்தனர்…\nகட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநல்லாட்சியிலும் “பருப்பும் சோறும்”தான் தமிழர்களுக்கு உணவா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n500 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய சீனக் கப்பலை தேடி அல்லைப் பிட்டியில் அகழ்வாராட்சி மீண்டும் ஆரம்பம்..\n குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா\nஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு – செல்வரட்னம் சிறிதரன்:\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை ��க்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?searchword=%E0%AE%90.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&ordering=&searchphrase=all&Itemid=60&option=com_search", "date_download": "2018-08-19T07:23:21Z", "digest": "sha1:VDGYTIVA4XIEM32LWZ4ZS2SLGFKQUU2I", "length": 4217, "nlines": 103, "source_domain": "selvakumaran.com", "title": "Search", "raw_content": "\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n... நாங்கள் எளிதில் எல்லாவற்றையும் மறந்து போகிறவர்களா\n2. குண்டுச் சட்டியும் குதிரை ஓட்டமும்\n... மணித்தியாலங்கள் தமிழனிடம் வேலை செய்தால் 300 யூரோக்கள். யேர்மன்காரனை விட நாங்கள் பத்து மடங்கு மேல். திரைச் சீலைக்கான கிளிப் நினைவுக்கு வர உதிரியாகக் கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்த��ன். ஐ.ஆர்.நாதன் 10. ...\n... கோபால்சாமி எழிலவன் ஐ.ஆர்.நாதன் ஒரு மனசு மு.கந்தசாமி நாகராஜன் கருணா\tகலைவாதி கலீல் வ. ந. கிரிதரன் Giritharan Navaratnam கானாபிரபா குகக் குமரேசன் குரு அரவிந்தன் கே. எஸ். சிவகுமாரன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/10/90388.html", "date_download": "2018-08-19T07:28:14Z", "digest": "sha1:ZYAOQUS3II5JUOYD6JNBLK2G4X7MVLRD", "length": 12022, "nlines": 172, "source_domain": "thinaboomi.com", "title": "இந்தி நடிகை கொலை வழக்கில் 2 துணை நடிகர்கள் குற்றவாளிகள் - மும்பை நீதிமன்றம் அறிவிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தி நடிகை கொலை வழக்கில் 2 துணை நடிகர்கள் குற்றவாளிகள் - மும்பை நீதிமன்றம் அறிவிப்பு\nவியாழக்கிழமை, 10 மே 2018 சினிமா\nமும்பை : இந்தி நடிகை மீனாட்சி தாபா கடந்த 2012-ம் ஆண்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் துணை நடிகர்கள் 2 பேரை குற்றவாளிகளாக மும்பையில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஹீரோயின் பட நாயகியான மீனாட்சி தாபாவை, துணை நடிகர்களான அமித் ஜெய்ஷ்வால், அவரது தோழி ப்ரீத்தி சுரின் ஆகியோர் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை 2 பேரும் கடத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து, மீனாட்சி தாபாவின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க 2 பேரும் திட்டமிட்டனர். ஆனால், மீனாட்சி தாபாவின் குடும்பத்தினரால் பணம் தர முடியாது என்பதை அறிந்து கொண்டதும், அவரை கொடூரமாக கொலை செய்தனர்.\nமீனாட்சி தாபாவின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி, பணம் எடுத்தபோது, அதை வைத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து, மும்பையில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. அப்போது அமித் ஜெய்ஷ்வால், அவரது தோழி ப்ரீத்தி சுரின் ஆகியோரை குற்றவாளிகளாக நீதிபதி அறிவித்தார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு ந���ய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஇந்தி நடிகை கொலை வழக்கு Hindi Actress murder case\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/12/", "date_download": "2018-08-19T08:20:38Z", "digest": "sha1:CDP23HLQGEG45JJ6QNETNFLDJYQDWJTR", "length": 12663, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "June 12, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமுல்லைத்தீவுக்கு செல்பி எடுக்கச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவு ��ில ஆக்கிரமிப்பு பகுதிக்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் செல்பி எடுப்பதற்காகவே அண்மையில் விஜயம் செய்திருந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வுடமாகாணசபை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கடந்த…\nவவுனியா வடக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை\nமஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மூன்று பேரின் பெயரைப் பயன்படுத்தி அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள். இதன் போது தான் கிட்டத்தட்ட 3000 பேர்…\nஉன்னிச்சையில் இருந்து பெறப்படும் குடிநீரை அப்பிரதேச மக்களுக்கும் வழங்குங்கள்\npuvi — June 12, 2018 in சிறப்புச் செய்திகள்\nஉன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதிலும், அவர்களது கிராமத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை அவர்களுக்கும் வழங்க முடியாத…\nபாவப்பட்ட பணத்துடன் தவராசாவை தேடி அலையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து…\nசிறீதரன் எம்.பி தலைமையில் கிளிநொச்சி-பூநகரி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்\nகிளிநொச்சி – பூநகரி பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்…\nபெரிய புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை அகற்றக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்\nkugan — June 12, 2018 in சிறப்புச் செய்திகள்\nபெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் இன்றைய தினம் மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்புப் பேரணியும்,…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில்…\nஅ���ெரிக்க பிரஜா உரிமை கோத்தாவுக்கு தடையாக இராது-உதய கம்மன்பில\nகோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜா உரிமை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் களமிறங்குவதற்கு தடையாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வேறு நாடொன்றில்…\nவிவசாய காணிகள் பிற தேவைகளுக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும்\nவிவசாய காணிகளை பிற தேவைகளுக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என நல்லூர் பிரதேச சபை அமர்வில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின்…\nமக்களை பாதிக்கும் தொழிற்சாலை அமைப்பதை ஏற்கமுடியாது-யோகேஸ்வரன் எம்.பி மகஜர்\nkugan — June 12, 2018 in சிறப்புச் செய்திகள்\nசெங்கலடி கும்புறுவெளியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது எனத் தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/category/activities/", "date_download": "2018-08-19T08:19:13Z", "digest": "sha1:YEGSETCT6XGN2CG3LMZ3SADKKYRNFMFS", "length": 12084, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "செயற்பாடு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nபாலர் ஞானோதய சங்கம் (கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான்) தாயக உறவுகளின் கிராம மேம்பாட்டுக்கான ஒன்றுகூடல்(2018) நிகழ்வு ஈழகேசரி பொன்னையா வீதியின் மருங்கில் கடந்த (12) ஞாயிற்றுக்கிழமை…\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\npuvi — August 19, 2018 in சிறப்புச் செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி சேமிப்பில் உள்ளது இந்த நிதியினை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்காமல் ஒரு சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும்…\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nகோரளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் பால்சேனை வட்டார உறுப்பினர் பா.முரளிதரன் அவர்களின் முயற்சியின் பலனாக பால்சேனை கிராமத்திற்கு வாசிப்பு நிலையம் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று…\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\n2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயம், அரியாலை ஶ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் இன்று (10.08.2018) வெள்ளிக்கிழமை…\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nவடபகுதி மக்களுக்கு மேலும் பல பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்ன நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தென்பகுதி மக்கள் மத்தியில்…\nஇயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதர பிரச்சினைக்களுக்கு தீர்வு வழங்க முயற்சி\nகடந்த போர் காரணமாக 1991ம் ஆண்டு இயக்கச்சி கூட்டுப்படைத் தளத்தை பாதுகாக்கும் நோக்கோடு இராணுவத்தினர் அமைத்த மண் அணைகளாலும், காவலரண்களாலும் ஆணையிறவு கடல் நீரேரிக்கு சுண்டிக்குளம் கடலில்…\nகன்னியா பொது மயானம் சிரமதானம��� மூலம் துப்பரவு\nகன்னியா பிரதேசத்தில் உள்ள பொது மயானம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் 08-07-2018 அன்று புல் பூண்டுகள் அழிக்கப்பட்டு…\nவிளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nமண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் விளையாட்டு உபகரணங்கள் நேற்றையதினம்…\nகையகப்படுத்தப்பட்டிருந்த சனசமூக நிலையம் வலி கிழக்கு சபையால் திறக்கப்பட்டது\nகோப்பாயில் நீண்ட காலமாக தனியார் ஒருவரின் கையகப்படுத்தலில் இருந்த வடகோவை நாவலர் சபாபதி சனசமூக நிலையம் மீளவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முயற்சியினால் மீள இயங்கவைக்கப்பட்டுள்ளது….\nமண்முனை மேற்கு பிரதேச சபையினால் 9ம் வட்டாரம் பத்தரக்கட்டை கிராமத்தில் வீதி புனரமைப்பு\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று (07.07.2018) 9ம் வட்டாரம் பத்தரக்கட்டை காளி கோவில் வீதி புனரமைப்பு செய்யப்பட்டது. வீதி புனரமைப்பு…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலு��ைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/category/articles/", "date_download": "2018-08-19T08:19:16Z", "digest": "sha1:ZBAM3AXDPAFBLIT4IXDPZ3XAGZW5MTRG", "length": 23364, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கட்டுரைகள் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் இன்னொரு வடிவமாக, அழிக்கப்பட்டு விட்ட ஒரு இராணுவ அமைப்பின் அரசியல் எச்சமாகவே பார்க்கின்ற போக்கு, இப்போது வரை தென்னிலங்கையில் இருக்கிறது….\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\n2006 – 08 – 13 அன்று சிங்கள பேரினவாத கடற்படையினரும் , அவர்களது ஒட்டுக்குழுவான ஈபிடிபியினரும் இணைந்து அல்லைப்பிட்டி , புளியங்கூடல் , வேலணை வங்களாவடி…\nமானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை…\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\n2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 பிரகடனத்தில் நீதிப்பொறிமுறை உட்பட சிவில் யுத்தத்தின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்வதற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இறுதி யுத்தத்தின் போதான சர்வதேச குற்றங்கள் மீதான குற்றவியல் பொறுப்புக்கூறல் யோசனைக்கு ஜனாதிபதி சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்டஅமைச்சர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும்பான்மையான இலங்கை மக்களின் எதிர்ப்பையே பிரதிபலிப்பதாகதந்திரோபாயமாக சித்தரித்துக்காட்டப்படுகின்றது. இலங்கையின் பிரதான பொதுத்தளத்தில் காணப்பட்ட எதிர்வினைகள் காரணமாக குற்றவியல் விசாரனை தொடர்பான யோசனை இயல்பாகவேவெளிநாட்டு கோட்பாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. எவ்வாறாயினும் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது இலங்கையில் மிக ஆழமான சட்ட மற்றும் மத ரீதியிலானபாரம்பரியத்தினை கொண்டுள்ள அதேவேளை பாரிய இடைவெளிகள் நிலவும் நல்லினக்கம் மற்றும் மன்னித்தல் பற்றிய விடயங்களை பிரதிபலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இலங்கையின் வரலாற்று ஆவணங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கான நவீனமான முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டன என பல இடங்களில் பல தடவைகள் குறிப்பிட்டுள்ளன.ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஏகாதிபத்திய இராஜ்ஜியத்தின் கீழ் இம்முறைமை நடைமுறைக்கு வந்தது முதல் அது அதிகார பிரிப்பு தொடர்பான கோட்பாட்டை முழுமையாகபிரதிபலிக்கவில்லை. தொடர்ச்சியாக அரசன் மற்றும் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள் (விதானைகள், மோஹட்டாலே, அதிகாரி, திசாவே) ஆகியோர் நீதி அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வாறாயினும் இப்புராதன முறைமை சமூக ஒன்றினைப்புக்கள் மற்றும் சுமூக உறவுகள் என்ற அர்த்தத்துடன் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்திருக்கின்றது. கிராம சபை(Gamsabawa) என்ற அமைப்பு கிராம மட்டத்தில் ஏற்படுகின்ற சிறிய குற்றங்களை தவிர்ப்பதற்கு இலகுவான சமூக நட்புறவு செயற்பாடுகளை அங்கிகரித்து வந்துள்ளன. இலகுவான மற்றும்எளிமையான முன்னெடுப்புக்களின் நோக்கம் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலினூடாக மேலும் மேலும் விரோதங்களை வளரச்செய்யாமையாகும். அரச சபையாக கருதப்படும் உயர்சபையில் தற்கால நவீன குற்றவியல் விசாரனை முறைகளுக்கு சமமான வகையில் விசாரனைகள் நடைப்பெற்றுள்ளதென்பதனை சுட்டிக்காட்டியுள்ளது. கண்டி இராச்சிய காலத்தின் போது « மகாநடுவ » என்ற சபையில் குற்றவியல் விசாரனைகள் குற்றம் புரிந்தவர் மீதே முதலில் வழக்கு தொடரப்படுவதாக குறிப்படப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்படப்பட்டுள்ள கோடிட்டுக்காட்டக்கூடிய கொள்கை முறையில் சந்தேகத்திறகிடமின்றி சமூக நீதி, சட்டத்தின் ஆட்சியில் வழி நடத்தப்பட்டு வந்துள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹ(இலங்கையின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி) தனது ‘த லீகல் ஹெரிடேஜ் ஒப் ஶ்ரீ லங்கா’ (பக்கம் 33) என்ற நூலில் ஆரம்ப காலங்களிலிருந்த சில அரசர்களால் வரலாற்று குறிப்புக்கள்தர்மசாஸ்த்திரம் என்ற வழிகாட்டலுடன் பதிவுகளை செய்து வந்துள்ளன. அது புராதன அரசர்களை வழி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட சாஸ்த்திரங்களை உள்ளடக்கிய சபையாகும். சமூக நீதியை பாதுகாப்பதற்காக தண்டனைகளை அமுல்படுத்தல் மற்றும் ஆட்சியாளர் தவறும் பட்சத்தில் அவர் குற்றவாளியென அவருக்கு தண்டனையை வழங்கும் முறைமையைஏற்படுத்துதல் அரசின் கடமையென தர்மசாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இலங்கை ஆட்சியாளர்களால் பெளத்தத்தை அரவனைத்து அதன் உள்நாட்டு நீதி நிர்வாக முறைமையைதயாரித்திருந்தாலும் அதன் ஏகாதிபத்திய தன்மையினை அது நீர்த்துப்போகச்செய்யவில்லை. அநூராதபுரத்து கால முக்கிய பெளத்த ஆலய பனிகளின் போதும் (மஜ்ஜிம நிக்காய),பொலன்னறுவை காலத்து இலக்கிய சர்ச்சைகளின் போதும் (அமாவத்துர) இராச்சியம் மற்றும் பொது மக்களின் நலன்கருதியும் தண்டனை வழங்கல்கள் கட்டாயமானதாக காணப்பட்டுள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹவின் நூலின் அடிப்படையில் (பக்கம் 35) சட்ட ஆட்சி இருந்திருக்காவிடின் நாட்டின் சமூக பொருளாதார செயற்பாடுகளில் எவ்வித தாக்கத்தினையும்ஏற்படுத்தியிருக்காது. தண்டனைகளினூடாக சட்ட ஆட்சியை பாதுகாத்தல் என்பது மதிப்புமிக்க நீதிமன்றம், தர்ம சபை (Dharma Sabha) மற்றும் தர்ம நீதிபதிகள் சமன்பாசாதிக்க (Samanpasadhikka) என அழைக்கப்பட்டது. மென்மேலும் சட்டத்திற்கு முன் சமத்துவமான கோட்பாடுகள் அந்த கால கட்டத்தில் அப்போதைய ஆட்சியாளர்களால் கடுமையாக அமூல்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதிA.R.B அமரசிங்ஹவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் மேலும் பல உதாரணங்களை வழங்கியுள்ளதுடன் பெளத்த துறவிகளாயிருந்தாலும் அவர்களும் இராஜ துரோக செயற்பாடுகள்முதல் படுகொலைகள் வரை கடும் தண்டனைக்குட்பட்டுள்ளனர்….\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nதெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண அமைச்சர் வாரியம் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட…\nஇந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்ப��ு வியப்பாக இருக்கிறது\nகுடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம். ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம் வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு…\nஅமைச்சர் விஜயகலாவின் பேச்சும் நல்லாட்சி அரசின் போக்கும்\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் ஆற்றிய உரை சம்பந்தமாக தற்போது பாராளுமன்றத்திலும் கொழும்பு அரசியல் தலைவர்களிடமும் ஒருவகையான எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளதையும் ஜனாதிபதி மைத்திரி அவருக்கு…\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nஇலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன….\nவிக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்\nஇந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே…\nயுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா\nமூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் , பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்துக்கு இலங்கை துணை அனுசரணையினை வழங்கியது. இவ்வாறு அனுசரணையை வழங்கியதன் மூலமாக இலங்கையில் சிவில்…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nஇந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1693", "date_download": "2018-08-19T08:03:45Z", "digest": "sha1:XE5YLUX2GWPCGJ2I2G6FHVTWFBDRMHLG", "length": 14712, "nlines": 137, "source_domain": "www.rajinifans.com", "title": "என்னுடைய கலைஞர் ... ! - Rajinifans.com", "raw_content": "\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nகிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த \"அன்றே_சொன்ன_ரஜினி\" டேக்\nபெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் நோட்��ு புத்தகங்கள் வழங்கும் விழா\nஒரு ரஜினி ரசிகனாக தான் பார்க்க விரும்பிய ரஜினியை திரையில் தெறிக்க விடுவார்\nகாலாவின் பாக்ஸ் ஆஃபீஸ் - ரவுண்ட் அப்\n200 ஏழை மாணவ மாணவிகளுக்கு 400 நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nஅன்புத் தலைவர் ரஜினிகாந்த் கலைஞருக்கு வெளியிட்ட இரங்கல் குறிப்பில் இடம்பெற்ற வாசகங்கள் தான் இந்த \"என்னுடைய கலைஞர்\" வாசகம்.\nதனக்கும் கலைஞருக்குமான உறவை இத்தனை அழகாக வெளிப்படுத்திட யாரால் முடியும்.. கலைஞருக்கும் ரஜினிக்குமான உறவு அத்தனை ஆழமானது அழகானது சுவாரஸ்யங்கள் நிறைந்தது..\n1975 ஆம் ஆண்டு ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் வெற்றிவிழாவில் தான் ரஜினி கலைஞரை முதல் முறையாகச் சந்தித்திருப்பார்.. அன்று அவர் கையால் வெற்றிக் கேடயத்தைப் பெரும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்திருக்கவில்லை.\nஆனால் அடுத்தப் பத்து ஆண்டுகள் கழித்துக் கலைஞர் விழாவில் ரஜினி இல்லாத நிகழ்வுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\n2007 சிவாஜி படத்தின் வெற்றிவிழாவில் சூரியனுக்குப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் இருப்பது தான் சிறப்பு எனக் கலைஞரே விரும்பும் அளவு இருவருக்குமான அன்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.\nரஜினி உச்ச நட்சத்திரமாக உயரும் காலத்தில் கலைஞர் முதல்வராக இல்லை.. அதனால் சந்திப்புகள் நிகழ பெரும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை..\n1987 எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கலைஞர் முதல்வரான பின்பு இருவருக்குமான சந்திப்புகள் உரையாடல்கள் நடக்க ஆரம்பித்து முதலில் \"ரஜினி\" என்று அழைத்துப் பின் \"தம்பி\" என்று அழைத்துப் பின் \"நண்பர்\" என அழைக்கும் அளவுக்கு நெருங்கி நட்பு பாராட்டினர் இருவரும்.\nராஜாதி ராஜா வெற்றிவிழா தொடங்கிச் சிவாஜி வெற்றி விழா வரை இருவரும் பங்கு கொண்ட வெற்றி விழாக்கள் மட்டுமே ஏராளம்.\nஅதே போலக் கலைஞருக்கு நடக்கும் முக்கிய விழாக்களில் எல்லாம் ரஜினி தன் அருகிலேயே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் கலைஞர்.\nவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இருவரும் அளவளாவும் காட்சிகளைச் சானல்கள் க்ளோஸ் அப் போட்டு அரங்கம் அதிர்ந்த காட்சிகள் எல்லாம் இன்னும் நம் கண்களை விட்டு அகலவில்லை..\nரஜினி கலைஞரின் நட்பு உச்சம் தொட்டது 1996 சட்டசபை தேர்தல் காலக் கட்டத்தில் தான்.\nதான் அரசியலுக்கு வர வேண்டும் என எல்லோரும் அழைத்த போது பெரியவர் கலைஞர�� இருக்கும் போது நான் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்ற அவரின் உள்ளுணர்வை நாம் புரிந்து கொள்ள இயலும்.\nசமீபத்தில் கூடக் கலைஞர், தம்பி ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என மேடையிலேயே கோரிக்கை வைத்த நிகழ்வெல்லாம் ஆச்சர்ய அதிசயம்.\nஇதோ கடந்த டிசம்பரில் தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்பு ரஜினி சந்தித்து ஆசி பெற்ற முதல் தலைவர் கலைஞர் தான்..\nஎம்.ஜி.ஆர் ஆலோசனையில் தான் கட்டிய ராகவேந்திரா மண்டபத்தைக் கலைஞர் கையால் திறக்கச்செய்தார் ரஜினி.\nஅன்றைக்கு எல்லோரும் கன்னடன், மராட்டியன் என்று பேசிய போது அது குறித்த தன் ஆதங்கத்தை ரஜினி முதல் முறையாக மேடையில் பகிர்ந்து கொண்டார்.\nஅதற்குப் பதிலளிக்கும் விதமாக இறுதி உரை ஆற்றிய கலைஞர் ரஜினி இந்த மண்ணின் மைந்தர் என்று புகழாரம் சூட்டி அழகு பார்த்தார்.\n96 சட்டசபை தேர்தலில் திமுகத் த.மா.க கூட்டணியை உருவாக்கி ஆதரவளித்துப் பேசி பின்பு அமெரிக்கா கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் \"நான் திரும்பி வரும் போது கலைஞர் கோட்டையில் முதல்வராக இருப்பார், நேரே கோட்டைக்குச் சென்று சந்திப்பேன்\" எனச்சொல்லிச் சென்றார்.\nஅதுபோலவே திரும்பி வந்த போது கலைஞரை கோட்டையில் சந்தித்தார்.\nகலைஞர் அவரைக் கோட்டை முழுவதும் தானே அழைத்துச் சென்று சுற்றிக்காண்பித்தார். இப்படி ரஜினி கலைஞர் நட்பினை நாம் நினைவு கூறஏராளமான நிகழ்வுகள் இருக்கின்றன.\nரஜினி ஆசைப்பட்டது போலவே கலைஞர் இருக்கும் வரை தன் கட்சியை அறிவிக்காமல் நன்றி பாராட்டியது தற்செயல் நிகழ்வா இல்லை காலத்தின் விளையாட்டா என நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.\n\"அவர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் ஒரு கருப்பு நாள்\" என இரங்கல் குறிப்பு அறிவித்ததோடு பின்னிரவில் அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும் கோபாலபுரம் இல்லம் சென்று அஞ்சலி செலுத்தினார்.\nகாலை ராஜாஜி ஹாலில் குடும்பத்தோடு வந்து தன் இறுதி மரியாதையைச் செலுத்தியதோடு அண்ணா அருகில் தான் கலைஞர் இருக்க வேண்டும்..அதனால் மெரினாவில் அடக்கம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் முதல் நபராக விடுத்தார்.\nகலைஞருக்கு தலைவர் ரசிகர்கள் சார்பிலும் நம் தளத்தில் சார்பிலும் இதய அஞ்சலிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/story-teller/", "date_download": "2018-08-19T07:44:10Z", "digest": "sha1:KGTHTRJHSD52G3UCANFJWFAXPNBNPO2I", "length": 7662, "nlines": 135, "source_domain": "aravindhskumar.com", "title": "story teller | aravindhskumar", "raw_content": "\nநான் ஒரு கதை சொல்லி\nநான் ஒரு கதை சொல்லி\nஅன்று தொட்டு இன்று வரை\nகதை சொல்லிகள் அந்த கதைகளோடு\nநான், என்ற இந்த பயனற்ற வெற்றுடல்\nநான் சொல்லிய கதைகள் அழிந்திடா.\nஎவனோ ஒருவன் என் கதைகளை\nஅந்த கதைகளில் ஏதோவொரு உருவில்\nஎன் கதைகளில் வாழ்ந்துக்கொண்டிருப்பதைப் போல…\nகதை சொல்லி நான் அழிவதில்லை.\nஅதற்கோர் கதை சொல்லி தேவை.\nஅதற்கோர் கதை சொல்லி தேவை.\nஎன்னைப் போல் ஒரு கதை சொல்லி\nநான் ஒரு கதை சொல்லி….\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\nப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-80d-dslr-camera-body-18-55-is-stmblack-price-pnpK0t.html", "date_download": "2018-08-19T07:37:15Z", "digest": "sha1:FZJVP3JP5MF2RCYOPVBJOCXRMGOATHKD", "length": 19976, "nlines": 441, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக்\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்���டுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக்\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 72,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 49 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24 MP\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய 18 5 ஐஸ் ஸ்டம்பளக்\n4.2/5 (49 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2014/11/brinjal-mango-prawn-curry.html", "date_download": "2018-08-19T07:13:52Z", "digest": "sha1:DU6ETJNVSXTUJ3GKTQE24VHO2STQBXIZ", "length": 19673, "nlines": 357, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: கத்திரிக்காய் மாங்காய் இறால் குழம்பு / Brinjal Mango Prawn Curry", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nகத்திரிக்காய் மாங்காய் இறால் குழம்பு / Brinjal Mango Prawn Curry\nகத்திரிக்காய் - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 1\nதட்டிய பூண்டு - 4 பல்\nமல்லி கருவேப்பிலை - சிறிது\nஅரைத்த தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nகடுகு,வெந்தயம் ,சோம்பு - தலா கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nசீரகத்தூள் - அரை டீஸ்பூன்\nமல்லித்தூள் - 2 டீஸ்பூன்\nபுளி கரைத்தது - சிறிது\nஇறால் தோல் எடுத்து மேற்புறம் இருக்கும் கருப்பு அழுக்கு பகுதியை எடுத்து நன்கு அலசி எடுத்து வைக்கவும்.\nநறுக்க வேண்டியவைகளை நறுக்கி எடுத்து வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்,புளி கரைத்து வைக்கவும்.\nஒரு சட்டியில் எண்ணெய் விடவும், சூடானவுடன் கடுகு,வெந்தயம்,சோம்பு சேர்க்கவும்,கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை சேர்த்து தட்டிய பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.கத்திரிக்காய் சேர்த்து சிறிது மூடி அடுப்பை குறித்து விடவும்.\nகத்திரிக்காய் பாதி வெந்தவுடன் மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.\nஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nதேவைப்பட்டால் சிறிது புளித்தண்ணீர் சேர்க்கவும்.\nஅரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். உப்பு சரிபார்க்கவும்.\nஎல்லாம் ஒருசேர நல்ல ஒரு மணம் வரும்.அடுப்பை அணைக்கவும்.\nசுவையான கத்திரிக்காய் மாங்காய் இறால் குழம்பு ரெடி.\nவெறும் சோற்றுடன் அல்லது நெய் சோறு,தேங்காய் சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nதால்ச்சாவிற்கு வாங்கிய கத்திரிக்காய்,மாங்காய் மீதி இருந்தது, இறாலுடன் போட்டு சமைத்தேன் நல்ல மணமாக இருந்தது.\nLabels: இறால், கத்திரிக்காய், மாங்காய்\nகத்தரிக்காய், மாங்காய்.. றால் சொல்லவே தேவையில்லை.. சூப்பர்.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடு���்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் ; காளிப்ளவர் - அரைகிலோ சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா / Chicken franks past...\nமட்டன் கிளியர் சூப் / Mutton Clear Soup\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 23 - திருமதி. சிவகாம...\nஅதிரை ஸ்பெஷல் - கத்திரிக்காய் பச்சடி / Adhirai Sp...\nகத்திரிக்காய் மாங்காய் இறால் குழம்பு / Brinjal Man...\nகுடல் கத்திரிக்காய் / Kudal Kathirikkai.\nமுருங்கைக்காய் குழம்பு / Drumstick Kuzhambu ( மீன்...\nசுட்ட தக்காளி ரசம் / Burnt Tomato Rasam\nகெண்டை மீன் வறுவல் / Tilapia roast.\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44880-topic", "date_download": "2018-08-19T08:11:30Z", "digest": "sha1:6FUJZHW6LYNUYHOYA26NMTWM67TE3BQ3", "length": 19493, "nlines": 239, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\nபோர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபோர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nஎவ்வளவு கடுங்குளிராயினும் மன்னர் போர்வையே\nபோர் என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப்\nதலைவர் ஏன் ரொம்ப அப்செட் ஆகிப்போயிருக்கிறார்\nதலைவரோட சுயசரிதத்தை எழுதியவர் அதுக்கு\nஏன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரலை..\nஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்னு சொன்னீர்களே,\nஒரு வேளை அப்படியே செஞ்சிருவீங்களோன்னு\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nநீங்க போடும் படம் எதுவுமே தெரியல\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nபானுஷபானா wrote: ஹா ஹா அருமை\nநீங்க போடும் படம் எதுவுமே தெரியல\nஎனக்கு தெரியுது.... ^_ ^_ ^_\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nபந்து தெரியல அண்ணா...தோனி தெரிகிறார்,....\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nஉலக ட்வென்டி கிரிக்கெட் நடக்குதே..\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nஉலக ட்வென்டி கிரிக்கெட் நடக்குதே..\nஎனக்கு கிரிகெட் பிடிக்காது அண்ணா..அது போர்..\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nசிலையோடு விளையாடுவது...எனக்கு எந்த விளையாட்டு, தெரியாது அண்ணா..\nஎல்லாம் இறைவனின் திரு விளையாட்டை தவிர...அது நானும் தேடும் இறைவன்..\nபல விளையாடை ஆச்சு,..இது கடைசி விளையாட்டு..அது தான் ஞானம்...\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nகடவுளைப் போற்றி பாடப்படுபவற்றை இசை மூலம் வெளிப்படுத்த வேண்டி உள்ளதினால் அவற்றை வெளிப்படுத்தும் இசை என்பது அதற்கான ஒரு மாத்யமே . சூளுரை வார்த்தைகளையும் இசையாகவே வெளிப்படுத்தும் இசை எளிமையானவை. கீர்த்தனைகளின் நோக்கமே பக்தி சாரத்தை வெளிப்படுத்துவதும், உண்மையான பக்தியின் உள் உணர்வை வெளிப்படுத்துவதுமே.\nRe: போர்\" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்��ுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர��� நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54087-topic", "date_download": "2018-08-19T08:11:03Z", "digest": "sha1:4SO426N62TCKXVHENC7DPGA4MWGGNBHD", "length": 13215, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெ��ியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\nஇல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nஇல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.\nசாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.\nபட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.\nதண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.\nபயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.\nஇசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.\nபக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.\nசெயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.\nவேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.\nபிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.\nஇல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.\nஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.\nமனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2192/", "date_download": "2018-08-19T08:16:20Z", "digest": "sha1:MZWDIFZBZJQ77GMNIBPMDUDFRKMQQ4ZE", "length": 9731, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நேபாள பிரதமருக்கு இலங்கைப் பிரதமர் வாழ்த்து: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nநேபாள பிரதமருக்கு இலங்கைப் பிரதமர் வாழ்த்து: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nநேபாளத்தின் புதிய பிரதம் புஸ்ப கமல் தஹாலுக்கு (Pushpa Kamal Dahal) பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபுதிய பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் நேபாளத்தில் அரசியலமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன எட்டப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nதொலைபேசி உரையாடல் மூலம் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு நேபாள புதிய பிரதமர் தஹால் நட்பு நாடான இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இலங்கை மற்றும் நேபாளத்துக்கிடையேயான இரு தரப்பு உறவுகள் தொடர்ந்தும் சிறந்தமுறையில் பேணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் புதிய சட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிஜி தீவின் அருகே 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்பின் பிரசார முன்னாள் உதவியாளருக்கு 6 மாதங்கள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nநோபல் பரிசு பெற்ற ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன அழிப்புக் குற்றம் – மியன்மார் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை….\nஅலப்போவின் முக்கிய இடமொன்றை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு:\nஇலங்கை செல்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்க உயர் அதிகாரி –\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/02/", "date_download": "2018-08-19T08:18:09Z", "digest": "sha1:4DV66N2BRIZ2XCHDPMKDK3ORASFTB3CS", "length": 11991, "nlines": 104, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 2, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனத்தை கிரமமாக வழங்கக் கோரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளில் அர்ப்பணிப்பான சேவையாற்றிவரும் சுமார் மூவாயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தலா ஒவ்வொரு ஆசிரியருக்கும்…\nஅரசாங்க வட்டிச் சலுகை கடன் திட்டம்யாழில் அறிமுகம்\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் அரசாங்க வட்டிச் சலுகை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா…\nமன்னார் உயிலங்குளத்தில் மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் திறப்பு\n(மன்னார் நிருபர்) மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் இன்று (2) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது….\nவவ��னியா கள்ளிக்குளத்தில் குப்பை கொட்ட சத்தியலிங்கம் எதிர்ப்பு\nவவுனியா கள்ளிக்குளத்தில் குப்பை கொட்டுவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால்…\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரியநேரத்தில் முடிவு-மாவை\nவடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா…\nகல்முனை மாநகரசபை தற்காலிக ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை கேட்டறிந்தார் கோடீஸ்வரன் எம்.பி\nநீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து கல்முனை…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபை முள்ளிப்பற்று உப அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு\nமிக நீண்ட காலமாக பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் இயங்கி வந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகமான முள்ளிப்பற்றுக்கான ஆயுள்வேதம்,நூலகத்துடன் கூடிய உப அலுவலகம் அமைப்பதற்கான நிகழ்வுகள்…\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஅவன் கிடக்கிறான் குடிகாறன் எனக்கு வார் என்று சொன்ன குடிகாரன் கதையாக சலுகைகளைக் காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்…\nமாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்\nkugan — August 2, 2018 in சிறப்புச் செய்திகள்\nமாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் ��� மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2011/04/3.html", "date_download": "2018-08-19T07:41:35Z", "digest": "sha1:BZZFL6LZVHZ3X2WUGLVIBGUYI6F4UXB5", "length": 28226, "nlines": 129, "source_domain": "www.suthaharan.com", "title": "ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 3 - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 3\nநீண்ட காலமாகவே எழுதவில்லை, அண்மையில் எழுதிய பதிவுகள் எல்லாம் மொக்கையாக இருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லுகிறது. . நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன், எதுவும் சொல்லவில்லை , பேஸ் புக்கிலும் ஒன்றிரண்டு பேரே லைக் பண்ணி இருந்தனர்.\nஅனால் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் , பழைய பதிவுகளின் ரிதத்துக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் இந்திய பயணம் தொடர்பான மூன்றாவது மொக்கை பதிவை ஆரம்பிக்கின்றான்.\nதேனியில்இருந்து திருச்சிக்கான நெடுஞ்சா��ை அழகானது, தமிழ்நாட்டின் பசுமையான பக்கம் இந்தப்பக்கங்களில் தான் பார்க்க முடிகிறது. இரு மருங்கிலும் வயல்களும் தோட்டங்களும் , அழகாய் இருந்தது. வாகனத்தை நிறுத்தி வயல்களில்களும் தோட்டங்களிலும் புகுந்து கொண்டோம். மாலையில் உச்சிப்பிள்ளையார் , இந்தியாவின் மிகப்பெரிய யவுளியகம் சராதாஸ், மங்கள் அண்ட் மங்கள் என்று திருச்சி வீதிகளில் சுற்றியலைந்து விட்டு அடுத்த நாள் காலை ஸ்ரீ ரங்கம் கிளம்பினோம்.\nதிருச்சியில் அழகு கர்நாடகத்தின் கைகளில் உள்ளது. காவிரியில் தண்ணீர் வேண்டும் பல காலங்களுக்கு முன்னால் ஆர்பாட்டம் செய்தவர்கள் , நதி நீர் இணைப்பு பற்றி பேசியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடி பெறமுடியாத தலைவர்களை எல்லாம் நாம் உலக தமிழினத் தலைவர்கள் என்று போற்றிக்கொண்டு இருப்பதாலே நம் இனம் வீழ்ந்து கொண்டு இருக்கிறது. .\nஇந்திய சரித்திர ரீதியாக பார்த்தால்.. ராஜ ராஜன் காலத்துக்கு பின்னால் தமிழினம் பெரும்பாலும் அடிமைப்பட்டு தான் இருந்திருக்கிறது. வந்து போனவன் எல்லாம் தமிழனை அடிமைப்படுத்தி வைத்ததாக தான் பார்க்கமுடிகிறது. மொகலாய மன்னர்களும் ஐரோப்பியரும் தான் கடந்த ஆயிரம் ஆண்டு கால தமிழரின் அடிமை சரித்திரம் எழுதி இருக்கிறார்கள் , எனவே இன்றைய தமிழக அரசியல் வாதிகளின் குணவியல்பு குறு நில மன்னர்கள் போல் பொருள் செர்ப்பாளர்கலாகவும் , விலை போகும் ரசாக்களாகவும், எட்டப்பர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்று மில்லை. சரித்திரமும் அதை தான் சொல்கிறது..\nகாலையில் ஸ்ரீரங்கம் போனோம், ஸ்ரீரங்கம் எதோ அதிகம் பரீச்சியமான சொல், நான் அதிகம் வாசித்த சுஜாதா , வாலி போன்றோரில் எழுத்துக்கள் பெரும்பாலும் ஸ்ரீரங்கத்து வீதிகளிநூடகவே பயணித்து இருக்கிறது.\nமிக பிரமாண்டமான ரங்கநாதர் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று போட்டிருக்கிறார்கள்.ஆனாலும் ராஜ குமாரிகளின் சோழ வெட்கமும் , சேர நளினமும் , பாண்டிய பாந்தமும் பரவிய மண்ணில் , ஒரு முஸ்லிம் தேவதையின் பாதம் பெருமாளை தரிசித்ததாக சரித்திரம் கூறுகிறது.\nஅலாவுதீன் கில் என்னும் அரசனின் கையில் இந்தியாவின் முக்கிய பகுதிகள் வீழ்ந்து இருந்தன, அந்த அலாவுதீன் கில்லின் யுத்த தளபதி முகமது அலி. தென்னிந்தியா பிரதேசங்களின் காவல் கட்டமைப்புக்காக திருச்சிராப்பள்ளியில் முகாமிட்டிருந்த அவனின் மகள் தான் மூன் சென்.\nஇந்த மூன் சென் பெருமாள் மீது காதல் கொண்டதாகவும், இந்து மதத்தின் மேல் நேசம் கொண்டதாகவும்.. ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு அடிக்கடி வந்தாதாகவும் ஆரம்பிக்கும் அந்த கதை, பெருமாளை சிலையை பிரிந்து சென்ற சோகத்தில் அவள் இறந்ததாகவும்.. அவளின் நினைவாக ராமானுஜர் துலுக்க நாச்சியார் கோவில் என்று ஒன்றை கட்டி மக்களை வழிபட செய்ததாகவும் கூறுகிறது.\nஆக துலுக்க நாச்சியார் என்ற முஸ்லிம் பெண்ணுக்கு கோவில் ஸ்ரீரங்கம் பிரகாரத்திலேயே இருக்க இந்துக்களுக்கு மட்டுமே தரிசனைக்கு அனுமதிக்கிறது நவீன இந்தியா.\nதசாவதாரம் படத்தில் பார்த்தது போன்ற சிலை மூலஸ்தானத்தில் இருக்கிறது. அதை பார்ப்பதற்கு பல்வேறு விலைகளில் டிக்கெட் தருகிறார்கள். இப்போதெல்லாம் நான் economics சில் \"price discrimination\" என்ற concept இனை விளங்கப்படுத்துவதுக்கு ஸ்ரீரங்கத்து பெருமாளையே உதாரணம் எடுப்பதுண்டு . ஒரே product பட் டிபிபிறேன்ட் prices.\nகோவில் இருந்து வெளியில் வந்த போது தான் , அந்தச் சிறுமியை சந்தித்தேன், இந்த மொக்கை தொடரின் நாயகி , நான் தலைப்பில் போட்ட தேவதை எல்லாமே அவள் தான். ஒரு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் , எதோ ஒரு துரு துரு என்ற குறும்பான அழகு, அழகான கண்கள் , கொஞ்சம் நிறம் மங்கிய பட்டுப் பாவாடை சட்டை ஒன்றை அணிந்திருந்தாள்.\nஎதிர்பார்க்காத நேரத்தில், அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா என்று கொஞ்சும் குரலில் கையை பிடித்துக்கொண்ட அவளுடனே என் அடுத்த பத்து நிமிடத்து உரையாடல்கள்.\nநான்: யாரு உன்னைய இப்படி கேட்டக சொன்னங்க \nநான் : அப்பா என்ன செய்யுறாரு \nசிறுமி : பொம்மை விக்கிறாரு\nசிறுமி : திருச்சி டவுண்ணுல அண்ணா\nநான் : அப்பாவுக்கு தெரியுமா நீங்க இப்படி காசு வாங்கிறது \nசிறுமி : ....... (மௌனம்)\nசிறுமி : கூலி வேலை செய்யுதுண்ணா\nநான் : வீட்ட்ல தம்பி தங்கச்சி இருக்க \nசிறுமி : இரண்டு தம்பி பாப்பா அண்ணா...அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா..\nமுதலில் பத்து ரூபாய் கொடுத்தேன், சிரித்தாள்.. அப்படி ஒரு சந்தோசம், அழகாய் இருந்தாள்.\nசிறுமி :THANKS அண்ணா...அப்படியே வெட்கப்பட்டுக்கொண்டே.\nநான் தொடர்ந்தேன் : படிக்கிறியா \nசிறுமி : : ....... (மௌனம்)\nநான் : இஸ்கூல் போறனியா ( ஒரு வேளை என் தமிழ் விளங்கவில்லையோ என்ற நினைப்பில் \nசிறுமி : முன்ன போனன் அண்ணா\nநான் : ஏன் நிறுத்தினாங்க (மொக்கை QUESTION தான் ஆனாலும் நான் கெட்டன்)\nசிறுமி : தெரியாதுண்ணா... நிறைய கேள்விகள் கேட்டதற்காக என்னிடம் உரிமை எடுத்துக்கொண்ட அவள் அண்ணா.. ண்ணா ஜுஸ் வாங்கித்தாண்ணா என்று கெஞ்சும் குரலில்..\nசரி எண்டு கோவில் வீதியில் இருந்த கடைக்கு கூட்டிச்சென்றேன். அங்கு கடைக்காரர் கடையை திறந்து விட்டு எங்கோ போய்விட்டார். . அடுத்த கடைக்கு போகலாம் என்று கூப்பிட்டேன் .. வரமாட்டேன் என்றாள்...யாரோ அறிவுறுத்தி இருக்கிறார்கள் கோவில் எல்லையை தாண்டி போகவேண்டாம் என்று .. இவள் இரப்பதற்கு தயார்படுத்தப்பட்டவள் எண்டு புரிந்தது.\nஆனாலும் பாவமாய் இருந்தது, ஜுஸ் வாங்கி கொடுக்க முடியவில்லை எண்டு. ஐம்பது ரூபா கொடுத்து இந்த கடையில இருக்கிற எல்லா டைப் ஜுஸ்சும் வாங்கி குடி என்ன , யார்ட்டையும் கொடுக்காத என்று சொன்னன். மீண்டும் THANKS அண்ணா...உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள். பக்குவப்பட்ட முறையில் எட்டு வயது குழந்தையால் நன்றி உணர்ச்சியை காட்ட முடியும் எண்டு எனக்கு அன்று தான் தெரியும்.\nஅதிக நேரம் பேசிக்கொண்டு இருக்க பயமாகவும் இருந்தது .. சிலர் பார்த்துக்கொண்டும் போயினர். ஒரு வேளை ஆண்டவனுடைய (நான் கடவுள்) அக்களாய் இருக்குமோ எண்டு பயமாய் இருந்தது .. :-)\nஇன்றும் கண்களுக்குள் நிக்கிறாள் அந்த அழகு தேவதை, அவள் நாளை ஒரு படித்தவளாக இருக்கலாம் , ஒரு MODEL ஆக இருக்கலாம், sports woman ஆக இருக்கலாம்.. அனால் இன்று பிச்சை தான் எடுத்துக்கொண்டு இருக்கிறாள் . டிரோஷன் சொன்னான் ஒரு வேளை அந்தப்பிள்ளை கலைஞருக்கு கடிதம் எழுதவில்லையோ \nஒரு பக்கம் திருபப்தியாய் இருந்தது, ஒரு குட்டிச் சிறுமியின் குட்டி அசையான தான் ஆசைப்பட்ட ஜுஸ் வாங்கி குடிக்க நான் உதவியிருக்கேன் எண்டு.. அனாலும் விடை தெரியாத கவலைகள், தென்கிழக்குச் சீமையில செங்காத்து பூமியில வாழுற அந்த ஏழபட்ட சிறுமியின் எதிர்காலம் எப்படி இருக்குமென்று \nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 1\nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 2\nஅண்ணா நல்ல இருக்கு, மொக்கைய இல்லை.... :-)\nஅந்த குட்டி தேவதையின் படம் இருக்கும் எண்டு எதிர்பார்த்தன்.....\nஹல்லோ ஹரண் நீங்கள் தமிழ் நாட்டை ஏன் இந்தியாவையே சரியாய் புரிந்து கொள்ளவில்லை ��ன்று தோண்றுகிறது. இந்தியா பூரா இப்படித்தான் இருக்கு. குழந்தையை பிச்சை எடுக்கவிட்டு விட்டு பத்தடி தூரத்தில் அதன் அப்பன் குடிகாரன் கூடவே வந்து கொண்டிருப்பான். நீங்கள் ஐம்பது ரூபாய் கொடுத்ததும் அதை பிடுங்கி டாஸ்மாக் கில் டெபாசிட் பண்ணிவிடுவான். இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் மேல் சந்தேகம் வந்து கூட்டமாய் வந்து உதைக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது மதிய உணவு திட்டம் ஸ்கூலில் இருப்பதால் பாதிப் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புகிறார்கள். இல்லாவிட்டால் அத்தனையும் பிச்சைதான்.\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , ���ெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/darkgloss-10058", "date_download": "2018-08-19T07:35:02Z", "digest": "sha1:AZIPHNM775HGSWWEDJ433VNJJQQENYXL", "length": 6742, "nlines": 78, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Darkgloss | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\n- DARKGLOSS - நிபுணத்துவ மற்றும் வடிவமைப்பு இங்கே இந்த டெம்ப்ளேட் சிறப்பாக விவரிக்கும் வார்த்தைகள் உள்ளன. அது இன்னும் ஒரு ஆயத்த தயாரிப்பு 6 HTML வலைப்பக்கங்கள் இணையதளத்தில் (பயன்படுத்த தயாராக) மற்றும் தாவல்கள் மாறும் CSS பட்டி, மின்னஞ்சல் (PHP கொண்டு) படத்தை காண்பிக்கும், லைட்பாக்ஸில் அடுக்கு விளைவு அனுப்பும் தொடர்பு வடிவம் போன்ற மிகப்பெரிய அம்சங்கள் என DARKGLOSS இதுவரை ஒரு வழக்கமான டெம்ப்ளேட் தாண்டி, புகைப்படம் (jQuery கட்டமைப்பை பயன்படுத்தி) கேலரி... கடந்த ஆனால் குறைந்தது நீங்கள் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு முத்திரை. ஃபோட்டோஷாப் கோப்பு மற்றும் தனிப்பட்ட (பிரஞ்சு) ஆன்லைன் பயிற்சி.\nதேவை இல்லை ஒரு மேதாவி அல்லது இந்த டெம்ப்ளேட் விருப்பப்படி ஒரு திறமையான webdevelopper இருக்க வேண்டும்.\nஉங்கள் வலைத்தளத்தில் சிறந்த உரியதாகிறது. DarkGloss அதை வடிவமைத்து அதை, ஒரு உள்ளுணர்வு கொடுக்க வரை தேதி மற்றும் தொழில்முறை தோற்றம்\n(வலைப்பக்கங்கள் பயன்படுத்த தயாராக 6) ஆயத்த தயாரிப்பு இணைய\n100% சரியான CSS எளிதில் ஊக்கமளிக்கிகிறது\nதூய உரை கிடைமட்ட மற்றும் செங்குத்து மெனுக்கள்: ரீடச்சிங் படங்களை தேவையில்லை\n(\"அடுக்கு பாணி காட்சி\" என்று) இங்கு பட தொகுப்பு\nதொகுதிகள் பயன்படுத்த தயார்: பல செய்தி, கட்டுரைகள், கூகுள் தேடல் இஞ்சின்...\nதொடர்பு படிவம் (JavaScript + PHP ஸ்கிரிப்ட்) பயன்படுத்த தயாராக\nஆராய்ச்சி பெட்டியில் பயன்படுத்த தயாராக (கூகிள்)\nஃபோட்டோஷாப் கோப்புகளை ஒரு எளிதான தனிப்பட்ட சேர்க்கப்படும்\nஅதை சுட்டி நகரும் போது பட்டி தாவல்கள் உயர்த்தி. ஒவ்வொரு பக்கம் ஒரு நல்ல பயனர் இடைமுகம் அதன் தாவலை கிடைத்தது.\nWks.fr on நீங்கள் (நேரத்தில் பிரஞ்சு உள்ள) உதவி பெற முடியும். நாங்கள் செய்தி, பயிற்சி, முதலியன எங்கள் பார்வையாளர்கள் வழங்க\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\n10 செப்டம்பர் 08 உருவாக்கப்பட்டது\nபயர்பாக்ஸ், IE6, IE7, சஃபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37239-bjp-gets-majority-seats-in-karnataka-election.html", "date_download": "2018-08-19T08:19:50Z", "digest": "sha1:EZVBSQ3UBJPAC5E6VIIBPQYVQ6H4CT6F", "length": 8306, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடகாவில் கால் பதிக்கும் பா.ஜ.க! பெரும்பான்மை இடங்களில் வெற்றி! | BJP gets Majority Seats in Karnataka Election!", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nகர்நாடகாவில் கால் பதிக்கும் பா.ஜ.க\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மையான 113 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.\nகர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்த நிலையில், தொடர்ந்து பா.ஜ.க ஏறுமுகம் கண்டது. காலை 9.30 மணி அளவில் பா.ஜ.க 95 இடங்கள், காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 இடங்களில் முன்னிலை பெற்றன.\nஇதையடுத்து பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. முதற்கட்டமாக மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்என்ற நிலையில் இர���ந்து தளர்ந்து தற்போது பா.ஜ.க பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. இதன்மூலமாக பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது. அக்கட்சியின் தலைவர்கள் சொன்னதுபோல் தென்னிந்தியாவில் பா.ஜ.க காலூன்றி உள்ளது. இது பா.ஜ.கவின் மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nநிலச்சரிவால் புதைந்த கிராமம்- அதிர்ச்சி தகவல்\nஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளிக்கும் காங்கிரஸ் எம்பிக்கள்\n - வருந்தும் கான்பூர் வியாபாரி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nதினம் ஒரு ஆன்மீக செய்தி இன்று அமாவாசை - இதை செய்வதால் தோஷங்கள் மறையும்\nபிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் பட்டியல் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/059Otraadal.aspx", "date_download": "2018-08-19T08:32:26Z", "digest": "sha1:JWWO4LUKSOJ5AZG52CVSHQ3TWQAZSHL7", "length": 15179, "nlines": 58, "source_domain": "kuralthiran.com", "title": "ஒற்றாடல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் விரைந்து அறிதல்.\nகுறள் திறன்-0581 குறள் திறன்-0582 குறள் திறன்-0583 குறள் திறன்-0584 குறள் திறன்-0585\nகுறள் திறன்-0586 குறள் திறன்-0587 குறள் திறன்-0588 குறள் திறன்-0589 குறள் திறன்-0590\nபிறர்பால் நிகழ்வதை அவரறியாமல் மறைவாகத் தெரிந்து கொள்வதே ஒற்றாகும். இவ்வதிகாரத்தில் பத்துக் குறள்களுள் நான்கு குறள்கள் மட்டும் ஒற்றின் இலக்கணம் கூறுகின்றன; எஞ்சிய ஆறும் அரசன் எவ்வாறு ஒற்றரைக் கையாளுதல் வேண்டும் என்பது பற்றியன. எனவேதான் ஒற்று என்னாது ஒற்றாடல் என்று தலைப்பிட்டுள்ளார். ஒட்டுக் கேட்டல் என உலகவழக்கில் ஒரு தொடருளது. பக்கத்தே அருகில் சென்று ஒன்றி நின்று கேட்டலை அது சுட்டும். ஒற்று என்பது ஒன்றுதல்- ஒருவரோடு ஒன்றிச் சார்ந்து உண்மை அறிதல் எனப் பொருள்படும். உளவறிதல், வேவுபார்த்தல், துப்பறிதல் என்பனவும் இப்பொருளவேயாம்\nதம் நாடு செலுத்தவும், அயலாரிடமிருந்து நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஒற்றர் பணி தேவையாகிறது. உளவு வழி தம்மைச் சுற்றி நடப்பனவற்றை அறியாவிட்டால் கலகக்காரர், பகைவர் இவர்கள் கை ஓங்கி நாடு அழிந்துபோகும். ஒற்றர் எனப்பட்டோர் உளவாளி எனவும், வேவுகாரர் எனவும் அழைக்கப்பட்டனர். ஒன்றி அறிபவர் ஆதலால் ஒற்றர் என அறியப்பட்டார். சில வேளைகளில் நாடாண்ட மன்னனே உருமாறிச் சென்று குடிகளின் நிறை குறைகளை ஒற்றி அறிந்து கொண்டனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. நாடாள்வோர் நாளும் தாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணியான ஒற்றாளுதலை பொச்சாப்பு கொண்டு அலட்சியப்படுத்தினால் பகைவர் புலன்களை அறிந்து கொள்ள முடியாது.\nஒற்றாடல் என்பது ஒற்று+ஆடல் என விரியும். ஒற்று என்பது உளவறிதலைக் குறிக்கும். ஆடல் என்பதற்கு ஆளுதல் என்பது பொருள். ஒற்றாடல் ஒற்றை ஆளுதல் எனப் பொருள்படும். இவ்வதிகாரத்துக் குறட்பாக்கள் ஒற்று என்ற சொல்லை வரையறுக்கும்போது அஃறிணைப் பொருளையே சுட்டுகிறது. ஆனால் உரையாசிரியர்கள் 'ஒற்று' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணை எனச் சொல்லி இவ்வதிகாரத்தை ஒற்றரை ஆளுதல் என விளக்குவர். ஒற்றை அதாவது ஒற்றுத் தொழிலைக் கையாளுதல் என்ற பொருள் கொள்வதில் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது எனத் தெரியவில்லை.\nஅறம் கூறவந்த திருக்குறளில் மாறுவேடங்கள் பற்றியும் கள்ளத்தனங்கள் பற்றியும் ஏன் கூறப்படுகிறது என்ற வினா சிலருக்கு எழலாம். இதற்குப் பதில் இறுப்பது போன்று தெ பொ மீனாட்சிசுந்தரம் 'உலகம் உயர்நிலையாகிய அறிவு நிலையை எய்தவில்லை யாதலால் ஒற்றும் கூறுகின்றார் வள்ளுவர். இப்பெரியார் உயர்நிலையை அறிந்திருந்து வற்புறுத்தினாலும், உலகநிலையை அறியாது கண்மூடித் தவங்கிடப்பவர் அல்லர். உயர்நிலை ஒன்றே கூறி உலகநிலை கூறாதுவிட்டால், கயவரும் கல்லாரும் பகைவரும் எழுந்து உலகத்தை அழித்தேவிடுவர்' எனக் கருத்துரைப்பார்.\n581ஆம் குறள் உளவு, சிறந்த அரசியல்நூல் இவை இரண்டும் அரசனிடத்துத் தெ��ிவுற நிற்க என்கிறது.\n582ஆம் குறள் எல்லாரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எப்பொழுதும் வல்லறிதல் வேந்தன் கடமை எனக் கூறுகிறது.\n583ஆம் குறள் ஒற்றர் தந்த உளவுச் செய்திகளின் கருத்து உணரமுடியாத ஆட்சியாளன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை எனச் சொல்கிறது.\n584ஆம் குறள் அரசு வினைஞர், ஆட்சியாளரது சுற்றம், ஆகாதவர் என்ற எல்லாத்திறத்தாரையும் ஆராய்வது உளவு என விளக்குகிறது.\n585ஆம் குறள் கேள்விக்குரியதாகாத தோற்றத்தோடு, அஞ்சாது பார்த்து, எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் எனக் கூறுகிறது.\n586ஆம் குறள் துறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து (ஐயுற்றோர்) என்செயினும் தளராததுவே ஒற்று என்கிறது.\n587ஆம் குறள் மறைக்கப்பட்ட செய்திகளைப் பிறரைக் கொண்டு கேட்டறிய வல்லவதாகி, அறிந்தவற்றுள் ஐயப்பாடில்லாமல் தெளிவுபடுபவதே ஒற்று ஆகும் என்பதைச் சொல்கிறது.\n588ஆம் ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியையும் வேறு ஒரு ஒற்றினால் அறிந்து ஒற்றுமை காண்க என்கிறது.\n589ஆம் குறள் ஓர் ஒற்றனை இன்னோர் ஒற்றன் அறிய முடியாதவாறு விடுத்து உளவுச் செய்திகளை அறிக; அங்ஙனம் வேறு வேறாகச் சென்ற ஒற்றர் மூவர் கூறுவன ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தால், அது நம்புதற்குரியது எனத் தெளியலாம் எனக் கூறுகிறது.\n590ஆவது குறள் பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதீர்; செய்தால் மறைவை தாமே வெளிப்படுத்தியாகிவிடும் என்கிறது.\nவினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று (குறள்: 584) என்ற பாடலில் சொல்லப்பட்ட மூவகையினரும் ஒரு நாட்டின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் ஆவர். அரசு செலுத்துவதில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் ஆதலால் இவர்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நாடாள்வோன் கண்காணித்து வரவேண்டும் என்கிறார் வள்ளுவர். தமது அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்குத் தீங்கு இழைக்க வாய்ப்பு மிகையாக உள்ளவர்கள் இவர்கள். எனவே ஆட்சியாளர்க்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும் அவர்களையும் ஒற்று வளையத்தில் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளுக்கும் இப்பாடல் எத்துணை பொருத்தமாகிறது என்பதைக் காணலாம்.\nகடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்ல���ே ஒற்று (குறள்: 585), துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று (குறள்: 586) என்ற பாடல்கள் ஒற்றுத் தொழிலில் முகத்தோற்றம், மாறுவேடங்கள் சிறந்த பங்கு வகிக்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றன.\nஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். (குறள்: 588) ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும்குறள்: 589) என்ற பாடல்களில் ஒருவர் தந்த உளவு அறிக்கையை மற்றும் இருவர் உளவு மூலம் சரிபார்க்க வேண்டும் என்றது உளவுச் செய்தி பிழையாகாமல் போவதற்குரிய வாய்ப்புக்களைக் குறைக்கும்; நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என்பனவற்றிற்காக. ஒற்றர்களை ஒருவருக்கொருவர் அறியாதவாறு விடுக்கவேண்டும். எனவும் சொல்லப்பட்டது.\nகுறள் திறன்-0581 குறள் திறன்-0582 குறள் திறன்-0583 குறள் திறன்-0584 குறள் திறன்-0585\nகுறள் திறன்-0586 குறள் திறன்-0587 குறள் திறன்-0588 குறள் திறன்-0589 குறள் திறன்-0590\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-19T07:31:32Z", "digest": "sha1:3DYRRIYCNICWDWVES7BFHU6YBDDGBL5Z", "length": 14470, "nlines": 126, "source_domain": "tamilmanam.net", "title": "சைதை அஜீஸ்", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nபாரதியின் வசன கவிதையொன்று …. இல் சைதை அஜீஸ் ஆல் ...\nஐயா எதுக்கு பாரதியிடம் அந்த கேள்விய கேட்கிறீங்க நேராக உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடி முன்னால் நின்று பாருங்க, இனிய மனிதர் தென்படுவார். இனிய சுதந்திர நன்னாள் ...\nஐயா எதுக்கு பாரதியிடம் அந்த கேள்விய கேட்கிறீங்க\nநேராக உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடி முன்னால் நின்று பாருங்க, இனிய மனிதர் தென்படுவார்.\nஇனிய சுதந்திர நன்னாள் நல்வாழ்த்துகள்\nபாரதியின் வசன கவிதையொன்று …. இல் சைதை அஜீஸ் ஆல் ...\nஐயா எதுக்கு பாரதியிடம் அந்த கேள்விய கேட்கிறீங்க நேராக உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடி முன்னால் நின்று பாருங்க, இனிய மனிதர் தென்படுவார். இனிய சுதந்திர நன்னாள் ...\nஐயா எதுக்கு பாரதியிடம் அந்த கேள்விய கேட்கிறீங்க\nநேராக உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடி முன்னால் நின்று பாருங்க, இனிய மனிதர் தென்படுவார்.\nஇனிய சுதந்திர நன்னாள் நல்வாழ்த்துகள்\nபிறப்பும், இறப்பும்… இல் சைதை அஜீஸ் ஆல் ��ின்னூட்டம்.\nஐயா அனைவருக்கும் பேராசைதான். நோயில்லாமல் வாழணும்… தேவையான() பணத்தோடு வாழணும் குழந்தை குட்டியோடு வாழணும் சந்தோஷத்தோட வாழணும் நிம்மதியாக வாழணும் புகழோடு வாழணும் அறிவோடு வாழணும் ...\nஇப்படி ஆளாளுக்கு பலப்பல பேராசைகள்.\nஇப்படி பேராசைகளோடு ஆளாளுக்கு செத்துசெத்து வாழ்கின்றனர்.\n//நோயில்லாமல் மனித இனம் வாழ\nநீங்கள் வைத்த இந்த வேண்டுகோளுக்கு யாரும் பதில் கூறவேமாட்டார்கள். ஏனெனில் பாதிக்கும் மேல் நோய்களை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் “சைகோ”-க்கள் தான் பலரும்\nபிறப்பும், இறப்பும்… இல் சைதை அஜீஸ் ஆல் பின்னூட்டம்.\nஐயா அனைவருக்கும் பேராசைதான். நோயில்லாமல் வாழணும்… தேவையான() பணத்தோடு வாழணும் குழந்தை குட்டியோடு வாழணும் சந்தோஷத்தோட வாழணும் நிம்மதியாக வாழணும் புகழோடு வாழணும் அறிவோடு வாழணும் ...\nஇப்படி ஆளாளுக்கு பலப்பல பேராசைகள்.\nஇப்படி பேராசைகளோடு ஆளாளுக்கு செத்துசெத்து வாழ்கின்றனர்.\n//நோயில்லாமல் மனித இனம் வாழ\nநீங்கள் வைத்த இந்த வேண்டுகோளுக்கு யாரும் பதில் கூறவேமாட்டார்கள். ஏனெனில் பாதிக்கும் மேல் நோய்களை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் “சைகோ”-க்கள் தான் பலரும்\nகாலம் செய்யும் கோலம் – பிரமிப்பூட்டுகிறது….பயமுறுத்துகிறது…. இல் சைதை அஜீஸ் ...\n#மரணத்தின்பாடம் கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்…..\nகலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்…..\nகாலம் செய்யும் கோலம் – பிரமிப்பூட்டுகிறது….பயமுறுத்துகிறது…. இல் சைதை அஜீஸ் ...\n#மரணத்தின்பாடம் கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்…..\nகலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்…..\nமீளாத் துயிலில் ஆழ்ந்த கலைஞர் …. இல் சைதை அஜீஸ் ...\nமெரினாவின் அழகு குலைந்துவிடுமாம் எம் தலைவனுக்கு அங்கு இடமளித்தால் அடப்பாவிகளா அந்த மெரினாவை அழகாக்கியதே எம் தலைவன்தான்டா\nமெரினாவின் அழகு குலைந்துவிடுமாம் எம் தலைவனுக்கு அங்கு இடமளித்தால்\nஅடப்பாவிகளா அந்த மெரினாவை அழகாக்கியதே எம் தலைவன்தான்டா\nமீளாத் துயிலில் ஆழ்ந்த கலைஞர் …. இல் சைதை அஜீஸ் ...\nமெரினாவின் அழகு குலைந்துவிடுமாம் எம் தலைவனுக்கு அங்கு இடமளித்தால் அடப்பாவிகளா அந்த மெரினாவை அழகாக்கியதே எம் தலைவன்தான்டா\nமெரினாவின் அழகு ���ுலைந்துவிடுமாம் எம் தலைவனுக்கு அங்கு இடமளித்தால்\nஅடப்பாவிகளா அந்த மெரினாவை அழகாக்கியதே எம் தலைவன்தான்டா\nஉலகப்புகழ் “மல்யுத்த” சாம்பியனை, ஒரே பிடியில் கவிழ்த்த குழந்தை ...\nப்ளட் பாங்க்ல போய் பணத்த மாத்த வரிசைலே நின்ன பப்பு-வா இப்போ கட்டிபுடி வைத்தியம் பார்க்கறது நம்பவே முடியலே இனிமேல் நான் மோடி நாட்டுக்கு ...\nப்ளட் பாங்க்ல போய் பணத்த மாத்த வரிசைலே நின்ன பப்பு-வா இப்போ கட்டிபுடி வைத்தியம் பார்க்கறது\nஇனிமேல் நான் மோடி நாட்டுக்கு எதுவும் உருப்பயா செய்யலேன்னு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு பேசமாட்டேன்.\nபப்புவையே மாத்தியவர் இந்தியாவ மாத்தாம விட்டுடுவாரா\nஉலகப்புகழ் “மல்யுத்த” சாம்பியனை, ஒரே பிடியில் கவிழ்த்த குழந்தை ...\nப்ளட் பாங்க்ல போய் பணத்த மாத்த வரிசைலே நின்ன பப்பு-வா இப்போ கட்டிபுடி வைத்தியம் பார்க்கறது நம்பவே முடியலே இனிமேல் நான் மோடி நாட்டுக்கு ...\nப்ளட் பாங்க்ல போய் பணத்த மாத்த வரிசைலே நின்ன பப்பு-வா இப்போ கட்டிபுடி வைத்தியம் பார்க்கறது\nஇனிமேல் நான் மோடி நாட்டுக்கு எதுவும் உருப்பயா செய்யலேன்னு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு பேசமாட்டேன்.\nபப்புவையே மாத்தியவர் இந்தியாவ மாத்தாம விட்டுடுவாரா\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/14/90580.html", "date_download": "2018-08-19T07:30:41Z", "digest": "sha1:JERKRQR2N4SO7PRJD32MAYO4J7XTFOI2", "length": 18437, "nlines": 183, "source_domain": "thinaboomi.com", "title": "அணு ஆயுதக் கூடங்கள் இம்மாத இறுதியில் அழிப்பு: வடகொரியா முடிவு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅணு ஆயுதக் கூடங்கள் இம்மாத இறுதியில் அழிப்பு: வடகொரியா முடிவு\nதிங்கட்கிழமை, 14 மே 2018 உலகம்\nபியாங்கியாங் : வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்கள், மற்றும் அது தொடர்பான ஆய்வு மையங்களை இம்மாத இறுதியில் அழித்துவிட அந்த நாடு முடிவெடுத்துள்ளது.\nஇதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் இதுநாள் வரை நீடித்து வந்த அணு ஆயுதப் போர் பதற்றம் முற்றிலுமாக நீங்கியுள்ளது.\nஆசியக் கண்டத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் அமைதியை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.\nவடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்த இருக்கிறார். இந்த சூழ்நிலையில் வடகொரியாவின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nவடகொரிய வெளியுறவு அமைச்சர் கங் கியுங்-வா இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்துக்கு (கேசிஎன்ஏ) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nவடகொரியாவில் அணு ஆயுத சோதனைக் கூடங்கள் மற்றும் அணு ஆயுத ஆய்வு மையங்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்படும். இதுவரை அணு ஆயுதச் சோதனைக்காகப் பயன்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும். இதற்கான தொழில்நுட்பப் பணிகள் மே 23-ஆம் தேதி தொடங்கப்படும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, அணு ஆயுத மையங்கள் எதுவுமே இல்லாத நிலையை வடகொரியா எட்டிவிடும் என்றார் அவர்.\nவடகொரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பங்கியி-ரி என்ற இடத்தில்தான் அந்நாட்டின் முக்கியமான 6 அணு ஆயுத சோதனை மையங்களும் உள்ளன. பூமிக்கு அடியில் சுரங்கங்களை அமைத்து இங்கு அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சுரங்கங்கள் அனைத்தையும் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அழிக்க இருப்பதாக வடகொரியா கூறியுள்ளது.\nஅணு ஆயுத சோதனைகளும், பொருளாதாரத் தடைகளும்: முன்னதாக, கடந்த ஆண்டு வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது அடுக்கடுக்காக பொருளாதாரத் தடைகளை விதித்தன. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சுட்டுரையில் தனிப்பட்ட முறையில் வார்த்தைப் போரிலும் ஈடுபட்டனர். கொரிய தீபகற்பத்தை ஒட்டிய கடல் பகுதியில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன.\nஎனினும், கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட-தென் கொரிய வீரர்கள் இணைந்து விளையாடினர். இதன் தொடர் நிகழ்வாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரு முறை சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக தென் கொரிய அதிபர் மூன் ஜோயை, கிம் ஜோங் உன் அண்மையில் சந்தித்துப் பேசினார். இதனால், பிற நாடுகளுடனும் இணைந்து செயல்படும் அளவுக்கு வடகொரியா இறங்கி வந்தது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, வடகொரியா சென்று கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாம்பியோ, \"வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிட்டால் அந்நாட்டுக்குப் பொருளாதாரரீதியான உதவிகளைச் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது' என்று அறிவித்தார். இந்நிலையில், அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழிக்க வடகொரியா முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவடகொரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், \"வடகொரியாவுக்கு நன்றி, இது மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை. வடகொரிய அதிபரை சந்திக்க இருக்கும் எனக்கு நல்லதொரு வரவேற்பை அளித்துள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஅணு ஆயுதக் கூடங்கள் வடகொரியா Nuclear Armaments North Korea\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்���ியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tag/group-i/page/2/", "date_download": "2018-08-19T07:14:09Z", "digest": "sha1:HXFQ5M7WBJ6BP5TSIO3II7MO4KMD5GRE", "length": 4295, "nlines": 76, "source_domain": "tnpscayakudi.com", "title": "Group I Archives - Page 2 Of 12 - Tnpsc Ayakudi", "raw_content": "\nCurrent Affairs Tamil 25 June 2018 Current Affairs Tamil 25 June 2018 14 Question அமெரிக்க ஸ்ப்ரிண்டர் நோவா லில்ஸ் 2018 ஆம் ஆண்டின் வேகமான 100 மீட்டர் பந்தயத்தில் எவ்வளவு நேரத்தில் ஓடினார் A. 10.48…\nCurrent Affairs Tamil 24 June 2018 Current Affairs Tamil 24 June 2018 எல் அண்ட் டி ஃபினான்ஸ் அதன் மைக்ரோ-கடன்களுக்கான வியாபாரத்திற்க்கு __________ இல் 1,000 வது சந்திப்பை தொடங்கியது A. பெங்களூர் B. கொல்கத்தா C..…\nCurrent Affairs Tamil 22 June 2018 Current Affairs Tamil 22 June 2018 15 Questions 9 வயதான குழந்தை ஆர்வலர் பனா அலபீட் \"சுதந்திரத்தை பாதுகாத்தற்காக\" கௌரவிக்கப்பட்டார் இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nTNPSC History Online Test 17.06.2018 TNPSC History Online Test 17.06.2018 அன்று நமது ஆயக்குடி பயிற்சி மையத்தில் வழங்கப்பட்ட மாதிரி தேர்வு இங்கு உங்களுக்காக ஆன்லைன் டெஸ்ட் ஆக உள்ளது . உங்களது கருத்துக்களை பதிவிடவும் . பிடித்திருந்ததால்…\nTNPSC Online Coaching Tamil Maths Current Affairs TNPSC Online Coaching Tamil Maths Current Affairs ஆடியோவின் நீளம் கூட்டப்பட்டுள்ளது . தங்களது கருத்துக்களை பதிவிடவும் . உங்களுக்கு உபயோகமாக உள்ளது என்றால் மட்டுமே மேலும் இது போன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/most-viral-and-trending-pics-today-social-medias-007325.html", "date_download": "2018-08-19T08:29:34Z", "digest": "sha1:HIEUT52YWNLQYIM7KQIBYHXJ6WMJDLR5", "length": 12964, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "most viral and trending pics today in social medias - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாத்து...பாத்து...இதோ இன்றைய சூப்பர் படங்கள்\nபாத்து...பாத்து...இதோ இன்றைய சூப்பர் படங்கள்\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஇந்தியாவிலேயே வால்பாறையில் தான் அதிக மழைபதிவு எவ்வளவு தெரியுமா\nகேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்:முடிந்தால் உதவுங்கள் தமிழக மக்களே.\nபுளுவேலை போல பலி வாங்க துடிக்கும் மோமோ சவால்: இந்தியாவுக்குமா ஆபத்து\nஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால் பிரச்னை: ஆதார் ஆணையம் எச்சரிக்கை.\nஇறந்த வீரரை அடையாளம் காட்டிய சமூக வளைதளம்: 60 ஆண்டுக்கு பிறகு கிடைத்த சுவாரஸ்சியமான தகவல்\nஇங்க பாருங்க இவுங்க என்னலாம் கூத்து பண்றாங்கணு நிஜமாலுமே ரொம்ப ரொம்ப சிரிப்பு வரும்ங்க இத பாத்தா.\nநான் சொல்லறத விட நீங்களே வந்து பாருங்க தெரியும் இதோ...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேல க்ளோஸ் பண்ணாமா விட்டுட்டிங்கலே ஜி\nஇப்படி ஒரு போட்டோஷாப்ப நாம பாக்கணுமா\nஅடேய் உங்களுக்கு மனசாட்ச்யே இல்லையா\nஅந்த தலை இந்த உடலுடன் இணையவிருக்கிறது அமைச்சரே... போட்டோஷாப் செய்த மாயம்\nஎங்க இருந்துடா இப்படி வர்றிங்க\nஇந்ச சைஸ் போதுமா ராஜா\nஎப்படி இப்படி ஏறி இருக்கும்\nஇந்த மலைய நல்லா பாருங்க அங்க ஒருத்தன் சைக்கிள வெச்சு ஏதோ பண்றான் பாருங்க\nஇவ்வளவு க்ளோஸ்ல மூஞ்ச காட்டாத தாயி\nஎன் தலைவன் வந்துட்டான்ல முடியுமா யாருகிட்ட\nஅவ வேற வெயிட் பண்ணுவா இப்பன்னு பாத்து தான் இப்படி ஆகுமா\nசும்மா அமெசிங்னு சொல்லி வைப்போம்...\nஅழகு அழகு போங்க போங்க\nஇந்த போட்டோ��ாப் குரூப்ப என்னதான் பண்றது\nசத்தியமா முடியலை டா டேய்\nஅதான் போதும்னு சொல்லிட்டேன்ல போதும் விட்ருங்க\nசன்னி லியோன் வந்திருக்காங்களாமா அதான் இப்படி\nஒரு அவசரத்துக்கு கிளம்பலாம்னு பாத்தா எல்லாமே இப்படி வருகிறதே அமைச்சரே...\nஅட அட அட சூப்பர் பா\nஉன் அறிவ கண்டு நான் வியக்கேன்\nஇந்த மாதிரி எங்க கிடைக்கும் ஜி\nகல்யாணம் ஆகி நல்லா விளையாடறிங்க போங்க\nகோடு போட்டவன் 90 போட்டு போட்டுருப்பான் போல\nஇதுல உனக்கு ஒரு ஜாலி\nஇங்க காட்டு நானும் பாக்கறேன்\nஇது என்னாது இப்படி வர்றிங்க\nஆல் இன் ஆல் அழகுராஜா.... நான் இவர சொன்னேங்க நீங்க ஏன் படம் பேர கேட்டவுடனே தெறிச்சு ஓடறிங்க\nஇனி யாராவது நாய் வால நிமுத்த முடியாதுன்னு சொன்னா இந்த படத்த காமிங்க ஜி....\nதலைவரே ரொம்ப ஊத்துது போல கொஞ்சம் கீழ பாருங்க...நேற்றை காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-07-30", "date_download": "2018-08-19T07:16:15Z", "digest": "sha1:W4WC4FSLSWF4XVXNKSDHSPDM2NZ5IJAA", "length": 15717, "nlines": 164, "source_domain": "www.cineulagam.com", "title": "30 Jul 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்��ு மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்படும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுதியில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nகலைஞர் கருணாநிதி கமல்ஹாசனிடம் மெய் சிலிர்க்க சொன்னதா இது\nசமீபத்தில் வைரலான நடிகையை திடீரென ட்ரோல் செய்த ரசிகர்கள் - ஒரு போட்டோவுக்கே இப்படியா\nபிரபல நடிகர் மகேஷ் பாபுவின் அழகான மகள் செய்ததை பார்த்தீர்களா\n மனமுடைந்த நடிகர் பாலாஜி எடுத்த அதிர்ச்சி முடிவு\nபிக்பாஸ் பொன்னம்பலத்தின் செய்கையால் அதிர்ச்சியான பிரபல நடிகை\nவிஜய் படத்தில் இயக்குனருக்கு வந்த எதிர்பாராத இக்கட்டான கண்டிசன்\nபிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த திருநங்கை நடிகை\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்.. கதறி அழுத காற்று வெளியிடை அதிதி ராவ்\nஒரே நாளில் 3 மரணம்.. WWE ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தற்கொலை சம்பவம்\nவிஜய்க்காக முக்கிய அறிக்கை வெளியிட்ட கலைஞர் கருணாநிதி\nவெளியில் போனவர்களுக்கு 12 கோடி ஓட்டுகள்.. மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் இரண்டு போட்டியாளர்கள்\nமணியார் குடும்பம் படத்தின் 4 நிமிட காட்சி\nஇந்த விஷயத்திற்காக தானா பிக்பாஸை கமல் தொகுத்து வழங்குகிறாரா\nபியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷின் அசத்தலான நடனம்- இசையில் மிரட்டியிருக்கும் யுவன்\nமும்தாஜும், பாலாஜியும் இப்படி செய்ய காரணம் என்ன\nபிக்பாஸில் ஷாரிக்கை கோபப்படுத்திய மும்தாஜ், இப்போது யாரை கோபப்படுத்தியுள்ளார் தெரியுமா\nசவாலை ஏற்கிறேன், ஆனால்.. மீண்டும் ராகவா லாரன்ஸ��க்கு பதிலடி கொடுத்த ஸ்ரீரெட்டி\nஎன் புள்ளைக்கு என்னை அப்பாவாக்க போறியா கஜினிகாந்த் படத்தின் சில நிமிட காட்சிகள்\nதிருமணம் பற்றி பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை\nகலைஞருக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு - முழு விவரம்\nஅந்த விஷயத்தில் சென்ராயன் செய்தது தவறா- கணவருக்கு பதிலாக மற்றொரு பிரபலத்துக்கு சப்போர்ட் செய்யும் அவரது மனைவி\nகலைஞர் கருணாநிதியை வைத்து பிக்பாஸை கலாய்த்துள்ள பிரபல சர்ச்சை நாயகி\nவைஷ்ணவியை காப்பாற்றிய சேனல் காரணம் இதுதான்\nசேர்ந்துவிட்டதா ஆரவ் ஓவியா ஜோடி பிக்பாஸ் ஓவியா ஆர்மிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nசாயிஷாவின் மிகக்கவர்ச்சியான நடனம் - ஜுங்கா பாரிஸ் டு பேரிஸ் வீடியோ பாடல்\nஏன் எங்களை கேவலப்படுத்திறீங்க - சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஆதங்கம்\nதிட்டம் போட தெரியல - கோலமாவு கோகிலா படத்தின் பாடல் டீசர்\nசின்னத்திரையில் பிரமாண்டமாக களமிறங்கும் இளையதளபதி \nபுலியிடம் சென்று நடிகர் சதீஷ் செய்த வேலையை பார்த்தீர்களா- ரொம்ப தைரியம் வேணும்\nயோகி பாபுவிற்கு கல்யாண வயசு வந்திடுச்சு- பெண் யார், எப்போது திருமணம்\nதற்சமயம் கலைஞரை பார்க்க சென்றிருக்கும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்- ரசிகர்கள் பூரிப்பு\nசிம்புவின் முதல் காதல் யார் தெரியுமா பாடச்சொன்னதும் என்ன பாடல் பாடினார் தெரியுமா பாடச்சொன்னதும் என்ன பாடல் பாடினார் தெரியுமா\n3 வார முடிவில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தியது தமிழ் படமா கடைக்குட்டி சிங்கமா\nவிஜய் பட வில்லனா இந்த அளவிற்கு சென்றுவிட்டார்- அதுவும் விஜய்யின் இந்த ஹிட் படத்தில் நடித்ததினால் தானாம்\nஎன் மனைவிக்கு தெரிந்தே இன்னொரு பெண்ணை காதலிக்கிறேன் - மேடையில் அனைவருக்கும் ஷாக் கொடுத்த பிரபல இயக்குனர்\nவிவாகரத்து பெற்ற பிரபல நடிகர் மீண்டும் மனைவியுடன் இணைகிறாரா- மறுமணம் நடக்க இருக்கிறதா\nதிட்டும் கிடைக்குது, பாராட்டும் கிடைக்குது- தொகுப்பாளினி பாவனாவிற்கு இப்படி ஒரு சோதனையா\nதன்னைத் தானே பயங்கரமாக அடித்துக் கொள்ளும் மஹத்- அதிர்ச்சியான போட்டியாளர்கள்\nஜனனியை கோவப்பட்டு அடித்த பாலாஜி\nஅஜித்திடம் மௌன ராகம் சீரியல் புகழ் இந்த குட்டி அழகிக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதாம்- தல நிறைவேற்றுவாரா\nநாம் இருவரும் சேர்ந்து சந்திப்போம், அங்கே அதைக்காட்டு- பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதில்\nநடிகர்கள் சிலர் பெண்ணாக மாறினால் எப்படி இருக்கும்- கொஞ்சம் காமெடியாக தான் இருக்கு பாருங்க\nஏன் அந்த வார்த்தை பேசுகிறீர்கள், உங்களுக்கு மரியாதை இல்லை- வெடித்த புது பிரச்சனை\nபிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவாக மாறிய பெண்\nசர்கார் படப்பிடிப்பில் பிரபல நடிகருடன் விஜய் செய்த வேலை- செம கியூட்\nஒல்லியாக கவர்ச்சி காட்டிவந்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகையா இது- உள்ளே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க\nராகவா லாரன்ஸின் மனம் நெகிழ வைத்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89330", "date_download": "2018-08-19T07:29:09Z", "digest": "sha1:BMSPMKRVPLVBLNEXS7NTU3GUFLT7Z324", "length": 9409, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\nஞானக்கூத்தனின் மறைவுச்செய்தி அறிந்து நானும் ராஜகோபாலனும் ஸ்ரீநிவாசனும் கிளம்பிசென்றோம். அலுவலகம் வந்த பின்பு செய்தியறிந்ததனால் விடுப்பு சொல்லி போகவேண்டியிருந்தது\nபார்த்தசாரதி பெருமாள் கோயிலின் தேரடியருகே அவர் வீடு என்றாலும் தெரு பேரை வைத்து கண்டறிய தாமதமனது. வீட்டுக்கு அருகேயேதான் சுற்றிக்கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒருவரிடம் கேட்கலாம் என இறங்கியபோதுதான் அவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என உணர்ந்தேன். எஸ்ராமகிருஷணன், மனுஷ்ய புத்திரன், ஓவியர் ஸ்ரீநிவாசன், ‘மையம்’ ராஜகோபால், விஜயமகேந்திரன், வேடியப்பன் ஆகியோரும் ஏற்கனவே வந்திருந்தார்கள். இன்னும் பலர் வந்திருந்தாரகள்.\nவீட்டினரின் சடங்குகள் முடிந்து அவர் வேனில் ஏற்றப்படுவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு நாங்கள் சென்றிருந்தோம். ஜன்னல் வெப்டிவி வந்திருந்த இலக்கிய ஆளுமக்களிடம் ஞானக்கூத்தனின் நினைவை கேட்டறிந்துகொண்டிருந்தனர். மலர்மாலையை சாற்றி வணங்கி விடையளித்தோம்.\nகலந்து கொண்டவர்கள் முப்பதிலிருந்து நாற்பது பேர்கள் வரை இருப்பர்கள்.\nநண்பர்கள் பலர் இந்த செய்தியை அலுவலகம் வந்த பின்னரே அறிந்தார்கள் என்று தெரிந தது. அதனால் அவர்கள் வருவதற்குள புறப்பாடு ஆகியிருந்த்து. திருவல்லிக்கேணி நெரிசலான , குறுகிய சாலைகளும் பல குடித்தனங்கள் இருப்பதாலும் உடனே எடுத்ததாக வந்தி���ுந்தவர் சொன்னார்.\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 3\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39071-5000-aadhar-cards-found-at-scrap-dealer-s-shop-in-jaipur.html", "date_download": "2018-08-19T08:20:21Z", "digest": "sha1:P5Z5DT64MEIH575VJ3RCYKTFQOK6SYKU", "length": 8336, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "குப்பையுடன் குப்பையாக கிடந்த ஆதார் | 5000 Aadhar cards found at scrap dealer's shop in Jaipur", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nகுப்பையுடன் குப்பையாக கிடந்த ஆதார்\nராஜஸ்தானில் உள்ள பழைய பேப்பர் எடைக்கு போடும் கடையில் குப்பையுடன் குப்பையாக சுமார் 5000 ஆதார் அட்டைகள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவங்கி கணக்குகள், பான் கார்டு, ஓய்வூதியம், செல்போன் சேவை, ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் எரிவாயு மானியம் என அனைத்து இன்றியமையா தேவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்ட ஆதார் அட்டை, ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜலோபுரா பகுதியில் பழைய பேப்பர் கடையில் செய்திதாள்களுடன் குப்பையுடன் குப்பையாக இருக்கிறது.\nஇதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் இம்ரான், “காலையில் ஒருசிலர் வந்து பழைய பேப்பர்களை போட்டுவிட்டு சென்றனர். அந்த பேப்பர்களுக்கு இடையே 5000 ஆதார் கார்டுகளும் இருந்தது. இதைப்பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீஸார் விரைந்து வந்து என் கடையை முழுவதுமாக சோதனையிட்டு அங்கிருந்த ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர்” என கூறினார்.\nஆதாரை கைப்பற்றிய போலீஸார்க் கூறுகையில், “அப்பகுதி மக்களுக்கு சென்று சேரவேண்டிய ஆதார் அட்டைகள் தபால் அலுவலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. அவைதானா இவை என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறினார்.\n3 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி வேண்டும், பா.ஜ.க வேண்டாம்\nகுப்பைகளை அகற்ற காகங்களை பணியமர்த்திய பிரான்ஸ் பார்க்\nபால் விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் கோமியம்\nராஜஸ்தான் கொடூரம்: தாக்குதல் நடத்திய பசு காவலர்கள் ; டீ குடித்த போலீசார்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதி��்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஜூன்.14, 2018 - உலக செய்திகள்\nநீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடியார் அரசு எஸ்கேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39374-earthquake-hits-india-china-border.html", "date_download": "2018-08-19T08:20:17Z", "digest": "sha1:XLLHBUF7KZOYL5444J647IARY7GWGP4O", "length": 7279, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய-சீன எல்லை பகுதியில் நிலநடுக்கம் | EarthQuake hits India-China Border", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஇந்திய-சீன எல்லை பகுதியில் நிலநடுக்கம்\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை சரியாக 5.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.5-ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது.\nநிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சிம்லா பகுதியில் நிலநடுக்கத்தை மக்கள் அதிகமாக உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமெஸ்ஸியை குறை சொல்லாதீர்கள்: மாரடோனா\nமாசு கட்டுப்பாடு விதிமீறல்; ஆடி சொகுசு கார் நிறுவன தலைவர் கைது\nபிரதமர் மோடிக்கு நக்கல் ட்வீட் செய்த பிரகாஷ்ராஜ்\n19-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nஃபிஜி தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.2ஆக பதிவு\n3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்; ரிஷாப் பன்ட் அறிமுகம்\n3-வது டெஸ்ட்: ஆடும் லெவனில் பென் ஸ்டோக்ஸ் சேர்ப்பு\nகடைசி 2 டெஸ்ட்களிலும் புவனேஸ்வர் பங்கேற்க வாய்ப்பில்லை\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்��த்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஅசாம் ஏடிஎம்-ல் ரூ. 12 லட்ச மதிப்பிலான நோட்டுகள் எலி கடித்து நாசம்\nவிபத்தில் சிக்கிய கம்போடிய இளவரசர்: மனைவி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/dakkalin-thogupu", "date_download": "2018-08-19T08:30:31Z", "digest": "sha1:LTLWMKVNK5DHNTWS3QBWNL7IAKR7DFP6", "length": 5908, "nlines": 123, "source_domain": "frtj.net", "title": "துஆக்களின் தொகுப்பு | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாத்தின் அடிப்படை தவ்ஹீதா, ஸலபிக் கொள்கையா\nமஸ்ஜித் அல் ஹராம் 2020 (இன்ஷா அல்லாஹ்)\nஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2338/", "date_download": "2018-08-19T08:12:39Z", "digest": "sha1:NXYQGGFSL7WK4HOZ5TTGA64SBFCNWP2Q", "length": 12272, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலியல் வல்லுறுவு குற்றவாளிகளின் உறவினர்களுக்கு எச்சரிக்கை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்: – GTN", "raw_content": "\nபாலியல் வல்லுறுவு குற்றவாளிகளின் உறவினர்களுக்கு எச்சரிக்கை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:\nகுற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் மனைவிமாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவாய் பேச ��ுடியாத மற்றும் காது கேட்க முடியாத பெண்ணொருவரை கடந்த 2009ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி கடத்தி சென்று பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று புதன் கிழமை அளிக்கப்பட்டது.\nகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் குற்றவாளிகள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.\nதீர்ப்பின் பின்னர் குற்றவாளிகளின் உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அது தொடர்பில் நீதிபதி தெரிவிக்கையில் ,\nகுற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்கள் எவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுடனோ அல்லது அவர்களது உறவினர்களுடனோ எந்த விதமான தகராறுகள் அச்சறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது.\nஅவ்வாறு ஈடுபட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்கும் சாட்டத்தின் பிரகாரம் பிணையில் வெளிவரா முடியாத அளவுக்கு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த படுவீர்கள்.\nசம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு மறுநாள் இராணுவ புலனாய்வாளர்கள் குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்த போது முதலாவது குற்றவாளியின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று தாக்குதல் நடாத்தி உள்ளார். அதனை நீதிமன்றிலும் ஒப்புக் கொண்டு உள்ளார்.\nஇனி அவ்வாறு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட கூடாது என எச்சரித்தார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nமிருக பலியிடலுக்கு தடை நீடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-\nபாலியல் வல்லுறுவுக்கு குற்ற சாட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மாத்திரம் போதும்:\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/junga-movie-trailer/", "date_download": "2018-08-19T07:23:04Z", "digest": "sha1:N3DEJEEP7FYZD2S4BUTXVDQBE2O2JXCQ", "length": 4992, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "ஜுங்கா – ட்ரெய்லர் | இது தமிழ் ஜுங்கா – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer ஜுங்கா – ட்ரெய்லர்\nPrevious Postஜுங்கா என்றால் என்ன – விஜய் சேதுபதி Next Postஅதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன்\nடானின் அம்மா சரண்யா பொன்வண்ணன்\n9 டிகிரி குளிரில் – ஜுங்கா சாயிஷா\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/", "date_download": "2018-08-19T08:05:25Z", "digest": "sha1:Z5HUN2MLPW7TWBI6E3ZMB3PWOSI5R5C7", "length": 218067, "nlines": 525, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன்\nஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்சனை, துயரம், ஏமாற்றம், இயலாமை... போன்ற சோக நினைவுகள் மட்டுமே நம் மனதில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே, இன்பங்களை விட துன்பங்களே நம் வாழ்வின் பெரும் பகுதியை ஏன் ஆக்ரமிக்க வேண்டும் அதிலும், அடுத்தவரை விட நமக்கே அதிக பிரச்சனை ஏற்பட என்ன காரணம் அதிலும், அடுத்தவரை விட நமக்கே அதிக பிரச்சனை ஏற்பட என்ன காரணம் மார்க்க புரிதலில் உளவியல் ரீதியாய் ஒரு பதிவு தொடருங்கள் சகோஸ்...\n\"அல்லாஹ்வை வணங்குதல்\" என்ற அடிப்படை கோட்பாட்டிற்காகவே நமக்கு இவ்வுலக வாழ்வு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் தொடரும் முன்னர் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...\nஅல்லாஹ் : \"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது எதுஇப்லிஸ் : \"நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்\"\n இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக\nஅல்லாஹ் : \"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;\" இப்லீஸ் :\"என் இறைவனே என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.\nஅல்லாஹ்வை வணங்கி வாழ்வதற்காக - அதை சார்ந்த வாழ்வியல் நடவடிக்கைகள் ஒருபுறம்.\nஅல்லாஹ்வை வணங்குவதை விட்டும் தூரப்படுத்தும் சைத்தானின் செயல்கள் மறுபுறம்.\nஇந்த இரண்டிற்கும் மத்தியிலே எவருடைய வாழ்வும் இயங்கிக்கொண்டிருக்கிறது. சைத்தானும் அல்லாஹ்விற்கு மனிதனை மாறு செய்ய வைத்தாக வேண்டும். அதே நேரத்தில் அல்லாஹ் நமக்கு கொடுத்த வாக்குறுதிக்காக நாமும் சைத்தானிற்கு மாறு செய்ய வேண்டும் .\nஇந்த சுழற்சி நிலை கியாம நாள் வரை தொடர்ந்தே ஆகவேண்டும். கைர், விசயத்திற்கு வருவோம்.\nஅல்லாஹ்விடமிருந்து நம்மை அப்புறப்படுத்துவதே சைத்தானின் தலையாய மற்றும் ஒரே வேலை. அதற்காக அவன் பல வழிகளை கையாளுகிறான்.\nமுதன்மையாக, அல்லாஹ்வை வணங்குவதை விட்டு நம்மை திருப்புவது.\nஉலகியல் கேளிக்கைகளில், பொழுதுப்போக்கு எனும் பெயரில் நேரங்களை வீணடிக்கச்செய்து இறைவனின் பக்கம் நெருங்குவதை சைத்தான் தடை செய்கிறான். சுமார் 75 சதவீகித மக்களை சைத்தான் இந்த வழிகளில் மிக இலகுவாக ஏமாற்றி விடுகிறான்.\nமுதல்வழி பயனளிக்காதபோது மீதமுள்ள 25 சதவீகித மக்களை வழிக்கெடுக்க சைத்தான் தனது அணுகுறையை மாற்றுகிறான். அல்லாஹ்வை வணங்குவதை தவிர்க்க மனித மனங்களில் அல்லாஹ்வின் அருளின் மீதான நிராசையே ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழியோ அதை சைத்தான் இங்கே கையாளுகிறான்.\nஎந்நிலையிலும் வணங்குவதலை நாம் கைவிடா போது, இறைவனுக்கும் நமக்குமிடையே இடைவெளியே அதிகமாக்க வாழ்வியலில் அதிக குறுக்கீடை ஏற்படுத்துகிறான். உதாரணமாக குடும்ப உறவுகளில் பிரச்சனை, வேலையின்மை, வறுமை, பிணி, கடன், மரணம், இப்படி ஒன்றன்பின் ஒன்றாகவோ இல்லை எல்லாவற்றையுமே அவரவர் மன உறுதிக்கு தகுந்தார்ப்போல் ஏற்படுத்துவான்.\nஇங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கிய விசயம். \"நம் ஈமானின் உறுதிக்கேற்பவே சோதனைகளும் இருக்கும்\". ஏனெனில் சோதனைகள் நமது வாழ்விற்கான பரிட்சை. பரிட்சை எனும் போதே நம் தேர்ச்சிகேற்பவே கேள்விகளின் தரமும் உயரும். ஆக சைத்தான் நமக்கு உருவாக்கும் முதல் சோதனையில் நாம் வெற்றியை தழுவினால் அடுத்த கட்டத்தில் அதை தாண்டிய சோதனையோடு காத்திருப்பான்.\nஇன்னும் எளிதாக நம் வாழ்வியல் நடைமுறையிலிருந்தே இதை விளக்கலாம். ஒருவர் திருடுகிறார் என வைத்துக்கொள்வோம். அல்லாஹ் ஹராமாக்கியும் சைத்தானின் தூண்டுதலினால் செய்கிறார். இந்த இடத்தில் வாழ்க்கை பாடத்தில் தோல்வி தழுவுகிறார். சைத்தான் வெற்றி பெறுகிறான்\nமுதற்கட்ட தேர்விலே தோல்வி தழுவிய அவர் அடுத்த கட்ட தேர்வுக்கு போக தகுதியற்றவர். அந்தளவிலே சைத்தானின் ஆதிக்கம் அவர் மீது நிறைவடைகிறது. ஆக, அடுத்த சோதனைகள் அவருக்கு தேவையில்லை\nஅதே இப்படி வைத்துக்கொள்வோம். திருடக்கூடிய ஒருவர் தன் செயல் தவறென உணர்ந்து அல்லாஹ்விற்காக அதிலிருந்து விலக முற்படுகிறார். சைத்தானின் சூழ்ச்சி அங்கே தோல்வியை தழுவுகிறது. ஆக அவனை வீழ்த்த முன்னை விட வீரியமாக அடுத்தக்கட்ட சூழ்ச்சியில் செயல்பட்டாக வேண்டும் சைத்தான்.\nஇப்படி சைத்தான் ஒவ்வொன்றாய் ஏற்படுத்த ஏற்படுத்த மனிதன் ஈமானின் பலத்திற்கு தகுந்தார் போல் தேர்ச்சிப்பெற்று வருகின்றான். எல்லாவற்றையும் தாண்டி ஒருவர் முழு ஈமானுடன் பயணிக்கும் போது நிச்சயம் அவருக்கான அடுத்தடுத்த சூழ்ச்சியோடு சைத்தான் வழி நெடுக்க காத்திருப்பான்.\nஎந்த கட்டத்தில் மனிதன் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைக்கிறானோ சைத்தானின் வலைப்பின்னலில் சிக்கிக்கொள்கிறான். அத்தோடு அங்கே கேம் ஓவர்..\n\"அல்லாஹ்விற்காக ஹலால்- ஹராம் பேணியும் உங்கள் வாழ்வில் பிரச்சனைகளும், சோதனைகளும் தொடர்கிறதென்றால் அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஈமானை காத்துக்கொள்ள சைத்தானுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்\". இது உங்களின் முடிவு நாள் வரையிலும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.\nஉங்களின் பிரச்சனைக்கான அடிப்படை காரணங்களை என்னவென்பதை கண்டறியுங்கள். எப்படி முயன்றும் சரி செய்ய முடியவில்லையென்றால் அல்லாஹ்விற்காக பொறுமை காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் சைத்தான் தோற்கும் இடம். மாறாக உலகில் எல்லோருக்கும் இருக்க எனக்கு மட்டும் ஏன் இந்த அளவு சோதனை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது என உங்கள் உள்ளத்தில் ஊனத்தை ஏற்படுத்தாதீர்கள்.\nஏனெனில் உலகில் இருக்கும் எல்லோரையும் விட அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறான். சைத்தானுக்கு எதிராக... இன்றே அல்லாஹ் நாடி உங்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடினும் நாளைய பொழுதில் புதிய பிரச்சனை உங்களுக்காக காத்திருக்கும். சைத்தானுடன் போரிடுவதற்காக மறவாதீர்கள்\nஇத்தகைய தருணங்களில் அல்லாஹ்வின் புறமே சார்ந்திருங்கள். சாதரண நாட்களில் 5 வேளை மட்டும் தான் தொழுகிறீர்கள் என்றால் இதைப்போன்ற இக்கட்டான தருணங்களில் கூடுதலாக அமல்களை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் அல்லாஹ்வை நினைவு கூறுவதே மனித மனங்கள் அமைதி அடைவத��்கு சிறந்த வழியாக குர்-ஆன் இயம்புகிறது.\nமாறாக அவனது அருளில் நிராசைக்கொண்டு சைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாகி விடாதீர்கள். பின்பு நீங்களும் வாழ்வியல் தேர்வில் தோல்வியே தழுவ நேரிடலாம். அல்லாஹ் காப்பாற்றட்டும்...\nஇந்த நேரத்தில் இன்னொரு விசயத்தையும் நாம் உணர்ந்தாக வேண்டும். தொழுவதும், நோன்பு பிடிப்பதும் இன்னபிற அமல்கள் செய்வதும் நமது சுய ஒழுக்க பேணுதலுக்காகவும். அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைக்காகவும் தான். அமல்கள் செய்வதால் நூறு சதவீகிதம் நமக்கு சோதனைகள் வராது என்று அல்லாஹ் எங்கும் உத்திரவாதம் அளிக்கவில்லை.\nஅப்படி இருப்பீன் பள்ளிவாசலே கதி என்று கிடப்போருக்கு மட்டுமே எல்லா வளமும் கொடுத்திருப்பான். ஆனால் இன்று அல்லாஹ்வை மறுப்பவனும்- மறப்பவனும் பொதுவாழ்வில் செழித்திருப்பதை நாம் காணலாம். ஆக சோதனைக்கும் - அமல்களுக்கும் மத்தியில் செல்வத்திற்குண்டான தொடர்பை அல்லாஹ் இவ்வுலகில் பொதுப்படுத்தியதை இதை விட நிதர்சனமாக விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்.\nஏனெனில் யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான். என்ற நபிமொழியும் உண்டு\nஇன்பமும்- துன்பமும் மாறிமாறி வந்த போதிலும் துன்பத்தை மட்டுமே நம் மனது பெரிதாக நினைக்கிறது. காரணம் உளவியல் ரீதியாய் அங்கு தான் தவறிழைக்கிறோம் உளவியல் ரீதியாய் அங்கு தான் தவறிழைக்கிறோம் அல்லாஹ் அளித்த நிஃமத்துகள் A4 size வெள்ளை காகிதம் போல. ஆனால் சைத்தானின் சூழ்ச்சியால் ஏற்படும் தீங்குகளும் பிரச்சனைகளும். அதன் மீது அங்காங்கே வைக்கப்படும் கரும் புள்ளிகள் போல.,\nஅல்லாஹ்வின் அருள் எனும் பரந்த பெருவெளியில் சிறு கரும்புள்ளிகளாய் காட்சியளிக்கும் சைத்தானிய சூழ்ச்சிகளான துயரங்கள் நம் வாழ்வில் பளிச்சென தென்படுகின்றன.\nபிரச்சனைகள் என்பது காற்றடைக்கப்பட்ட பிரம்மாண்ட பலூன்கள் போல தான். பார்க்க தான் பெரிதே ஒழிய உள்ள ஒரு மேட்டரும் இருக்காது. இன்னும் அத்தகைய பிரம்மாண்ட நிலையும் தொடர்ந்திருக்காது.. நாட்கள் ஆக ஆக சுருங்கி.. நம் கைக்குள் அடங்கியும் விடும்.\nபார்க்கும் கோணங்கள் தான் நமக்கு எதையும் பெரிதுப்படுத்தி காட்டுகிறது.\nஅடுத்தவருக்கு இந்த அட்வைஸ் எல்லாம் ஓகே தான். ஆனா நமக்குன்னு வரும்போது மனதால் ஏற்க முடிவதில்லையே என ய��ரெனும் எண்ணலாம்- எண்ணத்தான் செய்வோம்.\nஅதுதான் மனிதனின் சராசரி மன நிலை., எல்லோரையும் போல நாமும் பிரச்சனையின் போது மன உளைச்சலுக்கு ஆளானால் நம்மிடம் இருக்கும் ஈமானுக்கு என்ன அர்த்தம் கொடுப்பது. நம்முடைய ஈமான் இங்கே தான் எடை போடப்படுகிறது.\nஉங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா என வான் மறையில் நம்மை நோக்கி கேட்கிறான் வல்லோன்\nஎதுவாயினும் அல்லாஹ்விடம் முறையிடுங்கள், அவனிடம் பிரச்சனையை முன்னிருத்தி அழுதும் கொள்ளுங்கள். ஆனால் நிராசை அடைந்து வீடாதீர்கள்.\nஇப்ராஹூம் நபி நெருப்பு குண்டத்தில் விழ பயப்படவில்லை,\nஇஸ்மாயில் நபி அறுபடவும் தயங்கவில்லை.\nபிர்-அவ்னின் மனைவியும் அநியாயத்திற்கு கீழ்ப்படியவில்லை\nபிலால் - பாலை மணலில் பாறை சுமையில் அல்லாஹ்வை விட்டு நிராசை அடைந்து விடவில்லை...\nஅபு பக்ரும் அண்ணலுக்காக தான் கொண்ட துயரால் அல்லாஹ்வை நிராசை அடைந்து விடவில்லை\nஉஸ்மான் - வீட்டிலே சிறைப்படுத்த போதும் அல்லாஹ்வின் மீது நிராசை அடைந்து விடவில்லை\nஅன்னை சுமையா ரலியல்லாஹ் அன்ஹா பிறப்புறுப்பில் ஈட்டியால் குத்தப்பட்டபோதும் அல்லாஹ்வின் மீது நிராசை அடையவில்லை..\nஇவர்களெல்லாம் அல்லாஹ்வை நேரடியாக பார்த்து ஈமான் கொண்டவர்களா என்ன .. இன்னும் ஆயிரமாயிரம் உத்தம சஹாபிகள் வாழ்வில் சந்தித்த பெரும்பொழுது துயரங்களெல்லாம் ஆயிரம் இறை வசனங்கள் கூட வந்திறங்கிடாத காலம். இப்போது சொல்லுங்கள் அவர்கள் சந்தித்த துயர தருணங்களை விடவா 21ம் நூற்றாண்டில் நாம் அதிமாக சந்தித்துக்கொண்டிருக்கின்றோம் \nபிரபலமான ஹதிஸ் ஒன்று, வலிப்பு நோய் மிகுந்த ஒரு சஹாபிய பெண்மணி அண்ணலிடம் வந்து என் நோய் தீர துஆ செய்யுங்கள் என கேட்க அண்ணலார் \" தாரளமாய் துஆ கேட்கிறேன் அல்லாஹ் நாடினால் அந்த நோயை போக்கிடுவான். ஆனால அதற்கு பகரமாக உன் மறுமைக்காக துஆ கேட்கவா என்கிறார்கள். எது நிரந்தரமானது என்பதில் தெளிவு கொண்ட அந்த பெண்மணி என் மறுமைகாகவே கேளுங்கள் என்றார். கூடவே ஒரு கோரிக்கையும் வைக்கிறார் \"\nநான் வீதியில் நடக்கும் போது திடிரென வலிப்பு வந்து தன்னிலை மறந்து கீழே விழுந்து விடுகிறேன். அப்போது என் ஆடைகளெல்லாம் களைந்து விடுகிறது. நினைவு த���ரும்பி பார்க்கையில் எனக்கு வெட்கம் மேலிடுகிறது. இனி வலிப்பு வரும் போது ஆடை விலகாமல் இருக்க மட்டும் துஆ செய்யுங்கள் யா ரசூலுல்லாஹ்\nஇந்த ஹதிஸ் நம் ஈமானுக்கு ஒரு உரைக்கல்.,\nஸூரத்துல் ஹிஜ் ~ 36, 37 &39\nread more \"தொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nLabels: ஈமான், துன்பம், நம்பிக்கை, பாடம், வாக்குறுதி Posted by G u l a m\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி..\nகைத்தேர்ந்த ஆசானிடம் கற்ற பாடம் போன்று பிறப்பிலேயே மனிதனல்லா எல்லா உயிர்களும் வாழ்வியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெளிவான மற்றும் பாதுக்காப்பான கட்டமைப்பை வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமைப்பெற்ற மனிதனோ பிறக்கும் போது எல்லாவற்றிலும் கீழாக பூஜ்யம் கூட அறியாதவனாய் பிறக்கிறான்.\nமற்ற உயிரினத்தை காட்டிலும் மனித படைப்புக்கு மட்டும் இந்த தலைக்கீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும். ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும். பிறப்பின் அடிப்படையிலேயே மற்ற உயிரினத்திற்கும், மனித படைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் இங்கே நமக்கு தெளிவாய் எதையோ உணர்த்துக்கின்றது. புரிந்துக்கொள்ள முற்படுவதில் தான் நமதறிவில் பிரச்சனை\nமனிதன் உட்பட அனைத்து படைப்பின் நோக்கம் குறித்து ஆராய முற்படும் போது இவ்வுலகில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவது நாம் அறிந்ததே. எல்லாவற்றையும் படைத்தது கடவுள் என்று ஆத்திகர்களும், எதையும் படைக்க கடவுள் தேவையில்லை என்று நாத்திகர்களும் கூறுகின்றனர்.\nஇங்கே பொது நிலையில் வைத்து விமர்சிக்கப்படுவது கடவுள் என்ற பதமே. படைப்பு நிலை குறித்து பின்னர் பார்ப்போம், கடவுள் என்பது யார் அல்லது என்ன என்பதை இருவருக்கும் பொதுவாக முதலில் வரையறை செய்வோம்,\nகடவுள் என்பதனை இவ்வுலகில் இதுவரை எவரும் கண்ணால் கண்டதில்லை. இதுதான் ஆரம்ப மற்றும் பொதுவாக கடவுள் குறித்து எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதை அடிப்படையாக வைத்து கடவுள் இல்லையென்பதை ஒருவர் முடிவு செய்யலாம். ஆனால் அப்படி முடிவு செய்வதாக இருந்தால் ஒரு பொது நிலை உடன்பாட்டிற்கு அவர் வந்தாக வேண்டும். அதாவது,\n# நம்புவதற்கான காரண - காரியங்கள் இல்லாமை\nஇப்பிரஞ்ச முழுக்க தேடினாலும் கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை. கடவுளின் இருப்பும் நிருப்பிக்கப் படவில்லை. உறுதி செய்யப்படாத ஒன்றை நம்பவேண்டும் என்ற அவசியமுமில்லை என கடவுளை மறுக்க ஆய்வுகளை துணைக்கழைக்கும் நாத்திகர்கள் அதே அளவுகோலை தான் ஏற்பதாக சொல்லும் அறிவியலுக்கு கொடுப்பதில்லை..\nஏனெனில் காரண காரியங்களின் வெளிப்பாடே அறிவியல். அந்த அறிவியலின் உறுதிப்பாட்டிலே பெரும்பான்மை விசயங்கள் ஏற்கவோ, மறுக்கவோ படுகிறது.\nபொதுவில் இல்லாத, கண்ணுக்கு தென்படாத ஒன்றை நம்ப தேவையில்லையென சொல்லும் அறிவியல் கடவுளின் இல்லாமை குறித்து எந்த பிரகடனத்தையும் தெளிவாக முன்மொழியவில்லை. அப்படியிருக்க\n1. கடவுள் என்றால் கண்களுக்கு தெரியும்படியாக இருக்க வேண்டும் என்றோ\n2. இப்பிரபஞ்சக்கூட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்றோ\nஎந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நாத்திகர்கள் இந்த கேள்விகளை எழுப்புகின்றனர். அறிவியல் ஒன்றை இல்லையென்று சொன்னால் அது பார்க்கும் வடிவில் இருந்தாக வேண்டிய பொருள் என்பது பொதுவில் நிருபணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதே அதன் எதிர் நிலையே பொய்யென நிருபிக்க முடியும்\nகடவுள் என்பது / என்பவர் பார்க்கும் பொருளாக இருந்தாக வேண்டும் என அறிவியல் வரையறை தந்திருந்தால் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பு இல்லா நிலை பார்த்து, கடவுள் என்பது ஒரு வெற்று நம்பிக்கையென்பதாக பொருள்கொள்ள முடியும்.\nகடவுளின் இருப்பை ஆதாரப்பூர்வமான நிருபிக்க அறிவியல் எங்கும் வரையறை தந்திடா பொழுது கடவுள் என்பது /என்பவர் காணும் வடிவில் இருந்தாக வேண்டும் என்ற அறிவை நாத்திகர்களுக்கு யார் கொடுத்தது..\nஆய்வு ரீதியாக கடவுளை மறுக்க வழியில்லை எனும் போது தம் சாத்தியக்கூற்றை மெய்ப்பிக்க எதிர் நிலையே தான் கையாள வேண்டும். அதாவது, கடவுள் பெயரால் முன்னிருத்தப்படும் எல்லாவற்றிற்கும் உரிய பதிலை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் நாத்திகம் வளர்க்கும் அறிவியல் கொண்டிருக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு, இந்த மேஜையையும் அதன் மீது ஒரு பேனாவையும் வைத்தது நான் என்கிறேன். அதை மறுக்கும் நீங்கள் என்னை பொய்ப்படுத்த வேண்டுமென்றால் எனக்கு எதிரான நிருபணம் தந்தாக வேண்டும். அந்த மேஜை மற்றும் பேனாவை வைத்தது நான் இல்லையென்று நீங்கள் சொன்னால் சாத்தியக்கூற்றில் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே நீங்கள் நிறைவு செய்து இருக்கீறிர்கள்.\nபதிலின் இரண்டாம் பாதியாய் அதனை அங்கே வைத்தது யாரென சொல்லியாக வேண்டும். அப்போதே பதில் முழுமையுறும். மேஜையும், பேனாவும் உங்கள் முன் இருப்பது மட்டும் நிஜம், திடீரென மேஜை தோன்றி அதில் நேர்த்தியாக பேனாவும் வைக்கப்பட்டிருக்கிறது என யாரேனும் சொல்வாரானால்... என்னை பொய்ப்பிக்க அல்ல, என் கேள்வியை உள்வாங்கும் அடிப்படை தகுதி கூட உங்களிடம் இல்லையென தான் சொல்லுவேன்.\nஇப்படியான உதாரணம் தான் இன்று உண்மைப்படுத்தப்படுகிறது. ஆம் இப்பிரபஞ்சத்தை, அதில் உள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று கூறினால் அதை மறுக்கும் நாத்திகக்கூட்டம், எதையும் படைக்க கடவுள் தேவயில்லையென என பதில் கூறுகிறது,\nநேர்த்தியாக படைக்கப்பட்டதற்கு காரணம் கேட்டால் அங்கே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் பதிவு செய்யப்படுவதில்லை. திடிரென இயற்கை ஏற்படுத்தியாக சில அறிவார்ந்த() பதிலும் அங்கே சொல்லப்படுவதுண்டு. எதற்காக கடவுளை மறுப்பதாக சொல்கிறார்களோ அதே காரணத்தை அறிவியலாக்க முயல்வது தான் நாத்திகர்களின் தெளிவான முரண்பாடு\nகடவுளின் இருப்பை பொய்ப்பிக்க வேண்டுமானால்.. உலக படைப்பின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பிரபஞ்ச பெருவெளியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் காரணங்களையும், அவசியங்களையும், ஆதாரத்தோடு அறிவியல் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய பல கேள்விகளுக்கு அறிவியலிடமும், அதை கடவுளாக்க முயற்சிக்கும் அறிவிலிகளிடமும் பதில் இல்லை\nகேள்விகள் விரிந்துக்கொண்டே தான் இருக்கின்றன இப்படி.,\nசூரியன், விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்திலும் சுற்றிவருகிறது, ஆனால் அந்த அண்ட மையம் எதை மையமாக வைத்து சுற்றுகிறது- பதில் வரா கேள்வி\nபூமியும், பிற கோள்களும் அதனதன் ஈர்ப்பு விசையில் தனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சுற்றி வருகிறதே அந்த எல்லைக்கோடுகளை உருவாக்கியது எந்த அறிவியல்\nசூரியனிடமிருந்து தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் புற ஊதா கதிர்களை (UV - Ultra Violet ) தடுத்து நிறுத்தும் கேடயமாக பூமியின் ஓசோன் படலம் இருக்கிறது. ஓசோன் மட்டுமில்லையென்றால் இப்புவ���யில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. உயிர்களின் பாதுக்காப்பு கவசமான ஓசோன் தேவையான இடைவெளியில் 15 முதல் 45 கி.மி உயரத்தில் மட்டும் வளிமண்டத்தில் ஏற்படுத்தப்பட்டது எப்படி\nசந்திரனில் வெப்பம் அதிகம், வியாழனில் 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். இன்னும் சில கிரகங்களில் வெப்பமும் ஈர்ப்பு விசையும் குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை இப்படி உயிர்வாழ எந்த தகுதிகளும் ஏனைய கோள்களில் இல்லா நிலையில் பூமியை மட்டும் உயிர் வாழ உகந்த அளவில் தயார் படுத்தியது யார்\nஇன்னும் சொல்லப்போனால் இறந்த காலத்திற்கு கூட இவர்களிடம் தெளிவான சான்று இல்லை. உலகப்படைப்பின் ஆரம்பமான பெருவெடிப்புக்கொள்கை எப்படி ஏற்பட்டது என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும் என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும் என்ற ஒற்றை கேள்வியில் தன் இயலாமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இன்னும் இருக்கிறது.\nஇந்த கேள்விகள் பரிணாமம் வரையிலும் தொடரத்தான் செய்கிறது. எந்த உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுப்பட்டு பற்பல உடற்கூறுகளையும், சிக்கலான மூலக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படி தொடர்பற்ற உயிரின வரிசைகள் எந்த சூழலில் எதுவாக மாற்றமடைந்ததன\nஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து மட்டுமே விவரிக்கிறார்களே ஒழிய ஏன் ஏற்பட வேண்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. உதாரணமாய், தாவரங்கள் எந்த உயிரின மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கோ, அதன் தொடர்ச்சியாக எந்த உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பதற்கோ எந்த ஆவண- ஆதாரப்பூர்வ சான்றுகளும் பரிணாம ஆதாரவாளர்களால் பதிவு செய்யப்படவில்லை.\nஎதற்கெடுத்தாலும் அறிவிலை ஆதாரமாக்குவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். அறிவியல் எதையும் உருவாக்குவதில்லை. மாறாக ஒன்றை கண்டறிந்து மட்டுமே சொல்கிறது. ஆகவே தான் பலக்கோடி உருவாக்கத்திற்கு பதில் இல்லையென்றாலும் அங்கே அறிவியல் முரண்பாட்டை நாத்திகர்கள் கற்பிப்பதில்லை.\nஒரு விசயம் மட்டும் தெளிவு. விடையில்லா கேள்விகள் நாத்திகர்களிடம் முன்னிருத்தப்பட்டால் விரைவில் விடை கண்டுப்பிடிக்கப்படலாம் என எதிர்க்காலத்தின் பக்கம் கை காட்டுகிறார்கள். அல்லது இயற்கை இறந்த காலத்தில் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.\nகடவுளை மறுக்க இதை ஒரு அறிவார்ந்த விளக்கமாக வேறு சொல்கிறார்கள். மொத்தத்தில், கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை. கடவுள் இல்லையென எதிர்க்காலத்தில் கண்டறிப்படலாம் என எவராவது சொல்வாரானால்..\nகுட் இது ஏற்றுக்கொள்ளும் வாதம். ஆனால் அதுவரை கடவுள் இல்லையென பொதுவில் எந்த நாத்திகரும் சொல்ல கூடாது\nஅடிப்படை அறிவற்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு சூழலுக்கும், இடத்திற்கும் தகுந்தார்ப்போல் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகம் - தவறான புரிதலுடன் கடவுளை மறுக்க முற்படுவது தான் அபத்தமான ஆச்சரியம்\nபிரபஞ்சம்- ஓர் அறிவியல் பார்வை (Book)\nread more \"கடவுளின் நிறம்\nLabels: உலகப்படைப்பு, கடவுள், நாத்திகம், முரண்பாடு Posted by G u l a m\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி...\nமனித உற்பத்தி மண்ணில் தொடங்கும் நாள் முதலே விண்ணில் விதைக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது இவ்வுலகத்தில் தமது கொள்கைக்கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தி ஓரிறையை வணங்க சொல்லியது. அதில் மட்டுமே ஈடேற்றமும் உண்டெண்கிறது. அவ்வாறு எடுத்துயம்பிய ஏகத்துவ பட்டியலில் இறுதியாக வந்த வேதமான திருக்குர்-ஆன் ஒரு தெளிவான பிரகடனத்தை மனித சமூகத்தில் முன்மொழிகிறது.\nஇஸ்லாம் மட்டுமே இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். (5:3) இப்படி முன்மொழிந்தாலும் தம்மை பின்பற்றுதல் குறித்து இரண்டு வாய்ப்புகளை இந்த மனித சமூதாயத்திற்கு வழங்குகிறது. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; (2:256) ஆக ஒருவர் விரும்பாவிட்டால் இந்த மார்க்கத்தை முற்றிலும் புறக்கணிக்கலாம். ஆனால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் (2:208) என சந்தர்ப்ப வாத காலங்களில் மட்டும் ஒருவன் மார்க்கத்தை பின்பற்றாமல் எல்லா தருணங்களிலும், ஏன் இறுதி வரை தம்மை பின்பற்றியே ஆக வேண்டும் என பணிக்கிறது.\nஇஸ்லாம் கூறும் விசயங்களில் நூறு சதவீகிதம் உடன்பட்டால் மட்டுமே முழு முஸ்லிமாக ஒருவன் ஆக முடியும் எனும் நிலையில் இஸ்லாத்தின் மீதான கொள்கை உறுதிப்பாட்டில் நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோ��் என்பதை அலசவே இக்கட்டுரை.\nபொதுவாக மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்திருக்கும் பொழுதுகளில் இஸ்லாத்தின் மீதானப்பிடிப்பு நமக்கு குறைவதில்லை. மாறாக துன்பமோ, இழப்போ நமக்கு ஏற்படுமாயின் இறைவன் மீதான அதிருப்தி இயல்பாக ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இஸ்லாம் குறித்த போதிய அறிவின்மை. அல்லது பெயரளவிற்கே நாம் மார்க்கத்தை பின்பற்றுகிறோம்- இதுதான் ஆச்சரியமான உண்மையும் கூட இவ்வுலகில் ஒருவர் நல்லவராகவோ தீயவராகவோ இருப்பீனும் இறைவனின் கருணை பொதுவாக உண்டு. அதே நேரத்தில் இஸ்லாத்தை ஒருவர் நன்முறையில் பின்பற்றினால் அவருக்கு நன்மை உண்டு என கூறும் இஸ்லாம் அவருக்கு தீமையை ஏற்படாது என கூறவில்லை.\nஏனெனில் நமது அமல்களுக்கு தகுந்தார்ப்போல் வெகுமதி இவ்வுலகில் தரப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஐவேளை தொழுகிறேன், கடமையான, உபரியான நோன்புகளை நோற்கிறேன். சதாகவும், ஜக்காத்தும் கொடுக்கிறேன். ஹஜ்ஜூம் செய்கிறேன், ஹலால்-ஹராம் பேணுகிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. இருந்தாலும் எனக்கு இப்படி ஆகி விட்டதே, வேண்டியது கிடைக்கவில்லையே .. என மனவேதனைக்கு ஆட்பட்டு நமது இழப்பியல் தாரசில் இறைவனின் கருணையை எடை போடுகிறோம்.இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எவ்வளவு தூயவராக இருப்பீனும் இறைவனின் சோதனை இவ்வுலகில் நிச்சயம் உண்டு. இதனை மறைமொழி இப்படி இயம்புகிறது.\nநாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா\n இந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை படிப்பினை.\nஒரு மனிதனின் உறுதிப்பாடு எப்போது குறையுமென்றால் வேதனைகளும்- சோதனைகளும் தொடரும் போதே... ஆனால் ஒரு முஸ்லிம் கொள்கையில் பிடிப்போடு இருந்தால் அவனுக்கான சோதனைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் வெற்றியடைய நன்மையான காரியங்கள் செய்தால் மட்டும் போதாது. தீமையான காரியங்களிலிருந்தும் தவீர்ந்திருக்க வேண்டும். நமக்கு எதிராய் சோதனைகள் நிறையும் போதே அதை சரிக்கட்ட தீமையான காரியங்கள் செய்ய இயல்பாகவே மனித மனம் நாடும். அதையும் தாண்டி அவற்றிலிருந்து விலகி நிற்கிறோமா என்பதை உணர தான் நமது கொள்கையில் உறுதி அவசியம்\nஎந்த அளவிற்கு நாம் கொள்கையில் பிடிப்புடன் இருக்கின்றமோ அந்த அளவிற்கே சோதனையின் தாக்கமும் இருக்கும். உதாரணமாக மார்க்கம் மதுவை தடை செய்திருக்கிறது. இருந்தும் சைத்தானின் தூண்டுதலால் ஒருவர் குடிப்பாரேயானால் இறை சோதனையில் அவர் அப்போதே தோல்வியை தழுவுகிறார். முதல் கட்டத்திலே தோல்வியை தழுவும் போது அடுத்தக்கட்ட சோதனைக்கு செல்ல அவருக்கு தகுதியும், அவசியமும் இல்லை. மாறாக அதிலும் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் பிறரோடு தொடர்பு, பழக்க வழக்கங்கள், பணம், சொத்து, குடும்பம், வர்த்தகம், சமூகம் இப்படி அடுத்தடுத்த பங்களிப்பில் சோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுவார். அனைத்திலும் வெற்றியடையும் போதே இறைவனின் அருட்கொடை அவர் மீது நிரப்பமாய் அருளப்படும்.\nகொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலே இறைவனின் அருட்கொடை மூலம்..\nஇப்ராஹீம் நபியை நெருப்பு கரிக்கவில்லை\nமூஸா நபியை கடல் மூழ்கடிக்கவில்லை\nஇஸ்மாயில் நபியை கத்தி அறுக்கவில்லை..\nஇன்னும் இதைப்போன்ற அற்புத சம்பவங்கள் தான் வரலாற்றில் எத்தனை எத்தனை...\nஅந்த உறுதிப்பாட்டை நிதர்சனமாய் உணர்ந்ததாலோ என்னவோ., பெருமானாரின் பயிற்சி பாசறையில் பாடம் பயின்ற சஹாபா பெருமக்களின் கொள்கையில் தான் எவ்வளவு பிடிப்பு. வெறும் ஆறு, ஏழு வசனங்கள் இறங்கிய காலத்தின் போதே கொண்ட கொள்கைக்காக தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயீர் ஈந்தவரும் உண்டு, தனது இயலாமையால் சுடுமணலில் கிடத்தப்பட்டு பாறாங்கற்களை நெஞ்சில் சுமந்தவரும் உண்டு.\nகழுமரங்களும்,, கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகளும் அந்த மக்களுக்கு சிறிதும் பயத்தையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. எதற்காகவும். யாருக்காகவும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித தளர்வோ, சமரசமோ செய்ய முன்வரவில்லை தங்களின் கொள்கையில் நிலைத்திருக்க தம் இன்னுயிரையும் பகரமாக்கிக்கொண்டார்கள் அந்த மேன்மக்கள்..\nஆராயிரத்துக்கும் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு மார்க்கம் முழுமையாக்கப்பட்டு எந்தவித இன்னலும் இடைஞ்சலும் இல்லா எளிய முறையில் நம்மிடம் வந்த பிறகும் நமது கொள்கைப்பிடிப்பு எந்தளவிற்கு இருக்கிறது ஒவ்வொருவரும் மனதில் கை வைத்து யோசிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்... இறைவனிடம் எதற்காகவும் முறையிடும் நாம் அதற்கு முன் நம் தரப்பில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள��� சரிவர செய்து விட்டோமா.. ஒவ்வொருவரும் மனதில் கை வைத்து யோசிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்... இறைவனிடம் எதற்காகவும் முறையிடும் நாம் அதற்கு முன் நம் தரப்பில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து விட்டோமா.. என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.\nதினம் ஐவேளை என்ற நிலை போய் வாரம் இரண்டு ரக்அத் மட்டுமே தொழுகையை கடமையாக்கிக்கொண்டோர் நம்மில் பலர், ஆறு நாட்கள் வளர்ந்திருக்கும் சின்னஞ்சிறிய தாடியையும் ஏழாம் நாள் ஸ்பெஷல் சேவிங் செய்து சுன்னத்துக்கு அங்கே ஒரு நாள் விடுப்பு அளிக்கிறோம். எவ்வித நிர்பந்தமும் இல்லாமலே நாம் பர்ளையும், சுன்னத்தையும் புறக்கணிக்கிறோமென்றால் வரும் காலங்களில் இஸ்லாத்தை பின்பற்றுவதற்கு ஏதும் எதிர்ப்பு வந்தால் அப்போது நம் நிலை...\nஎண்ணிக்கையில் இருக்கின்றோம் முஸ்லிகளாக.. எண்ணத்தில் வாழ்கின்றோமா.. நிச்சயமாய் சுயபரிசோதனைக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளும் தருணம் இது நிச்சயமாய் சுயபரிசோதனைக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளும் தருணம் இது\nஏசி காற்றில் கால்மேல் கால் போட்டு குஷன் நாற்காலியில் அமர்ந்து நம் வீட்டு வரவேற்பறைக்கே நொடிப்பொழுதில் மார்க்கம் குறித்து அனைத்து விசயங்களையும் வர செய்தும் அதை அடுத்தவருக்கு சொல்ல மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எழுதுவதால், படிப்பதால் அடுத்தவருக்கு பரப்புவதால் ஏற்படும் நன்மைகளை விட மார்க்கத்தை செயல் ரீதியில் பின்பற்றும் போதே நாம் எதிர்ப்பார்த்த பலனை அடைந்துக்கொள்ள முடியும்.\nமுஸ்லிமாக பிறப்பதால் மட்டும் ஒருவருக்கு தீர்மானிக்கப்படுவதில்லை..\nஅது கொள்கையில் உறுதியாக இருந்தால் மட்டுமே சாத்தியம்\nread more \"வாக்களிப்பட்ட நன்மைகள்..\nLabels: இஸ்லாம், உறுதி, கொள்கை, மார்க்கம் Posted by G u l a m\nபகுத்தறிவு என்றாலே நம் சிந்தைக்கு முதலில் வருவது நாத்திகமும்- அதை பின்பற்றுபவர்களும் தான்.. அப்படியான ஒரு தோற்றதை தான் இந்த சமூகம் பொதுவெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. முதலில் பகுத்தறிவு என்பதோடு, நாத்திகத்தின் அடிப்படை கோட்பாடுகள் () எந்த விதத்தில் உடன்படுகிறது என்பதை கொஞ்சம் அலசுவோம்\nபகுத்தறிவு எனப்படுவது நிகழ்வுகளின் அல்லது கருத்துக்களின் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் இயல்புகளிலிருந்து ஆதாரப்பூர்வமான நிருபிக்கக்கூடிய முடிவுக��ை முன்வைப்பது ஆகும். சுருக்கமாக கூறினால் பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.\nநாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.\nபகுத்தறிவு மற்றும் நாத்திகம் இவை இரண்டிற்கும் விக்கி பீடியா கொடுக்கும் வரைவிலக்கணம் இவை. ஆனால் மேற்கண்ட இரண்டு செயல்முறைகளும் முற்றிலும் தொடர்பற்றவை. அப்படியிருக்க இன்று பகுத்தறிவாதிகள் என சமூகத்தில் நாத்திகர்கள் அடையாளப்படுத்தப் பட்டதற்கு என்ன காரணம்..\nநாத்திகர்களின் பிரதான கொள்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரே கொள்கை \"கடவுள் மறுப்பு\" ஒன்றே. கடவுளை மறுக்க ஆரம்பத்தில் அவர்கள் கையாண்ட வழிமுறைகள் * கடவுளின் பெயரால் சமூகத்தில் வர்த்தகரீதியான பிளவு, * கடவுளின் பெயரால் தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்கள், * அறிவுக்கு ஒத்து வராத மூட பழக்க வழக்கங்கள்.\nஇவற்றை நன்கு கவனித்தால் ஒரு குறிப்பிட மதம் கொண்ட கொள்கைக்கு எதிர்ப்பாக மட்டுமே பொருள் கொள்ள முடியும். ஏனெனில் உலக அளவில் பெரும்பாலானோர் பின்பற்றும் கொள்கையை எதிர்ப்பதாக இருந்தால் அந்த கொள்கைகள் கூறும் அனைத்து விசயங்களையும் எதிர்க்க தன்னிடம் ஆணித்தரமான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். வரையறைகளை தன்னிடம் தெளிவாக வைத்திருக்காத மதங்கள் கூற்றை எதிர்த்தே தன்னை இந்த மண்ணில் நாத்திகம் நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறது.\nஆனால் இஸ்லாம் தனது கோட்பாடுகளை முன்வைத்து, கடவுள் குறித்த அனுமானங்கள், கடவுளின் பெயரால் மூட பழக்க வழக்கங்கள், கடவுளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை கூடாது என தெளிவாக பிரகடனப்படுத்திய பிறகு நாத்திகம் தனது எதிர்ப்பை இஸ்லாத்திலும் நுழைக்க, மேற்கண்ட பட்டியலோடு தற்காலத்தில் அறிவியலையும் கடவுளை மறுக்க துணைக்கு அழைக்கிறது.\nஆகவே தான் நாத்திகம் எங்கே தனது உரையாடலை தொடங்கினாலும் கடவுள் மறுப்பு, கடவுள் இருப்பு என்ற வட்டத்தில் மட்டுமே நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் எதிரில் இஸ்லாம் இருந்தால் உடனே இஸ்லாமிய சட்டத்துக்குள்ளும் தம் கிளை கேள்விகளை தொடர்கிறது. இதை தான் இன்று வரையிலும் நேரடியாகவும், இணைத்திலும் கண்டு வருகிற���ம்.\nஅதே நேரத்தில் தம் கொள்கைகளை விவரித்து, அவை மட்டுமே இந்த சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு உயர்ந்த வழியென்றும், சிறந்த வழியென்றும் எங்கேயும், எப்போதும் எடுத்து கூறி மக்களை தம் பால் அழைப்பதில்லை. மாறாக கடவுள் மறுப்பை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு அதையை இச்சமூகத்தில் ஒரு பிரதான ஆயுதமாக்கி தம் இருப்பை தக்கவைத்து கொண்டிருக்கிறது.\nதனக்கென பிரத்தியேகமான கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் எதிர்ப்பு என்ற ஒற்றை அணுகுமுறையை வைத்திருக்கும் ஒன்றை எப்படி அறிவார்ந்த பேரியக்கம் என்பதாக ஏற்றுக்கொள்ள முடியும் இன்றைய சமூக சூழலில் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதுப்போல நாத்திகத்திற்கு எதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லையே அது ஏன்... இன்றைய சமூக சூழலில் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதுப்போல நாத்திகத்திற்கு எதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லையே அது ஏன்... இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வியும் நாத்திகர்களிடையே உண்டு.\nவிமர்சனம் ஒன்றின் மீது பதிவு செய்யப்படுவதாக இருந்தால் அதை விமர்சிக்க முற்படும் அளவிற்கு அதன் கொள்கை- கோட்பாடுகள் வெளிப்படையாக நமக்கு முன்மொழியப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இஸ்லாத்தின் கோட்பாடுகள் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பதுப் போல நாத்திகம் தனது கொள்கை கோட்பாடுகளை இந்த உலகத்திற்கு தெளிவாக முன் மொழிந்து இருக்கிறதா...\nஇன்னும் சொல்ல போனால் கடவுள் மறுப்பு என்பது தனிமனித வாழ்வில் ஒருவர் மேற்கொள்ளும் ஒரு நிலைப்பாடு அவ்வளவே... மாறாக, அதுக்கொள்கையல்ல... ஒருவர் தன்னை நாத்திகராக இந்த உலகில் நிலை நிறுத்திக்கொள்ள, தம் வாழ்வை தொடர எத்தகைய வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் அதற்கு நாத்திகம் பதில் சொல்லுமா...\nமனித வாழ்வுக்கு ஏற்புடையதல்ல என்று ஒரு கொள்கையை விமர்சித்து அதை பொதுப்படுத்தினால் அதை விட மேலான ஒரு கொள்கையை இவ்வுலகிற்கு அதுவும் எல்லா காலத்திலும், எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. அப்படி எங்காவது நாத்திகம் தம் கொள்கையை பிரகடனப்படுத்தி இருக்கிறதா...\nதனக்கென கொள்கையையும் தெளிவான பின்பற்றலும் இல்லாத ஒன்றின் மீது எப்படி விமர்சனங்களை பதிவு செய்ய முடியும��.. அதனால் தான் அதிகமாக நாத்திகத்தின் மீதான விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அது மட்டுமில்லை இன்று சமூகத்தில் நாத்திகராக வலம் வருபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கென்று எந்த பிரத்தியேக வாழ்வியல் நடைமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை. இணையத்தில் கூட அஃறிணை பெயர்களோடு தான் உலா வருகிறார்கள். மதம் சார்ந்த குறியீடுகள் தம் மீது விழாமல் இருப்பதற்காக... ஆனால்\nபிறப்பு, திருமணம், இறப்பு போன்ற அடிப்படை மனித நிகழ்வுகளில் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலேயே தங்களை வழி நடத்திக்கொள்கின்றனர். அப்படி இல்லை என ஒரு நாத்திகர் சொல்வாரானால் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது வாழ்க்கை முறை எந்த கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கிறது என பொதுவில் கூறப்பட்டும்.\nஉள்ளூர் முதல் உலக வர்த்தக மையம் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்தையும், அச்சமூகம் சார்ந்திருக்கும் மதத்தையும் குறை கூறி முக நூல் பக்கத்திலும், தளங்களிலும் தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடிக்கும் நாத்திகர்கள், அதற்கான தீர்வாக தாம் கொண்ட கொள்கை என்ன சொல்கிறது.. என்பதை பதிவு செய்தார்களா.. தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் ( தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் () மட்டுமே சாத்தியம் என்றாவது பகிரங்கப்படுத்துவார்களா..\nதம் நிலை குறித்து எங்கும் விவாதிக்க முற்படாமல், எதிர் தரப்பை மட்டுமே விமர்சித்து, விவாதிக்க முற்படுவதே நாத்திகத்தின் \"லாவக போக்கு\". இனி வரும் காலங்களிலாவது நாத்திகர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தட்டும். அது எப்படி மனித வாழ்க்கை முழுவதற்கும் ஏற்புடையது என்பதை விளக்கி கட்டுரை எழுதட்டும். எதிர் கருத்துக்கள் இருந்தால் அதுக்குறித்து விவாதிக்க அழைப்பு விடட்டும். அப்போது உடைந்து போகும், பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட பானைகள்...\nதனிமனித வாழ்வியல் கொள்கைகளையும், சமுகத்திற்கான சமமான கோட்பாடுகளையும் கொண்டிராத நாத்திகத்தை இனியாவது பகுத்தறிவோடு யாரும் முடிச்சிடாதீர்கள். இல்லையேல் பகுத்தறிவு என்பதற்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்ய வேண்டி வரும்.\nநடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..\nread more \"உடையும் பகுத்தறிவு..\nLabels: இஸ்லாம், கொள்கை, நாத்திகம், பகுத்தறிவு Posted by G u l a m\n\"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் சிலர் வரலாறுகளே மக்களுக்கு பாடமாய் அமைகின்றன.\"\nதனிமனித உரிமைகளும், சுதந்திரங்களும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அநியாயங்கள் நூறு சதவீகித ஆஃபரில் விற்றுக்கொண்டிருந்த பரப்பரப்பான சூழல். கூடவே இலவச இணைப்பாக அடக்கு முறைகளும். நடக்கும் அவலங்களின் மீது கொண்ட வெறுப்பாலோ என்னவோ சூரியனுக்கே தாகம் எடுக்கும் அளவிற்கு உஷ்ணத்தை அந்த பாலை பெருவெளி வேகமாய் உமிழ்ந்துக்கொண்டிருந்தது\nஅந்த குரைஷிக்கூட்டத்தாரின் ஆவேச கூச்சலுக்கு மத்தியில் ஒருவர் இழுத்து வரப்படுகிறார். கொல்லப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக. மக்காவின் எல்லைக்கு வெளியே கொண்டு வரப்பட்டு தண்டனை தர தயாரான போது \"நீ உன் மார்க்கத்தை விட்டு விடுகிறாயா...\" இறுதியாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஇரண்டு ரக்அத்துகள் தொழுதுக்கொள்ள மட்டும் என்னை விடுங்கள். பதில் பொருத்தமற்றும, பொறுமையாகவும் வந்தது. அவர் செய்வதை அறிய அனுமதியும் அளிக்கப்பட்டது.\nஅவர் நிதானமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதார். பிறகு, தன்னை கொல்ல குழுமி இருக்கும் மக்களின் பக்கம் திரும்பி 'நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் தொழுகையை இன்னும் அதிகமாக்கியிருப்பேன்\" என்று உரக்க கூறினார். பின்னர் அநியாயத்திற்கும் அதிகமாய் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார். கொலை செய்வதற்கு அந்த குரைஷிக்கூட்டாதாருக்கு \" அவர் ஏற்ற இஸ்லாமே\" பிரதான காரணமாக இருந்தது\nநபித்தோழர் குபைப் இப்னு அதீ (ரலி) அவர்களின் இறுதி நிமிடங்கள் தான் மேல விவரித்தவை. உதிரத்தால் எழுதப்பட்ட அவரது வாழ்வின் இறுதிப்பக்கங்கள் இப்படி தான் முடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அதன் பின் நடந்தவைகள் தான் படிப்பினை வாய்ந்தவைகள்\nஅந்த கூட்டத்தில் இச்சம்பவத்தை உற்று நோக்கிய ஒரு குரைஷி இளைஞரின் இதயத்தில் இஸ்லாம் எனும் விதை மெல்ல வளர தொடங்கியது. கொண்ட கொள்கையில் பிடிப்பு, நிதானம், வீரம், இறைவனுக்கா��� எதையும் துச்சமாக மதித்தல், என்னிலையிலும் உறுதி இப்படி தம் மரணத்தருவாயில் கூட அனைத்தையும் மிக சரியாக தன் கண் முன்னால் ஒருவர் செயல்படுத்திய விதம் நடு நிலைக்கொண்ட எவர் உள்ளத்தையும் சற்று உரசிப்பார்க்க தானே முற்படும்.\n ஒரு சிறந்த மனிதரின் மரணத்தின் படிப்பினை அடுத்து ஒரு சிறந்த மனிதரை உருவாக்க வேண்டும் என்பார்கள். இதோ குபைப் ரலியல்லாஹ்வின் மரணமும் மிக சிறந்த இன்னொரு மனிதரை உருவாக்கி சென்றது... வாருங்கள் அவரது வரலாற்றையும் சற்று அசைப்போடுவோம்...\nசிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு பட்டியலை தந்தது. அது ஹிம்ஸ் பகுதியில் வாழும் வறியவர்களின் பட்டியல். தலை நகரில் இருக்கும் ஜகாத் பொருட்களை வாங்கி செல்வதற்காக வந்த குழு அவர்கள். வந்த அனைவரும் கலிஃபாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள்.\nபட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு குழப்பம் அதில் ஒரு பெயர் விளங்கவில்லை. பளிச்சென கேட்டார் கலிஃபா உமர்\n\"எங்கள் அமீர்\" என்றனர். வந்த அனைவரும் அமீருல் மூமினிடம்\n\"என்னது, உங்கள் கவர்னர், அமீர் ஏழையா\" என்ற உமர் (ரலி) கேள்வி பல ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.\n. அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுப்புகள் நெருப்பின் வாசத்தை கூட நுகர்ந்ததில்லை\" என்று கலிஃபாவின் ஆச்சரியத்திற்கு மேலும் பல ஆச்சரியக்குறிகளை ஏற்படுத்தினர் வந்தவர்கள்.\nமாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா யோசித்த மறுகணமே அவர்களையும் அறியாமல் அழ தொடங்கினார்கள் கலிஃபா உமர் (ரலி) யோசித்த மறுகணமே அவர்களையும் அறியாமல் அழ தொடங்கினார்கள் கலிஃபா உமர் (ரலி) ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, \"என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்\".\nஅப்பணத்தை கூட அவர் வாங்கவில்லை என்பது வரலாற்றின் இன்னொரு பக்கங்கள் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஒரு பகுதியின் ஆளுனரின் நிலை கண்டு உமர் ரலி மனம் மட்டுமல்ல நம் மனமும் ஏனோ நிலைகுலைந்து தான் போகின்றன..\nஇவரின் அத்தகைய எளிய வாழ்க்கைக்கு என்ன காரணம்... இஸ்லாம் தரவிருக்கும் இமாலய சொர்க்கத்திற்கு இவ்வு���க வாழ்க்கையின் ஆடம்பரங்களையும், அத்தியவாசிய தேவை தாண்டிய அனைத்தையும் பகரமாக்கி விட்டார்கள்.\nஹூம்ஸூக்கு கவர்னராக தேர்ந்தெடுக்க உமர் ரலி ஆவல் கொண்ட போது, அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இவை: உமர், கெஞ்சிக் கேட்கிறேன். என்னை உலக விவகாரத்திற்கெல்லாம் நிர்வாகியாக்கி அல்லாஹ்விடம் நஷ்டவாளியாக்கி விடாதீர்கள்\". என்ன மனிதர் இவர் பதவி தன்னை தேடிவரும் போது கூட பக்கத்தில் கூட நிற்க அனுமதி வழங்கவில்லை.\n\"என்னை கலீஃபா பொறுப்பில் எல்லோரும் சேர்ந்து அமர்த்தி விடுவீர்கள். உலக விவகாரச் சுமையை என் தலையில் வைப்பீர்கள். ஆனால் உதவிக்கு வராமல் கைவிட்டுவிட்டு ஓடுவீர்கள்\". என்று உமர் ரலியின் நெருப்பு வார்த்தைகளை கேட்ட பிறகே பொறுப்பில் அமர ஒப்புக்கொண்டவர். அவர் தான் ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹ் அவர்கள்.\nகுபைப் ரலியின் மரணம் வாயிலாக இஸ்லாத்தை அறியும் நோக்கில் புறப்பட்ட இவரது பயணம் ஒரு நேர்மையான, எளிமையான ஆட்சியாளராக இன்று உலகத்திற்கு காட்டியது. உதாரணத்திற்கு தான் இந்த இரு நபித்தோழர்களின் சம்பவங்களும்... இன்னும் ஆயிரமாயிரம் சம்பவங்கள் வரலாற்று பக்கங்களில் வாய்மையுடன் காண கிடைக்கிறது.\n\" பிறந்த குழந்தைகளை உயிருடன் புதைப்பதிலிருந்து, பெண்களை மோகத்திற்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அடிமை மனிதர்களை அஃறிணை உயிர்களாக மட்டுமே எண்ணிக்கொண்டு, கொடுத்தல் வாங்களில் அநீதம் இழைத்துக்கொண்டு, தம்மில் எளியோர்களை தாக்கிக்கொண்டு தனக்கென நிலையான வாழ்வியல் முறைகளற்று இருந்த ஒரு நாடோடி சமூகம் பொன்னெழுத்துக்களில் பதியவேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக மாறி போனது எவ்வளவு பெரிய ஆச்சரியம்\nகுலங்களாலும், கோத்திரங்களாலும் இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து வேறுப்பட்டு கூறுப்பட்டு நின்ற ஒரு சமூகத்தை பின்னாளில் பொருளீட்டலில் நேர்மையாளர்களாகவும், உறவு முறை பேணுதலில் சகிப்பு தன்மை உள்ளவர்களாவும், அளவைகளில் -நீதிகளில் நீதம் பேணக்கூடியவர்களாகவும், தன்னைப்போலவே பிறரையும் எண்ணக்கூடியவர்களாகவும் மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கும்- அல்லாஹ்வின் தூதரின் அழகிய வாழ்வியலிற்கும் உண்டு.\nஅல்லாஹ்வும் ,அவனது தூதர் சொல்லும் எந்த ஒரு சொல்லுக்கும் கட்டுப்படுவதோடு மட்டுமில்லாமல், தம் ஒவ்வொரு செயலையும், நடவடிக்கைய���ம் அதற்காகவே அர்ப்பணித்தார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தம் நாடு , மனைவி, மக்கள், சொத்து என எல்லாவற்றையும் இழந்து, இறுதியாக தம் உயிரையும் துறந்த மேன் மக்கள் அவர்கள்.\nஇஸ்லாத்தை ஏற்றதற்காகவே தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயிர் நீத்த அன்னை சுமையா ரலியல்லாஹ் அன்ஹா, பரந்த பாலைவெளியில் பாராங்கற்களுக்கு அடியில் கிடத்தப்பட்ட போதும் அஹத்.. அஹத் என்ற ஒற்றை சொல்லை மட்டுமே உயிர் மூச்சாக கொண்ட பிலால் ரலியல்லாஹ் அன்ஹூ போன்றவர்களின் வாழ்வை உற்று நோக்கினால் இஸ்லாம் ஒரு மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி விட்டால் அது ஏற்படுத்த கூடிய தாக்கத்தின் பிடிப்பை உணரலாம்\nசுய ஒழுக்கத்தோடு, பிறர் நலனில் கொண்ட அக்கறைக்கும் அவர்களிடத்தில் உச்சவரம்பு கிடையாது. பிறருக்கும் ஈயவேண்டுமென்பதற்காகவே தம் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியவர்கள் அவர்கள். அபுபக்கர் சித்திக், அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ் (ரலியல்லாஹ் அன்ஹூ) போன்றவர்களின் வாழ்வியல் அதற்கோர் அழகிய சான்று.\nஅல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு கட்டளை வந்துவிட்டால் தம் விருப்பு வெறுப்புகளை தூர எறிந்து விடுவார்கள்.\nஉங்களுக்கு விருப்பமானவற்றை (இறை வழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது [ஆல இம்றான்: 92] என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட மறுகணமே பெரும் செல்வந்தரான அபூதல்ஹா (ரலி) அவர்கள் அவருக்கு மிகவும் விருப்பமான செழிப்பான, பயன்மிக்க பைரஹா எனும் ஈச்சந்தோப்பை, தனது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்கள்.\nமேலும் உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹூவோ யூதர்களின் கைவசம் இருந்த கிணற்றை இறை பொருத்ததிற்காக பெரும் தொகை கொடுத்து வாங்கி மதின மக்களுக்கு பொதுவில் சதாகா செய்தார்கள்.\nசகோதரத்துவத்திற்கு மார்க்க அகராதியில் பொருள் தேடினால் அங்கே அன்சாரிகள் என்று பதியப் பட்டிருக்கும். பெயரளவிற்கு இல்லாமல் மக்காவை துறந்து வந்த முஹாஜிரீன்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்திலும் சரிபாதியை கொடுக்க முன்வந்தார்கள் அவர்கள்.\nஇஸ்லாமிய பாடசாலையில் பெருமானாரிடமிருந்து பயின்றவர்கள் அப்படி செய்து காட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான். அதனால் தான் நபித்தோழர்கள் இன்றும் வரலாற்று நாயகர்களாக நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.\nஇதைப்போன்ற ��க்கங்கள் வரலாறு முழுக்க இன்னும் அதிகமதிகம். ஆனால் பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்ள முயல்கிறேன். மனித நேயப்பிறவி மாநபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை குறித்து முத்தாய்ப்பாய் இப்படி சொன்னார்கள்.\nஉங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்றார்கள்\n\"அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள் அவர்களை அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான்\" (அத்-தௌபா: 100)\nஅல்லாஹ் அவனது அடிமையாக ஒருவரை ஏற்றுக்கொள்வதே பிறவிப் பலன் அடையக்கூடிய விசயம். ஆனால் அந்த மக்களை திருப்தியுடன் தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் கூறுவது எவ்வளவு பெரிய விசயம்... சிந்தித்துணர கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.\nரலியல்லாஹ் அன்ஹூ.. என சஹாபா பெருமக்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு வித வியப்பும், சிலிர்ப்பும் ஒரு கணம் நம் மனதில் தோன்ற தான் செய்கின்றன...\nread more \"இவர்கள் தான் சஹாபாக்கள்..\nLabels: இஸ்லாம், தியாகம், நபித்தோழர்கள், வரலாறு Posted by G u l a m\nவகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது என கேட்டார்.. உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர். சில வினாடிகள் மௌனித்த ஆசிரியர், பார்த்தீர்களா.. இவ்வளவு பெரிய போர்ட்டில் ஒரு சிறுப்புள்ளியை தவிர மற்ற எல்லா இடங்களும் கருப்பாக காட்சியளிக்கிறது.. ஆனால் அவ்வளவு பெரிய பரப்பளவை யாரும் கண்டுக்கொள்ளாமல் சிறிதாய் தென்படும் ஒரு புள்ளியை மட்டும் சொல்கிறீர்களே.... என மாணவர்களின் மாற்று சிந்தனையை தூண்டினார்.\n அந்த மாணவர்களை போல தான் நம்மில் பலர் பல விசயங்களை புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஆராய அவகாசமில்லாத எந்த செயலையும் அது எதிர்மறையாக இருப்பீனும் கூட இந்த சமூகத்தின் பெரும்பான்மை கூறும் கருத்துகளோடே உடன்படுகிறோம். அப்படியானவைகளில் ஒன்றாய் இன்று இஸ்லாமும்- முஸ்லிம்களும் ஆகி போனது தான் நாம் கவனிக்க தவறிய ஒன்று\nமுஸ்லிம் என்ற ஒற்றை சொல் தொடர்புடைய எந்த செயலாக இருப்பீனும் அச்செயலின் முடிவில் இன்று இஸ்லாம் விமர��சிக்கப்படுகிறது. பொதுவெளியில் இந்த சமூகத்திற்கு முஸ்லிம்கள் எதிரானவர்களென மேற்கத்திய ஊடகங்களால் செய்யப்படும் பொய் பிரச்சாரமே இதற்கு தலையாய காரணமென்றால் அது மிகையில்லை. அதனை வெற்றிக்கரமாக இச்மூகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இன்று ஓசாமாவும், தாலிபான்களும் இஸ்லாத்தின் அடையாளமாக வைத்து விமர்சிக்கப்படுவதோடு தாடிகளும், தொப்பிகளும் தீவிரவாதத்தின் அடையாளமாக்கப்படுகிறது.\nஇந்த கரும்பலகை உதாரண புரிதல் இன்று தமிழத்திலும் ஊடுருவி விட்டது என எண்ணும் போது இந்த கட்டுரைக்கு அவசியமே ஏற்பட்டது. சரி இனி கட்டுரை உள்ளே பயணிப்போம்.\nஇஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை... இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது. பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு, தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதாய் சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால், முஸ்லிம் பெயர் கொண்ட தீவிரவாத அமைப்புகளின் பக்கம் கையே நீட்டி தம் சான்றை நிறுவ பார்க்கிறார்கள். இதுவா ஒன்றை உண்மைப்படுத்த எடுக்கும் அளவுகோல்...\nஇஸ்லாத்தை நீங்கள் குறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வு இவை இரண்டில் மட்டுமே ஆதாரங்களை எடுத்து முன் வைத்து குற்றம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவை தான்... இவை மட்டும் தான் இஸ்லாம். குர்-ஆனோ அல்லது நபிகளாரோ (அப்பாவி) மனிதர்களை கொல்லுங்கள் என்று கட்டளையிட்டிருந்தால் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு முடிச்சிடுவதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை குற்றப்படுத்துவது நூற்றுக்கு நூறு உண்மையானதும் கூட எனலாம். ஆனால்...\nவீணாய் ஒருவனை கொல்வது ஒட்டுமொத்த சமூகத்தையும் கொல்வதற்கு சமமானது. (5:32 ) என தனி மனித உயிருக்கே இவ்வளவு முக்��ியத்துவம் இஸ்லாம் கொடுத்து சொல்லியிருக்கும் போது இஸ்லாம் சொன்னதால் தான் அப்பாவி மக்களை கொலை செய்கிறோம் என ஒருவனோ / ஒரு குழுவோ சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... குறைந்த பட்சம் அதை ஏற்பது என்பது அறிவுடைமையா... குறைந்த பட்சம் அதை ஏற்பது என்பது அறிவுடைமையா...\nஇஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும். இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும். தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.\nதீவிரவாதத்தை செய்வதினால் தான் தாலிபான்களை எதிர்க்கிறோம் என பக்கத்திற்கு பக்கம், வரிக்கு வரி மனிதம் பேசும் மனித பிறவிகள் எவரும், அதே தீவிரவாதத்தை வெவேறு பெயர்களில், வெவ்வேறு போலி காரணத்திற்காக ஈராக்கிலும், பாலஸ்தீனிலும் அரங்கேற்றி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் பொதுவெளியில் எதிர்க்கவில்லை, நடுநிலை முக்காடு போட்டிருக்கும் ஊடகங்கள் கூட இவற்றிற்கு எதிராய் செயல்பட்டதில்லையே அது ஏன்.. புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள் முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...\n(9/11 நிகழ்வின் அடிப்படையில் தாலிபான்களை எதிர்ப்பதாக சொன்னால் அந்த நிகழ்வும் அமெரிக்காவின் உள்ளரங்க சதி என்பது நாடறிந்த உண்மை)\nஇஸ்லாமிய சட்டங்களை விமர்சிப்பதிலும் அதே முரண்பாடுதான். சவுதி உட்பட எந்த நாடும் தங்களை இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியிருந்தாலும் அவற்றின் சட்ட முறைமைகள் மீறப்படும் போது இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது.\nகுற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் போது இரு தரப்பையும் நன்கு விசாரித்த பிறகே நடுநிலையாய் தீர்ப்பை வழங்க சொல்கிறது இஸ்லாம். அது தம்மை சார்ந்தவர்களுக்கு பாதகமாக அமைந்தாலும் (6:152 ) நீதி செலுத்த சொல்கிறது. ஆக இங்கே குறை இஸ்லாமிய சட்ட முறைமைகளில் இல்லை. மாறாக அதை அமுல்படுத்துவோரிடம் பிரச்சனை இருந்தால் இதற்கு எப்பட�� மார்க்கம் காரணமாகும்..\nஇஸ்லாமிய ஆட்சியை நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால், அண்ணலாரின் ஆட்சியிலிருந்தோ அல்லது அதற்கடுத்து வந்த கலிஃபாக்களின் ஆட்சியிலிருந்தோ விமர்சனங்களை பதிய வேண்டும். ஏனெனில் அவை தான் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்டவை.. ஆனால் இன்று சவுதி ஆட்சியாளர்களுக்கு எதிராக கூப்பாடும் போடும் எவரும் மேற்கண்ட ஆட்சியமைப்பு பற்றி வாய் திறப்பதில்லை...\nஉண்மையாக இஸ்லாம் என்ன சொன்னது என்பதை அறிய அதை செயல்படுத்தியவர்களிடம் மட்டும் தான் ஒப்பு நோக்க வேண்டும். தன் தந்தையாராலே ஓட்டகைகள் மேய்ப்பதற்கு கூட தகுதியில்லையென ஒதுக்கப்பட்ட உமர் (ரலி), பிற்காலத்தில் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை எந்த வித முறைகேடுகளும் இன்றி திறமையான நிர்வாக திறன் கொண்டு நீதமான ஆட்சியை சுமார் 10 ஆண்டு காலம் செய்ய முடிந்தது என்றால் அதற்கு பெயர் தான் இஸ்லாமிய ஆட்சி. அதை செய்ய வைத்தது தான் இஸ்லாம் இவர்களது ஆட்சியை விமர்சிக்க வாருங்கள் தாரளமாய் ...\nஇன்னும் பாருங்கள், சமீபத்தில் இஸ்லாமிய விரோத போக்குக்கொண்ட ஒரு படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் களத்தில் இறங்கியதை சேனல் நியுஸ்களிலும், இணையத்தில் எழுத்துக்கள் வாயிலாகவும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயலாக கண்டித்த இதே ஊடகங்கள், இதற்கு முன்னர் இதே முஸ்லிம் அமைப்புகள் இரத்த தான முகாம்கள் பல நடத்திய போதும், வரதட்சணைக்கு எதிராக பல மேடைகள் போட்ட போதும், சுனாமி எனும் பேரிடர் ஏற்பட்ட தருணத்தில் மத சார்பற்று களப்பணியாற்றிய போதும் ஓரிரு வார்த்தைகள் கூட அவர்கள் குறித்து செய்திகள் வெளியிடவில்லையே ஏன்...\nபொதுவெளியில் முஸ்லிம்கள் என்றாலே பிரச்சனைக்குரியவர்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுத்த கூடியவர்கள் என்ற பிம்பம் மட்டுமே நிலை பெற வேண்டும் சுய நல சிந்தனைக்கு என்ன காரணம்...\nஇன்று தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அரேபியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அல்லர். மாறாக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உங்கள் பார்வைகளுக்கு மத்தியிலே சுப்பனாகவோ, குப்பனாகவோ அல்லது தலித், கிறித்துவ, நாடார்.. இப்படி ஏதாவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களாகவோ தான் இருந்திருப்போம். சாதியெனும் அடைமொழி தொலைக்கவே எங்களின் இஸ்லாமிய தழுவல். ஆ��ம்பத்தில் இல்லாமல் இன்று உங்களிடமிருந்து எங்களை அன்னியப்படுத்தி இருக்கிறதென்றால் அதற்கு யார் காரணம்.. அன்னியப்படுத்தப்பட்டு நிற்பது நாங்கள் மாத்திரமல்ல, உண்மைகளும் தான்.\nஇஸ்லாம் சொன்ன ஒரே காரணத்திற்காகவே சிகரெட் பிடிக்காமல், மது அருந்தாமல், விபச்சாரத்தின் பக்கம் நெருங்காமல், வட்டி வாங்காமல், மதுக்கடைகள் நடத்தாமல், ஹராமான தொழில் செய்யாமல் இன்று உங்களின் மத்தியில் எத்தனையோ முஸ்லிம்கள் நாள்தோறும் வலம் வருகிறார்களே அவர்களை ஏன் இஸ்லாத்தின் அடையாளமாக கருத மறுக்கிறீர்கள்...\nநல்ல தமிழர்களாக வாழ்ந்துக்கொண்டே எங்களால் நல்ல முஸ்லிம்களாகவும் வாழ முடியும் என்கிறோம். அதை செயல்படுத்தி காட்ட உள்ளூர் சகோதரத்துவத்தை உலக அளவில் பேச முற்பட்டால் அது தவறா..\n இத்தருணத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்யும் போது சிறியதாகினும், பெரியதாகினும் அது இச்சமுகத்தில் எந்த கோணத்தில் பார்க்க படுகிறது என்பதை தான் தற்கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.\nஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல) என்றும் மறவாதீர்கள்.\nread more \"முஸ்லிம்களும் மனிதர்கள் தான்... \"\nLabels: இஸ்லாம், எதிர்ப்பு, சமூகம், தமிழர்கள், நடுநிலை, முஸ்லிம்கள் Posted by G u l a m\nகடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு \nமுதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகும் நாத்திகர்கள் தங்கள் கடவுள் மறுப்பை உறுதியான நிலைப்பாடாக கொள்கிறார்கள். ஆக இங்கே இரு நிலைப்பாடுகளிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் ஏற்பை விட கடவுள் மறுப்புக்கு அதிக ஆதார சான்றுகளை தர வேண்டும்.\nஎந்த ஒன்றையும் ஏற்கவோ, மறுக்கவோ செய்வதாக இருந்தால் அந்த ஒன்றீன் மூலம் என்னவென்பதை முதலில் அறிய வ���ண்டும். அதே அடிப்படையில் கடவுளை ஏற்பதாகவோ ,மறுப்பதாகவோ இருந்தால் கடவுள் என்ற நிலைக்குறித்து நேர்மறை / எதிர்மறை விளக்கங்கள் முதலில் நமக்கு தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.\nகடவுள் என்பவரை அல்லது என்பதை மனிதன் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமானால் அதற்கு இரு வழிமுறைகள் மட்டுமே இருக்கிறது,\n1. கடவுளே நேரடியாக காட்சி தருவது. அல்லது\n2. தம்மைக்குறித்து மனித சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துவது\nஇதில் முதலாவது மிக ஏற்புடையதாக இருந்தாலும் கடவுளின் நேரடி காட்சி என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. ஆக எல்லா நேரங்களிலும் கடவுள் காட்சி தந்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் கடவுள் மறுப்பு குறித்து பேச வாய்ப்பில்லாமல் போகலாமே தவிர உலகம் படைத்தலின் அடிப்படை நோக்கம் அர்த்தமற்று போகும்.\nஆக கடவுள் நேரடி காட்சியின் மூலம் தன் இருப்பை உணர்த்தாத போது இரண்டாம் நிலையில் மட்டுமே மனிதர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது மனிதன் அறிந்துக்கொள்ளும் முறையிலும் தன் வல்லமைக்கு உகந்தார் போலவும் மனிதசமூகத்திற்கு கடவுளின் அறிமுகம் இருக்க வேண்டும்.\nகடவுள் தன்னைக்குறித்து மனித சமூகத்திற்கு சொல்லும் போது தான் தனித்தவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், தன்னை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்றும், தனக்கு மேலாக ஒரு சக்தி இல்லையென்றும், உலக இயக்கம் தன்னால் மட்டுமே சாத்தியமென்றும், தம்மை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனை செய்கை ரீதியாக மரணத்திற்கு பிறகுண்டான வாழ்வில் அறிந்துக்கொள்ள முடியும் -என்று தம்மைக்குறித்து பிரகடனப்படுத்தி பிறகே ஏற்க சொல்கிறார்.\nஆக இங்கே கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட செயல்முறைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி ஏற்றுக்கொண்டு கடவுளின் ஏவல்களை -விலக்கல்களை பின்பற்றுவதே கடவுள் ஏற்பாளர்கள் என்பதற்கு பொதுவான சான்று\nஅடுத்து கடவுள் மறுப்பை எடுத்துக்கொள்வோம்.\nகடவுளை மறுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட தெளிவான காரணங்கள் என்று கடவுள் மறுப்பாளர்களிடம் எதுவும் இல்லை. மாறாக கடவுள் குறித்து கடவுள் ஏற்பாளர்கள் சொல்லும் காரணத்தை எதிர்த்தே தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். பொதுவாக கடவுள் மறுப்புக்கு சொல்லும் காரணங���களில் அறிவியல் மூலாம் பூசிவது தான் இன்னும் வேடிக்கை\nஇப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிணும் கடவுள் இல்லை. அறிவியல் மூலமாக அலசினாலும் கடவுளின் இருப்பு பிடிபடவில்லை. ஆக கடவுள் இல்லை \" இதுதான் நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான ஆதாரம்..\nசில பத்திகளை முன்னோக்குங்கள் சகோஸ்.,\nஇவ்வுலகத்தில் கடவுளை யாரும் பார்க்க முடியாது\nஅவருக்கு மேலாக ஒரு சக்தி இல்லை\nஉலக இயக்கம் அவரால் மட்டுமே சாத்தியம்\nஅவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது\nபோன்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் கடவுள் ஏற்பாளர் ஆவார். மேற்கண்ட வரிகளுக்கு எதிரான நிலைகளை கொண்டே கடவுளை மறுக்க வேண்டும் ஆனால் பாருங்கள், கடவுள் ஏற்புக்கு எவை பிரதான காரணங்களாக முன்மொழியப்பட்டதோ அவை வைத்தே கடவுளை மறுக்க நினைப்பது எப்படி பொருத்தமான வாதமாகும். இது ஆச்சரியமான முரண்பாடும் கூட.,\nஏனெனில் கடவுளை இவ்வுலகில் பார்க்க முடியாது என்பதை உள்வாங்கியே ஒருவர் கடவுளை ஏற்கும் போது, அதே காரணத்தை கடவுள் மறுப்புக்கும் ஆதாரமாக சொன்னால் அது எப்படி ஏற்பு நிலைக்கு எதிரான செயல் படாக கொள்ள முடியும் ஏனெனில் கடவுள் மறுப்பு சிந்தனை வ(ள)ரும் முன்னமே கடவுள் இவ்வுலகில், இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிலும் காணப்பட மாட்டார். அறிவியலிலும் அகப்பட மாட்டார் என ஏற்பாளர்களால் வழிமொழியப்பட்ட ஒரு நெறிமுறை\nஆக மேற்கண்ட வாதங்களுக்கு எதிரான நிலைக்கொள்வதாக இருந்தால், இவையில்லாத வேறு பிற கேள்விகள் மூலமாக தான் கடவுள் மறுப்புக்கு வலு சேர்க்க வேண்டும். இதில் இன்னும் ஒரு படி போய் அறிவியலை கடவுளுக்கு எதிராக களம் இறக்கி இருப்பது தான் அர்த்தமற்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் அறிவியல் ஒரு வரையரை, இலக்கணம் வகுத்து இருக்கிறது. ஆக அறிவியல் குறிப்பிடாத, வகைப்படுத்தாக ஒன்று இவ்வுலகில் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று கடவுள் மறுப்புக்கு சற்று விளக்கமாய் ஒரு காரணம் சொல்கிறார்கள்\nசரி, எல்லாவற்றிற்கும் வரையறைகளையும், இலக்கணங்களையும் தெள்ளத்தெளிவாக வகுத்த அறிவியல் கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறதா.. அல்லது எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா அல்லது எப்படிப்பட்ட நிலைய��ல் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா... அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா... அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள் அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள் என்பதையாவது விளக்கி சொல்ல முடியுமா\nஏனெனில் அறிவியல் ஏனையவைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்ததுப்போல கடவுள் என்பதற்கு தெளிவான இலக்கணம் இயற்றி.. அதன் பண்புகள், தன்மைகளை விளக்கி பின்னர் அதற்கு ஆதரவான நிலைகள் எங்கேணும் காணப்படவில்லையென்றால் கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ஒரு தெளிவான ஆதாரம் என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் கடவுளை மறுப்பதற்கு ஒரு எதிர் நிலை சான்றை கூட இதுவரை அறிவியல் தரவில்லை.\nஅறிவியலில் அகப்படவில்லையென்பதற்காக கடவுள் இல்லையென்றால் அதே அறிவியல் உலக உருவாக்கம் முதல் அறிவு சார்ந்த அன்றாட பல கேள்விகளுக்கு புதிரை தான் இன்னும் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் என்பது வரையறைக்கு உட்பட்டு தொடரும் ஒரு பயணம் என்பதை இங்கேயும், முடிவுற்ற ஒரு தொகுப்பல்ல என்பதை இங்கேயும் பார்த்தோம்\nஆக அறிவியல் மூலமாக ஒருவர் கடவுளை மறுக்கிறேன் என்று கூறுவாரானால் கடவுளை மறுத்து வெளிக்கொணரப்பட்ட அறிவியல் சான்றுகள் என்ன என்னவென்பதை தெளிவாக முன்மொழிய வேண்டும். கடவுள் ஏற்புக்கு ஆதரவாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அறிவியல் விரல் நுனியில் தங்கள் பதிலை வைத்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படியானது அல்லது எப்படி இருந்தால் கடவுளை உண்மையாக ஏற்க முடியும் என்பதையாவது சொல்ல வேண்டும்.,\nஅதுவரை கடவுளை மறுக்க வாய்ப்புகள் இன்னும் அரிதாகிக்கொண்டு தான் போகும்...\nread more \"கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு \nLabels: அறிவியல், கடவுள் மறுப்பு, முரண்பாடு Posted by G u l a m\n\"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..\nவிலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்ப���டுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும்.\nஇதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அக்குடிபானங்களில் போதைகளை உண்டாக்கும் எவ்வித சாரம்சமும் இல்லாதிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஒன்றை தவிர இதுவே ஒரு குடிக்கும் திரவத்தின் பயன்பாட்டிற்கான இஸ்லாத்தின் பொதுவான அளவுகோல்.\nஇறை மறையில், அத்தியாயம் 55 வசனம் 33 ல்\n வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்;.என அல்லாஹ் சொல்கிறான்.\nஇந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனித சக்தியின் திறன் எங்கெல்லாம் வெளிப்படுமோ அவற்றை செயல்படுத்த மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆக இணையம் உட்பட மனிதன் சக்தியில் உருவான எந்த நவீனத்துவங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இஸ்லாம் பொதுவாக தடைகளை விதிக்கவில்லை. ஆனால் அந்த பயன்பாடுகளின் இறுதியில் வெளிப்படும் விளைவுகளின் தரத்திற்கு தகுந்தாற்போல் சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇன்று இணையம் தடம் பதிக்காத இடம் என்று உலகில் எதுவுமில்லை, காற்று நுழைய முடியாத இடங்களில் கூட இணையங்களின் இருப்பு நிலையாகி விட்டது உள்ளூரில் ஊறுகாய் வியாபாரம் செய்வது எப்படி என்பது முதல் உலக வங்கியின் செயல் திட்டங்கள் வரை அனைத்து தகவல்களும் முழுமையாய் பெற இணையமே இலகுவான வழியாக இருக்கிறது, ஆக மனித வாழ்வில் இணையத்தின் தேவை இன்றிமையாத ஒன்றாகி விட்டது.\nஏனைய தகவல் பரிமாற்றங்களை விட இணையங்கள் மூலமாக ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வை மிக விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்த முடியும். சில வினாடிகளிலேயே நம்மை குறித்த அனைத்து செய்திகளையும் பிறிதொருவருக்கு மிக இலகுவாக வெளிப்படுத்தவும் இணையத்தில் சாத்தியம்.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால் இணையம் என்ற பொதுவெளியில் நாம் சார்ந்த கருத்துக்கள், கொண்ட கொள்கைகள் எல்லாவற்றையும் மிக ��ெளிவாக எல்லோருக்கும் சேர்ப்பிக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகாக்கள் இஸ்லாத்தை மிக அழகான முறையில் மாற்றார்களுக்கு விளக்க ஏதுவாக இந்த இணையத்தினை பயன்படுத்தி வருவது மிகவும் வரவேற்புகுரிய செயல்\nஇப்படி தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை பயன்படுத்தப்படும் வரை மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலை தளங்களையும் மார்க்கம் குறித்த செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.\nஆனால் இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.\nபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் முழுக்க முழுக்க மார்க்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. மாறாக ஆண் பெண் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கே மார்க்கம் குறித்து பிறருக்கு சொல்லும் அதே நேரத்தில் தமது அந்தரங்க செய்திகளை காத்துக்கொள்வதும் ஆண், பெண் இருபாலருக்கும் மிக அவசியமான ஒன்று.\nஏனெனில் பொதுவாக இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை பேண சொன்னாலும் தன் உடன் பிறந்தவர்களையே உண்மையான சகோதரங்கள் என்கிறது. மாறாக உடன் பிறவா எல்லோரையும் சகோதர்களாக நினைக்க சொன்னாலும் அவர்கள் உண்மையான சகோதரங்கள் போன்றவர்கள் இல்லையென்பதையும் அழுத்தமாக விளங்க சொல்கிறது. இந்த நூலிடை வித்தியாசத்தை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் இங்கே பொதுப்படையாக ஒருவர் பழக வேண்டி இருப்பதால் ஒன்று, உண்மையாகவே அவர் நல்லவராக இருக்கலாம். அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் எவரின் நம்பகத்தன்மையும் நூறு சதவீகிதம் நமக்கு தெரியாது. இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை நம் அறிவில் தீர்மானித்து பின் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.\nஇறைவன் குறித்து இறைவனின் தூதர் சொன்ன செய்திகளை பிற மக்களிடம் எத்தி வைப்பதற்காகவே நாம் இணையத்தில் கூடி இருக்கிறோமென்றால் அதற்கான மார்க்க வரம்பில் மட்டுமே எதிர் பாலினத்துடன் பழகி செல்வது போதுமானது. தேவையற்ற தம் அந்தரங்க செய்திகளையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்வது அவசியமற்றது என்பதை விட ஒரு நிலையில் அது ஆபத்தாய் கூட முடியலாம் என்பதையும் இதே இணையத்தில் கேள்வியுறும் அன்றாட பல நிகழ்வுகள��� உண்மைப்படுத்துகின்றன.\nஏனெனில் எங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கே மூன்றாவதாய் சைத்தான் வந்து விடுகிறான் - என்பது நபிமொழி. இங்கே சகோதரர்களாக பழகும் உங்களை நான் நம்புவதோ, என்னை நீங்கள் நம்புவதோ பெரிய விசயமல்ல., நாம் இருவருமே அல்லாஹ்வின் தூதர் வார்த்தைகளை நம்பியாக வேண்டும் அது தான் இங்கே ரொம்ப முக்கியமும் கூட.\nஇணையமும் ஒரு தனிமையான சூழல் போல தான். ஆக ஆணோ, பெண்ணோ தேவையில்லாத பேச்சுக்களை தனிமையில் பேசுவதை தவிர்ந்துக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nபுகை, மது, போதைபொருட்கள், சினிமா, போன்றவை ஏற்படுத்தும் தனிமனித, சமூக பாதிப்புகளை விட தவறான இணைய நட்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குடும்ப வாழ்வை அதிக அளவில் பாதிக்கும்.\nஇங்கே யார் சரி யார் தவறு என்று ஆராயும் பொறுப்பு நமக்கில்லையென்றாலும் நாம், நம் தரப்பில் முன்னெச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட.\nகட்டற்ற சுதந்திரம், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் நட்புக்கு எதுவும் தடையில்லை என்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் அவை எஞ்சியுள்ள வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன் நரகை நோக்கி பயணிக்க செய்யும் நவீனக் கலாச்சார குறியீடுகளாகதான் மாறும்.\nயாரையும் குற்றப்படுத்தவேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல. ஏனெனில் அதற்கான தகுதிகளும், உரிமைகளும் யாருக்கும் இல்லை. என்னையும் உங்களையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் செய்பவை குறித்து நினைவூட்டவே இந்த பதிவு\nஒரு கணமேணும் உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியே இந்த பதிவு உண்டாக்கினால் அதுவே போதுமானது.\nread more \" \"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..\nLabels: இணையம், கலாச்சாரம், பாதுக்காப்பு Posted by G u l a m\nஅறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் ப��ர்த்தோம்.\nஇப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.\nஎந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம் அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.\nகடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்( - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்() தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.\nஎந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு\nசரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா.. என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது ��ண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது.\nஅப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..\nஉதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.\nஅதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது, வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.\nஇப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..\nலாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான். அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும் அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.\nஇங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெர���க்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம்.\nஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல் நாட்டிற்கு கூறியதால் அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.\nஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான் அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)\nஇதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.\nஇது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.\nகடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது.. என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..\nஅஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை. கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.\nஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும் கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக காத்திருக்கிறது.\nஉலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்\nஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது\nமனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்\nஇன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..\nமருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்\nஇப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய ம��ரண்பாடான சிந்தனை...\nமேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...\nஅறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி\nread more \"கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..\nLabels: அறிவியல்., கடவுள், முரண்பாடு Posted by G u l a m\nபொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் ஆதாயத்தின் மடங்கு இரட்டிப்பாகும். சில தலைவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களில் செய்திகளாக வரும் போது அதை நாம் தெளிவாக அறிகிறோம்.\nமனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் குறித்து சில செய்திகள் இங்கே...\nதங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, ஆசனங்கள், பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைமை பொறுப்பு மற்றும் இறைத்தூதர் என்ற இமாலயப்பொறுப்பு இரண்டையும் கொண்ட முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்... சகோஸ்\nநான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்���ு (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள்.\nஅறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828\nஏனெனில் காலில் விழுபவரும், விழப்படுபவரும் ஒரே மனிதர்கள் தாம் என சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தாம் இறந்த பிறகும் கூட தம் அடக்கஸ்தலத்திற்கு கூட சிரை வணக்கம் செய்ய கூடாது கண்டிப்புடன் கூறினார்கள்.\n என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள் இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள் ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.\nஆன்மீகமோ அரசியலோ, தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதும் உண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்கு தரப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.\nஅதைக்கூட மக்களை செய்ய விடாமல் அதிலும் குறிப்பாக ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அந்தச் சீர்திருத்தத்தை தம் இறப்பிற்கு பின்னரும் கூட முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே.\nஅடுத்த ஒரு நிகழ்ச்சி பாருங்கள்...\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.\nஅப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.\nஇழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மா��்பில் சாய்ந்தார்கள்.\nஅவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.\n உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.\nபிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பாளர்: அனஸ் ரலி நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.\nதமக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு காட்டரபி நபிகள் மீதுள்ள போர்வையை பிடித்து இழுக்கிறார். அதுவும் அவர்கள் மேனி சிவக்கும் அளவிற்கு. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்... வந்தவரின் சுபாவம் இப்படியானது தான் என தெளிவான தெரிந்தவர்கள் அவர்கள் அதனால் தான் அவருக்கு சிறை தண்டனை கொடுக்காமல் சிரித்துக்கொண்டே கருவூல நிதியிலிருந்து அவருக்கு சிறிது கொடுக்க சொல்கிறார்கள் .இன்றைய ஆட்சியாளர்கள் முன் இப்படியாய் ஒரு சம்பவம் நடந்தால்...\nபுகழை விரும்பா தலைவர்கள் கூட அதுவாக தம் மீது விழும் போது மவுனமே சாதிப்பார்கள். ஆனால் இந்த தலைவரோ எப்பேற்ப்பட்ட சூழ் நிலையிலும் தம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார் பாருங்கள்...\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மகன் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.\nஇங்கே சொன்ன செய்தியை விட சொல்லப்பட்ட தருணமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தன் மகன் மரணித்த சோகத்தில் கூட மக்கள் தவறான புரிதலில் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் தக்க சமயத்தில் விளக்கமளிக்கிறார்கள். எந்நிலையிலும் தம் மீது புகழின் நிழல் கூட விழ மறுத்து விட்டார்கள்.\nஅவர்களின் நீத தன்மைக்கு ஒரு சான்று பாருங்கள்.\nயூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார்.\nநபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா என்று எனக்குத் தெரியாது' என்று கூறி நபி மூஸாவை விட தம்மை உயர்த்தி பேச வேண்டாம் என தீர்ப்பு கூறுகிரார்கள்.\nஅறிவிப்பாளர் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புஹாரி பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917\nஇந்த நிகழ்வை சற்று ஆழமாக சிந்தியுங்கள். வழக்கை கொண்டு வருபவர் ஒரு யூதர் அதுவும் வழக்கே முஸ்லிமுக்கு எதிராக தான். அதிலும் நபி முஹம்மதை காட்டிலும் தம் சமூகத்த��ன் தலைவரை உயர்ந்தவர் என்கிறார். ஆனால் இங்கே வழக்கை விசாரித்து நீதி சொல்பவர் நபி முஹம்மத் அவர்கள். என்ன ஆச்சரியம் தமக்கு சாதகமில்லாமல் கொண்டு வரப்பட்ட வழக்கிற்கு தானே நீதி சொல்கிறார்கள். அதுவும் நீதமாய். ஏனெனில் நியாயமான தீர்ப்பைதான் நபி முஹம்மத் வழங்குவார்கள் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த யூதர்கள் கூட நிதர்சனமாக அறிந்து வைத்திருந்தார்கள்.\nஉங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082\nஉலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஏன் எத்தனையோ சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் கூட தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே... ஆனால் இங்கு நபி முஹம்மத் அவர்களோ ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவி இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய அந்த சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை.\nகலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று\nமனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.\nதலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனிதமனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது வலிமையானது என்பதை சிந்திப்போர் புரிந்துக்கொள்வார்கள்.\nஅவர்களது இறுதி காலக���கட்டத்தில் ஒரு சம்பவம்\n நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள் இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்\nஅவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.\nமறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.\nஇவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள்.\nநூல் : முஸ்னத் அபீ யஃலா 6824\nஇங்கே பேசுவது ஒரு சர்வசாதரண மனிதர் அல்ல., ஒரு சம்ராஜியத்தின் தலைவர். இஸ்லாமெனும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவளுக்கு எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. என்ன ஒரு சமத்துவம்.. இன்றைய தலைவர்களில் எவராவது இதைப்போன்று செய்ய முன்வருவார்களா.. அல்லது குறைந்த பட்சம் தம் தவறுக்கு பொது மன்னிப்பாவது இந்த சமூகத்திடம் கேட்பார்களா.... ஊழலிலும் இலஞ்சத்திலும் குளிர���காயும் தலைவர்கள் மத்தியில் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் கழித்த அந்த மாமனிதர் மக்கள் மன்றத்தில் தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்...\nஅவர் தாம் உலகில் வாழ்ந்த நாளிலும் இனி இந்த உலகம் வாழும் நாள் வரையிலும் தம் செய்கையின் மூலம் சிறந்தவர் என்பதை நிருபித்து சென்று விட்டார்கள். அவர்கள் பெயரில் அவதூற்றை மட்டுமே அச்சேற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்கள் இனியாவது பகுத்தறிவு பார்வையோடு சிந்திக்கட்டும் அந்த மாமனிதரின் உண்மை வரலாற்றை..\nread more \"உங்களில் சிறந்தவர்..\"\nLabels: சிறந்தவர், முஹம்மது நபி, விமர்சனம் Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/02/blog-post_05.html", "date_download": "2018-08-19T08:23:49Z", "digest": "sha1:IVZUNXWUTFHFTALJNRHXCJ44GAG2PFDL", "length": 74315, "nlines": 836, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அசல் - அசல் திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nஅஜித்தின் 49 வது திரைப்படம்.\nநீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பின்னர் இன்று திரை கண்டுள்ளது.\nஇயக்கம் சரண். அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.\nஇசை சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ்.\nபாடல்கள் வழமை போல வைரமுத்து.\nஅதே நான்கு பேர் கூட்டணி, நான்காவது தடவையாகவும் இணைந்துள்ளது.. ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது..\nஅல்டிமேட் ஸ்டார் பட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று அஜித் சொன்னதால்,வழமையான சரவெடிகளின்றி சட்டென்று எழுத்தோட்டத்துடன் படம் ஆரம்பிக்கிறது.\nஅதிலேயே பெரிய பரபரப்பில்லாத ஆச்சரியங்கள்..\nஇணை இயக்குனர் - அஜித்.. (ஆமாங்க தலையே தான்)\nஇப்போ இணை இயக்குனர்.. அடுத்த கட்டாமாக இயக்குனர் அவதாரம் எப்போதுஅரை சதத்திலா\nகதை,திரைக்கதை,வசனம் - அஜித், சரண், யூகிசேது கூட்டணி..\nசண்டைக்காட்சிகளுக்காக நான்கு வெவ்வேறு சண்டைப் பயிற்றுனர்கள்..\nரசிகர்களின் அந்த எதிர்பார்ப்புக்கமைய சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருப���பதோடு நீட்டி அலுப்படிக்கவில்லை என்பது ஆறுதலும், புதுமையும் கூட.\nகொஞ்சம் (கொஞ்சமே தான்)பழகிய,பழைய கதை தான்..அதிலே கொஞ்சம் வித்தியாசம்..\nமிகப்பெரிய வியாபாரக்கார,பணக்காரத் தந்தை..(அதுவும் அஜித்தே தான்.. இரட்டை வேடம்)\nஅவருக்கு இருக்கும் மூன்று பையன்களில் ஒருவர் (இளைய தல) இரண்டாவது தரம் வழி பிறந்தவர்.\nஇதனால் சகோதர சண்டை.சொத்துக்காக நடக்கும் மோதலில் ஜெயிப்பவர் யார் என்பதே சிறிய கதை..\nபாடல்களை வைத்துக் கொண்டும்,இரண்டு கதாநாயகிகள் என்பதை மனதில் கொண்டும் சிலர் கண்மூடித் தனமாக ஊகித்துக் கொண்டது போல இது முன்னைய சிவாஜியின் 'புதிய பறவை'இனதோ, வேறு எந்தப் புண்ணாக்குப் பறவையினதோ ரீமேக் இல்லை.\nஆனால் எடுக்கப்பட்ட களம்,விதம் ஆகியனவற்றால் 'அசல்' அசத்துகிறது.\nபடத்தின் பெரும்பாலான என்பதை விட முழுமையாகவே பிரான்சிலும்,மலேசியா,தாய்லாந்திலும் எடுத்திருக்கிறார்கள்.\nபில்லாவுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் தொற்றியுள்ள ஸ்டைலிஷ் படமாக்கல் அசலிலும் தொடர்கிறது.\nசிவாஜி நடித்த ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் திரைப்படத்துக்குப் பிறகு அசலே பிரான்ஸ் மண்ணில் நீண்ட காட்சிகள் வரும் படம் என நினைக்கிறேன்.\nபிரசாந்த் என்ற புதுமுக ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் படமெங்கும் குளுமை..\nபல காட்சிகளில் அன்டனியின் படத்தொகுப்பும்,ஒளிப்பதிவும் சேர்ந்துகொண்டு படத்தோடு எம்மை ஒன்றிக்க செய்கிறது.\nஆனால் அசல் படத்தின் ஆங்கில உபதலைப்பு The Power of silence என்று சொல்வாதாலோ என்னவோ மனிதர் மிக அமைதியாக,ஆழமாக,குறைவாகப் பேசுகிறார்.\nஅஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.\nஎந்தவொரு பஞ்ச வசனமும் இல்லை.\nஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்.ஆனால் அவையும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளன.யூகி-அஜித்-சரண் கூட்டணியின் பொறுமையான உழைப்பு தெரிகிறது.\nஎந்த கெட் அப்பாக இருந்தாலும் அந்த நளினமும் கம்பீரமும் அஜீத்துக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்துவது தமிழில் அரிது.. (கமல்,அர்ஜுன்,சூர்யா மற்றையவர்கள்)\nமீசை,தாடி,கலரிங்,ஸ்பைக் செய்யப்பட்ட முடி என்று மனிதர் மிரட்டுகிறார்.\nஅவரது ஆடை வடிமைப்பில் செலுத்தப்பட்டுள்ள கவனமும்,நேர்த்தியும் அருமை.\nதனது குறைபாடுகள் என்று விமர்சிக்கப்பட்ட விஷயங்களை சீர் செய்துகொள்ள அஜித் முயற்சி எடுத்துள்ளார்.\nஎனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nகதாநாயகிகளாக மிக நவ நாகரிக நங்கையாக ஷமீரா ஷெட்டியும்(ஜேம்ஸ் பொன்ட் அறிமுகப்பாடல் போல வரும் 'அசல்' பாடலும், குதிரைக்குத் தெரியும் பாடலும் அம்மணியின் கவர்ச்சியால் மினுங்குதுங்கோவ்),ஓரளவு நவ நாகரிக நங்கையாக மெலிந்து,கொஞ்சம் பொலிவாகியுள்ள பாவனாவும்.\nசித்திரம் பேசுதடியில் படத்துக்குப் பிறகு பாவனா இதிலே தான் அழகாகத் தெரிகிறார்.பாடல் காட்சிகளில் முன்னெப்போதும் இல்லாத கவர்ச்சியும் தெளிக்கிறார்.\nஷமீரா ஒரு குதிரை தான்.சில உடைகளில் கவர்ச்சியும் வேறு சில உடைகளில் ஒரு பொறுப்பான கம்பீரமும் வருகின்றன.\nவில்லன்களாக ஒரு நீண்ட பட்டாளம்..\nசம்பத் - மிரட்டுகிறார்,ஆனால் இன்னும் கொஞ்சம் உணர்ந்து நடிக்க முயற்சி செய்யலாம்..\nராஜீவ் கிருஷ்ணா - ஒரு அழகான கதாநாயகன் இன்று அழகான வில்லனாகியுள்ளார்.கொஞ்சம் சைக்கோத் தனமான ஒரு பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.\nபழைய ஹீரோ சுரேஷ் மொட்டைத் தலையுடன் பிரான்ஸ் நாட்டுப் போலீஸ் ஆனால் வில்லனாக..\nகஜினி வில்லன் பிரதீப் ராவத்..இவர் தான் சகுனி..மற்ற எல்லா வில்லன்களையும் ஆட்டுவது இவர் தான்.\nஇவர்களோடு ஷெட்டியாக மும்பை தாதாவாக ஒரு வில்லன்.பெயர் ஞாபகத்தில் இல்லை.மனிதர் அசத்தி இருக்கிறார்.சிம்பிளாக மிரட்டுகிறார்.ஸ்டைலாகவும் இருக்கிறார்.\nஆனால் இவரை சுற்றி உள்ள அடியாட்கள் எல்லோரிலும் அந்நிய வாசனை அடிப்பது தான் கொஞ்சம் ஓவர்.\nதயாரிப்பாளர்களில் ஒருவரான பிரபுக்கு வந்து போகின்ற ஒரு வேடம். சொல்வதற்கு ஏதுமில்லை.\nபடத்தின் பின்னணியில் உழைத்த யூகி சேதுவுக்கு - பாத்திரப் பெயர் டொன் சம்சா சிரிக்க வைக்கும் பாத்திரம்.தன்னால் முயன்றவரை சிரிக்கவைக்கப் பார்த்துள்ளார்.நகைச்சுவை படத்தின் கதையோட்டத்துக்கு தேவைப்படாவிட்டால் முற்றாகவே தவிர்த்திருக்கலாம்.\nகவர்ச்சியை படத்தில் ஆங்காங்கே தெளித்துவிட்டுள்ளார் சரண்.\nவெளிநாட்டுப் படப்பிடிப்பும்,காட்சிகளின் பிரமாண்டங்களும் செல்வச் செழுமையைக் காட்டுகின்றன.தயாரிப்பாளர் வாழ்க.\nசரணின் வழமையான ஆங்கிலப் பாணியிலான காட்சியமைப்புக்களும், சுவாரஸ்யமான,சாதுரியமான காட்சி நகர்த்தல்கள் ரசிக்கவ���க்கின்றன.\nஎங்கே பாடல் படத்தில் இல்லை. அசல்,குதிரை பாடல்கள் குருக்கப்பட்டுள்ளன. இதனால் பாடல் காட்சிகளால் படம் தொய்வடையவில்லை.\nதுஷ்யந்தா,டொட்டடொயிங் பாடல்கள் இப்போதே ஹிட்.. இனி மேலும் ஹிட் ஆகலாம்.. பாடல்கள் எடுக்கப்பட்ட விதத்தில் குறைவைக்கவில்லை.\nஎனினும் இடைவேளைக்கு முன்பே ஒரு வில்லனின் கதையை அஜித் டக்கென்று முடித்துவிடுவதால்,இடைவேளையின் பின்னர் கொஞ்சம் படம் வேகம் குறைவதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.\nபரத்வாஜ் பாடல்களை ஆகா ஓகோவென்று தராவிட்டாலும்,படத்தோடு பாடல்கள் அருமையாகவே இருக்கின்றன.பின்னணி இசையிலும் மனிதர் கலக்கி இருக்கிறார்.சரண் இவரை நம்பி தொடர்ந்து கூட்டணி அமைக்கலாம்.\nபடத்தில் விசேடமாக நான் கவனித்தவை..\nசண்டைக் காட்சிகள் அளவுக்கதிகமாக நீட்டப்படாமை.\nநிரம்பலான பாத்திர பகிர்வு..(பிரபுவின் சைஸை வைத்து சொல்லவில்லை)\nஅஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.ஆனால் அது ஓவரானதாக இல்லை.அவரின் பாத்திரப் படைப்பை சரண் கவனமாகக் கையாண்டுள்ளார்.நல்ல காலம் பில்லாவுக்குப் பிறகு அஜித் பேசுவதைக் குறைத்துக் கொண்டது.\nஅஜித்தின் பாத்திரத்தின் கனதியைப் பேண சரண் குழுவினர் எடுத்த சிரத்தை அருமை.இதனாலேயே படத்தில் அஜித் வில்லன்களை லாவகமாகப் பந்தாடும்போது ரசிக்கமுடிகிறது.\nஏகனுக்குப் பிறகு ஏக்கத்துடன் இருந்த அஜித்துக்கு ஆறுதல் இந்த 'அசல்'..\nஅசல் - அஜித்தின் அசத்தல்..\nபி.கு - இன்று பார்த்ததும் சுட சுட எழுதவேண்டும் என்பதால் 'அசல்' முந்திக் கொண்டது..\nஎனது ஆயிரத்தில் ஒருவன் நாளை வருவார்.\nat 2/05/2010 01:23:00 AM Labels: அசல், அஜித், திரைப்படம், படம், விமர்சனம்\nநான் தான் முதலாவது. ஹீ ஹீ ஹீ\nசூடான செய்தி.அஜித் ரசிகரிடமிருந்து அசல் பற்றி. அஜித் இப்போ நடிப்பை விட நடப்பதை அதிகம் நம்புகின்றார்.தனக்கு திருப்தி இல்லை ஆனால் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கலாம்.(என்னையும் குழப்பிறார்.)படம் ஸ்டைலிஷாக இருக்கு.மொத்தத்தில் அசலுக்கு வேட்டைக்காரன் மேல். சத்தியமாக் இது என் மூஞ்சி புத்தக நண்பன் ஒருவரின் கருத்து. என்னுடையதல்ல\nஇவற்றை பார்த்து விட்டு அசல் நசல் என நினைத்தேன். அண்ணா நீங்கள் சொல்வதால் ஓரளவு நம்பிக்கை இருக்கு. தல அசத்தி இருந்தால் எங்கள் வாழ்த்துக்கள். நானும் பார்த்த பின் சொல்கின்றேன். அதற்க���கு முன் இதையும் கொஞ்சம் படியுங்கள்.\nபடம் பார்க்காமலே விமர்சனம் எழுதி பிரபலமாகும் பல பதிவர்களுக்கு மத்தியில், படம் பார்த்து விமர்சனம் எழுதும் உங்கள் நேர்மைக்கு என் முதல் நன்றிகள்,,,\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஇது உங்களுக்கு விளங்குது,, மத்தவங்களுக்கு விளங்கலியே,,, (சத்தியமா விஜய் ரசிகர்களை சொல்லவில்லை)\nதலயின் படத்தை பாத்திட்டு அசத்தலா விமர்சனம் போட்டிருக்கீங்க,,\nநாங்கள் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று இருக்கிறம்.. என்ன 'தலை' படம் வராததால் 'தல' படத்துக்கு ஆதரவு\nஒஹ் அப்போ பாக்கலாம் எண்டுறீங்க ஆனாலும் இந்தகாலத்துல சினி சிட்டி பக்கம் போறதா இல்ல, கழுத்து தலையெல்லாம் காலால மிதிச்சு முறிச்சுபோடுவானுகள், அதனால ஒருவாரம் ஆகட்டும் :)\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\nஏகனுக்குப் பிறகு ஏக்கத்துடன் இருந்த அஜித்துக்கு ஆறுதல் இந்த 'அசல்'..\n//எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nநம்மிடம் சில உதாரணங்கள் உள்ளனவே.....,\nமுதல் விமர்சனத்துக்கு முதல் பின்னூட்டம்.. :)))\nஅட அப்ப அஜித் தப்பிட்டார் எனகிறீங்க... ஏன் சரணுந்தான் சரணின் எத்தனை தொடர்ச்சியான தோல்விப்படங்களுக்கு பிறகு ..அசல்..வந்திருக்கிறது..ஏதோ நல்லலபடமா இருந்தால் சரி பாத்திரலாம்\n (அடப்பாவி, அதத்தாண்டா உந்தாப் பெரிய பதிவில சொல்லியிருக்கிறன் எண்டு பதில் சொல்லிராதயுங்கோ... ஹி ஹி...)\n//முன்னைய சிவாஜியின் 'புதிய பறவை'இனதோ, வேறு எந்தப் புண்ணாக்குப் பறவையினதோ ரீமேக் இல்லை.//\n//ஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்.ஆனால் அவையும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளன.//\n//எந்த கெட் அப்பாக இருந்தாலும் அந்த நளினமும் கம்பீரமும் அஜீத்துக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்துவது தமிழில் அரிது.. (கமல்,அர்ஜுன்,சூர்யா மற்றையவர்கள்)//\n//கொஞ்சம் (கொஞ்சமே தான்)பழகிய,பழைய கதை தான்..அதிலே கொஞ்சம் வித்தியாசம்..//\nவித்தியாசம் புரிகின்றது புரிகின்றது.. எழுத்து நடை நன்றாகவே புரிகின்றது..\nமிகை இல்லாத நேர்மையான விமர்சனம் ........\nவாழ்த்துக்கள் ... தமிழ்10 தளத்தில் உங்கள் பதிவு சிறப்பு இடுகையாக இணைக்கப் பட்டுள��ளது\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\nஇருக்கட்டும் அண்ணா, நாளை படத்தைப் பார்த்துவிட்டு, எனது விமர்சனத்தையும் எழுதிவிட்டு வந்து படிக்கிறேனே :)\nஅப்போ பார்த்து விடலாம்.. விமர்சனத்திற்கு நன்றி அஜித் பேசுவதை குறைத்திருப்பது நல்லது :-)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\n எனெக்கன்னமோ உங்கட விமர்சனத்தில அரசியல் இருப்பது போல தோணுது (Media sponser)....இந்தப் படத்தில அப்படி என்ன இருக்கு தயவுசெய்து இப்படியான விமர்சனங்களை பல நபர்கள் விரும்பி பார்க்கும் உங்களது Blog ல் போட்டு மற்ற மொழி படங்கள் எங்கேயோ சென்றுகொண்டிருக்க இப்படியான படங்களால் தரங்கெட்டு போகும் தமிழ் சினிமாவை வளர்க்காதீர்கள்\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ... ஏன் லோஷன் நல்லாத்தான் இவ்வளவு நாளும் எழுதினீங்க ......... நான் சொல்லுறன்., இந்தப் படம் அஜித்துக்கு நல்ல பாடம் கற்பிக்கும் வெறும் கூட்டணியையும் செண்டிமேன்டையும் நம்பி படம் பண்ணக் கூடாது எண்டு ... இந்தப் படம் வெல்லாது என்றது மட்டும் உண்மை ... அதுக்கு அஜித் ஒண்டும் -- \"வேறு யாரும் இல்ல\" ---- கதை இல்லாமலும் கெட்டப்பு மாத்தாமலும் நடிச்சு படத்த ஓட்ட...\n//ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.//\nதொடக்கத்திலே உங்களுக்கு டவுட் இது வெற்றி பெறுமா இல்லையா எண்டு.... அப்ப எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு ...... நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சி இருக்கலாம் எந்த படத்துக்கு.\nஅஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.\nஆனால் ம��்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்......நிங்களும்.\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ...//\nரொம்ப மொக்கையா இருக்கு எப்ப பார்த்தாலும் தல தல...சும்மா ஒரு bag ah தூக்கிட்டு slow motion ல நடந்து வந்தா படம் ஓடிடுமா..சண்டை காட்சிகள் சூப்பர் ..songs waste, story old..climax very old..வேற என்னப்பா..\nமேலே எதிராக அடித்த கம்மேண்டுகளுக்கு \" விஜய் செத்தாலும் இப்பிடி ஒரு படம் நடிக்கமாட்டான்..\nநாயகர்களுக்காக ஒரு மாஸ் திரைப்படத்தை(கதை பெரிதாக எதிர்பார்க்க கூடாது ) சும்மா சொல்ல கூடாது . என்ன தான் சொன்னாலும் இந்த பாத்திரம் யாராலும் செய்யமுடியாதது. பாஷா ரஜனிக்கு பிறகு.தமிழ் சினிமாவில் மாற்றவேண்டிய எவளவோ விஷயங்கள் அசலில் மாற்றப்பட்டுள்ளது .\nஎனக்கு அஜித்தின் நடிப்புப் பிடிக்கும்.ஆனால் இந்த விமர்சனத்தில் நேர்மை தெரியவில்லை. 'அசல்' படத்துக்கான விளம்பரம் போலத் தெரிகின்றது.\nவிடுங்க பாஸ்..கேக்குறவர் (பேநா).....மூடியா இருந்தா அசல் ஆஸ்காருக்கு போகுதுன்னு சொல்வாங்க :))\nநடுநிலையான விமர்சனம். என்னுடைய விமர்சனம். படித்துவிட்டு காமெண்ட் போடுங்க.\nநன்றி சதீஷ்.. பார்த்திட்டு திருப்தி என்றும் சொல்லியுள்ளீர்கள்.. :)\nஉங்க கொடுமைப் பதிவும் வாசித்தேன்..\nநன்றி செல்லம்மா.. நான் எப்போதுமே பார்த்திட்டு தான் எழுதிறேன்.. :) சிலதைப் பார்த்திட்டும் எழுதுவதில்லை.. ;)\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஇது உங்களுக்கு விளங்குது,, மத்தவங்களுக்கு விளங்கலியே,,, (சத்தியமா விஜய் ரசிகர்களை சொல்லவில்லை)//\nஆமாமா எனக்கு நல்லாவே விளங்குது.. ;)\nஅப்படியே ஆகட்டும் சுவாமிகள்.. சோ நீங்க வெளியிலிருந்து ஆதரவா\nபகீரதன்.. இப்ப தான் ஒரு வாரம் ஆச்சே.. பார்த்தாச்சா\nஅப்பிடில்லாம் இல்லை.. பார்க்கக் கிடைத்தது.. நேரமும் கிடைத்தது..\nஅப்பிடித் தான் சகலரும் சொல்றாங்க.. :)\nலோகேஸ்வரன்.. ஆமாங்கோவ்.. இப்ப தான் நிரூபணம் ஆயிருச்சே..\n//எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nநம்மிடம் சில உதாரணங்கள் உள்ளனவே.//\nஆமா. ஆனால் ரொம்பவும் அரிதே..\nமுதல் விமர்சனத்துக்கு முதல் பின்னூட்டம்.. :))//\nஇல்லை முகிலன்.. கொஞ்சம் லேட் நீங்கள்..\nஅட அப்ப அஜித் தப்பிட்டார் எனகிறீங்க... //\nஏன் சரணுந்தான் சரணின் எத்தனை தொடர்ச்சியான தோல்விப்படங்களுக்கு பிறகு ..அசல்..வந்திருக்கிறது....//\n இல்லையே.. வட்டாரம் கூட சராசரியாக ஓடியது.. கடைசியாக வந்த மோதி விளையாடு தான் மூக்குடைத்தது..\n (அடப்பாவி, அதத்தாண்டா உந்தாப் பெரிய பதிவில சொல்லியிருக்கிறன் எண்டு பதில் சொல்லிராதயுங்கோ... ஹி ஹி...)\nஅடப் பாவி.. கேள்வியும் நீயே பதிலும் நீயே வா\nவித்தியாசம் புரிகின்றது புரிகின்றது.. எழுத்து நடை நன்றாகவே புரிகின்றது..//\nஉங்களுக்கு என்ன புரிந்ததோ அது எனக்குப் புரியவில்லை.. எழுத்து நடை வழமை தான்.. :)\nமிகை இல்லாத நேர்மையான விமர்சனம் ........\nவாழ்த்துக்கள் ... தமிழ்10 தளத்தில் உங்கள் பதிவு சிறப்பு இடுகையாக இணைக்கப் பட்டுள்ளது//\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.//\nஆமாங்கோவ்.. நீங்க சொன்னதும் நான் சொன்னதும் நடந்துவிட்டது..====================\nஇருக்கட்டும் அண்ணா, நாளை படத்தைப் பார்த்துவிட்டு, எனது விமர்சனத்தையும் எழுதிவிட்டு வந்து படிக்கிறேனே :)//\nசரி.. உங்கள் விமர்சனமும் பார்த்தேன்.. நான் சொன்னது சரி தான் :)\nஅப்போ பார்த்து விடலாம்.. விமர்சனத்திற்கு நன்றி அஜித் பேசுவதை குறைத்திருப்பது நல்லது :-)//\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஇரண்டு பெரும் ஒரு ஆளா\n எனெக்கன்னமோ உங்கட விமர்சனத்தில அரசியல் இருப்பது போல தோணுது (Media sponser)....இந்தப் படத்தில அப்படி என்ன இருக்கு தயவுசெய்து இப்படியான விமர்சனங்களை பல நபர்கள் விரும்பி பார்க்கும் உங்களது Blog ல் போட்டு மற்ற மொழி படங்கள் எங்கேயோ சென்றுகொண்டிருக்க இப்படியான படங்களால் தரங்கெட்டு போகும் தமிழ் சினிமாவை வளர்க்காதீர்கள்\nதம்பி கஜீவன். உங்க சந்தேகத்துக்கு தெளிவாகவும் மிகத் தெளிவாகவும் facebookஇல் பதில் சொல்லிவிட்டேன்..\nநீங்கள் யாரின் ரசிகர், எதனால் இந்த காண்டு என்று புரிந்ததால் நான் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை..\nதரங்கெட்ட சினிமா என்றால் வரையறை என்ன என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை.. மசாலாவில் சிறந்த மசாலா என்பதை இங்கே தேர்ந்தால் சரி..\nஎனவே உங்கள் கருத்தை நான் நிராகரிக்கிறேன்.. நன்றி..\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ... ஏன் லோஷன் நல்லாத்தான் இவ்வளவு நாளும் எழுதினீங்க ......... நான் சொல்லுறன்., இந்தப் படம் அஜித்துக்கு நல்ல பாடம் கற்பிக்கும் வெறும் கூட்டணியையும் செண்டிமேன்டையும் நம்பி படம் பண்ணக் கூடாது எண்டு ... இந்தப் படம் வெல்லாது என்றது மட்டும் உண்மை ... அதுக்கு அஜித் ஒண்டும் -- \"வேறு யாரும் இல்ல\" ---- கதை இல்லாமலும் கெட்டப்பு மாத்தாமலும் நடிச்சு படத்த ஓட்ட...\n//ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.//\nதொடக்கத்திலே உங்களுக்கு டவுட் இது வெற்றி பெறுமா இல்லையா எண்டு.... அப்ப எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு ...... நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சி இருக்கலாம் எந்த படத்துக்கு.//\nஉங்களை நினைச்சா பாவமா இருக்கு..\nஅஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.\nஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்......நிங்களும்.//\n நான் அசல் புராணம் தான் பாடியுள்ளேன்.. :)\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ...//\nரொம்ப மொக்கையா இருக்கு எப்ப பார்த்தாலும் தல தல...சும்மா ஒரு bag ah தூக்கிட்டு slow motion ல நடந்து வந்தா படம் ஓடிடுமா..சண்டை கா��்சிகள் சூப்பர் ..songs waste, story old..climax very old..வேற என்னப்பா..//\nசரிங்க.. அப்ப உங்களுக்குப் பிடிக்கல.. ஓகே..\nமேலே எதிராக அடித்த கம்மேண்டுகளுக்கு \" விஜய் செத்தாலும் இப்பிடி ஒரு படம் நடிக்கமாட்டான்..\nநாயகர்களுக்காக ஒரு மாஸ் திரைப்படத்தை(கதை பெரிதாக எதிர்பார்க்க கூடாது ) சும்மா சொல்ல கூடாது . என்ன தான் சொன்னாலும் இந்த பாத்திரம் யாராலும் செய்யமுடியாதது. பாஷா ரஜனிக்கு பிறகு.தமிழ் சினிமாவில் மாற்றவேண்டிய எவளவோ விஷயங்கள் அசலில் மாற்றப்பட்டுள்ளது .//\nஉங்கள் விமர்சனமும் பார்த்தேன்.. பதிலிட்டேன்..\nஎனக்கு அஜித்தின் நடிப்புப் பிடிக்கும்.ஆனால் இந்த விமர்சனத்தில் நேர்மை தெரியவில்லை. 'அசல்' படத்துக்கான விளம்பரம் போலத் தெரிகின்றது.\nவிடுங்க பாஸ்..கேக்குறவர் (பேநா).....மூடியா இருந்தா அசல் ஆஸ்காருக்கு போகுதுன்னு சொல்வாங்க :))\nநடுநிலையான விமர்சனம். என்னுடைய விமர்சனம். படித்துவிட்டு காமெண்ட் போடுங்க.\nபார்த்தேன்.. பயங்கர தல ரசிகர் போல.. உங்களுக்குப் பிடித்ததில் சந்தேகமேயில்லை.. :)\n//பார்த்தேன்.. பயங்கர தல ரசிகர் போல.. உங்களுக்குப் பிடித்ததில் சந்தேகமேயில்லை.. :)//\nஅட, நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என நினைக்கிறேன். எனக்கு பிடித்ததென்றும் நான் சொல்லவில்லை. பிடிக்கவில்லை என்றும் நான் குறிப்பிடவில்லை...\nமொத்ததில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதான் உண்மை :(\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகோ கா கூ - ஞாயிறு ஸ்பெஷல்\nசச்சின் 200 - சாதனை மேல் சாதனை\nசிதறிப்போனாயே ஸ்ரீதர் அண்ணா.. நினைவுப் பகிர்வு\n முரளி - பிறகு பார்க்கலாம்\nஎன்னைப் பி(பீ)டித்த கிரிக்கெட் - தொடர் பதிவு\nபெட், ஹிட் & கிரிக்கெட்\nஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nபெடரரின் வெ���்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியு...\nபந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி..\nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், ���தில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/", "date_download": "2018-08-19T08:03:33Z", "digest": "sha1:73QJGQPI446BX3FC6OUTQ24TSFHPBOBA", "length": 4943, "nlines": 106, "source_domain": "www.rajinifans.com", "title": "Rajinifans.com - All about Superstar Rajinikanth and his fans!", "raw_content": "\nஎதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)\nகலைஞர் நினைவேந்தல் : ரஜினி பேச்சு\nகமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்\nவதந்திகள் . . .\nஅதிமுகவில் ரஜினி : புது வதந்தி\nஏழை மாணவ மாணவிகளுக்கு ...\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nகிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த \"அன்றே_சொன்ன_ரஜினி\" டேக்\nஎதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nகமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்\nஅதிமுகவில் ரஜினி : புது வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/02/blog-post_7.html", "date_download": "2018-08-19T07:34:09Z", "digest": "sha1:SBYXYY6AT4HRBUOHN5VEXZ3VRI773VPH", "length": 18512, "nlines": 158, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: தேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்.", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்க���ுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nதேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்.\nஇன்று பொதுவாக யாரையாவது ‘தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது’ என்று கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிவீர்கள்...... தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும் அந்தக் கூட்டில் தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்பதே பதிலாக இருக்கும்.\nஉம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), 16:68\n“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக்குர்ஆன் 16 :69)\nஇவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.\nஇதில் பல அறிவியல் உண்மைகள் அடங்கியுள்ளதைக் காணலாம்\n= தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து சேர்ந்து விடும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n\"நீ எளிதாகச் சென்று திரும்பு\" என்று தேனீக்களுக்கு இறைவன் உள்ளுணர்வு ஏற்படுத்தியிருப்பதாக இவ்வசனத்தில் கூறுகின்றான்.\nதேனீக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவை எளிதாகத் திரும்பி விடும் என்பதையும் அதற்கேற்ப தேனீக்களுக்குள் உள்ளுணர்வை ஏற்படுத்தியிருப்பதையும் திருக்குர்ஆன் அன்றே கூறி விட்டது.\n= இரண்டாவதாக, தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும் அந்தக் கூட்டில் தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்றும் நம்பி வந்தனர்.\nஇது தவறு என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேனீக்கள் அந்தத் திரவத்தைத் தமக்கு உணவாகத் தான் உட்கொள்கின்றன. தேனீக்களின் உடலுக்குள்ளே தான் அத்திரவத்தைத் தேனாக மாற்றுகின்ற பணி நடக்கின்றது என்றும், தேனாக மாற்றுவதற்கு கூட்டில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த உண்மையையும் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் சொல்கிறது.\n\"மலர்களிலிருந்தும், கனிகளி லிருந்தும் நீ சாப்பிடு\" என்று கூறு வதன் மூலம் அவை அத்திரவத்தை உணவாகத் தான் உட்கொள்கின்றன என்ற உண்மையை திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.\n= மூன்றாவதாக, தேனீக்கள் மலர்களிலிருந்து உணவாக உட்கொண்ட இந்தத் திரவம் தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றம் அடைந்து தேனாக உற்பத்தியாகின்றது.\nதேனீக்களின் கழிவு வெளியேறும் துவாரத்தைத் தவிர, தேன் வெளியேறுவதற்காக மற்றொரு துவாரமும் தேனீக்களிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் துவாரம் வழியாக வெளியேறும் தேன் தான் தேன் கூடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது.\nஇதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள்.\nஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன், தேனீக்கள் சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், \"அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது\" என்று கூறுகின்றது.\nசமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை.\nநான்காவதாக, தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது.\nஐந்தாவதாக இன்னொரு உண்மை.... பெண் தேனீக்கள் தான் இந்த தேன் உற்பத்தி செய்கின்றன என்பது. இங்கு இறைவனின் கட்டளைகளும் பெண்பாலைப் பார்த்துப் பேசுவதைப் போல அமைந்துள்ளதைக் காணலாம். உதாரணம் 'இத்தஹிதீ , குலீ போன்ற வினைசொற்களும் 'மின் புத்தூநிஹா' (அவளுடைய வயிற்றில் இருந்து) போன்ற சொற்பிரயோகங்களும் இதை உறுதி செய்கின்றன.\nஇவ்வுலகைப் படைத்தவன் வெளிப்படுத்தும் படைப்பின் இரகசியங்களில் இதவும் ஒன்று என்பதை உணர்த்துகின்ற வசனமாக இது திருக்குர்ஆனில் அமைந்துள்ளது.\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்த���ற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nசுயமரியாதையை நிலைநாட்டிச் சென்ற மகான்\nதேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்.\nநபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் -மார்ச் இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2014 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/18252.html", "date_download": "2018-08-19T08:09:49Z", "digest": "sha1:T7CJX5EW2DFAEJ2KG7JHFLR4B7JHYEAU", "length": 6790, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இளைஞர்களுக்கு நல்ல செய்தி...! ரயில்வேயில் 18252 வேலைவாய்ப்பு!!", "raw_content": "\nஇந்திய ரயில்வே துறையில் 18,252 வேலைவாயப்புகள் காத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களை ரயில்வே நியமன வாரியம் (ஆர்ஆர்பி) நிரப்பவுள்ளது.\nகமர்ஷியல் அப்பரண்டீஸ் பிரிவில் 703 பணியிடங்களும், டிராபிக் அப்ரண்டீஸ் பிரிவில் 1645 பணியிடங்களும், என்கொயரி கம் ரிசர்வேஷன் கிளார்க் பிரிவில் 127 பணியிடங்களும், கூட்ஸ் கார்ட் பிரிவில் 7591 பணியிடங்களும், ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டெண்ட் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 1205 பணியிடங்களும், சீனியர் கிளாக் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 869 பணியிடங்களும், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பிரிவில் 5942 பணியிடங்களும், டிராபிஸ் அசிஸ்டெண்ட் பிரிவில் 166 பணியிடங்களும், சீனியர் டைம் கீப்பர் பிரிவில் 4 பணியிடங்களும் காலியாகவுள்ளன\nஇந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட விவரங்களை ஆர்ஆர்பி இணையதளமான secure.rrb.gov-ல் காணலாம். இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-07-31", "date_download": "2018-08-19T07:16:38Z", "digest": "sha1:ALFPSZY5ACGRQGZLM4CC3AFWJOYKCM2V", "length": 16095, "nlines": 172, "source_domain": "www.cineulagam.com", "title": "31 Jul 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகமல்ஹாசன் இ���ுக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்படும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுதியில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nரசிகர்கள் பலரையும் ஈர்த்த பிரபல பாடகர் வீட்டில் நடந்த கொடுமை சம்பவம்\nபிரபல நடிகையின் அந்த ஒரு விசயத்துக்கு இவ்வளவு விலையாம்\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர் தானாம்\nஆடியோ லாஞ்சிலேயே விஜய் வித்தியாசமாக தான் வந்தாராம்\nகவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்\nஇது லாரன்ஸ் மாஸ்டருக்காக.. ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான கவர்ச்சி வீடியோ\nகேவலமாக நடந்துகொள்ளும் ஐஸ்வர்யா, கதறி அழுத மும்தாஜ் - சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nஸ்ரீதேவியின் அழகு மகளான ஜான்வி அணிந்துள்ள டிரஸ் விலை தலை சுற்ற வைத்த தகவல் - வைரலாகும் புகைப்படம்\nகுட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்\nமருத்துவமனை சென்று கலைஞரை பார்க்காமலேயே வெ���ியில் வந்த ரஜினிகாந்த்\nபிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா\nபாலாஜி மூணாவது மனுஷங்களுக்கு மட்டும் தான் நல்லவர்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார் எலிமினேஷன் லிஸ்டில் 6 பேர்\nவடசென்னை படத்தின் டீசரை பார்த்த ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா\nஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்\nபியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா\nமெர்சல் ஓப்பனிங் சீன் அப்படியே வரைபடமாக, வைரல் ஆகும் வீடியோ இதோ\nஇயக்குனர் ஷங்கருக்கே சர்ப்ரைஸ் கொடுத்த அட்லீ- இதை அவர் மறக்கவே மாட்டாரு\nநடிக்க வாய்ப்பு தேடிய பெண்ணை படம் எடுத்து மிரட்டல் - முன்னணி நடிகர் மீது எப்ஐஆர் பதிவு\nசந்திரமுகியாக மாறிய பிக்பாஸ் ஐஸ்வர்யா கலாய்த்து தள்ளிய முன்னணி நடிகர்\nபிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்\nஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்\nஇதை வாங்கவே காசு இல்லையா இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம்\nகிகி பாடலுக்கு முன்னணி நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் ஹாட்டான நடனம்- ஹிட்டாகும் வீடியோ\nதளபதி விஜய்யால் காணாமல் போன பிரபல தயாரிப்பாளர், அவரே சொல்கிறார் பாருங்கள்\nஐஸ்வர்யா திட்டத்தை முதலிலேயே சொன்ன வைஷ்ணவி\nஇருக்கு பிக்பாஸில் செம சண்டை இருக்கு அதுவும் யார் மூலமா தெரியுமா அதுவும் யார் மூலமா தெரியுமா பொறுக்க முடியாமல் வெளியேறுகிறாரா மஹத்\nஜுங்கா - ரைஸ் ஆப் டான் வீடியோ பாடல்\nசர்கார் படத்தில் இப்படி ஒரு சீன் இருக்கு - ராதாரவி பேட்டியை கேட்டு ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅஜித் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும், சொல்கிறார் மெர்சல் நாயகி\nமௌன ராகம் சீரியலில் வரும் பாடல்களை பாடும் அந்த குட்டி குழந்தை யார் தெரியுமா\nஅவரது அம்மாவுடன் விஜய் செய்த வேலையை பார்த்தீர்களா- இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படம்\nவட சென்னையா, விஸ்வரூபமா எது டாப் தெரியுமா வலுக்கும் தனுஷ் கமல் ரசிகர்கள் மோதல்\nகாலாவை தொடர்ந்து ரஞ்சித்தின் அடுத்தப்படம் இதுவா, புதிய முயற்சி\nகூட்டு குடும்ப பெருமைகளை கிராம மனத்துடன் சொல்லும் மணியார் குடும்பம்- தம்பி ராமைய்யாவின் சீரிய முயற்சி\nபிக்பாஸ் சாம்ராஜ்யத்தில் ராணியாக மாறிய ஐஸ்வர்யா\nகிஷோர் கதாநாயகனாக நடிக்கும் கடிகார மனிதர்கள் எந்த மாதிரியான படம்\nஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்கள் தானாம்- ஸ்பெஷல் தகவல்\nஅஜித்திற்கு ரசிகர்கள் மேல் பாசம் இல்லையா முன்னணி நடிகர் ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி எலிமினேட் ஆகும் போது ஒரு ஓரத்தில் மஹத்-யாஷிகா செய்த வேலையை பார்த்தீர்களா\nமோகினியாக நடித்த த்ரிஷாவின் ஹாட் புகைப்படங்கள்\nபாகுபலி, மெர்சலுக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் படைத்த சாதனை\n8 வருடம் கழித்து அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு\nபெரியவர் என்று கூட பார்க்காமல் பாலாஜியிடம் மோசமாக நடக்கும் ஐஸ்வர்யா- பதற்றத்தில் மற்றவர்கள்\n105 வயதான பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்- சோகத்தில் திரையுலகம்\nசெந்தில் கணேஷை போல பிரபல சூப்பர் சிங்கர் 6 போட்டியாளருக்கு அடித்த லக்- யாருனு பாருங்க\n திரையுலகை போல தமிழ்நாட்டையும் ஆள்வார் விஜய்: பிரபல நடிகர்\nகடைக்குட்டி சிங்கம் புகழ் தீபா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nஅஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா திடிர் டுவிஸ்டால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅழுக்கு குப்பையை பாலாஜி மேல் கொட்டும் ஐஸ்வர்யா- அதிர்ச்சியான போட்டியாளர்கள்\n இவ்வளவு வரவேற்பா - வீடியோ இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100954?ref=magazine", "date_download": "2018-08-19T07:17:55Z", "digest": "sha1:4O3VQMO4G4VVJFEZJ5FNCW2TAPOQ3T7Y", "length": 15167, "nlines": 113, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வரூபம்-2 திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்��டும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுதியில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nவிஸ்வரூபம் 2013ம் ஆண்டு பல தடைகளை உடைத்து வெளிவந்த கமல்ஹாசன் படம். ஹாலிவுட் தரம் என்று பேச்சுக்கு இல்லாமல் உண்மையாகவே ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்த கமல், முதல் பாகத்தில் பல கேள்விகளுக்கு விடை தராமல் முடித்திருப்பார், குறிப்பாக இந்த போர் நிற்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும் அல்லது உமர் சாக வேண்டும் என்பார், போர் நின்றதா\nபடம் முதல் பாகத்தின் சில காட்சிகளை காட்டிவிட்டு படம் முழுவதும் முதல்பாகத்துக்கு முந்தைய காட்சிகளும், தற்போதைய காட்சிகளும் மாறி மாறி வருகின்றன.\nமுதல்பாதியில் கமல் எப்படி தீவிரவாதிகள் குருப்பில் இணைந்தார் என்பது தெளிவாக இருக்காது.\nபடம் தொடங்கியதுமே கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா அனைவரும் லண்டன் புறப்பட்டு செல்கின்றனர். அப்போது கமல் முன்பு நடந்ததை நினைத்து பார்க்கிறார். ராணுவத்தில் ஆண்ட்ரியாவுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் கமல். அப்போது அவருடன் காதல் செய்கிறார். அவருடன் தனியறைக்கு போவதுபோல நடிக்க இதனால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்.\nஇதனையடுத்து அங்கிருந்து தப்புவதுபோல ஆப்கானிஸ்தானுக்கு தேடப்படும் குற்றவாளியாக செல்கிறார். அதன்பின் அங்கு வில்லன் உமருடன் அவர் செய்வதை முதல்பாகத்திலேயே பார்த்திருப்போம்.\nபின்னர் உமர்க்கு உண்மை தெரிந்து அவர் அங்கிருந்து தப்பிய கதை எல்லாம் வருகிறது. நிகழ்காலத்தில் லண்டனுக்கு நேரவிருக்கும் பெரிய பேராபத்தை தடுக்கிறார். இதையடுத்து உமரின் மற்ற சதியை முறியடித்து அவரை கொன்ற��ரா என்பதே மீதிகதை.\nபடம் முழுவதும் தேசப்பற்றை வெவ்வேறு வடிவங்களில் காட்டுகிறது. படத்தில் முதல் பாடலே ராணுவத்தில் நடக்கும் பயற்சியுடன் கமல் செய்யும் ரொமான்ஸும் தான். பல இடங்களில் குறிப்பிட்ட சாதியினர் தான் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார். அவாளை கலாய்க்கவும் செய்கிறார்.\nசண்டைக்காட்சிகளுக்கு குறைவேயில்லை. முழுவதும் நிரம்பியிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த டிரான்ஸ்பமேஸன் சண்டையை மீண்டும் முயற்சி செய்துள்ளனர். டெக்னிக்கலாகவும் பல இடங்களில் Freezing Shot, ரிவர்ஸில் சென்று ஸ்லோமோஷனில் காட்டுவது என அசத்தியுள்ளனர்.\nகமர்சியல் விஷயங்கள் அதிகமாக இல்லை. பாடல்களும் பெரியளவில் தொந்தரவாக அமையவில்லை. ஓரளவு சரியான இடத்திலேயே பொருந்துகிறது. அம்மாவாக நடித்தவர் பிரமாதம். நானாகிய நதிமூலமே என்ற அந்த பாடல் கொஞ்சம் எமோஷ்னலாகவே இருந்தது.\nபாடல்கள் மனதில் நிற்கவில்லையென்றாலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார் ஜிப்ரான். ஆனாலும் ஞாபகம் வருவதால் முதல் பாகத்திலிருந்த விறுவிறுப்பு ஏனோ மிஸ்ஸிங்.\nநடிப்பை பொறுத்தவரையில் கமலைப்பற்றி சொல்லவே தேவையில்லை. மனுஷன் எல்லாகாட்சிகளிலும் பின்னுகிறார். ஆண்ட்ரியாவும் சண்டைக்காட்சியிலும் அசத்துகிறார். கடைசியில் இவரின் முடிவு கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்துகிறது. பூஜாகுமார் முதல் பாகத்தைவிட இதில் படம் முழுவதும் டிராவல் ஆகிறார். ரொமான்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.\nவில்லனாக வந்த ராகுல்போஸ் இரண்டாம் பாதியில் தான் அவரின் காட்சி அதிகமாக வருகிறது. வில்லத்தனமும் புதுமையாக இருக்கிறது.\nவசனத்திலும் உலகநாயகன் அசத்துகிறார். எதிரியின் கண்ணை பார்த்து அவன் சாவதை பார்த்துக்கொண்டே தான் சாகனும். எந்த மதமாக இருந்தாலும் தேசப்பற்று இருப்பது தான் முக்கியம் என்கிறார்.\nமேலும் உயர் அதிகாரியாக வரும் சேகர் கபூர், லண்டன் ஆசாமி, சில நிமிடங்களே வரும் ஆண்ட்ரியாவின் அப்பா கதாபாத்திரம் என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே செய்துள்ளனர்.\nபடத்தில் சண்டைக்காட்சிகள் அசத்தலாக உள்ளது. ஹாலிவுட் தரத்திலான பல காட்சிகள்.\nபின்னணி இசையும், ஒளிப்பதிவும் மிரட்டல்\nகமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ் என ஒவ்வொருவரின் நடிப்பும்\nலண்டனில் டெல்லியை சேர்ந்த ஷே��ாத்திரியுடனான உரையாடல்\nபடத்தில் சில காட்சிகளில் கிராபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். 5 வருட இடைவெளியும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅடித்தட்டு மக்களுக்கு இன்னும் ஒரு சில காட்சிகள் புரியாமல் இருக்குமோ என்று தோன்றுகிறது.\nமொத்தத்தில் முதல் பாகத்தை எதிர்பார்த்து வந்தவர்களை கொஞ்சமும் ஏமாற்றாமல் இரண்டாம் பாகத்திலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/03/blog-post_55.html", "date_download": "2018-08-19T07:52:03Z", "digest": "sha1:BOCMUFOWHUEGTPZMXXSVMPRMG55SKBKQ", "length": 16955, "nlines": 150, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி", "raw_content": "\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி\nஎய்ம்ஸ் மையத்தில் பேராசிரியர் பணி | எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மையத்தின் ரிஷிகேஷ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 31 பேரும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 36 பேரும், உதவி பேராசிரியர் பணிக்கு 81 பேரும், துணை பேராசிரியர் பணிக்கு 75 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புடன் குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. பணியிடங்கள் உள்ள மருத்துவப் பிரிவுகளை இணையதளத்தில் காணலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.3000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக 17-3-2018-ந் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ai-i-ms-r-is-h-i-k-esh.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதேபோல போபாலில் உள்ள எய்ம்ஸ் கிளையில் டெபுடி மெடிக்கல் சூப்பிரண்டன்ட், பப்ளிக் ரிலேசன் ஆபீசர், அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சட்ட அதிகாரி, சீனியர் டயட்டீசியன் போன்ற பணிகளுக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.டி., எம்.ஸ்., எம்.எச்.ஏ. படித்தவர்கள் டெபுடி மெடிக்கல் சூப்பிரண்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வர்த்தக பட்டப்படிப்பு, எம்.எஸ்சி. புட் சயின்ஸ் சார்ந்த படிப்புகள், சட்டப் படிப்பு மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் www.ai-i-ms-b-h-o-p-al.edu.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, 1-4-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39757-topic", "date_download": "2018-08-19T08:11:36Z", "digest": "sha1:LZ5UBFQVFP4HRJXSNXSMATSENYTT3SK5", "length": 19996, "nlines": 205, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நி��ங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\nநம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nமனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nகணவன் : ரொம்ப தேங்ஸ்.\nமனைவி: சரியா படிக்கலைன் னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடு வன்னு அப்பப்போ சொல்வேன்.\nபையன் புத்திசாலி . புரிஞ்சுக் கிட்டு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nஉங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nபானுகமால் wrote: உங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்க��� நீங்கதான் காரணம்\nபானுகமால் wrote: உங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nபானுகமால் wrote: உங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nபானுகமால் wrote: உங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nஏய் ஏய் ஜோக் சொன்னா சிரிக்கனும் ஆராயப்படாது ஓகே........\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nபானுகமால் wrote: உங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nஏய் ஏய் ஜோக் சொன்னா சிரிக்கனும் ஆராயப்படாது ஓகே........\nமேடை ஏறி பேசியபோதும் சிரித்தார்கள்\nஇந்த கொசுக்கள் தொல்ல தாங்க முடியவில்லை சாமி\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nபானுகமால் wrote: உங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nஏய் ஏய் ஜோக் சொன்னா சிரிக்கனும் ஆராயப்படாது ஓகே........\nஹேய் மிஸ்டர் ஆட்த்துக்கு நீங்க புதுசு\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nபானுகமால் wrote: உங்க வீட்டு விசயத்தையெல்லாம் சொல்றிங்க :”\nஏய் ஏய் ஜோக் சொன்னா சிரிக்கனும் ஆராயப்படாது ஓகே........\nமேடை ஏறி பேசியபோதும் சிரித்தார்கள்\nஇந்த கொசுக்கள் தொல்ல தாங்க முடியவில்லை சாமி\nஹேய் ஹேய் மிஸ்டர் ஆட்த்திற்கு நீங்க புதுசு\nRe: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய��ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் க���றிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3482", "date_download": "2018-08-19T08:34:15Z", "digest": "sha1:EEENZ4XX7EXBZOSOHV3PMHMMOODCCJPL", "length": 10000, "nlines": 177, "source_domain": "frtj.net", "title": "அப்பாஸ் அலியின் உளறல் ! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஅப்பாஸ் அலியின் உளறல்களுக்கு அப்பாஸ் அலியின் பதிலடி\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nசென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்\nநான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை மறுமையில் நமது கால்கள் நகராதா\nமுஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும���\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/08/blog-post_09.html", "date_download": "2018-08-19T08:04:58Z", "digest": "sha1:LZC6DMZC43M275BVQIRA5MK2UONM6IAH", "length": 33786, "nlines": 148, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: கடவுளில்லா உலகம்...?", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nகடவுளை ஏன் பார்க்க முடியவில்லை...\nஇன்று உலகில் கடவுளை ஏற்போர் \\ மறுப்போர் உட்பட யாரும் கடவுளை நேரில் பார்த்ததில்லை.கடவுளை காணமுடியாதற்கு காரணம் குறித்துக்காணும்பொழுது இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று சொல்வதாக இருந்தால் அவர் மிகப்பெரிய ஒரு சக்தியாக தான் இருக்கமுடியும்.\nஅவ்வாறு மிகப்பெரும் சக்தி மிகுந்த ஒன்றை அனைத்து படைப்புகளை விடவும் பலவிதமான பலஹீனங்களை தன்னுள் கொண்ட மனிதன் தனது கண்களால் பார்க்க வேண்டும் என நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்\nபார்த்து தான் கடவுளை நம்புவேன் என்பது சிந்திக்கக்கூடியவர் ஏற்றுக்கொள்ளும் சீரிய வாதமா சர்வ வல்லமை படைத்த கடவுளை நம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது என எண்ணுவது அறிவுக்கு உகந்ததா..\nஒருவர் இறை மறுப்பாளாராக இருக்க இரண்டு அடிப்படை காரணங்களே உள்ளது ஏனெனில் நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,\nதனக்கோ தன் குடும்ப,சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணம்.இதுவே நாத்திக உருவாக்கத்திற்கு முதற்காரணம்\nநமக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் ஏற்படும் இல்லாமையோ,அல்லது கோபத்தின் அடிப்படையில் ஏற்படும் இயலாமையோ ஏனைய செயல்பாட்டின் மீது வெறுப்பு கொள்ள வழிவகுக்கிறது., அவ்வெறுப்பின் வெளிப்பாடு நமக்கு எது நமக்கு பலன் தரவில்லை என எண்ணுகிறோமோ அதன் மீது நிலைத்து விடுகிறது. அப்படித்தான்,\nநாத்திகர்களுக்கு கடவுள் குறித்த கோட்பாட்டில் ஏற்பட்ட வெறுப்புகள்.,\nமூன்றாவதாய் ஒரு காரணமொன்று இருக்குமேயானால் அது அவர்களின் \"���ிடிவாதமே\"\nஆக பாதிப்பு,வெறுப்பு மற்றும் பிடிவாதம் ஆகியவையே பிரதான காரணங்களாகும். கடவுள் மறுப்புக்கு இதை தாண்டி ஆயிரம் காரணங்கள் அவர்கள் மனதில் அடியாளாய் அணிவகுத்து நின்றாலும் இஸ்லாம் என்ற ஒற்றை சொல் குறித்து அவர்களை தெளிவாக அறிய செய்தால் போதும் கடவுள் இல்லை என்றுசொல்வோர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வை தவிர கடவுள் இல்லை என்று.,\nஇன்று இஸ்லாத்தை நோக்கி வரும் ஏனையோர் அதற்கு சான்றாக உள்ளனர். அல்லாஹ் அத்தகையே நல்ல மக்களாக நம்மையும் ஆக்கட்டுமாக\nஇன்று கடவுளை நிராகரிப்போர் அல்லது மறுப்போர் அவ்வாறு கடவுள் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் ரீதியான காரணமென \"பரிணாமவியல் கோட்பாட்டை\" தாங்கிப்பிடித்து ஆதாரமாக காட்டுகின்றனர்.ஆனாலும் அதற்கான பதில்கள் மிக நேர்த்தியான முறையில் நம் சகோதர இணையங்களில் அறிவுப்பூர்வமாக தரப்படுகின்றன,\nமக்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லாமல் படைப்புவாத கொள்கைக்கு மாற்றமாக நாம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இங்கு பரிணாமவியல் கோட்பாட்டை கையிலேடுத்திருக்கிறார்கள்.\nஏனெனில்,இதுவரை ஏற்பட்ட உயிரின வளர்ச்சிக்கு உண்டான காரணங்களை (அறிவியல் ரீதியாக () பதில் என்று) சொல்கிறார்களே தவிர ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து தெளிவான பதில் அவர்களிடம் இன்னமும் இல்லை.\nமேலும் பரிணமாவியல் விஞ்ஞான அடிப்படையில் முழுக்க முழுக்க நிருப்பிக்கப்பட்ட நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் கோட்பாடல்ல என்பதை அக்கொள்கையே ஆதாரிப்பவர்கள் கூட வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்\nஅடுத்து,அவர்கள் கடவுள் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நிருபிக்கிறோம் என குழம்பி ஸாரி,,, கிளம்பி இரு முக்கிய பதிவுகளை முன் வைக்கின்றனர்\n1.கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் குழப்பங்கள்,கொலைகள் பயங்கரவாதங்கள் ஏற்படுகிறது\n2.கடவுள் தன் படைப்பில் மக்களிடையே ஏன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்\nஒன்று கடவுளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை மற்றொன்று கடவுள் மக்களுக்கு ஏற்படுத்திய பிரச்சனை- அதுக்குறித்து இனி காண்போம்\nகடவுள் பெயரால் மனிதர்களிடையே இனக்கலவரங்கள், சண்டைகள், கலகங்கள், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவது உண்மைதான்.ஆனால் இதற்கெல்லாம் காரணம் கடவுளா... அல்லது தன் போக்கில் இச்சைகளை பின்பற்றும் மனித மனங்களா\nமனிதன் தனது ஆசை,கோபம்,விரக்தி,பாதிப்பு,அதிகப்படியான தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாழும் காலசூழலில் தனது எண்ணத்தை ஈடேற்றம் செய்ய நன்மை மற்றும் தீமையான காரியங்களை மேற்கொள்கிறான்.\nஅவ்வாறு பேராசை காரணமாக தீமையான காரியங்கள் மேற்கொள்ளப்படும் போது மடமைக்கொண்ட மக்களின் மூலம் மதத்தின் பெயரால் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.தன் மார்க்கம் குறித்து போதிய அறிவற்ற அறிவிலிகளும் அவனுக்கு தூணை போகின்றனர். ஏனெனில் ஒருவன் மதப்பெயரால் மேற்கொள்ளும் அட்டுழியங்களுக்கு காரணம் தான் சார்ந்த சமுக இன மக்களால் தனக்கு பாதுக்காப்பு கிடைக்க வேண்டும் என்ற சுயநலமே தவிர மாறாக கடவுளோ.கடவுள் கோட்பாடுகளோ சொன்னதாக ஆதாரத்தை முன்னிறுத்தியல்ல.\nமேலும் சொல்லப்போனால் இஸ்லாம் இத்தகையே மனிதக்குல தாக்குதலை கண்டிப்பதோடு தனியானதொரு மனிதனுக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என்கிறது. அல்லாஹ் தன் திருமறையில் சட்டத்திட்டங்கள் குறித்துக்கூறும் பொழுது.,\nஇதன் காரணமாகவே, \"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்\" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)\n கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுக��யும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.\n கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (2:178&179)\nமேற்கூறிய திருவசனங்கள் தேவையில்லாமல் ஒருவனை கொலை செய்யக்கூடாது என்று சொல்வதோடு நின்றுவிடாமல்,அவ்வாறு ஒருவனை கொன்றால் அஃது அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் என்ற எச்சரிக்கையும் விடுக்கிறது. இதை விட தனி மனித பாதுக்காப்புக்கு ஓர் உயர் வரையறை அளவுகோலை யாராலும் நிர்ணையிக்க முடியுமா\nஆக,மனிதன் தனது சுயநலத்தின் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற அடிப்படையே எந்த ஒரு கொலைக்கும்,கொள்ளைக்கும்,ஏனைய கலவரங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணமே தவிர கடவுளோ.அவரது கோட்பாடுகளோ அல்ல, தன் மார்க்கம் கூறும் ஒரு செயல்பாடு குறித்த காரணத்தை சரிவர புரிந்துக்கொள்ளாததும் மதத்துவேசத்துக்கு ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஇதையும் தாண்டி தனி மனித உயிர் இழப்புக்கும் ஏனைய சமுக நல பாதிப்புக்களுக்கும் மதம் தான் காரணம் என உச்சாணி கொம்பில் ஒய்யரமாய் அமர்ந்து உச்சஸ்தாயில் உரக்க கத்துவோர் கீழ்காணும் கேள்விக்களுக்கு காரணம் சொல்லட்டும்...\n<> ஒரே குடும்பத்தில் பிறந்து ஒன்றாய் வாழும் அண்ணன் தம்பிக்குள் வயல்வெளி,வாய்க்கால்,வரப்பு தகராறில் ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்து கொள்கிறார்களே அதற்கு எந்த மதம் காரணம்...\n<>பூர்விக சொத்தை அடைவதில் தகப்பன்,மகனுக்கு இடையில் ஏற்படும் போட்டி பொறாமைகளில் ஏற்படும் உயிர் இழப்பிற்கு யாரின் மதம் காரணம்..\n<>அடுத்தவன் மனைவியே அடைவதற்கு அவளின் கணவனையே கொல்வதற்கு மேற்கொள்ளும் மட்டரகமான செயல்களுக்கு எவர்களின் மதம் காரணம்...\n<> உதாரணத்திற்கு தான் மேற்குறிப்பிட்ட செய்திகள் எல்லாம். இன்னும் எத்தனையோ மோசங்கள்,அசிங்கங்கள்,குற்றங்கள் ஆயிரமாயிரம் உள்ளன.இந்நிகழ்வுகள் யாவும் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் நடக்கவில்லை,மாறாக செய்திதாள்களிலும் ஏனைய ஊடங்கள் வாயிலாகவும் நாம் அன்றாடம் காணும் அவலங்கள் தான்\nஇதன் மூலம் தனி மனித கொடுமைகளுக்கும்,சமுக நல கெடுதிக்கும் காரணம் சுயநலம் என்பது தெளிவு.,\nஅடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்,\nகடவுள் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைத்தார் என பார்ப்பதற்கு முன்பு..\nஒருவேளை உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் சம்மாய்,அதாவது அவர்கள் வாழ தேவையான வாழ்வாதார வசதிகளுடனும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுப்போலவே உயரம்,நிறம்,பருமன், ஏனைய உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மற்ற மனிதர்கள் யாவருக்கும் அதே அளவில் வழங்கப்பட்டால் தான் உலக மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலை ஏற்படும்.\nஇப்படி ஒரு நிலையில் உலகம் இயங்குவதாக கொண்டால், உலகில் பொருளாதார விசயங்களில் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் வராது சரிதான்.,ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே முகச்சாயலுடனும். அதேப்போல அனைத்து பெண்களும் ஒரே முகச்சாயலுடனும் தான் இருப்பார்கள்.\nஅப்படி இருந்தால்தான் கடவுள் மனிதர்கள் மத்தியில் அணு அளவிற்கு கூட ஏற்றத்தாழ்வை உண்டாக்கவில்லை என்று சொல்ல முடியும். கற்பனை செய்துப்பாருங்கள்...\nதாயிக்கும்,தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆண்களும், தந்தைக்கும், கணவனுக்கும். பிள்ளைக்கும்,வித்தியாசம் தெரியாமல் பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள், பாதிப்படைவார்கள்.,இப்படிப்பட்ட நிலையில் உலகம் சமச்சீராய் இயங்குமா\nஆக உலகம் சீராய் இயங்குவதற்கு மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு வேண்டும் என்பதை கடவுள் மறுப்போர் கூட உடன்பட்டோ,முரண்பட்டோ ஏற்றுத்தான் ஆக வேண்டும் இல்லை...இல்லை.. உருவத்தில் வேண்டாம் உலகளவில் மட்டும் கடவுள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க செய்யலாமே என பாதி சமச்சீர் நிலைக்கு பலத்த ஆதரவு தெரிவிப்போர் கீழ்காணும் சுட்டியே பார்வையிடவும்.\nபொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் இருந்தால் தான் உலகில் அனைத்து செயல்களும் தொடர்ந்து இயங்க முடியும்.\nசொல்லப்போனால் கடவுள் மறுப்போர் உலகம் இவ்வாறு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று சொல்ல முடியுமா...உருவ மாறுப்பாட்டிற்கு வேண்டுமானால் வாழும் கால சூழல்,தட்ப வெப்ப நிலை காரணம் என்று பதில் சொல்லலாம். பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு என்ன காரணம் கூறுவார்கள்\nஏனெனில் ஒருசெல் உயிரி உட்பட அனைத்து உயிரினங்களும் தனக்கு உடல் மட்டும் ஏனைய செயல்களுக்கு தேவையானவைகளை தானாகவே பிறர் தயவின்றி பெறும் போது அன��த்து உயிரினத்தின் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு உருவாகும் மனிதன் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்து வாழ்வதேன்\nவிடை தருமா கடவுளில்லா உலகம் செய்ய விரும்பும் பகுத்தறிவாளர்களின் (\nகடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்\nLabels: ஏற்றத்தாழ்வு, கடவுள், நாத்திகம், பகுத்தறிவு Posted by G u l a m\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nநிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற���பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/asuravadham-official-trailer/", "date_download": "2018-08-19T07:18:47Z", "digest": "sha1:FUATA7NISZC7SLGX2Z7WUAEDU5RGJ7AG", "length": 5221, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "அசுரவதம் – ட்ரெய்லர் | இது தமிழ் அசுரவதம் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer அசுரவதம் – ட்ரெய்லர்\nPrevious Postராஜா ரங்குஸ்கி - நா யாருன்னு தெரியுமா Next Postசிவசக்தி - சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nஎம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=1f493f719b15d4b35344780f7e613012", "date_download": "2018-08-19T07:25:12Z", "digest": "sha1:QRSYMYYVLYBP3XA6AY674A2AXMRAFUF3", "length": 29987, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரத��ர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமி��ை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/08/blog-post_17.html", "date_download": "2018-08-19T07:36:11Z", "digest": "sha1:7UQSLFIY6VHVN65RISH2NGI5WNXEOG7Z", "length": 16571, "nlines": 163, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com இன்றைய மருத்துவ குறிப்பு : கரிசலாங்கண்ணி கீரை ~ www.andtricks.com", "raw_content": "\nஇன்றைய மருத்துவ குறிப்பு : கரிசலாங்கண்ணி கீரை\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது.\nகரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது.\nகரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளன. எக்லிப்டால், வெடிலோலாக்டோன், டெஸ்மீத்தைல், ஸ்டிக்மாஸ்டீரால், ஹெப்டாகோசனால், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.\nகரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம்.\n1. வாரத்துக்கு இரண்டு நாள் கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இத��் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.\n2. மஞ்சள் காமாலை குணமடையும். கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல், மண்ணீரல் பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.\nஅனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.\n3. கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.\n4. கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.\n5. கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள்கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும்.\n6. குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.\n7. கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.\n8. கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.\n9. கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வட��கட்டிவைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.\n10. கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.\n11. கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால் பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.\n12. கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின் கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.\n13. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால் அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nஅடுத்தவர் கண்ணில் இருந்து MyComputerல் உள்ள DRIVE ...\nBeauty Tips : வெயில்லிலும் ஜொலிக்க..........\nPassword களை Hack பண்ணுவதில் இருந்து தடுக்க...\nஎந்த வலையமைப்புக்குமான GPRS Settings ஐ பெற்றுக்கொள...\nYouTube வீடியோவை எளிதாக பதிவிறக்க Firefox Add-ons ...\nBeauty Tips: Summer லும் பளிச்சென்று இருக்க.....\nFacebook Hakers க்கு அல்வா கொடுக்க......\nநீங்களும் உருவாக்கலாம் உங்களுக்கென்று ஓர் Web தளம்...\nஆண்கள் பெண் குரலிலும், பெண்கள் ஆண் குரலிலும் பேசவே...\nஅனைவருக்கும் அவசியம் தேவையான - Auto Shutdown..\nஇன்றைய மருத்துவ குறிப்பு : கறிவேப்பிலை\nநீங்கள் உபயோகிக்கும் இணையத்தளங்களின் ‘Password’ க...\nநீங்கள் பாவிக்கும் Nokia Mobile தரமானதா...\nஇன்றைய மருத்துவ குறிப்பு : கரும்பு\nBeauty Tips : Summer லும் உங்கள் அழகை பராமரிக்க..\nஇன்றைய மருத்துவ குறிப்பு : கரிசலாங்கண்ணி கீரை\nVLC மீடியா பிளேயர் பற்றி அறிமுகம்,,,,,\ninternet இல் 3D யில் உலா வர வேண்டுமா\nஇன்றைய மருத்துவ குறிப்பு : காய்கறிகள்\nஅவாஸ்ட் இணைய பாதுகாப்பு 6.0.1125 2011\nஉங்களது GmailAccount ஐ வேறொருவர் வேவு பார்க்கின்றா...\nBeauty Tips :கன்னத்தின் அழகை மெருகூட்ட.....\nஉங்களுடைய இணைய இணைப்பின் வேகம் உங்களை வெறுப்படைய ச...\nஇன்றைய மருத்துவ குறிப்பு : கடுகு\nஒரே Click இல் அனைத்து முக்கிய Software களை யும் ந...\nஇன்றைய மருத்துவ குறிப்பு : நெல்லிக்காய்\nBlogger இல் Font Size-ஐ மாற்றவேண்டுமா\nNotepad முலம் Folder Lock பண்ணுவது எப்படி\nபிரபலகணினி சார் நிறுவனங்களின் பெயர்கள் உருவான வித...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4-2/", "date_download": "2018-08-19T08:17:15Z", "digest": "sha1:HWCVXOKVXVZOCHDN4C4F6AC3ENNSPWA6", "length": 8125, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் வெற்றியை பரிசாக தாருங்கள் : சி.ஆர்.சரஸ்வதி வேண்டுகோள் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பும்போது...\nமுதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் வெற்றியை பரிசாக தாருங்கள் : சி.ஆர்.சரஸ்வதி வேண்டுகோள்\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் வெற்றியை பரிசாக வழங்க வேண்டும் என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார்.\nதிருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஹார்விபட்டி உட்பட பல்வேறு பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.\nஎன்னை வாழவைத்த தாய்மார்களே எனப் பெண்களை எப்போதும் முதல்வர் ஜெயலலிதா அழைத்தார். அந்த அளவிற்கு பெண்களிடம் பாசமாக இருப்பவர். தமிழக மக்களுக்காக இரவு, பகல் பாராது உழைத்து தவவாழ்வை மேற்கொண்டுள்ள முதல்வர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனை காரணமாக விரைவில் வீடு திரும்புகிறார். அப்படி திரும்பும்போது திருப்பரங்குன்றத்தின் வெற்றியை மக்கள் பரிசாக அளிக்க வேண்டும்.\nஅதிமுக வேட்பாளார் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு லாபம். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் கருணாநிதிக்குத்தான் லாபம். மு.க.ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் 2017-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறுவது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பதைப்போன்றது. அத்தைக்கு மீசையும் முளைக்காது, தி.மு.க.ஆட்சியையும் பிடிக்காது.\nதி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்கள் பணி ஆற்றாமல் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.\nஇந்த பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் மா.பாண்டியராஜன் உட்பட பலர் உடன் சென்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2016/03/", "date_download": "2018-08-19T08:06:43Z", "digest": "sha1:72KHHIJLKYKQOSLK6VRPWZD4VNCNMB5S", "length": 54152, "nlines": 619, "source_domain": "www.tamilkingdom.com", "title": "March 2016 - THAMILKINGDOM March 2016 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு - அரசாங்கத்தின் சதி என்கிறார் சிவாஜி\nயாழ்ப்பாண���் - சாவக்கச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்குள் இருக்கும் சதிசெய்யும் குழுவினர் தொடர்புபட்டிருப...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nதேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம்\nஉள்ளுராட்சி சபை தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை அம்பகமுவ முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தலை கீழாக நின்று எதிர்ப்பு ந...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசாவகச்சேரி வெடிபொருள்கள் கொழும்புக்கு குறிவைப்பா\nயாழ். தென்மராட்சி, சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஏதுவான வெடிபொருட்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜெனீவா முறைப்பாட்டுக்கு பதில் கிடைக்கவுள்ளது\nகூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் செய்த முறைப்பாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படவுள்ளது.கூட்டு எதிர்க்கட்சி எதிர்நோக்கியுள்ள நி...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\n -ஆறு தமிழ் மாணவர்கள காயம்\nதுளை - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nயாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇன அழிப்பின் நோக்கமே வடக்கில் புத்தர் சிலை\nவடக்கில் பௌத்தர்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கையானது, திட்டமிட்ட இன அழிப்பை நோக்காகக் கொண்டே செயற்படுத்தப்படுகின்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவடக்கில் மீட்கப்படும் ஆயுதங்கள் - இராணுவ இருப்பை பலப்படுத்தும் நோக்கமா\nமன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியருகே பெருந்தொகையான வெடிபொரு...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nயுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்\nஎதிர்­வரும் வாரத்தில் இந்த சட்­டத்தை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து அமுல்­ப­டுத்த இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதாக தெரிவிக்கப்படுக...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஇந்த நாட்டில் காணாமல் ஆக்­கப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் என்ன நடந்­தது என ஆட்­சி­யா­ளர்­களால் சொல்­லப்­படும் வரை நாம் ஓய்ந்து விடாமல் மக்­...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஎட்வேர்ட்டை மனைவியே காட்டிக் கொடுத்தார்\nசாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவடக்கில் படையினர் தயார் நிலையில்– யாழ்.தளபதி அறிவிப்பு\nவடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ம...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசாவகச்சேரி வெடிபொருள் விவகாரம் - விசாரணையில் இராணுவம் ஈடுபடாது\nசாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டது தொடர்பாக, விசாரணைகளை நடத்த அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, பாதுகாப்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை மூடப்பட்டது\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின், கடத்தல்களுடன் தொடர்புடைய தடயங்களைக் கொண்டிருக்கும், வ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசீ.வி.தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கிறார் - உறுமய குற்றச்சாட்டு\nவடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு இடையூறாக இர...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nபுலிகளை அழிக்கும் வேலையில் எரிக்சொல்கைம் ஈடுபட்டார்\nதமிழ்மக்களின் அழிவுகளில் உலக நாடுகளுக்கும், எரிக்சொல்கைமுக்கும் பெரிய பங்கு உண்டு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\n'சீட் வேண்டாம்... கட்சிப் பொறுப்பே போதும்\nஅதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் என்பது ஏறக்குறைய முழுமைக்கு வந்து விட்டது. நாளையோ (31.03.2016) அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ வேட்பாளர் பட...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசம்பிக்க ஏற்படுத்திய விபத்து: சீ.சீ.ரி.வி பதிவுகள் மாயம்\nஅண்மையில் கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏற்படுத்திய விபத்து தொடர்பில் பதிவாகிய, சீ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nபாடசாலை மாணவி வல்லுறவு வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை\n14 வயது பாடசாலை மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து, அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில், எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிசா\nஇலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செ���்தி S செய்திகள் News S\nகோதபாய அன்று செய்ய நினைத்ததை ரணில் இன்று செய்கின்றார் – ஆசிரியர் சங்கம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அன்று செய்ய நினைத்ததை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செய்கின்றார் என இலங்கை ஆசிரியர் ச...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nதமிழர்கள் மீதான இன அழிப்பில் மைத்திரியும் துணை நின்றவர் – சிறீதரன்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தமிழர்கள் மீது இன அழிப்பு செய்தபோது அவருக்கு துணை நின்றவர் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என பாரா...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசாவக்கச்சேரியில் மீட்ட வெடிபொருட்கள் குறித்து ஜீ.எல். கேள்வி\nசாவகச்சேரி பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கொழும்பு வெள்ளவத்தைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததா\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமைத்திரியைப் படுகொலை செய்யச் சதி – யாழ்ப்பாண பயணம் ரத்து\nசாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் திட்டத்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nகவிஞர் புதுவைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றிய புதுவை இரத்தினத்துரைக்காக ஏன் குரல் கொடுக்கப்படவில்லை என கேள்வி எழு...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇசைப்பிரியாவை கொலை செய்ய உத்தரவிட்ட முக்கியஸ்தர்களின் விபரம் கசிந்தது\nசமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை தோற்றுவித்தது.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவடமாகாண உச்சியில் பெளத்த மேலாதிக்கம் - வடமாகாண சபை எச்சரிக்கை\nவடமாகாண ஆளுநராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் வடக்கில் பெளத்த மதத்திணிப்பை ஆளுநர் றெஜினோல்ட் குர��� மேற்கொள்வாராயின் வடக்கு மாகாண சபையின...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமஹிந்தவை அழிக்கவே நல்லாட்சி உருவாக்கப்பட்டது - அசாத் சாலி\nராஜபக்சவினரை அழப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதென, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nகாணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி\nஅம்பாறை – அக்கரைப்பற்றில் காணாமல் போனோரின் உறவுகள், தமது உறவுகளுக்கு நீதிகேட்டு கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமைத்திரியுடன் படத்தில் காணப்பட்ட என் மகள் எங்கே\n‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார சுவரொட்டியில் எனது மகள் காணப்பட்டாள். அவள் இப்போது எங்கிருக்கின்றாள் என்பதையாவது எனக்கு ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நபர் சற்று முன்னர் அக்கராயன் குளத்தில் வைத்து அக்கராயன் பொலிஸாரினால்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவடமாகாண சபையின் அரசியலில் தலையிட மாட்டேன்\nவட­மா­கா­ண­சபை தனது அர­சி­யலை மேற்­கொள்­ளட்டும். அதில் நான் தலை­யிடப் போவ­தில்லை. ஆனாலும் நான் எனது கட­மையைச் சரி­வர நிறை­வேற்­றுவேன் என ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nபுதிய அரசியலமைப்பின் மூலம் பொருத்தமான அதிகாரப்பகிர்வு உறுதிப்படுத்தப்படும்\nநாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கும் ஐக்­கி­யத்­திற்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்­க­வுள்ளோம். உலக நாடு­களில் பல்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஎந்தத் தடைகள் வந்­தாலும் சம்பூர் அனல் மின்­நி­லை­யத்தை அமைத்தே தீருவோம்\nசம்பூர் அனல்மின் உற்­பத்த��� நிலையம் அமைப்­பதில் பின்­னிற்க மாட்டோம். இதில் காணப்­ப­டு­கின்ற தடை­க­ளையும் சவால்­க­ளையும் வெற்றி கொண்டு இதனை...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\n\"புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை''\nபிரிக்­க­மு­டி­யாத தேசம் என்­பது அனை­வ­ராலும் ஏற்றுக்கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில். ஒற்­றை­யாட்சி என்ற பதமே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு அவ­...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nநல்­லி­ணக்கக் குழுவின் செய­லா­ள­ராக மனோ\nஅர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நல்­லி­ணக்க பொறி­முறை செயற்­பாட்டின் ஒருங் ­கி­ணைப்பு செய­ல­கத்தின் செய­லா­ள­ராக அரச மற்றும...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம்\nஅரசனாக தாம் செயற்பட தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத்தடாகத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை அரச...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nசகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம்\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (31) நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் பாரிய எதிர்...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று 149...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅமெரிக்கா நடத்திய கருத்தரங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு\nஅரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமஹிந்த, சரத் என். சில்வ�� ஆகியோருக்கு எதிராக மனு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் உட்பட பலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் நடவடி...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் India News S\n' - விசாரணை ஏஜென்சி தகவல்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்ம முடிச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் தூக்கு த...\nஅரசியல் செய்தி S செய்திகள் India News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி\nவட மேல் மாகாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வு இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nமுறிகண்டியில் விபத்து - ஒருவர் பலி\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஎங்களின் கதை மட்டும் மாறவில்லை\nநாட்டில் ஆட்­சிகள் மாறு­கின்­றன காட்­சி­களும் மாறு­கின்­றன. ஆனால் காணாமல் போன­வர்­களின் நிலைப்­பாட்டில் இது­வ­ரைக்கும் எந்­த­வித மாற்­றமு...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் உலகம் செய்திகள் A\nவிமானக் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்தது- கடத்தியவர் இவர்தான்\nஅரசியல் உலகம் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nநயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்\nநயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S World\nஎகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்\nகடத்தப்பட்ட எகிப்து ஏயார் விமானத்தில் பயணித்த பயணிகளில் அநேகமானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிறுவன��் தெரிவித்துள்ளத...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S World\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமுன்னாள் போராளிகளை ஏமாற்றும் அதிகாரிகள்\nபுனர்வாழ்வு பெற்று 3 வருடங்கள் கடந்தும் இதுவரையும் எந்தவிதமான உதவிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி\n16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் நினைவு வணக்க நாளா கும். காங்கே...\nகழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.\nநாகரிக சூழலில் மனித வாழ்வின் அடிப்படை கூறான பிற உயிர்களின் மீது அன்பு செலுத்துதல் என்ற பண்பு வெகுவாக குறைந்து வருவதனையே தற் போது நடைபெறு...\nமஹிந்தவிற்கு அழைப்பு நான்காம் மாடி குற்றப் புலனாய்வு பிரிவு \nசிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை நான்காம் மாடி என அழைக்கப்படும் சீ.ஐ.டி யினரான குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பிரிவி...\nயேமனில் 40 சிறுவர்கள் கொல்லப்பட்டற்கு காரணம் அமெரிக்கா - சிஎன்என் தெரிவிப்பு\nயேமனில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது 40 சிறுவர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் அமெரிக்காவே என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர் எ...\n\"கூரைக்­குமேல் அல்ல, எங்கு ஏறி போராட்டம் நடத்­தி­னாலும் மாற்றம் கிடையாது\"\nசிறைக்­கை­திகள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே நடை­பெறு...\nபதவி விலகல் விடயத்தை முதலமைச்சரே வெளிப்படுத்த வேண்டும்; அனந்தி\nவடக்கு மாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக மாகாண ஆளு நர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், பதவியைத் துறப்பது குறி த்து பரிச...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-19T08:22:21Z", "digest": "sha1:76B4JALJXDSGGN4G4RPT4Q74UDQI6PDJ", "length": 10233, "nlines": 168, "source_domain": "www.tvmalai.co.in", "title": "சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 7,721 ��ன அடி நீர் வரத்து - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Tvmalai சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 7,721 கன அடி நீர் வரத்து\nசாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 7,721 கன அடி நீர் வரத்து\nதிருவண்ணாமலை: சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு, 7,721 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டு உள்ள நிலையில், 3,369 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி., அணையின் ஷட்டர் உடைந்து சேதமானதால், அதிலிருந்து வெளியேறும் நீர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, சாத்தனூர் அணை வந்தடைந்தது. 119 அடி உயரம் கொண்ட அணையில், தற்போது, 118.20 அடி நீர் மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு, 7,721 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், 3,369 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழு கொள்ளவை எட்டியவுடன், வரும் நீரை, அப்படியே திறந்துவிடும் நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.\nPrevious articleதி.மலையில் கொட்டும் மழையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹா தீப கொப்பரை\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகமலிடம் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டது: ஓபிஎஸ்...\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சத்தமின்றி ரூ.80 லட்சம் அள்ளித்தந்த தனுஷ்\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nநாளை தீபத் திருவிழா கொடியேற்றம்: 10 நாள் தீபத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/shoes-footwear", "date_download": "2018-08-19T07:51:36Z", "digest": "sha1:WIGWQU5U3WB4RJ4FNYWMVQE7NWHLDTGW", "length": 8678, "nlines": 201, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை யில் சப்பாத்து மற்றும் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nதேவை - வாங்குவதற்கு 1\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 607 விளம்பரங்கள்\nஇலங்கை உள் சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nஅம்பாறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nபுத்தளம், சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகுருணாகலை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amala-paul-exclusive-interview-oneindia-053727.html", "date_download": "2018-08-19T07:34:42Z", "digest": "sha1:YXY5JLWLWR7OULF5L2MN7QDHCYCTCFLE", "length": 14582, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி | Amala paul exclusive interview to oneindia - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசென்னை: கிசுகிசுக்கள் தான் தன்னை சரியான பாதையில் வழி நடத்துவதாக, ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.\nசிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். மைனா படத்தின் மூலம் பிரபலமாகி, விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.\nதலைவா படத்தில் நடித்த போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.\nஅர்விந்தசாமியுடன் அவர் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் கடந்த வியாழனன்று திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகை அமலா பால் ஒன்இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...\n'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஒரு நல்ல கலகலப்பான குடும்பப்படம். நேரெதிர் குணாதசியங்கள் கொண்ட இரண்டு பேரை இணைத்து வைக்க குழந்தைகள் செய்யும் சேட்டைகளே படத்தின் கதை. படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 6 வயது குழந்தைக்கு தாயாக நடித்துள்ளேன்.\nபடத்தில் அம்மா வேட்த்தில் நடித்திருக்கும் நீங்கள், அதிக கவர்ச்சி காட்டியிருப்பது ஏன்\nவழக்கமான அம்மா கேரக்டராக இல்லாமல், இதை வித்தியாசமாக செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அர்விந்த்சாமி காஸ்ட்டியூம்ஸ் ரொம்ப லோக்கலாக இருக்கும். அதனால் எனது ஆடைகள் ரிச்சாக இருக்க வேண்டும் என்பதற்காக மாடர்ன் டிரஸ்களை பயன்படுத்தியுள்ளோம்.\nகையில் எத்தனை படங்கள் இருக்கின்றன\nஇப்போதைக்கு ராட்சசன் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அவள் ஒரு பறவை போல படமும் இறுதி கட்டத்தில் இருக்கிறுது. மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் நடிக்கிறேன். இது தவிர இந்திப் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளேன். அதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.\nஉங்களை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வந்துகொண்டே இருக்கிறதே\n(சிரிக்கிறார்) நான் கிசுகிசுக்கள் மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. பொதுவாக இரண்டு விதமாக கிசுகிசுக்கள் வரும். ஒன்று நாம் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என கூறுவார்கள். மற்றொன்று நாம் சரியான பாதையில் செல்கிறோம் என சொல்வார்கள். இப்போது நல்ல பாதையில் போவதாக தான் கிசுகிசுக்கள் வருகின்றன. அதனால் அதை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.\nஅதே நேரத்தில் நாம் செய்வது தவறு என கூறும் போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் தவறை நான் திருத்திக்கொள்வேன். சும்மா வேடிக்கையாக வரும் கிசுகிசுக்களை நானும் அப்படியே எடுத்துக்கொள்வேன்.\nசமூக வளைதளங்களில் பிசியாக இருக்கிறீர்களா\nநான் எப்போதாவது தான் சமூக வலைதளங்களின் பக்கம் வருவேன். சமீபத்தில் என் யோகா போஸ் ஒன்றை பதிவிட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட போஸ் என்பதால் அதை நான் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நன்றி\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nஅஜித் மாதிரியே சொல்பேச்சு கேட்காமல் காயம் அடைந்த அமலா பால்\nபாலிவுட் போகும் அமலா பால்: தனுஷ், த்ரிஷா மாதிரி ஆகிடாதே\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\nஇ��்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nமுதலில் தாழ்ப்பாள் போட்ட உடை இப்ப இதுவா: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-08-19T08:21:29Z", "digest": "sha1:IHXUIIVSGOJBRNBE7RD26ORGTC34JL7Y", "length": 29801, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "சீனா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\n���ிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\n45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று(வெள்ளிக்கிழமை) இந்தோனேஷியாவில் மிக கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் இரண்டாம் திகதிவரை இந்த போ... More\nசுதந்திர தின நிகழ்வில் இந்திய- சீன இராணுவ வீரர்கள்\nசிக்கிமில்- நாதுலா எல்லை பகுதியில் இந்திய இராணுவ வீரர்களும் சீன இராணுவ வீரர்களும் ஒன்றிணைந்து இந்தியாவில் 72வது சுதந்திர தினத்தை இன்று மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளனர். குறித்த பகுதில் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், இனிப்... More\nசவுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கனேடியர் மூவர் கைது\nசவுதி அரேபியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கனேடியர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக The Saudi Gazette வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 நாடுகளை சேர்ந்த 999 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த ... More\nமத்தள விமான நில��யத்தில் இந்தியா இராணுவ செயற்பாட்டில் ஈடுபட கூடாது: சீனா வலியுறுத்து\nமத்தள விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாட்டில் தமது தலையீடு இருக்காது என்றபோதிலும், அங்கு எந்தவொரு இராணுவ செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாது என சீனா வலியுறுத்தியுள்ளது. மத்தள விமான நிலையத்தை குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்... More\nசீனா செல்வதற்கு முதலமைச்சர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது: மத்திய அரசு\nமாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் சீனா செல்வதற்கு எவ்வித தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் மாதம் சீனா செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் அதனை மத்... More\n‘மெர்சல்’ படம் சீன மொழியில் உருவாக்கம்\nதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தை சீன மொழியில் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ‘மெர்சல்’ படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவ... More\nசஃபாரி உயிரியல் பூங்காவிலுள்ள புலியின் பல்வலிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்\nதென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள சஃபாரி உயிரியல் பூங்காவில் வசிக்கும் புலி ஒன்றிற்கு ஏற்பட்ட பல்வலிக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது ஒரு வயது பூர்த்தியான இந்த புலி பல்வலியினால் மிகுந்த சிரமப்பட்டு வந்ததையட... More\nசீனாவில் பிரான்ஸ் சுப்பர் கிண்ண கால்பந்தாட்ட போட்டி\nகால்பந்து இரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பிரான்ஸ் சுப்பர் கிண்ண கால்பந்தாட்ட போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி சீனாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், மொனாகோ அணியும் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில... More\nஇனவாத ஆட்சியை ஏற்படுத்த வைத்திய அதிகாரிகள் சங்கம் முயற்சி: ஐ.தே.க சாடல்\nநாட்டில் இனவாத ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... More\nபிரெக்சிற்றுக்கு பின்னரான வர்த்தக உறவு: சீனாவிற்கு பிரித்தானியா வலுவான செய்தி\nபிரெக்சிற்றுக்கு தயாராகி வருகின்ற நிலையில் சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா சீன நிறுவனங்களுக்கு ஒரு வலுவான செய்தியை முன்வைத்துள்ளது. மேலும், பிரெக்சிற்றுக்கு பின்னர் பிரித்தானியா சுதந்திர வர்த்தக உடன்... More\nசீன- பிரித்தானிய மூலோபாய கலந்துரையாடல்: உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு\nசீன- பிரித்தானிய நாடுகளுக்கு இடையிலான ஒன்பதாவது மூலோபாய கலந்துரையாடல் சீன தலைநகர் பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இரு நாடுகளும் இடையிலான மூலோபாய பங்காளித்துவ உறவை வலுப்படுத்துவதற்கான இரு நாடுகளின் விருப்பத்தை மீண்டும் உறுத... More\nசீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்\nசீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த உயர்மட்டக் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தும் வகையில் குறித்த சீன உயர்மட்டக் குழு எதி... More\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸ விதாரண\nஇலங்கையின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் தற்போது கையேந்தியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பலா... More\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nகிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்வரை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள், வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தளர்த்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸிற்கும், அமெரிக்க இராஜாங்க செ... More\nசீனாவிடம் லஞ்சம் பெற்று நாட்டின் இறையாண்மையை மஹிந்த மீறியுள்ளார்: கபீர் ஹாசிம்\nசீனாவிடம் லஞ்சம் பெற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உர���யாற்றுகையிலே... More\nசீனாவின் பிடிக்குள் மட்டக்களப்பும் சிக்கும் அபாயம்\nமட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சின... More\nஇலங்கையின் நடவடிக்கை குறித்து இந்தியா கவலை\nஇலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான உரிமையை சீன நிறுவனம் பெற்றுள்ளமைக்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டும் ஒப்பந்தத... More\nஐரோப்பிய நாட்டு பிரதமர்களுடன் சீன பிரதமர் சந்திப்பு\nஹங்கேரி, கொரட்டியா,ஸ்லோவாக்கியா, சேர்பியா போன்ற நாடுகளின் பிரதமர்களையும் பல்கேரிய ஜனாதிபதியையும் சீனாவின் பிரதமர், சந்தித்துள்ளார். சீனா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஏழு தலைவர்களுக்கிடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள சந்த... More\n‘வர்த்தகப் போரில் யாரும் வெற்றிபெறப் போவதில்லை’ – சீன பிரதமர்\nவர்த்தகப் போரில் யாரும் வெற்றிபெறப் போவதில்லை எனவும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் சீனா அதற்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சீன பிரதமர் லீ கெக்யூஆங் (Li Keqiang தெரிவித்துள்ளார். பல்கேரிய நாட்டின் தலைநகர் சோ... More\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்��ளை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4077", "date_download": "2018-08-19T08:28:10Z", "digest": "sha1:M6N6XJDVHWXYWTSWGMPM4JNUQVX5RKAY", "length": 11048, "nlines": 186, "source_domain": "frtj.net", "title": "பிறை அறிவித்தல் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு \nகண்ணியத்திற்குரிய பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு.\nபிரான்சில் ரபியுல் அவ்வல் மாதத்திற்கான முதல் பிறை TOULON நகரில் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை 17h36 மணிக்கும் மற்றும் BAYONNE நகரில் 18h19 மணிக்கும் காணப்பட்டுள்ளதால். பிரான்சில் நேற்றைய இரவிலிருந்து ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான ��ிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஎதிர் வரும் 27-11-2016 FRTJ யின் செயற்குழு கூட்டம்\nஇறைவன் அருளிய வேதங்களை நம்புவோம்.\nஅல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம் – ஹஜ் பெருநாள் உரை\nநபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142299", "date_download": "2018-08-19T07:38:39Z", "digest": "sha1:H4EXHS4GNST54QNNTTWVHMTALE76YKCB", "length": 13429, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "மகிந்தவின் சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி!! | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nமகிந்தவின் சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி\nசிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி, சிறிலங்கா பொது ஜன முன்னணி 15 மாவட்டங்களில் வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஐதேக வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக��ும் தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் இன்னமும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படவில்லை.\nசிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி கிடைத்திருப்பதாக மகிந்த ராஜபக்ச தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதனிடையே, இந்தத் தேர்தலில், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வெற்றி பெறும் என்று வெளியான புலனாய்வு தகவல்கள் முற்றிலும் தவறாகிப் போயுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nPrevious articleமகனை கொலை செய்து பயணப் பெட்டியில் அடைத்து வைத்த தாய்\nNext articleஉள்ளூராட்சிமன்றத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை பார்வையிட இங்கே அழுத்தவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை பார்வையிட இங்கே அழுத்தவும்\nவவுனியாவில் 9 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவ���ழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/04/blog-post_66.html", "date_download": "2018-08-19T07:51:00Z", "digest": "sha1:3BCFTPDILCLGU6Y5NM6SSFY7MW6KZTIA", "length": 14360, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "இந்திய காட்டுயிர்கள் ஆய்வு மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ் போன்ற பணி", "raw_content": "\nஇந்திய காட்டுயிர்கள் ஆய்வு மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ் போன்ற பணி\nஇந்திய வைல்டுலைப் இன்ஸ்டிடியூட் எனப்படும் இந்திய காட்டுயிர்கள் ஆய்வு மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ் போன்ற பணியிடங்களுக்கு 23 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வைல்டு லைப் சயின்ஸ, லைப் சயின்ஸஸ், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், பிஸரிஸ், என்விரான்மென்டல் சயின்ஸஸ், சோசியல் சயின்ஸஸ், எக்கனாமிக்ஸ், உயிரியல், வனவியல், வேளாண்மை போன்ற பிரிவுகளில் முதுநிலை படிப்புகள், பிஎச்.டி. முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விரிவான விவரங்களை இணையதளத்தில் படித்துவிட்டு, விண்ணப்பத்தை நிரப்பி பிடிஎப். கோப்பாக levl@wii.gov.in. என்ற மெயில் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். 14-5-2018-ந் தேதி எழுத்துத்தேர்வும், 15-5-18, 16-5-2018-ந் தேதிகளில் நேர்காணலும் நடைபெறும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 30-4-2018-ந் தேதி கடைசி நாளாகும்.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் ப��்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/computer-monitor-maintain-tips-007508.html", "date_download": "2018-08-19T08:30:12Z", "digest": "sha1:ZEXZMR2TOECSG5AEBWS4HE2ZWHNB75VB", "length": 11053, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "computer monitor maintain tips - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்பியூட்டர் திரையில் கவனம் தேவை....\nகம்பியூட்டர் திரையில் கவனம் தேவை....\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nநீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா\nஉங்களது லேப்டாப்பில் ரேம் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்\nஇன்று பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான்.\nஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். பல நாட்கள் அதில் கறைகள் தங்கிய பின்னரே, அதனைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம்.\nஇது போலவே தான், நம் வீட்டில் செயல்படும் வண்ணத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகளையும் பராமரிக்கிறோம். பல வேளைகளில், கண்ணாடியில் படிந்துள்ள கறைகளைப் போக்கும் சொல்யூசன்களைப் பஞ்சு அல்லது துணியில் நனைத்து, இந்த திரைகளைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம்.\n இல்லை எனில் சரியான வழி என்ன என்று இங்கு பார்க்கலாம். கீழே என்ன என்ன வழிகளை மேற்கொள்ளலாம்; எவற்றை மேற்கொள்ளக் கூடாது எனத் தரப்பட்டுள்ளது.\nஏரோசால் எனப்படும் கிளீனர் ���ொல்யூசன்களைத் திரையின் மீது ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யக் கூடாது. சிறிய அளவில் வெதுவெதுப்பான நீர் தவிர வேறு எதனையும் கொண்டு, திரைகளைச் சுத்தம் செய்தல் அதற்கு தீங்கு விளைவிக்கும்.\nஇது தவிர எந்த வேறு ஒரு திரவத்தினையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு திரவத்தினையும் நேரடியாகத் திரை மீது தெளித்தலும் கூடாது.\nசுத்தம் செய்திட கனமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. திரையில் எளிதில் நீங்காத கறை இருந்தால், அதனை நம் நகம் அல்லது கூரான வேறு சாதனம் பயன்படுத்தி நீக்கக் கூடாது.\nமெல்லிய, உலர்ந்த, கறை எதுவும் இல்லாத, முடிந்தால் மைக்ரோ பைபர் இழையிலான துணி கொண்டு தான், இந்த வகை திரைகளைச் சுத்தம் செய்திட வேண்டும். தேவை ஏற்பட்டால், நீர் மற்றும் மென்மையான சோப் கலந்த நீர் கொண்டு சுத்தம் செய்திடலாம்.\nமுதலில் உலர்ந்த மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்திடவும். இதற்கு சில அழுக்குகள் போகவில்லை என்றால், இரண்டு தனி துணிகளை எடுத்துக் கொள்லவும்.\nசிறிய அளவில் மென்மையான சோப் கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு துணியை இதில் சிறிய அளவில் நனைத்து திரையைச் சுத்தம் செய்திடவும்.\nபின்னர், அதனையே நீரில் சோப் நீங்கும் அளவிற்கு அலசி, பின்னர் நன்றாகப் பிழிந்து, அதனைக் கொண்டு சுத்தம் செய்திடவும். இறுதியாக, உலர்ந்த இன்னொரு துணியைக் கொண்டு சுத்தம் செய்திடவும்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/bikestuff-bsactioncam1-bacb1-sports-action-camera-black-price-pgXrck.html", "date_download": "2018-08-19T07:29:27Z", "digest": "sha1:A5GPIU2UAOYD6PQ7UN6JHNLQ7NUJJMN7", "length": 19081, "nlines": 405, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பைஸ்துபிபி ��ிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 5 மதிப்பீடுகள்\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 MP\nசென்சார் சைஸ் 1/2.33 Inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nசுகிறீன் சைஸ் 1.5 inch\nமெமரி கார்டு டிபே SD\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 32 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் No\nபைஸ்துபிபி பிஸாக்ஷஞ்சம்௧ பசிபி௧ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\n1.8/5 (5 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-ixus-145-point-shoot-black-price-p8HgON.html", "date_download": "2018-08-19T07:29:38Z", "digest": "sha1:AXF6H4OZ6JQ6ZS4C6XB3FTFNV4TTXWFO", "length": 27533, "nlines": 631, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்��டுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக்பைடம், அமேசான், பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 6,785))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1313 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே IXUS 145\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 15 s\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/2000 s\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Yes\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps, +/-2.0 EV\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 Dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Coverage 100%\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 100 KB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட பழசக்\n4.2/5 (1313 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/692", "date_download": "2018-08-19T08:32:06Z", "digest": "sha1:VU4RROU5RZL2OYCVRNXIBSAFK3QYSCGK", "length": 20103, "nlines": 193, "source_domain": "frtj.net", "title": "பிறந்த நாள் கொண்டாடலாமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.\nஇந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.\nமேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது\nமேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது\nஇது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nஅபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :\n”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை ��ீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை\nநபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியதுமில்லை அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும்.\n“செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: நஸயீ 1560)\nசிலர் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்று தெரிந்தும் வாழ்த்துவது தவறில்லை என்று நினைக்கிறார்கள்.இந்த வாதம் அவர்களுடைய அறியமயையே காட்டுகிறது.ஒரு தவறை செய்பவருக்கும் அந்த தவறை ஆதரிப்பவர்களுக்கும் அதற்க்கு உண்டான தண்டனை வழங்கப்படும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதோடு அல்லாஹ் நின்று விடாமல் யாராவது தவறு செய்வதை கண்டால் அதை தடுக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறான்.\nஉங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.\n(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) , நூல்: முஸ்லிம் 70)\nஎனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிறை பார்க்காமல் நோன்பு நோர்க்கலாமா\nதினகரன் நாளிதழில் வெளியான காதலர் தினத்தை பற்றிய செய்தி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34136", "date_download": "2018-08-19T07:23:03Z", "digest": "sha1:SE2ZIO5YVS5V57VUKNLFPPM2TY5SJ7Q7", "length": 5892, "nlines": 118, "source_domain": "www.arusuvai.com", "title": " 17 week pregnant - 34136 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › கர்ப்பிணி பெண்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபெரிதாக‌ யோசிக்க‌ வேண்டாம். இது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது. மருத்துவர் ஓய்வு எடுக்கச் சொன்னால் செய்யுங்கள். மனதை மட்டும் ஓய்வெடுக்க‌ விடாதீர்கள். எப்பொழுதும் பிஸியாக‌ வைத்திருங்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\n15 நிமிடங்கள் 3 sec முன்பு\n18 நிமிடங்கள் 12 sec முன்பு\n40 நிமிடங்கள் 9 sec முன்பு\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-19T07:40:27Z", "digest": "sha1:3DDV3HZFN3BPSKXVBA555BGXF4ODNN5K", "length": 8589, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "திருவொற்றியூரில் நகை பறிப்பு", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»திருவொற்றியூரில் நகை பறிப்பு\nதிருவொற்றியூர் அம்சா தோட்டத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி. வியாழனன்று இரவு டியூசன் படிக்க சென்ற தனது மகளை கூப்பிட அதே பகுதியில் உள்ள வடக்கு மாடவீதிக்கு சென்றார்.\nஅப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செண்பகவல்லி கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nPrevious Articleஆன்லைனில் மோசடி ஒருவர் கைது\nNext Article செவிலியர் வீட்டில் 30 ப���ுன் கொள்ளை\n அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்: என்.சங்கரய்யா வேண்டுகோள்..\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி ரூபாய் நிவாரண நிதி: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nசென்னையில் ஓமன் பெண்ணிற்கு கால்பந்து அளவிலான கட்டி அகற்றம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adikadi-mudi-song-lyrics/", "date_download": "2018-08-19T07:40:12Z", "digest": "sha1:6E5HPTYR27QLM567WLUGBBJH23BQ5ERY", "length": 8734, "nlines": 297, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adikadi Mudi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பிரியா ஹிமேஷ்\nபாடகர்கள் : சத்யன், ஹரிஹரன்\nஇசையமைப்பாளர் : சி. சத்யா\nஆண் : அடிக்கடி முடி\nநீ அணு தினம் என்னை\nநகம் கொண்ட ஒரு நிலவென\nநடந்து கொண்டாய் நீ இருவிழி\nஆண் : விரல் கோர்த்து\nவலி தீர்ந்து தீர்ந்து உடன்\nஎடை தீர்ந்த போதும் அட\nகுழு : அடிக்கடி முடி\nநீ அணு தினம் என்னை\nநகம் கொண்ட ஒரு நிலவென\nநடந்து கொண்டாய் நீ இருவிழி\nஆண் : தனி மரம் வசிப்பது\nபோலே ஏனோ இன்று புது\nஆண் : கனவுகள் இன்று\nகுழு : காதல் வந்த\nகுழு : அடிக்கடி முடி\nநீ அணு தினம் என்னை\nநகம் கொண்ட ஒரு நிலவென\nஆண் : நீ இருவிழி\nஆண் : தூக்கம் எல்லாம்\nஆண் : உன் புகைப்படம்\nஆண் : காதல் எல்லாம்\nஆண் : ஏதோ சொல்லி\nஆண் : அடிக்கடி முடி\nநீ அணு தினம் என்னை\nநகம் கொண்ட ஒரு நிலவென\nநடந்து கொண்டாய் நீ இருவிழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-08-19T08:06:14Z", "digest": "sha1:XYZAJKHIDSIEDQRAEGLYET35F3WUL5JU", "length": 33141, "nlines": 154, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே!", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nபொதுவாக வேறு எந்த ஒரு வேத நூலுக்கும் இல்லா சிறப்பு குர்-ஆனுக்கு மட்டும் வழங்கப்பட்டது யாதெனில் அந்நூலின் \"பிரத்தியேக பாதுகாப்பு\".இங்கு குர்-ஆனின் பாதுகாப்பை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டு சொல்லும்போது, இக்கூற்றை எதிர்க்க விரும்புவோர்.,ஆரம்பமாக வைக்கும் வாதம் தாம்\n2.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது போல் அதற்கு முந்தைய வேதங்களை ஏன் இறைவன் பாதுக்காக்கவில்லைஅஃது இறைவனால் ஏன் பாதுக்காக்க முடியவில்லை\nஇந்த இரண்டும் இரு வேறு கேள்விகளாக இருந்தாலும் இரண்டும் ஒரே பதிலைதான் அடிப்படையாக கொண்டிருக்கிறது எப்படி\nஅண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் \"ஒலி\" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக \"வரி\" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும்.,\nநிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.\nஇங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்., ஒலி வடிவில் இறக்கப்பட்ட குர்-ஆனை மக்கள் மத்தியில் பாதுக்காக்க இப்படி ஒரு பிரத்தியேக ஏற்பாட்டையும் இறைவன் செய்தான்.\n எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (29:49)\nமேற்கூறப்பட்ட வசனத்தில் \"கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்\" என்ற வாசக அமைப்பை இறைவன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுமிகுந்தவர்களுக்கு மனன சக்தி மூலம் அவர்களின் மனங்களில் இறைவசனங்கள் பாதுக்காக்கப்படுகின்றன எனபதையும் அறியலாம். நம்மில் பலருக்கு பள்ளிக்காலங்களில் படித்த பாடங்களில் சில வரிகள் இன்றளவும் நம் மனதில் ஞாபகம் இருக்க காண்கிறோம். குறிப��பிட்ட காலங்களில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயிலும் பள்ளிப்பாடங்களே இன்றும் மனதின் ஓரத்தில் ஒட்டிருக்கும்பொழுது தினம் ஐவேளை தொழுகையில் குர்-ஆனிய வசனங்கள் அதுவும் பார்க்காமல் திரும்ப திரும்ப ஓதப்பட வேண்டும் எனும்போது அத்தகைய இறை வசனங்கள் மனதிலேயே பதிய செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்ஏனெனில் தொழுகையானது வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வு.உளத்தூய்மைக்காக இது பின்பற்றப்பட்டாலும் இயற்கையாகவே மனித மனங்கள் மனனம் செய்வதற்கு இறைவன் உருவாக்கிய மிக சிறப்பான,அழகான ஏற்பாடாகும்.\nஇந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி அனைவருக்கும் எழலாம் (சிலருக்கு ஏற்படாமல் இருக்கலாம்-அவர்களுக்கும் சேர்த்தே இங்கு விளக்கம் -ஏனெனில் தன்னிலை விளக்கமளிப்பதே குர்-ஆனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு)\nசஹாபாக்கள் முதல் அவர்களை தொடர்ந்து இன்றுமுள்ளவர்கள் வரை குர்-ஆன் மனதளவில் மனனம் செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட்டது சரிதான்.ஆனால் குர்-ஆன் அக்கால மக்கள் அனைவருக்கும் கேட்றியும் பொருட்டு பொதுவாக அருளப்படவில்லை.நபிகளாருக்கு அவர்கள் மட்டும் தனியாகவே அறிந்துக் கொள்ளும் பொருட்டும் பிரத்தியேகமாக அருளப்பட்டது.எனவே வான்வழி வந்த இறைச்செய்தியை வாய்வழி அறிவிக்கும் பொழுது நபிகளார் மிக சரியாக கருத்து சிதைவின்றி உள்ளதை உள்ளபடி சொல்லிருப்பார்களா., ஏனெனில் அவர்கள் எழத,படிக்க தெரியாதவராயிற்றே என அவர்களது ஞாபக சக்தியின் மேல் யாரும் சந்தேகம் கொள்ளவாராயின் அக்கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக இறைவன் குர்-ஆனை மக்களிடத்தில் சேர்ப்பிக்க நபிகளார் மேற்கொள்ளும் செயல்களுக்கும் தாமே பொறுப்பு என்கிறான்.\n) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள் (75:16)\nநிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (75:17)\nஎனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (75:18)\nபின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:19) சுப்ஹானல்லாஹ்\nஎனவே குர்-ஆனின் பாதுகாப்பு எழுத்துவடிவில் இருப்பதாக சொல்வதைவிட ஒலி வடிவில் மனதில் இருப்பதாக கொள்வது நல்லது.இதன் காரணமாக குர்-ஆன் எழுத்து வடிவில் பா���ுகாக்கப்படவில்லையென யாரும் (வேண்டுமென்ற) பொருள் கொண்டு அதன் எழுத்து வடிவிலான நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினார்களால் அஃது ஏற்பட்ட மாற்றம் குறித்து வரலாற்று சான்றுகள் தர வேண்டும்.ஏனெனில் உஸ்மான் (ரலி)அவர்களால் தொகுக்கப்பட்ட குர்-ஆன் அதன் மூல மொழியி(அரபி)லேயே துருக்கியிலும்,ரஸ்யாவிலும் மக்களின் பார்வை மத்தியில் இன்றளவும் இருக்கிறது.\nகுர்-ஆன் பற்றிய எதிர்மறை கருத்துக்களுக்கு சரியான விளக்கம் குறித்த அனைத்துவிதமான ஆய்வுகளும் அந்தந்த கால கட்டங்களிலேயே அறிஞர்ப் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்டு மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.\nஅதனை கீழ்காணும் சுட்டிகள் வாயிலாக காணலாம்\nகுர்-ஆன் குறித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கான விளக்கங்களுக்கு\nஇரண்டாவது கேள்விக்குறித்த குற்றச்சாட்டை க்காண்போம்.\nஏனைய கிரந்தங்களை இறைவன் ஏன் பாதுகாக்கவில்லை என்ற கூற்றுக்கு குர்-ஆனை மட்டும் பாதுக்காத்த காரணம் அறிந்தாலே போதுமானது. நூஹ்,ஸாத்,லூத் போன்ற ஏனைய சமுகங்கள் குர்-ஆன் முன்மொழிந்திருப்பினும் முஹம்மது நபிக்கு முன்பாக வந்த இரு சமுகங்கள் மற்றும் அவற்றிற்கு கொணர்ந்த வேதங்கள் குறித்த பார்வை இங்கே.நபி மூஸா(மோசஸ்) அவர்களுக்கும் நபி ஈஸா(ஜீஸஸ்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட தவ்ராவும்,இஞ்ஜிலும் அந்தந்த சமுக மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன அதாவது அப்போதைக்கு இருந்த (வாழ்ந்த) யூத,கிறித்துவ சமுகத்திற்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வணக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைக்கு தேவையான சட்டங்கள் (விதிமுறைகள்-விதி விலக்குகள், அனுமதிக்கப்பட்டவைகள், விலக்கப்பட்டைவைகள் போன்றவை) குறித்து தெளிவுறுத்தப்பட்டது.எனவே ஒரு குறிப்பிட்ட சமுகம் சார்ந்த மக்களுக்காகவே அருளப்பட்ட வேதங்கள் எனும்போது எல்லா மனிதர்களுக்கும் அஃது அது பொதுவான விதிகள் குறித்த மூலங்கள் வரையறுக்கப்பட்ட வேதமாக அணுகமுடியாது.ஏனெனில் அவ்வேதங்கள் அனைத்து மக்களின் அதாவது,யுக முடிவு நாள் வரை வரக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும்படியான கருத்துக்கள் வகுக்கப்படவில்லை.அந்த காலகட்டத்தில் உள்ள மக்களின் செயல்பாடுகளுக்கு தகுந்தாற்போல் இறைவேதங்கள் அருளப்பட்டன.(எனினும் அவைகள் குறைப்பாடுடைய வேதங்கள் அல்ல., அல்லாஹ்வின் ஏற்பாடு அப்படி) எனவே எல்லோருக்கும் பொதுவானதாக கருத்துக்களை அடங்கிய வேதமாக அல்லாஹ் முஹம்மது நபிகளின் மூலமாக இவ்வுலகத்திற்கு வழங்கினான்.அரபு மொழி பேசும் சமுக மத்தியில் இவ்வேதம் வழங்கப்பட்டாலும்,உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிப்பொருட்டு மேற்கொள்ளப்படும் ஏவல்களும்-விலக்கல்களும், முழுமைப்பெற்ற வாழ்வியல் சட்டத்திட்டங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டு நம் முன் இறுதி வேதமாக காட்சி தருகிறது\nஇது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)\nநிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)\nஇவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக \"இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை\" என்றுங் கூறுவீராக. (06:90)\nகீழ்காணும் வசனங்களும் முன்னர் வருகை புரிந்த இறைத்தூதர்களையும், அவர்கள் கொணர்ந்த வேதங்களையும் உண்மைப்படுத்துவதாக கூறுகிறது\nஇதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)\n) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.(41:43)\nமேலும் எதுக்குறித்து தூதுவர்கள் இறைப்புறத்திலிருந்து அனுப்பப் பட்டார்களோ அந்த தூதுத்துவப்பணியின் நோக்கமும் முஹம்மது நபிகளாரோடு முடியுற்றது -அதாவது மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டிய- சேர்க்க வேண்டிய அனைத்து செயல்பாடுகளையும் இறுதித்தூதின் மூலமாக இறைவன் முழுமைப்படுத்திவிட்டான்.\n...இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டே���்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (05:03 சுருக்கம்)\nஅல்லாஹ்வே இஸ்லாத்தை முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாக தேர்ந்தெடுத்தால் உலக இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது \"முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது\" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல...உலகின் இறைவன்\nமனிதன் என்ற முறையில் இவ்வாக்கத்தில் எங்கேனும் தவறிருப்பின் அதற்குநானே பொறுப்பு\nLabels: குர்-ஆன், பாதுகாப்பு, முந்தைய வேதங்கள் Posted by G u l a m\nஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய செய்தி தான் இது. சகோதரி ஏதேனும் இவ்வாக்கத்தில் தவறு இருப்பின் சுட்டி காட்டவும் இன்ஷா அல்லாஹ்\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதல���ல் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nமுஹம்மது(ஸல்)... என்னும் முழு மனிதர்.\nகுர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா\nஆறு நாள் உலக படைப்பு- அபத்தமா\nஇறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் -\"மலக்குகள்\"\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34137", "date_download": "2018-08-19T07:22:00Z", "digest": "sha1:74TXBO7YNWAD2E5RR6KCTF5C7F6PZSAI", "length": 4655, "nlines": 101, "source_domain": "www.arusuvai.com", "title": " Cbse books thevai - 34137 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › கல்வி - வேலை வாய்ப்பு - தொழில் › கல்வி\nகருத்து தெ��ிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nCA சேர்ந்துருக்கேன். எனக்கு டைம் மேனேஜ்மென்ட் பற்றி சொல்லுங்கள் தோழிகளே\nஎனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சென்னை பள்ளிகளின் பட்டியல் தேவை. :-)\n17 நிமிடங்கள் 9 sec முன்பு\n39 நிமிடங்கள் 6 sec முன்பு\nஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2016/02/loan-and-people.html", "date_download": "2018-08-19T08:17:21Z", "digest": "sha1:W2TL2Q6IP6WZ3PN7JS7J2JPADF5XGNN6", "length": 22136, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "நுண்கடன் திட்டமும் நிர்க்கதியாகும் மக்களும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nநுண்கடன் திட்டமும் நிர்க்கதியாகும் மக்களும்\nகடந்த காலங்களில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்த மக்கள் அன்றாட வாழ்க்கையினை கூலித்தொழில் மூலமும், சுயதொழில் மூலமும் நடாத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் மத்தியில் பாரிய பொருளாதாரச் சுரண்டல் கண்ணுக்குத் தெரியாமல் இடம் பெற்றுக் கொண்டு இருப்பதனைக் காணமுடிகின்றது.\nஏட்டிக்குப் போட்டியாக உருவாகின்ற சில தனியார் கம்பனிகளும், சில தனியார் நிறுவனங்களும் சாதாரண மக்கள் மத்தியில் புகுந்து குறிப்பிட்ட பணத்தினை நாள்க்;கடனாக, கிழமைக்கடனாக, மாதக்கடனாக வழங்கி விட்டு அதனை அதிகூடிய வட்டியோடு அறவிடுவதற்காக முகவர்களை அனுப்புகின்றன.\nசிலதனியார் கம்பனிகளும், தனியார் நிறுவனங்களும் அதிகூடிய விரைவில் பாரிய வருமானத்தினை பெறுவதனை அரசியலாக கொண்டு இவ்வாறான வேகமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.\nஇதனை அறியாத சாதாரண ஏழை மக்கள் மொத்தமாக பணத்தினைப் பெற்று ஏதோ ஒரு வகையில் செலவு செய்த பின்னர் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு கிழமையும் அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையினை அதிகூடிய வட்டியோடு செலுத்தவேண்டிய நிற்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அன்றாடம் தொழில் செய்து சீவியம் நடாத்தும் சாதாரண மக்கள் வாழ்கின்ற இடங்களை நோக்கி நகர்கின்ற இந்த தனியார் கம்பனிகள், தனியார் நிறுவனங்கள் வழங்குகின்ற நுண்கடன் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்களை அறியாமலேயே பாதிக்கப்படுகின்றனர். இதனால் உயிர்களும், உடமைகளும் பறிபோகின்ற சந்தர்ப்பங்களை அவதானிக்க முடிகின்றது\nகுழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுவிலுள்ள அனைவருக்கும் ஒரே சமயத்தில் கடன்களை வழங்கி விட்டு அதனை அறவிட வீடு வீடாக முகவர்கள் வருவதோடு ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தினைச் செலுத்தாவிடின் குழுவிலுள்ள ஏனையோரும் பொலீஸ் நிலையங்கள், நீதீமன்றங்கள் செல்லவேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் உற்றார் உறவினர்கள் சுற்றத்தாரோடு முரண்படவும் நுண்கடன் வழியமைக்கின்றது.\nஅது மாத்திரமின்றி நுண்கடன் பெண்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடனை அ��விட வீடு வீடாக ஆண் முகவர்கள் வரும்போது ஊரவர்களால் வீட்டில் உள்ள பெணகள்; மீது பிழையான அபிப்பிராயங்களையும் விதைக்கின்றனர். இதன் பொருட்டு பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி சிதறும் தன்மையையும் காணலாம்.\nஅன்றாடம் கஸ்டப்பட்டு உழைத்தாலும் சந்தோசமாக சீவியம் நடாத்திய மக்கள் மத்தியில் தொற்றுநோயாகப்பரவியுள்ள நுண்கடனானது மக்களின் நின்மதியையும்,சந்தோசத்தையும் கெடுக்கும் அரக்கனாக உயிர் பெற்றுள்ள தற்போதைய நிலையில் இது ஒரு சாபக்கேடாகவே காணப்படுகின்றது. அன்றாடம் உழைக்கின்ற பணத்தினை கடனுக்கு செலுத்திவிட்டு அன்றாட உணவுக்கு வழிதெரியாமல் பரதவிக்கும் குடும்பங்கள் பல. நன்மை செய்வதாக கூறி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றன சில தனியார் கம்பனிகளும், தனியார் நிறுவனங்களும்.\nநமது முன்னோர் பணத்தனைச் சேகரிக்கவும், மொத்தமாக பெறவும் எவருக்கும் பாதிப்பு வராத வகையிலும் சீட்டுப்பிடித்தல் எனும் முறையினைக் கையாண்டனர். அது தற்பொழுதும் வழக்கில் உள்ளது. குழுவாக இணைந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நபருக்கு பணத்தினை மொத்தமாகச் சேகரி;த்துக் கொடுப்பர். எந்தவித அத்தாட்சியும் இன்றி நம்பிக்கை எனும் பெயரில் இதனைக் கையாண்டனர்.\nஇவ்வாறு நம்பிக்கை, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துகெர்ள்ளுதல் போன்ற பல அம்சங்கள் இதனுடாகக் காணப்பட்டது. இவற்றையெல்லாம் இல்லாது ஒழிப்பதற்காக தனியார் கம்பனிகளும், தனியார் நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இதன் நோக்கம் எங்களை சுயமாக சிந்திக்க வைக்காமல், செயற்பட வைக்காமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதேயாகும்.\nஎதையும் அறியாத ஏழை மக்கள் புழுவிற்குள் தூண்டில் இருப்பதை அறியாத மீன் தூண்டிலில் அகப்பட்டுவது போல் நுண்கடனில் சிக்குண்டு பரதவிக்கின்றனர். இந்த நுண்கடன் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சென்ற வருடம் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் நுண்கடன் பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றினை பல பிரதேசங்களில் நிகழ்த்தியது அந்த நாடகமானது நுண்கடனால் மக்கள் படும் துன்பங்களை அப்படியே படம் பிடித்துக்காட்டியது கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை பாரிய கடமையினை சமூகத்திற்கு செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வா���ான விழிப்புணர்வுகள் மூலம் சமூகத்தினைப் பாதுகாக்க முடியும்; என்பது திண்ணம்.\nஎனவே நாங்கள் நுண்கடன் பேயினை விரட்டி நமது முன்னோர் பணத்தனைச் சேகரிக்கவும், மொத்தமாக பெறவும் எவருக்கும் பாதிப்பு வராத வகையிலும் சீட்டுப்பிடித்த முறையினைக் கையாண்டு நாமும் முன்னேறி சமூகத்தினையும் முன்னேற்றுவது சாலச்சிறந்தது.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/04/tnpsc.html", "date_download": "2018-08-19T08:11:47Z", "digest": "sha1:W4E6Q2IH26RVUJTG75WS6LAALJDYDO6F", "length": 12897, "nlines": 173, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - தினத்தந்தி வினா வங்கி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc model questions , டி.என்.பி.எஸ்.சி , தினத்தந்தி வினா வங்கி , மாதிரி வினாக்கள் » TNPSC - தினத்தந்தி வினா வங்கி\nTNPSC - தினத்தந்தி வினா வங்கி\nவணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவ���ல் பலர் கேட்டதற்கிணங்க மாதிரி வினாக்களை வரிசையாக தொகுத்து படிப்பதற்கு வசதியாக அதன் இணைப்புக்களை இங்கே கொடுத்திருக்கிறேன். இங்கிருந்தபடியே தேவையான இணைப்பைக் க்ளிக் செய்து மாதிரி வினாக்களை வாசிக்கலாம். முதல் கட்டமாக தினமலரில் வெளியான வினாக்களைத் தொகுத்திருக்கிறேன்.அடுத்தடுத்த பகுதிகளின் இணைப்புகள் கொடுக்கப்படும். மாதிரி வினாத்தாளின் மொத்த பதிவுகளின் இணைப்புக்களையும் பொதுத்தமிழ்,தமிழ்நாடு குறித்த மொத்த பதிவுகளின் இணைப்பையும் உங்கள் மின்னஞ்சலில் பெற admin@madhumathi.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nTNPSC - தினத்தந்தி வினா வங்கி\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc model questions, டி.என்.பி.எஸ்.சி, தினத்தந்தி வினா வங்கி, மாதிரி வினாக்கள்\nஅருமையான பதிவு ... என் முக நூல் பக்கத்தில் குறிப்பிடுகிறேன்... நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2013 at 8:58 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதொடர்ந்து எங்களுக்கும் எழுத வாழ்த்துக்கள்...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.���ி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_12.html", "date_download": "2018-08-19T07:35:09Z", "digest": "sha1:5IFZ5EPPUUHZWEX5EQWVEG35J666TD2G", "length": 25415, "nlines": 197, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: ஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின் அல்லது அன்பின் மேலீட்டால் தம் மக்களுக்காக சிலர் உரிமைக்குரல் எழுப்புவதையும் தம் மக்களை ஒருங்கிணைக்கப் பாடுபடுவதையும் அவை நாளடைவில் பல இயக்கங்களாக உருவெடுத்து நாளடைவில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும் நாம் கண்டு வருகிறோம். உறுதியான ஒரு கொள்கையின்மையே இதற்குக் காரணம்.\nஒரு ஜாதியை, ஒரு மொழியை, ஒரு நாட்டை அல்லது ஊரை, இனத்தை அல்லது ஒரே நிறத்தை அடிப்படையாக வைத்து அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தவோ அவர்களை இணைத்து வைக்கவோ ஓர்முடியாது. ஏனெனில் அவர்களுக்குள் நல்லோரும் இருப்பர், தீயோரும் இருப்பர்.\nமக்களை ஒருங்கிணைக்க அல்லது அவர்களிடையே அன்பை வளர்க்க ஒரு உறுதியான அஸ்திவாரம் தேவைப்படுவதை நாம் உணரலாம். அது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கொள்கை அடிப்படியிலானதாக இருக்க வேண்டும். இறுதி இறைவேதமான திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் கீழ்க்கண்ட முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம் இம்முயற்சியில் வெற்றி ஈட்டுவதை நாம் உலகெங்கும் காணலாம்:\n1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குட���ம்பத்தின் அங்கத்தினர்களே.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1) (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)\n2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.\n “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\nஅவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.\n3. வினைகளுக்கு விசாரணை உண்டு: இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.\n'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)\nஉதாரணமாக இன்று இந்தியாவில் ���ாழக்கூடிய முஸ்லிம்கள் நேற்று வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தவர்களே. அன்று ஜாதிக் கொடுமைகளாலும் தீண்டாமையாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த அவர்களிடையே இன்று ஜாதிகளும் தீண்டாமையும் இல்லை. பள்ளிவாசல்களில் தொழுகையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் கூட்டாக அமர்ந்து ஒரே தட்டில் உணவு உண்பதையும் நாம் காண்கிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகள் வாழ்நாளில் செயல்படுத்த முடியாத தீண்டாமை ஒழிப்பையும் ஜாதி ஒழிப்பையும் அற்புதமான முறையில் இக்கொள்கை நடைமுறைப் படுத்துவதை யாரும் மறுக்க முடியுமா\nஇங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி கொண்டு அடித்துக் கொண்டும் மாய்த்துக்கொண்டிருந்தம் இருந்த மக்களை இதே கொள்கை அன்பினால் பிணைத்துவருவதை உலகம் கண்டு வருகிறது.\n“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களைஅன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.” (திருக்குர்ஆன் 3:103).\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அச���வைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெற��ப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/mobile-phone-accessories", "date_download": "2018-08-19T07:51:20Z", "digest": "sha1:HGPYYXW44QITFFUIKA6HMPI542NHQK3E", "length": 8758, "nlines": 198, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா யில் புதிய மற்றும் பாவித்த கைபேசித் துணைப்பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதேவை - வாங்குவதற்கு 9\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 362 விளம்பரங்கள்\nகம்பஹா உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/soft-blue-10044", "date_download": "2018-08-19T07:35:47Z", "digest": "sha1:TWILVQLC5PZWKLQ2AFFFAGFR6XAU4345", "length": 3177, "nlines": 69, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Soft Blue | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nஒளி நிறங்கள் மற்றும் வட்ட முனைகள் கொண்ட சுத்தமான, எளிய வடிவமைப்பு. இது 4 XHTML பக்கங்கள் அடங்கும்.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\n: IE6, IE7, பயர்பாக்ஸ்\nபடையமைப்பு PSD, HTML கோப்புகளை, CSS கோப்புகள், JS கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/100153a789/challenges-facing-female-entrepreneur-", "date_download": "2018-08-19T07:55:49Z", "digest": "sha1:YSQCRFQFHSEO74QOEJFE7XBJI7BPXKQA", "length": 12428, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "பெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்!", "raw_content": "\nபெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்\nபல்வேறு அபாயகரமான சூழல்கள் நிறைந்த தொழில்களில் ஆண்களால் மட்டுமே வெற்றிகாண முடியும் என்கிற நிலை தற்போது மாறிவிட்டதாக இன்றைய பெண் தொழில்முனைவோர் பலரும் கருதுகின்றனர்.\nபெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை வழங்கும் ஷீரோஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸைரீ சாஹால், தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் பழமைவாத பாலின கருத்துக்களால் பெரும் அவதிக்குள்ளானதாகக் குறிப்பிட்டார். ‘உன்னால் என்ன செய்துவிட முடியும்’ என்ற ஏளனமான கேள்வியைத் தொடுத்தவர்கள் வியக்கும் ���ண்ணம், நான் உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.\n’டெட்’ பேச்சாளரான சாஹால் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றி தெரிவிக்கும் ‘ஷீரோஸ்’-ஐ கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினார்.\n‘நான் ஷீரோஸை தொடங்கியபோது, பெரும்பாலானோர் இதனை ஒரு என்.ஜி.ஓ. என்றுதான் நினைத்தனர். காரணம், ஒரு பெண் இதை நிர்வகிப்பது அல்லது பெண்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதற்காக இது செயல்படும் முறை.’\nமேலும், பெண் தொழில்முனைவோருக்கென அரசு வகுத்துள்ள கொள்கைகள் பற்றி அவர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது அவசியம் என தெரிவித்தார். மேன்மேலும், தொழில் செய்ய விரும்பும் பெண்களை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தவும் இதைவிட சிறந்த வழி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாஸ்காமின் ஆய்வில் கடந்த ஆண்டு மட்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை ஐம்பது சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். வீட்டு சாதனப் பொருட்களைச் சீர்செய்ய உதவும் டெல்லி நகர ஆன்லைன் போர்ட்டலான ‘ஈசிஃபிக்ஸ்’-ன் நிறுவனர் சைஃபாலி அகர்வால் ஹோலானி, ‘பாலின பாகுபாட்டைக் கருதும் பலரும் இன்னும் வியாபாரங்களில் பெண்கள் சாதிக்க இயலாது என ஆணித்தரமாக நம்புகின்றனர். நமது ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு இருபத்து வயது பெண் தனியாக நின்று வெற்றியடையமுடியும் என படித்த, உயர்பதவியில் உள்ள நபர்கள் கூட ஏற்க மறுக்கின்றனர்’ எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் மாநகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக கார்களைப் பகிர்ந்து மற்றும் சுயமாக ஓட்டிக்கொள்ள வழிசெய்யும் ‘மைல்ஸ்’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியுள்ள சாக்‌ஷி விஜ் கூறுகையில், ‘புதிதாக தொழில்முனைவோர் உருவாக தற்போதைய சூழல் சாதகமாக உள்ளது. ஆகவே, சரியான குழுவுடன் பணிபுரிந்தாலே எதிர்பார்த்த வெற்றியை அடையலாம்’ என்றார். கடந்த 2013-ம் ஆண்டு பதினான்கு கார்களுடன் தொடங்கிய இந்தத் தொழிலை, தற்போது இந்தியா முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களைக் கொண்டு அவர் நடத்திவருகின்றார். மேலும், ‘பெண் தொழில்முனைவோருக்கு அளிக்கப்படும் ஊக்குவிப்பு மகளிர் மேம்பாட்டை அடைவதற்கான பாதையாக இருக்கும்’ என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nடைம்சேவர்ஸ் என்ற ஸ்டார்ட்- அப் ���ிறுவனத்தைத் தொடங்கியுள்ள தேபதத்தா உபத்யாயா கூறுகையில், ‘தொழில் தொடங்கும் பெண்ணுக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தாலே போதுமானது. மற்றபடி, ஒரு ஸ்டார்ட்- அப்புக்கு சிந்தனை, செயலாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவையே அடிப்படையானது’ என்றார்.\nசாஹால் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களைத் தொடங்கும் பெண்கள் பற்றி குறிப்பிடும்போது, இந்தச் சூழல் பெண்களுக்கு ஏற்றதே என்றார். மேலும், ‘ஒரு தொழில்புரியும் ஆணுக்கு பணம், புகழ் மற்றும் பணியில் திருப்தி போன்றவையே அடிப்படையானது. பெண்ணுக்கும் இவைதான் அத்தியாவசியம். ஆனால், இதன் தலைகீழ் வரிசைதான் பெண்ணின் தேவை. இதனால்தான் பெண்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்றவர்கள் என நான் எண்ணுகின்றேன்’ என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.\nசாஹாலின் இந்தக் கருத்திலிருந்து சற்றே மாறுபடுகின்றார் ஹோலானி. ‘பணியில் திருப்தியடைவதற்காக பெண்கள் தொழிலை மேற்கொண்டாலும், பணத்தை ஈட்டுவதுதான் ஒவ்வொரு தொழில்முனைபவரின் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதில், பண விவகாரங்களை சாமர்த்தியமாக கையாள்வதிலும், ரிஸ்க் எடுக்கவும் பெண்கள் தயங்குவதில்லை. ஆகவே, இது தொழில் தொடங்குவதற்கு தகுந்த காலம்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nபெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்\nபெண்கள் சாதனையாளராக மாற தகர்த்தெறிய வேண்டிய 10 நம்பிக்கைகள்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/397", "date_download": "2018-08-19T08:34:19Z", "digest": "sha1:QD6EBJMPAOGCSGRPU3C62ZSJB3BEO6GO", "length": 14746, "nlines": 194, "source_domain": "frtj.net", "title": "ஆலோசனை கூட்டம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியா��� ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nFRTJ யின் இரண்டாவது நிர்வாகம் தேர்ந்து தெடுக்கப்பட்டபின்\nநடைபெற்ற முதலாவது ஆலோசனை கூட்டம் கடந்த\nசனிக்கிழமை 24-08-2013 அன்று மதியம் 15h00 மணிக்கு பிரான்ஸ் மண்டல பொருளாளர் சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது.\nநிகழ்ச்சியின் ஆரம்பமாக பிரான்ஸ் மண்டல தலைவர் சகோதரர் ருக்னுதீன் “ரமலான் தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பிறகு பிறை மற்றும் பெருநாள் தொழுகை பற்றிய கருத்துகள் நம் கொள்கை சகோதரர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.\n1. FRTJ உறுப்பினர் சேர்க்கைக்கும் மற்றும் அடையாள அட்டை பெறுவதற்கு நிகழ்ச்சிக்கு வரும் சகோதரர்கள் 2 போட்டோ எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . சில சகோதரர்கள் எடுத்து வராததால் விரைவில் அவர்களிடம் இருந்து போட்டோவை பெற்று அவர்களுக்கு அடையாள அட்டை பெற்று தரப்படும்.\n2.FRTJ அணைத்து பகுதிகளுக்கும் அறிமுகம் செய்யும் வகையில்\nசென்று தாவா செய்யவும் மற்றும் கிளைகளை உருவாக்கவும் நமது frtj நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர், இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.\n3.எதிர் வரும் காலங்களில் நடைப்பெற இருக்கும் பெருநாள் தொழுகைகளை நபி வழியில் நடத்துவதற்கு நமது FRTJ நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர், இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.\n4.பிரான்சில் முதல் முறையாக மாற்று மத சகோதரர்களுக்காக ” இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ” நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும.இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் பங்குபெறும் மாற்று மத சகோதரர்களுக்கு குரான் தர்ஜுமா மற்றும் ஏகத்துவ புத்தகங்கள் வழங்கப்படும்.\n6.புதிய தலைமை கட்டிட நிதிக்கு ஆகும் செலவு நமது frtj நிர்வாகிகளும் மற்றும் நமது உறுப்பினர்களும் அவர்களுடைய பங்களிப்பை செய்ய இருக்கின்றார்கள் அத்தொகையை இன்ஷா அல்லாஹ் விரைவில் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஆலோசனை கூட்டதை சிறப்பாக நடத்தி வைத்த எல்லா வல்லஅல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் அல்லாஹ் அக்பர்.\nஇறுதியாக FRTJ யின் செயலாளர் சம்சுதீன்\nஅவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇறையச்சமும் ஒழுக்க வாழ்வும் – பெண்கள் மாநாடு – கண்டி 2018.\nஜனவரி 27 போராட்ட பத்திரிக்கை செய்திகள் -ஆங்கிலம், தெலுங்கு\nசட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/no-eliminations-in-kids-programme/", "date_download": "2018-08-19T07:18:58Z", "digest": "sha1:V57FE2EINI4SBL4VX3EK5ZMFDAFRUIVO", "length": 10200, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி | இது தமிழ் மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி\nமதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி\nசமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை ‘கலர்ஸ் தமிழ்’. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது.\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர்.\n”தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடிக் கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும் ‘மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல்’ என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.\nஇந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஷிவா தொகுத்து வழங்குவார். இந்த அபரிமிதமான திறமைகளைக் கொண்ட குழந்தைகளோடு கலகலப்பான உரையாடல்களை அவர் மேற்கொள்வர். அவர்களின் அழகான குழந்தைத்தன்மையை அவர் வெளி கொண்டு வருவார். இந்தக் குழந்தைகள் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சிரியப்பட வைப்பார்கள் என்பது உறுதி. இதைத் தவிர அதிரடி சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகளின் திறமைகளை அலச வல்லுநர்களின் கருத்து ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாகும். அபாரமான திறமைகளைக் கண்டெடுத்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்காக எங்களது அணி முழு நேரம் உழைத்து வருகிறது”’ என ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ப்ளூ அய்ஸ் ப்ர்டொக்ஷன்ஸ் (Blue eyes productions) நிறுவனர் C.சுதாகர் கூறினார்.\nPrevious Post\"நீ தான் தமிழன்\" இசை வெளியீடு @ ஹார்வார்ட் Next Postசாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nஎம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்���ர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/mannan.php", "date_download": "2018-08-19T07:19:27Z", "digest": "sha1:A7RQ24W4VJTAL3MRDZMVP4T5KCA2Z6RT", "length": 14270, "nlines": 162, "source_domain": "rajinifans.com", "title": "Mannan (1992) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த `மன்னன்' படத்தில் ரஜினியும், லேடி ஜேம்ஸ்பாண்ட் என்று புகழ் பெற்ற விஜயசாந்தியும் இணைந்து நடித்தனர். படம் 200 நாட்கள் ஓடியது.\nதிமிர் பிடித்த பணக்கார மனைவியை, திருத்தி வழிக்குக் கொண்டு வருவதுதான் கதை.\nதொழிற்சாலை அதிபர் விசு, தனது நிர்வாகத்தை திறம்பட நிர்வகித்து, தொழிலாளர்களின் அன்புக்குரியவராக இருக்கிறார். இந்த அன்புப் பிணைப்பு, தொழில் அதிபரின் மகள் விஜயசாந்தியினால் உடைபடுகிறது. தொழிலாளர்கள் என்றாலே `தீண்டத்தகாதவர்கள்' என்று நினைக்கிறார் விஜயசாந்தி. நிர்வாகப் பொறுப்பை அவர் ஏற்ற பிறகு, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மனதுக்குள் குமுறலோடு, தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.\nஇந்த தொழிற்சாலையில் தொழிலாளராக வேலையில் சேருகிறார், ரஜினி. வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குள் சக தொழிலாளர்களின் அன்பைப் பெற்று விடுகிறார்.\nரஜினி ஏழை என்றாலும் கோழை இல்லை. அநீதிக்கு பொங்குவார். பாசத்திலும் மன்னன். பக்கவாதத்தால் கை, கால்கள் விழுந்து போன தன் தாயாரை அன்பாக கவனித்துக் கொள்கிறார்.\nஒருநாள், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடையும் ஒரு தொழிலாளியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல கார் கிடைக்கவில்லை. முதலாளியின் கார் மட்டுமே இருந்த நிலையில், காயம் அடைந்தவரை காரின் பின்சீட்டில் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு செல்கிறார், ரஜினி.\nஇந்த விஷயம் `முதலாளி' விஜயசாந்திக்கு தெரியவர, \"தொழிலாளியின் ரத்தம் தனது புத்தம் புதிய காரை வீணாக்கிவிட்டதே'' என்று ஆத்திரம் கொண்டு, தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுகிறார். முதலாளியம்மாவி���் இந்த ஆணவ போக்கை ரஜினி தட்டிக்கேட்கிறார்.\nபதிலுக்கு ரஜினி மீது ஆத்திரமான விஜயசாந்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சில நெருக்கடிகளை கொடுக்கிறார். ஆனால் அவை எதற்கும் ரஜினி அசருகிற ஆளில்லை என்பது புரிந்து போகிறது. \"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்'' என்ற முடிவுக்கு வரும் விஜயசாந்தி, ரஜினியை திருமணம் செய்து கொண்டு பழிவாங்க எண்ணுகிறார். இதற்காக ரஜினியின் தாயார் பண்டரிபாயை சந்தித்து, அவரின் அன்பை பெறுகிறார்.\nவிஜயசாந்தி தன் தாயாரிடம் காட்டிய அன்புக்குப் பின்னணியில் தன்னை மாட்ட வைக்கும் சதிவலை பின்னப்பட்டு இருப்பதை ரஜினி உணர்கிறார். விஜயசாந்தி தன்னை மணக்க விரும்புவதாக தாயார் மூலம் அறிந்ததும் அதிர்ந்து போகிறார். ஆனால் தாயாரின் விருப்பமும் அதுவே என்பதை தெரிந்து கொண்டதும் திருமணத்துக்கு தலையசைக்கிறார்.\nதிருமணம் முடிகிறது. முதல் இரவிலேயே `அடக்குவது யார் அடங்குவது யார்' என்ற போட்டி ஆரம்பமாகி விடுகிறது. \"உன் அதிகாரம் என்னை எதுவும் செய்துவிட முடியாது. முடிந்தால் எனக்கெதிரான உன் அஸ்திரங்களை ஏவிப்பார்'' என்று சவால் விடுகிறார் ரஜினி.\n`முதலாளியம்மா' விஜயசாந்தியை ரஜினி மணந்து கொண்டாலும், வழக்கம் போல தொழிலாளருக்கான சீருடை அணிந்து, வேலையை தொடருகிறார். இதனால் தொழிலாளர்களின் ஆதரவு அவருக்கு கூடுகிறது.\nஇதை உணர்ந்து கொண்ட விஜயசாந்தி, ரஜினியின் செல்வாக்கை தகர்க்கும் நோக்கத்தில் தொழிற்சாலையின் பழைய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமான புதியவர்களை நியமிக்கிறார்.\nஇதனால் தொழிற்சாலையில் போராட்டம் வெடிக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இந்த வேலை நிறுத்தத்தை பொறுப்பேற்று நடத்துபவர் ரஜினி என்பதை அறியும் விஜயசாந்தி, ஆத்திரம் மேலிட தொழிற்சாலையை மூடுகிறார். தனது தந்தையின் புத்திமதியையும் ஏற்க மறுக்கிறார்.\nநீண்டநாள் ஸ்டிரைக்கில் இருக்கும் இந்த தொழிற்சாலையை அரசாங்கம் தனது பொறுப்பில் எடுக்க முடிவு செய்கிறது. இது தெரிந்த விசு, தொழிலாளர் பிரச்சினையை சரிசெய்து தொழிற்சாலையைத் திறக்க முடிவு செய்கிறார்.\nஇந்த முடிவு தொழிலாளர்களுக்கு வெற்றியாக அமைநது விடவே, எரிமலையாகிறார், விஜயசாந்தி. தனது கணவரின் வெற்றியை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதியவர், தனது பங்களாவில் இர���க்கும் அத்தனை பொருட்களையும் அடித்து நொறுக்குகிறார். இப்போது தனது மனைவியை சந்திக்கும் ரஜினி, புத்திமதி சொல்கிறார். `வீண் பிடிவாதம் வாழ்க்கையின் சந்தோஷ ஆணிவேரை தகர்த்து விடும்' என்பதை புரிய வைக்கிறார்.\nவிஜயசாந்தியின் அறிவுக்கண் திறக்க, கணவரின் `உயர்ந்த உள்ளம்' பிடிபடுகிறது. தன்னை மாற்றிக்கொண்டு மன்னனுக்கேற்ற மகாராணியாகிறார்.\nகன்னடத்தில் வெற்றி கண்ட \"அனுராக அரளிது'' என்ற படத்தின் `ரீமேக்'தான் \"மன்னன்.'' வசனம் எழுதி இயக்கியவர் பி.வாசு.\n1992 பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் 200 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.\nஇந்தப்படத்தில், ரஜினியை ஒரு தலையாக காதலிக்கும் பாத்திரத்தில் குஷ்பு நடித்தார்.\nவாலி, கங்கை அமரன் எழுதிய பாடல்களுக்கு இசை: இளையராஜா.\n\"அம்மா என்றழைக்காத உயிரில்லையே'' என்ற பாடலை ரஜனிக்காக உருக்கமாகப் பாடியிருந்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.\nரஜினி - விஜயசாந்தியின் முதலிரவுப் பாடலாக இடம் பெற்ற \"அடிக்குது குளிரு'' பாடலில் வசனப் பகுதியை மட்டும் ரஜினி பேசியிருந்தார்.\nமற்றும் `கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு', `சண்டிராணியே நீ எனக்கு கப்பம் கட்டு', `ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்' போன்ற பாடல்களிலும் இளையராஜாவின் கொடி பறந்தது.\nபடத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போவார், பிரபு. படத்தின் தயாரிப்பாளர் இவரே.\nபடம் முழுக்க கலகலப்பாக வந்த ரஜினி, கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடியிலும் தூள் கிளப்பினார்.\nஇந்தப்படம் பிறகு \"கரானமொகுடு'' என்ற பெயரில் தெலுங்கிலும், \"வாட்லா'' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34138", "date_download": "2018-08-19T07:21:49Z", "digest": "sha1:X3VYOMEAZTEWEDN3YUQGAZW5R3XR3W4J", "length": 5176, "nlines": 101, "source_domain": "www.arusuvai.com", "title": " Bitcoin - 34138 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பொழுதுபோக்குகள் › விவாதங்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nஅனைத்து சகோதரிகலுக்க���ம் எனது வணக்கங்கள்\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\nமாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி\nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nபட்டிமன்றம் ~ 99 \"உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா சங்கடமா \n13 நிமிடங்கள் 49 sec முன்பு\n16 நிமிடங்கள் 58 sec முன்பு\n38 நிமிடங்கள் 55 sec முன்பு\nஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/21775-.html", "date_download": "2018-08-19T08:18:53Z", "digest": "sha1:5WCVPKO67PVR7XGMKDH7YJGIPDBYO6CT", "length": 7238, "nlines": 98, "source_domain": "www.newstm.in", "title": "உலகின் மிகச் சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு போன் |", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஉலகின் மிகச் சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு போன்\nயுனிஹெர்ட்ஸ் எனும் நிறுவனம் உலகின் மிகச்சிறிய 4ஜி வசதி கொண்ட ஆண்ட்ராய்டு போனை உருவாக்கி உள்ளது. ஜெல்லி என பெயரிடப்பட்டுள்ள இந்த போனானது ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. உள்ளங்கை அளவே உள்ள இந்த போனில் 2.45 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 8 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, டூயல் நேனோ சிம், 4G வசதி மற்றும் 950mAh பேட்டரி போன்றவை அடங்கி உள்ளன. 1ஜிபி RAM, 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 'ஜெல்லி'-யின் விலை இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் ரூபாயாகும். 2ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 'ஜெல்லி ப்ரோ'-வின் விலை இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் ரூபாயாகும். இந்த மொபைலை ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வர யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் - பிக்பாஸ் ப்ரோமோ 2\nகேரளாவிற்காக உதவுங்கள்: ஆப்கானிஸ��தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான்\nசென்னைக்கு திறந்துவிடும் குடிநீரின் அளவு அதிகரிப்பு\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க விட மாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nவிவசாயிகள் விவகாரம்; தமிழக அரசிற்கு உத்தரவு\nபாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்களுக்கு விசா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/27948-sensex-gains-209-pts-nifty-ends-above-10-500.html", "date_download": "2018-08-19T08:18:47Z", "digest": "sha1:IE6KK7Y7NXKG7EC6O3AONVWJT3TYVPO5", "length": 7399, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்வு! | Sensex gains 209 pts, Nifty ends above 10,500", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nபங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்வு\nவாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 208.80 புள்ளிகள் உயர்ந்து, 34,065.83 புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக வர்த்தக நேர முடிவில் 34,065.92 என காணப்பட்டது.\nதேசிய பங்குச்சந்தை நிஃப்டி 52.80 புள்ளிகள் உயர்ந்து, 10,530.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர முடிவில் 10,534.35 ஆக இருந்தது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, எச்டிஎப்சி, ஐஓசி, வேதாந்தா, கெயில், பாரத் திட்டம், ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அதேபோல் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், பாரதி இன்ப்ராடெல், ஆக்ஸிஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி, எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nநிரப்பப்படாத சுமார் 700 மருத்துவ இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்க மார்க்சிஸ்ட் வேண்டுகோள்\nதமிழில் தயாராகும் சில்க் ஸ்மிதா வெப்சிரீஸ்\nஇனி லைசன்ஸ், ஆர்சி புக் ஒரிஜினல் காண்பிக்கத் தேவையில்லை\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஇந்தியா வரும் சீன பயணிகளுக்கு எச்சரிக்கை\nஉள்ளுராட்சி தேர்தல் - யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதி மீறல்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37059-cbi-confirms-charge-against-bjp-mla-in-unnao-rape-case.html", "date_download": "2018-08-19T08:18:50Z", "digest": "sha1:2XACHQCGP7SFLKBL73W47MEXPTFSOHS4", "length": 9953, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "உன்னாவ் வழக்கு: பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றத்தை உறுதி செய்தது சி.பி.ஐ | CBI confirms charge against BJP MLA in Unnao rape case", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஉன்னாவ் வழக்கு: பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றத்தை உறுதி செய்தது சி.பி.ஐ\nஉன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது ச���.பி.ஐ.\nஉத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த ஆண்டு, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின் அந்த பெண் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு தீக்குளிக்க முயன்றார். அதற்கு பிறகு இந்த சம்பவத்தின் மீது அனைவரது கவனமும் திரும்பியது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் தந்தையை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.\nஇந்த சம்பவத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றவாளி என்று பலரும் கூறினர். அவரை கைது செய்ய வேண்டும் என்று பல போராட்டங்களும் நடந்தன. அதனையடுத்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏவை போலீசார் கைது செய்தனர்.\nபின்னர் இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. கடந்த ஓரு மாதமாக சி.பி.ஐ போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றசாட்டை தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரை காப்பாற்ற போலீசார் முயன்று எப்.ஐ.ஆரில் அவரின் பெயரை சேர்க்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப தாமதப்படுத்தியும், உடைகளை தடவியல் பரிசோதனைக்கு கொடுக்காமலும் போலீசார் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\n - வருந்தும் கான்பூர் வியாபாரி\nதமிழ் மொழியின் மீது அளவற்ற பற்றுக்கொண்டவர் வாஜ்பாய்: திருமா இரங்கல்\nதந்தையுடன் ஒரே வகுப்பில் கல்லூரியில் பயின்ற ஆச்சர்ய நாயகன் வாஜ்பாய்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுற��� தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nகேரளாவில் சட்டபடி நடந்த முதல் திருநங்கை-திருநம்பி திருமணம்\nதிருப்பதியில் அமித் ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு; பா.ஜ.கவினரை தாக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/695", "date_download": "2018-08-19T08:29:20Z", "digest": "sha1:D4PRWB457LQSVNRXECYGKBC4TCTKGIXX", "length": 12338, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "அயோத்தி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு எதிர்த்து அன்சாரி இன்று அப்பீல் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஅயோத்தி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு எதிர்த்து அன்சாரி இன்று அப்பீல்\nலக்னோ:அயோத்தி ராமர் கோவில் நில விவகாரத்தில், அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஹாஷிம் அன்சாரி இன்று சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் உள்ள, நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு பின் அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஒரு பகுதி நிலம் அக்ஷரா பரிஷத்துக்கும், மற்றொரு பகுதி நிலம் ராமர் கோவில் கட்டுவதற்கும், மீதமுள்ள பகுதி முஸ்லிம் அமைப்புக்கு சொந்தம் என தீர்ப்பு கூறியது.எனினும் இதில் தீர்ப்பில் முஸ்லிம்களும், அக்ஷரா பரிஷத் தலைவர் துறவி ஞானதாசும் திருப்தியடையவில்லை. கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, அயோத்தி முஸ்லிம் அமைப்பின் தலைவர் ஹாஷிம் அன்சாரியும்(90) ஞானதாசும் முயற்சி செய்தனர். இந்த முயற்சி பலன் அளிக்காத காரணத்தால், ஹாஷிம் அன்சாரி, சுப்ரீம் கோர்ட்டில் இன்று, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறார்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nCoca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்\nதொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா\nஇறைவனுக்கு தூக்கம் எனும் பலவீனம் இல்லை.\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/10/12/1507746622", "date_download": "2018-08-19T07:22:59Z", "digest": "sha1:ZYOPF4YQRAW3L6DAIINUBCPOMDEH55SC", "length": 4633, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீண்டும் மிரட்டும் யஷ்வந்த் சின்ஹா!", "raw_content": "\nவியாழன், 12 அக் 2017\nமீண்டும் மிரட்டும் யஷ்வந்த் சின்ஹா\nஅமித் ஷா மகன் ஜெய் ஷாவைப் பாதுகாப்பதன் மூலம் பாஜக தனது நன்மதிப்பை இழந்துவிட்டதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொ���்தமான ‘டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் வர்த்தகம் , பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து 2015-16ஆம் ஆண்டில் ரூ.80.5 கோடியாக உயர்ந்துள்ளதாக ‘தி வயர்’ இணைய நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇதையடுத்து, எதிர்க்கட்சிகள் பலவும் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்த விவகாரத்தில் பாஜகவின் நன்மதிப்பு போய்விட்டதாகக் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஜெய் ஷாவுக்குக் கடன் வழங்கப்பட்ட முறை மற்றும் அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசிவருவது, ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உணர்வைத் தருகிறது. ஒரு தனி நபருக்காகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதற்கு முன்னர் இவ்வாறு நடந்தது கிடையாது.\nமத்திய அரசின் பல அமைச்சகங்கள் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதால், மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பாஜக நன்மதிப்பை இழந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nசில நாள்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசு வழி வகுத்துவிட்டதாகவும் பிரதமர் மோடியும் அருண் ஜெட்லியும்தான் இதற்குக் காரணம் என்றும் யஷ்வந்த் சின்ஹா கட்டுரை ஒன்றை எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவியாழன், 12 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34139", "date_download": "2018-08-19T07:20:33Z", "digest": "sha1:4S4ES6N7PV5SW52QFIVRE2QQTHXC2LDP", "length": 7714, "nlines": 129, "source_domain": "www.arusuvai.com", "title": " குழந்தைக்கு பச்சைநிறத்தில் அப்பப்ப மோஷன்ஆகிறது - 34139 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › குழந்தைகள்\nகுழந்தைக்கு பச்சைநிறத்தில��� அப்பப்ப மோஷன்ஆகிறது\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகுடல் ஏற்றமாக இருக்கலாம்.. ஜீரணம் ஆகாமல் இப்படி போகலாம்.\nசில நேரங்களில் சூடு கிளப்பி இப்படி ஆகும்..\nஎன்ன என்று சரியாக தெரியவில்லை..\nபால் எப்போதும் கொடுத்து வரும் பால் தானே\nவேறு யாரேனும் பதில் கூறலாம்.. பொறுத்து இருந்து பாருங்கள்..\nசிந்திய பாலும் சிதறிய சொல்லும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்துகூறியமைக்கு நன்றிம்ம, மற்ற தோழிகள் ஆலோசனை தாருங்களேன்.ப்ளீஸ்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇனிப்பு அதிகம் சாப்பிட்டாலும் இதுமாதிரி ஏற்படும்\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஆலோசனை வழங்கிய தோழிகளுக்கு நன்றி\nசாப்பிட்டதுமே மோஷன் திரிந்தமாதிரி போகிறது.பிஸ்கட்சாப்டதும் உடனே மோஷன் போகுது\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nகுழந்தை பிறந்த பின் முலம்\n12 நிமிடங்கள் 33 sec முன்பு\n15 நிமிடங்கள் 42 sec முன்பு\n37 நிமிடங்கள் 39 sec முன்பு\nஒரு மணி நேரம் 1 min முன்பு\nஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceybank.com/tamil/pages/ceybank_unit_trust", "date_download": "2018-08-19T07:55:36Z", "digest": "sha1:MVKIK6J2YMNZSVCIF542O3P5LXKLMXXU", "length": 10678, "nlines": 67, "source_domain": "www.ceybank.com", "title": "Welcome to CeyBank.lk", "raw_content": "\nசீபேங் யுேிட் ட்ரஸ்ட் : வருொே ெற்றும் வளர்ச்சி நிதியம்\nிதியத்தின் வகக மேலன்ஸ்ட் நிதியம\nமுதலீட்டு பநாக்கம் வருொேம் ெற்றும் மூலதே வளர்ச்ச\nமுதலீடு மசய்யப்ேடுவது உரிகெயாண்கெயும் நிகலயாே\nேங்கு இலாேம் வருடாந்தம் மசலுத்தப்ேடும்\nநம்ேிக்ககப்மோறுப்ோளர் பதசிய பசெிப்பு வங்க\nமுகாகெத்துவக் கட்டணம வருடாந்தம் 1.650%\nநம்ேிக்ககப்மோறுப்ோளர் கட்டணம வருடாந்தம் 0.250%\nகட்டுக்காப்ோளர் கட்டணம வருடாந்தம் 0.085%\nகுகறந்தேட்ச ஆரம்ே முதலீடு ரூோ. 1000/-\nநாணயம இல��்கக ரூோ (LKR)\nஆரம்ேித்த திகதி 01 ொர்ச் 1992\nசீபேங் யுேிட் ட்ரஸ்ட் - வருொே ெற்றும் வளர்ச்சி நிதியம் என்ேது, 1992இல் சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டிோல் மதாடங்கப்ேட்ட முதலாவது நிதியொகும். இந்நிதியொேது 2015 டிசம்ேர் ொதம் வகர 5.5 ேில்லியன் ரூோவுக்கு அதிகொே நிகர மசாத்துக்களுடனும், 5800இற்கு பெற்ேட்ட அலகுதாரர்களுடனும் இலங்ககயில் மேலன்ஸ்ட் நிதிய (Balanced Fund) வகுப்ோக்கத்தின் கீழாே ெிகப்மேரிய அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியொக வளர்ச்சியகடந்துள்ளத\nஅரசாங்க ெற்றும் கூட்டுநிறுவேக் கடேில் வலுவாே வளர்ச்சியாற்றலுடன் காணப்ேடும் ேட்டியல்ேடுத்தப்ேட்ட உரிகெயாண்கெப் ேிகணயங்ளுடோே ேல்பவறுேட்ட ேிரிவுகளில் முதலீடு மசய்வதன் மூலம் வருொேத்கத அதிகரிக்கும் அபதபவகள, நீண்டகால மூலதே ெதிப்பேற்றத்கத அகடந்துமகாள்ளல்.\nகுகறெதிப்ேீடுள்ள ேங்கு ெற்றும் கவர்ச்சிகரொே நிகலயாே வருொேப் ேிகணயங்கள் என்ேவற்கறத் மதரிவுமசய்வதில் குறிப்ேிட்டுச் மசால்லத்தக்க அழுத்தத்கதப் ேிரபயாகிக்கின்ற மசயற்றிறன்ெிகு ேதவிப்ேணி வியூகம் ஒன்கற நிதி முகாகெயாளர் ஏற்ேடுத்துகின்றார். மோருளாதாரத் துகறகள், தேிநேர் ேிகணயங்கள், கில்ட் எட்ஜ் ெற்றும் கூட்டுநிறுவேக் கடன் என்ேவற்றுக்கிகடயிலாே நிகலயாே வருொே முதலீடுகள் என்ேவற்கறச் சூழ்ந்துள்ள உரிகெயாண்கெ முதலீடுககளப் ேல்வககப்ேடுத்துவதற்காே ேிரயத்தேத்கத இந்நிதியம் முன்மேடுக்கின்றது. மோதுவாக மசாத்துக்களின் 60% - 80% வகரயாே அளகவ உரிகெயாண்கெயிலும் எஞ்சிய மதாகககய நிகலயாே வருொேப் ேிகணயங்களிலும் இந்நிதியொேது முதலீடு மசய்கின்றத\nஇடர்ோடுகள் உட்ேட இலங்ககயின் நிதிச்மசாத்துக்களில் முதலீட்கட பெற்மகாள்வமதன்ேது, மோதுவாக ேங்குகளில் முதலீடு மசய்வதுடன் மதாடர்புேட்டது. அதற்ககெய அடிப்ேகட முதலீடுகளின் மேறுொேத்திற்பகற்ே அலகுகளின் விகலகள் கூடிக்குகறயலாம். முதலீடுகள் இலங்கக ரூோவில் நிர்ணயிக்கப்ேடுகின்றகெயிோல், இதர நாணயப் மேறுெதிகளில் முதலீடு மசய்ேவர்கள் நாணயப்மேறுெதியின் ஏற்ற இறக்கத்தால் உண்டாகும் இடர்ோடுககளச் சுெக்க பவண்டும்.\nவருொே ெற்றும் மூலதே வளர்ச்சிகய எதிர்ோர்க்கும் முதலீட்டாளர்களுக்குப் மோருத்தொேது\nமதாடர்ச்சியாே ேங்கு இலாேக் மகாடுப்ேேவுகள\nஒன்று ���ல்லது சில ேங்குகளில் முதலீடு பெற்மகாள்வகதவிட குகறந்தளவாே ஏற்ற இறக்கம்\nகுகறந்தேட்ச முதலீடு ரூோ. 1000/-\nஎந்த பநரத்திலும் செகால சந்கதவிகலக்கு ஏற்ே அலகுகள் ெீட்கப்ேட முடியும\nமூலதே ஆதாய வரி - மூலதே ஆதாயொேது வரிவிலக்களிப்புக்கு உட்ேட்டது.\nேங்கு இலாேம் - அலகுதாரர்களுக்குச் மசலுத்தப்ேட்ட ேங்கு இலாேொேது அவர்களது கககளில் இருக்ககயில் வரிவிதிப்ேற்றது.\nஇகடநிறுத்தல் வரி - இல்கல\nநிகர மசாத்துப் மேறுெதி அடிப்ேகடயில் 31-12-2015 வகரயாே சீபேங் யுேிட் ட்ரஸ்ட் நிதிய மசயலாற்றுகக\n* 31 டிசம்ேர் 2015 வகர நிகர மசாத்துப் மேறுெதி ெீதாே விகித ொற்றம். ேங்கு இலாேங்களுக்காக சரிமசய்யப்ேட்டத.\n** ASPI – மகாழும்புப் ேங்குப் ேரிவர்த்தகே அகேத்து ேங்குச் சுட்மடண் (ASI)\nசிறந்த ேத்து உரிகெயாண்கெக் குழுெங்கள் - சீபேங் யுேிட் ட்ரஸ்ட் நிதியம\nஏசியன் மஹாட்படல்ஸ் அன்ட் ப்ரப்ேட்டீஸ் ேீஎல்சி\nட்ரான்ஸ் ஏசியா மஹாட்படல்ஸ் ேீஎல்சி\nமகாழும்பு பலன்ட் அன்ட் மடவமலாப்மென்ட் கம்ேேி ேீஎல்ச\nபறாயல் மசரெிக்ஸ் லங்கா ேீஎல்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-19T08:22:25Z", "digest": "sha1:6CWXGVN3NF7JGRCWIWDF5QXXLR4ZY66F", "length": 7609, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...\nவார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை\nதிங்கள் , டிசம்பர் 12,2016,\n‘வார்த���’ புயல் இன்று பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nசென்னை அருகே 440 கி.மீ தொலையில் மையம் கொண்டிருக்கிறது வார்தா புயல். இது இன்று சென்னை அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், நாகை துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுக்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது. மேலும் பாதுக்காப்பாக இருக்குமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. வர்தா புயலை எப்படி எதிர்கொள்வது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், தேசிய பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-adirindhi-mersal-11-11-1739436.htm", "date_download": "2018-08-19T07:23:21Z", "digest": "sha1:RN4JYVKHRMLFK6HUDW63JYMCF35CPYY6", "length": 5915, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "இரண்டாவது நாளில் மாஸ் வசூல் செய்துள்ள விஜய்யின் அதிரிந்தி - மொத்த வசூல் இதோ - Adirindhimersalthalapathivijay - அதிரிந்தி | Tamilstar.com |", "raw_content": "\nஇரண்டாவது நாளில் மாஸ் வசூல் செ���்துள்ள விஜய்யின் அதிரிந்தி - மொத்த வசூல் இதோ\nவிஜய்யின் மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸை திணற வைத்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, வெளிநாடு என எல்லா இடங்களில் மெர்சல் படத்தை பற்றிய பேச்சுதான்.\nஅண்மையில் தெலுங்கில் மெர்சல் படம் அதிரிந்தி என்ற பெயரில் டப் செய்யப்பட்ட வெளியாகி இருந்தது.\nதெலுங்கில் முதல் நாளில் மட்டும் படம் ரூ. 2 கோடி வரை வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் வசூலையும் சேர்ந்து படம் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாம்.\nஇதுவரை தமிழ், தெலுங்கு என மொத்தமாக சேர்ந்து படம் ரூ. 230 கோடி வரை வசூலித்திருக்கிறது. இன்னும் 2 நாள் வசூலில் கண்டிப்பாக படம் விக்ரமின் ஐ பட சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகிறது.\n• ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..\n• இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..\n• Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..\n• பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n• ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n• நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n• சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..\n• சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/madurai-hc-orders-interim-stay-on-solvathellam-unmai-053906.html", "date_download": "2018-08-19T07:34:01Z", "digest": "sha1:JBIKTVF5I5VSOJXO4GF7B5DPCZG7ITZ3", "length": 12490, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை | Madurai HC orders interim stay on Solvathellam Unmai - Tamil Filmibeat", "raw_content": "\n» லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nமதுரை: லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nநடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலம் தான் பல வீட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறுகிறார்.\nஇந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி கேட்கிறார். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் கள்ளத் தொடர்புகள் குறித்து பேசப்படுகிறது என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nசில நேரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் திட்டுவதுடன் ஒருவரையொருவர் தாக்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற பங்கேற்பாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறார் லட்சுமி. பலரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிவியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் குழந்தைகள் கூட கலந்து கொள்கிறார்கள். தனி மனிதரின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.\nகல்யாண சுந்தரத்தின் மனுவை விசாரித்த நீதிமன்றம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ஜூன் 18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஹேர்ஸ்டைலை மாற்றி பெரியாரைப் புகழ்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇது அடல்ட் காமெடி அல்ல 'போர்ன்' படம்: லட்சுமி ராமகிருஷ்ணன் விளாசல் #IAMK\nநடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை\nசத்தியமே வெல்லும்... நீதிமன்றத்தை நாடும் இயக்குனர் அமீர்\n'ஷங்கர் முதல் வைரமுத்து வரை'... எல்லோரையும் கூண்டில் ஏற்றிய டிராஃபிக் ராமசாமி\nநடிகை அமலாபால் கைது... சில மணி நேரத்தில் ஜாமீனில் விடு���லை\nபோலீஸ் விசாரணைக்கு ஆஜரான அமலாபால்\nஅமலாபாலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nவாக்காளர்கள் முட்டாள்களா.. என்ன சொல்ல வருகிறார் நடிகர் பிரசன்னா\nவிவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி\nராதாரவி தொடர்ந்த வழக்கு... விஷால் நேரில் ஆஜராக உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: solvathellam unmai lakshmy ramakrishnan court சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் நீதிமன்றம்\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\nபியார் பிரேமா காதலுக்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/29876-a-slogam-to-get-wealth-and-all-good-things.html", "date_download": "2018-08-19T08:20:37Z", "digest": "sha1:67VZXRQXQ56WQ2ASMU5FEF4MMAZ3P444", "length": 8475, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "செல்வப் பேறும் , சகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம் | A slogam to get wealth and all good things", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nசெல்வப் பேறும் , சகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம்\nதை மாதத்தின் நிறை வெள்ளியான இன்று நவனிதிகளுக்கு அதிபதியான அன்னை திருமகளை போற்றி துதிக்க மகாலட்சுமி சுலோகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவர்கள் தாயாரை இந்த சுலோகங்கள் மூலம் வழிபட்டு பேறு அடைந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.அன்னைக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில்இந்த சுலோகங்களை பாராயணம் செய்தால் அளவில்லா செல்வப் பேறும், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள் என்கிறார்கள் பெரியோர்கள்.\n1. நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:\nநமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:\n2. த்வம் ஸாக்க்ஷாத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா\nபத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ\n3. பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி\nஅருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா\n4. ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா\nநிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி\n5. ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி\nரமா ரக்க்ஷாகரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா\nசகல ஐஷ்வர்ய சம்பத்துகளும் நம் வாழ்வில் கிடைத்திட , கிடைத்த செல்வம் நிலைத்திட இந்த ஸ்லோகம் நமக்கு நிச்சயம் வழிகாட்டும்.\nசகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம்\nஆன்மீக செய்தி - மகாலட்சுமி 50\nதினம் ஒரு மந்திரம் - எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காது இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்.\nசிண்ட்ரலாவாக நடிக்கும் ராய் லக்ஷ்மி\nசத்யராஜ், வரலட்சுமி விடுக்கும் 'எச்சரிக்கை': இரண்டாவது ட்ரெய்லர் வெளியீடு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஉண்ணாவிரதத்தை கைவிட ஜீயருக்கு எச்.ராஜா வேண்டுகோள்\nரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஜெ.கே புதியவன் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37907-rahul-gandhi-pays-tribute-to-pandit-jawaharlal-nehru.html", "date_download": "2018-08-19T08:20:34Z", "digest": "sha1:67B7V3SB7YT7JYY6OOBNW4PZMGKEAPII", "length": 7338, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "நேரு நினைவிடத்தில் ராகுல், பிரனாப் முகர்ஜி அஞ்சலி | Rahul Gandhi pays tribute to Pandit Jawaharlal Nehru", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகு��ிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nநேரு நினைவிடத்தில் ராகுல், பிரனாப் முகர்ஜி அஞ்சலி\nஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று சாந்திவனத்தில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.\nசுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு 1964ல் மே 27ல் மறைந்தார். அவரது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\nஇதனையொட்டி, இன்று டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.\nமேலும் பிரதமர் மோடி உட்பட பலர் சமூக வலைதளத்தில் நேருவை நினைவு கூர்ந்துள்ளனர்.\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளிக்கும் காங்கிரஸ் எம்பிக்கள்\nவாஜ்பாய் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி\nராகுல்காந்தி பாதுகாப்பில் குளறுபடி: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nமோடி அரசின் சாதனையை கூறிய மு.க.ஸ்டாலின்\nஸ்மார்ட் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2014/02/13-guest-post-corn-peas-money-bag.html", "date_download": "2018-08-19T07:16:29Z", "digest": "sha1:M6623EXJAZE5BL6JQRFQRTTKFLQGO33P", "length": 48388, "nlines": 468, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: சிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா கமால் - கார்ன் & பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் / Guest Post - Corn & Peas Money Bag", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா கமால் - கார்ன் & பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் / Guest Post - Corn & Peas Money Bag\nதிருமதி ஜலீலா கமால் இவர்களை எனக்கு அறுசுவை.காம் மூலம் கிட்டதட்ட ஆறு வருடமாகத் தெரியும். எங்கள் நட்பு இன்று வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புடன் தொடர்கிறது . தமிழ் வலைப்பூ உலகில் சமையல் என்றால் ஜலீலா, ஜலீலா என்றால் சமையல் என்ற அளவிற்கு அனைவருக்கும் பரிச்சயமானவங்க.\nசமையல் அட்டகாசங்கள் என்ற வலைப்பூவில் எண்ணற்ற சமையல் குறிப்புகள், பயனுள்ள வீட்டுக் குறிப்புகள், டிப்ஸ், குழந்தை வளர்ப்பு,துவா மற்றும் அனுபவம் எல்லாம் ஒரே இடத்தில் பகிர்ந்து வராங்க.\nசமையல் குறித்த வலைத்தளம் எங்கு இருந்தாலும் அங்கு இவங்க குறிப்புகள் இருக்கும்.\nதோழி ஜலீலாவைப் பற்றி நான் பகிர நினைத்த அனைத்தும் அவங்க சுய அறிமுகம் பகுதியில் இருக்கு. நான் இவங்களோட கடின உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். சமையலில் அவங்களோட கைப்பக்குவமே தனி. வேலைக்கும் போய்க் கொண்டு அதீத ஆர்வமாக அவங்க வலைப்பூவில் பலருக்கும் பயன்படும் வகையில் குறிப்புகள் பகிர்ந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது, நம் அனைவர் சார்பாகவும் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜலீலா அனுப்பிய சுய அறிமுகம் :\nசென்னையில் பிறந்து வளர்ந்த நான் துபாயில் வசிக்கிறேன். அன்பான கணவன் , பாசமான இரு மகன்கள்.\nஜலீலா ப்ரஃபைல் படமாக அன்பு மகன்களின் போட்டோவை அனுப்பியிருக்காங்க. இருவரும் சகல சௌபாக்கியங்களோடு பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.\nஎங்க பூர்வீகம் திருநெல்வேலி தான், அம்மா சின்ன வயதிலேயே சென்னை வந்து வந்து விட்டதால் நாங்க இப்போது சென்னை வாசி. எங்க வாப்பா சில ஆண்டுகள் திண்டிவனத்தில் இருந்ததால் நாங்களும் அங்கு இருந்தோம். ஆகையால் என் சமையலில��� எல்லா கலவைகளும் சேர்ந்துள்ளது. என் சமையல் பயணம் பத்து வயதில் இருந்து ஆரம்பம், சின்ன சின்ன சமையல்கள் தான் செய்து வந்தேன்.\nகல்யாணம் ஆனதும் இஸ்லாமிய இல்லங்களில் அன்றாடம் செய்யும் பாரம்பரிய உணவு வகைகள் தான் எங்க வீடுகளில் செய்வார்கள். அது போல் தான் நானும் சமைத்து வந்தேன். இங்கு துபாய் வந்ததும் என் பெரிய பையனுக்கு எந்த சாப்பாடு கொடுத்தாலும் சரியாக சாப்பிட மாட்டான். அவனுக்காகவே ஓவ்வொன்றாக வித விதமாக முயற்சிக்க ஆரம்பித்தேன் இப்போது கடந்த 23 வருடங்களாக பல சமையல் வகைகளை நானே என் விருப்பத்துக்கு மசாலாக்களை சேர்த்து செய்வது. என் சமையல் எல்லாமே குழந்தைகள் விரும்பி உண்ணுவது போல் தான் தயாரிப்பது. வீட்டுக்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்றால் வரும் குழந்தைகளுக்காக என்ன செய்யலாம் என்று தான் முதலில் யோசிப்பது.\nநான் என் முயற்சியில் செய்து பார்த்த அனைத்து குறிப்புகளையும் இங்கும் (அறுசுவை.காம்) இப்போது என் சமையல் அட்டகாசங்கள் பிளாக்கரிலும் பகிர்ந்து வருகிறேன்.\nகற்றது கை மண் அளவு தான் ஆனால் கல்லாதது உலகளவு உள்ளது. என் வீட்டு இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல் வகைகளையும் அதனுடன் நான் செய்யும் புது புது வகையான சமையல்களையும் என் ஆங்கில ப்ளாக்கிலும் பகிர்ந்து வருகிறேன்.\nCookbookjaleela என்ற ஆங்கில பிளாக்கில் நேரம் கிடைக்கும் பொழுது தமிழ் பிளாக்கில் உள்ள சில பதிவுகளையும், சில ஈவண்டுகளுக்கு ஏற்ற சமையல்களும் அங்கு கொடுத்து வருகிறேன்.\nமுத்தான துஆக்கள் என்ற பிளாக்கில் எனக்கு தெரிந்த நான் இது வரை சேகரித்து வைத்துள்ள துஆக்களை பகிர்ந்து வருகிறேன்.\nநான் வாங்கிய மறக்க முடியாத பரிசுகள்:-\nஇண்டி ப்ளாக்கர் மாஸ்டர் செஃப் – சமையல் போட்டியில், சமையல் அட்டகாசம் பிளாக் குறிப்புக்கு முதல் பரிசும்,\nCookbookjaleela ஆங்கில பிளாக் குறிப்புக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது.\n2011 நேசம் மற்றும் உடான்ஸ் நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு\nகட்டுரைகளில் நான் பெண்களுக்காக எழுதிய ``புற்றை வெல்வோம் வருமுன் காப்போம்” என்ற கட்டுரைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.\nநான் எழுதிய இந்த கட்டுரையை அனைத்து பெண்களும் படித்து அறிந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்கவேண்டும்.\nநான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் Receptionist cum Assistant Accountant ஆக பண��� புரிந்து வருகிறேன்.\nஇதுவரை எங்க வாழ்க்கை சக்கரம் என்னுடைய விட்டு கொடுத்தலினாலும், என் கணவரின் பொறுமையான குணம் ஒற்றுமையினாலும் தான் ஏக வல்ல ஆண்டவனின் கிருபையால் நல்லபடியாக போய் கொண்டு இருக்கிறது, மேலும் தொடர துஆ செய்து கொள்ளுங்கள்.\nசென்னையில் சென்னை ப்ளாசா கடை wholesale & Retail கடையை நானும் என் கணவரும் சேர்ந்து 3 வருடமாக நடத்தி வருகிறோம். சென்னை ப்ளாசா கடை வெப் சைட் ( பல பெண்கள் வீட்டில் இருந்தவாறு எங்களிடம் மொத்தமாக புர்கா வாங்கி விற்று பயனடைகின்றனர் ) சில கடைகளுக்கும் wholesale ஆக கொடுத்து வருகிறோம்.\nமுன்பு பிளாக்கரே கெதி என கிடந்தேன், இப்போது சிறிதும் ஓய்வில்லாமல் படு பிஸியாக என் வேலைகள் போய் கொண்டு இருக்கிறது ஆபிஸ் வேலை , அடுத்து என் கடை வேலைகள் அதற்கு பிறகு நேரம் கிடைத்தால் பிளாக் பக்கம் வருகிறேன்.\nஇந்த அளவுக்கு என்னை செயல் பட வைத்து கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு நான் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.\nஎன்னைப் பற்றி ஜலீலாவிடமிருந்து ஒரு சில வரிகள்;\nஆசியாவை எனக்கு அறுசுவை.காம் மூலம் தெரியும். என்னையும் சமைத்து அசத்தலாமில் சிறப்பு விருந்தினராக அழைத்த ஆசியாவுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.\nபொதுவாக சமையலை செய்து அதை படம் பிடித்து ஒரு போட்டோ போட்டு சமையல் குறிப்பு பகிர்வதே சிரமம் தான். அதில் ஸ்டெப் பை ஸ்டெட் படத்துடனும் சில வகைகளை வீடியோவாகவும் போட்டு அசத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது பல பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாமில் கத்திரிக்காய் குறிப்புகள் மற்றும் கிரில் வகைகள், மண் சட்டியில் செய்துள்ள மீன் குழம்பு வகைகள் எனக்கு ரொம்ப பிடிச்ச சமையல் வகைகள். வெங்காயம் பொடியாக அரிந்து வதக்கும் பதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nஅறுசுவையில் ஆசியாவின் கேக் செய்து பார்த்து இருக்கிறேன். இங்கு பிளாக்கரில் வத்தக்குழம்பு ஒரு முறை செய்து பார்த்துள்ளேன். ருசி மிகவும் அருமை.\nஇங்கு பிளாக்கர் சந்திப்பின் போதும், அமீரக தமிழ் மன்ற ஆண்டு விழாவிலும்,மொத்தம் நான்கு முறை நேரில் சந்தித்துள்ளோம். சுவையரசி போட்டிக்கு இருவரும் சென்றிருந்த போது அங்கு ஒருவர் நீங்கள் இருவரும் அக்கா தங்கைகளா என்றார்கள். நாங்கள் சந்திக்கும் போது எனக்கு ஆசியா அன்பளிப்பாக அழகான ப��ுல் வகைகளை கொடுத்தார்கள். மிக்க மகிழ்ச்சி.\nஇதோ ஜலீலா அவர்கள் அனுப்பிய அசத்தலான கார்ன் பீஸ் மணி பேக் / வோண்டன்ஸ் குறிப்பு விளக்கப் படங்களுடன் :\nமைதா மாவு -ஒரு டம்ளர் (200கிராம்)\nஉப்பு - கால் தேக்கரண்டி\nசர்க்கரை - அரை தேக்கரண்டி\nவெது வெதுப்பான வெந்நீர் -கால் டம்ளர்\nஎன்ணை - ஒரு தேக்கரண்டி\nவெந்நீரில் உப்பு சர்க்கரை எண்ணை சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைக்கவும். குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nப்ரோஸன் ,ஸ்வீட் கார்ன் (சோளம்) - அரை கப்\nப்ரோஸன் பட்டாணி - கால் கப்\nமுட்டை கோஸ் - துருவியது கால் கப்\nகேரட் - பொடியாக அரிந்தது - ஒரு தேக்கரண்டி\nகேப்சிகம் - பொடியாய அரிந்தது - இரண்டு மேசைக் கரண்டி\nபச்சைமிளகாய் - பொடியாக அரிந்தது - ஒன்று\nசர்க்கரை - 2 சிட்டிக்கை\nவெங்காயம் - பொடியாக அரிந்தது - ஒரு மேசைக் கரண்டி\nஒன்றும் பாதியுமாக தட்டிய - கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி\nலெமன் சாறு - அரை தேக்கரண்டி\nபொடியாக அரிந்த பூண்டு - இரண்டு பல்\nஎண்ணை - இரண்டு தேக்கரண்டி.\nஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து பட்டாணி மற்றும் கார்ன் சேர்த்து வதக்கி 1நிமிடம் வேக விடவும்.\nபிறகு முட்டை கோஸ், கேரட், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும்.\nகடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் சாறு சேர்த்து பிரட்டி அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிடவும்.\nகுழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக்கி ஓவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவமாக பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு வைத்து எல்லாபக்கமும் ஒன்று சேர்த்துமூட்டை போல் பிடித்து அழுத்தி விட்டு மேலே சிறிது பூ போல பிரித்து விடவும்.\nஅதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து முடிக்கவும்.\nஇரும்பு வாணலியில் எண்ணையை காயவைத்து எல்லா மணி பேக் களையும் கருகாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசூப்பர் சுவையான கார்ன் பீஸ் வோண்டன்ஸ் ரெடி. ருசி மிக அருமையாக இருக்கும். இது பார்க்க பாட்டிகள் அந்த காலத்தில் பயன் படுத்தும் சுருக்கு பை போல் இருக்கும்.\nபொரித்த பின்பும் உள்ளே பில்லிங் அப்படியே அழகாக இருக்கும்.\nசுருக்கு பை கயிறு தயாரிப்பதாக இருந்தால் ஸ்பிரிங் ஆனியனின் நீட்டான பச்சை நிற இலைய�� பொடியாக நூல் போல அரிந்து பில்லிங் வைத்து முடித்து மூட்டை போல் கட்டி முடிச்சி போட்டு வைக்கலாம்.\nஇது பார்க்க வித்தியாசமான ஷேப்பில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஇதே போல் உள்ளே வைக்கும் பில்லிங் சிக்கன் , மட்டன் , மற்றும் உங்கள் விருப்பம் போல் வைத்துக் கொள்ளலாம்.இது போல் நிறைய வெரைட்டி செய்து இருக்கிறேன்.எல்லாமே மிக அருமையாக இருக்கும்.\nதிருமதி ஜலீலாவின் திருமணநாள் இன்று என்பது கூடுதல் மகிழ்ச்சி.\nஅன்பான நட்புகள் அனைவரும் தம்பதியினரை எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துவோம் \nஜலீலாவின் பயனுள்ள சில டிப்ஸ்கள்:-\n1. சமையல் ஒரு இனிய கலை அதை நாம் ஏனோ தானோன்னு கடமைக்கேன்னு செய்யாமல் விரும்பி செய்யவேண்டும் அப்போது தான் நாம் செய்யும் உணவில் சுவை அதிகமாக இருக்கும்.\n2. நாம் சமைக்கும் குருமா ஹோட்டல் ருசி போல் வர, வெங்காயமும் முந்திரியும் பட்டரில் அல்லது எண்ணையில் வதக்கி அரைத்து சேர்த்து குருமா தயாரித்து பாருங்கள், சுவை அற்புதமாக இருக்கும்.\n3. குழந்தைகள் புஷ்டியான கன்னங்களுடனும், எலும்புகள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், மென்மையாக சுட்ட கோதுமை + பொட்டு கடலை சேர்த்து பிசைந்து மிருதுவான பரோட்டா தயாரித்து அதில் சூடான பால் மற்றும் சிறிது சர்க்க்ரை சேர்த்து நன்கு ஊறவைத்து தேவைக்கு அரை பரோட்டா முதல் ஒரு பரோட்டா வரை அவர்கள் சாப்பிடும் அளவை பொறுத்து தொடர்ந்து வாரம் ஒரு முறை கொடுத்து வாருங்கள், அவர்கள் நன்கு வளந்த பிறகும் உடலில் உள்ள எலும்புகள் வலுவுடன் இருக்கும்.\n3. ஆண்களுக்கு ஹிமோ குளோபின் - இங்கு சென்று படிக்கவும்.\n4. குழந்தைகளின் சளி இருமலுக்கு இஞ்சி சாறு , மற்றும் குழந்தைகளின் வயிற்று பூச்சி அகல வேப்பிலை இஞ்சி சாறுமிக அருமையான கை மருந்து\n5. கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்துக்கு. சுக்கு பால். பூண்டு முட்டை சாதம்.\nமிக்க மகிழ்ச்சி ஜலீலா. அசத்தலான சுய அறிமுகம், என்னைப் பற்றிய அன்பான பகிர்வு, வித்தியாசமான குழந்தைகளைக் கவரும் ருசியான குறிப்பு, டிப்ஸ் என்று மிக அருமையான சிறப்பு விருந்தினர் பகிர்வை அளித்த அன்புத்தோழி ஜலீலாவிற்கு என் மனமார்ந்த நன்றி, நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.\nமீண்டும் ஒரு நல்ல அசத்தலான பகிர்வோடு சந்திப்போம்.\nLabels: ��ிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு, வெஜ் சமையல், ஸ்நாக்ஸ்\nஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா மற்றும் தங்களை பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி\nமணிபேக் ஸ்டப்பிங் பிடித்திருக்கு,ரெசிபியும் சூப்பர்\nஜலீலா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நாள்வாழ்த்துக்கள்...\nஇன்றைய பகிர்வு மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nதிருமண நாள் நல்வாழ்த்துகள் ஜலீலா அக்கா...\nஅழகிய அறிமுகத்தோடு,நல்ல நல்ல டிப்ஸ்களோடும்,சுவையான குறிப்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு...பராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.\nஇந்த பகுதியை இனிதே கொண்டு செல்கின்ற ஆசியா அக்கா அவர்களுக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல...\nநான் அனுப்பியதோடு இங்கு மிக அருமையாக தொகுத்து இருப்பது மிக அருமை ஆசியா.\nஅழகிய பூங்கொத்துடன் எங்களை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.\nசிவகாமசுந்தரி கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nசுஜிதா வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.\nமேனகா தொடர்ந்து வந்து கருத்து தெரிவித்து வருவத்ற்கு மனமார்ந்த நன்றி,வாழ்த்திற்கு மகிழ்ச்சி.\nஷாமா வாங்க, வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.\nதனபாலன் சார் தொடர் கருத்திற்கு நன்றி, வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.\nஅப்சரா ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nஜலீலா சிறப்பு விருந்தினர் பகுதியில் கலந்து கொண்டு கௌரவித்தமைக்கு மகிழ்ச்சி,நல்வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள், நீங்கள் அனுப்பியதை அப்படியே சரி பார்த்து போஸ்டிங் செய்தேன்,படங்களுக்கு பார்டர் அவ்வளவே, மற்றபடி நீங்கள் தான் உங்கள் பிஸியான வேலை சிரமத்திற்கு இடையே நேரம் ஒதுக்கி குறிப்பை தயார் செய்து அனுப்பி வைத்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.மனமார்ந்த நன்றி.மிக்க மகிழ்ச்சி.\nதிருமதி ஜலீலா பற்றி நிறைய தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.அவங்க பதிவும் சூப்பர்அவங்களுக்கு எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி சாரதாக்கா, வருகைக்கு மகிழ்ச்சி.\nபார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.. சூப்பர் ஜலீலா.. அருமை ஆசியா பகிர்வுக்கு நன்றி :)\nதேனக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகா.\nஅடடா..இதை படித்தும் எப்படியோ கமண்ட் இடத்தவறிவிட்டேன்.அட்டகாச சமையலை அறிமுகப்படித்து அசத்தி விட்டீர்கள் ஆசியா.தோழி ஜலீலாவுக்கும் ஆசியவுக்கும் வாழ்த்துக்கள்.குடும்ப சகித போட்டோவைப்பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.அருமையான சமையல ஒன்றினையும் குறிப்புகளோடுன் ஆசியாவுக்கே உரித்தான மென்மையான பதிவுடன் பதிவிட்டு இருப்பது அழகு.\nநன்றி தோழி ஸாதிகா, ஜலீ கெஸ்ட் போஸ்ட் என்பதால் உங்க கருத்தை காணோமேன்னு பார்த்தேன்.வந்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் ; காளிப்ளவர் - அரைகிலோ சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 16- திருமதி ஆதி வெங்...\nகம்பு இட்லி & அடை / வெங்காய சட்னி - Pearl Millet ...\nகாயல்பட்டினம் கீரைப்பொடி / Kayalpatnam Keerai Podi...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 15 - திருமதி ஷமீலா ம...\nபூசணி காரக்குழம்பு / மத்தங்கா புளின்கறி / Mathanga...\nஅவாமத் / Awamat ( அரேபிய உணவு )\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 14 திருமதி. காயத்ரி...\nஆந்திரா பெசரட்டு / Andhra Pesarattu\nகேரமல் சாக்லேட் சுவர்ள் கேக் / Caramel Chocolate ...\nராகி தோசை / கேப்பை தோசை / Ragi Dosai\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா க...\nநண்டு மசாலா / Crab Masala\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2017/06/basbousa.html", "date_download": "2018-08-19T07:15:04Z", "digest": "sha1:L6NL6X75EOW2Q5AYIZU6MCSL5S6CBARL", "length": 18108, "nlines": 340, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: பஸ்பூஸா / Basbousa", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nரவை - 2 கப்\nசீனி - அரை கப்\nபேக்கிங் பவுடர் அல்லது சோடா - 1 டீஸ்பூன்\nபுளிக்காத கெட்டித் தயிர் - 1 கப்\nடெசிகேட்டட் கோகனட் - 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\nநெய் - அரை கப்\nஊற வைத்த தோல் உறித்த பாதாம் - 20 எண்ணம் (தேவைக்கு)\nசீனிப் பாகு காய்ச்ச :-\nசீனி - 1 கப் (இனிப்பு அவரவர் விருப்பம்)\nதண்ணீர் - முக்கால் கப்\nலெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்\nரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன் அல்லது வெனிலா எசன்ஸ்.\nரவை,சீனி,தேங்காய்த்துருவல் (டெசிகே���்டட் கோகொனட்) பேக்கிங் சோடா கலந்து வைக்கவும்.\nதயிர், நெய் சேர்த்து நன்கு கையால் கலந்து வைக்கவும்.\nபின்பு ஒரு சதுர அல்லது வட்ட வடிவ பேக்கிங் ட்ரேயில் பஸ்பூஸா மிக்ஸை பரத்தி வைக்கவும்.\nதுண்டு போட்டு எடுக்குமாறு கத்தியால் கோடு போட்டு அதன் மேல் ஊறிய தோல் நீக்கிய பாதாம் பருப்பு வைக்கவும்.\nஓவனில் 250 டிகிரி வெப்பத்தில் 20-30 நிமிடம் வைத்து எடுக்கவும்.\nஇதற்கிடையில் ஒரு கப் சீனி முக்கால் கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதித்தால் போதும்.லைம் ஜூஸ் விடவும்.விரும்பினால் பிடித்த எசன்ஸ் சேர்க்கவும்.\nதயார் ஆன சீனிப்பாகை பேக் செய்த பஸ்பூஸா மீது விடவும்.அப்படியே ஈர்த்துக் கொள்ளும்.\nமேலே பொன்னிறம் கிடைக்க திரும்ப ஓவனில் ப்லேம் மேல் பக்கம் மட்டும் செட் செய்து 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.\nசுவையான பஸ்பூஸா ரெடி. நீங்களும் செய்து பார்க்கவும்.\nLabels: அரேபிய உணவுகள், இஃப்தார், இனிப்பு\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் ; காளிப்ளவர் - அரைகிலோ சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ...\nகா��்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nபருப்பு வடை / ஆம வடை / மசால் வடை / Masal vadai / D...\nமுழுக்கோழி பிரியாணி / Whole Chicken Briyani\nஹைதராபாத் சிக்கன் ஹலீம் (ஸ்லோ குக்கர் முறை) / Hyd...\nகுபூஸ் / அரபிக் ப்ரெட் சிக்கன் சீஸி பிட்சா/ Arab...\nகொண்டைக்கடலை சுண்டல் / Channa Sundal\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/01/gyana-saram-tamil-33/", "date_download": "2018-08-19T07:26:08Z", "digest": "sha1:QB2QKJ2GPNZ7B5W5UNJJARLOIFKHMXWS", "length": 14504, "nlines": 308, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ஞான ஸாரம் 33- எட்ட இருந்த குருவை | dhivya prabandham", "raw_content": "\nஞான ஸாரம் 33- எட்ட இருந்த குருவை\nஅருகில் இருக்கிற ஆசார்யனை மனிதன் என்று கைவிட்டு நீண்ட தொலைவிலுள்ள (கட்புலனாகாத) இறைவனை ‘வேண்டின சமயத்தில் உதவுவான்’ என்று நினைத்து அவ் இறைவனை ஆவலுருகிறவன் அறிவு கெட்டவன் ஆவான் என்னும் உண்மையைத் தக்க உதாரணத்துடன் இதி எடுத்துரைக்கப்படுகிறது.\n“எட்ட இருந்த குருவை இறையன்று என்று\nவிட்டு ஓர் பரனை விருப்புறுதல் – பொட்டனத்தன்\nகண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி\nஎட��ட இருந்த மிக அருகில் எட்டும் இடத்தில் இருக்கிற\nஇறையன்று தலைவன் இல்லை என்று\nஓர் பரனை அணுக அரிதாயிருக்கும் கடவுளை\nவிருப்புறுதல் அடையவேணுமென்று அவ்வவுதல்(எது போன்றது எனில்)\nசெம்பளித்திருந்து மூடிக்கொண்டிருந்து(மேல் விளைவதை ஆராயாதிருந்து)\nகைத்துருத்தி நீர் விடாய் தணிக்க வைத்திருந்த துருத்தி நீரை\nதூவி தரையில் ஊற்றி விட்டு\nபார்த்திருப்பானற்று எதிர் நோக்கி இருப்பவன் போல ஆகும்.\nஎட்ட இருந்த குருவை: எட்டுதல்-கிட்டுதல் அருகில் என்று பொருள் .அதாவது லக அருகில் இருக்கும் ஆசார்யனை என்று பொருள். கட்புலனுக்கு இலக்காய் எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதற்கு உரியவனாயும் தனக்குக் காப்பாளர் வேண்டியபோது காப்பாளனகவும், இனியனாய் இருக்கையும். ஆத்ம நலனுக்கு உதவியாய் இருப்பவனும் எப்பொழுதும் கலந்து பரிமாறுவதற்கு உரியனாய்த் தனக்கு அருகில் இருப்பவனும் ஆனா ஆசார்யனை என்று பொருள்.\nஇறையன்று என்று விட்டு: இவர் தலைவர் இல்லை என்று குருவை விட்டிட்டு 31ம் பாடலில் ‘சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்’ இரு கூறியதற்கு மாறாக அவ் ஆசார்யனைத் தனக்குத் தலைவனாகக் கொள்ளாமல் ‘நம்மைப் போன்றவர்’ என்று மனித இன் எண்ணத்தால் அவரைத் தலைமையாக மதிப்பதை விட்டு\nஓர் பரனை விருப்புறுதல்: எல்லோருக்கும் மேலானவனாகவிருக்கும் கடவுளை அவாவுறுதல் என்று பொருள். அதாவது சாஸ்திரங்களினால் அறியத்தக்கவனாய் மிகத் தொலைவில் இருப்பவனைத் தனுக்கு அணுக அருயனாய் இருக்கும் கடவுளைத் தன்னைக் காப்பவனாகவும் இன்யனாகவும் கருதி அவனை அடைய வேணுமென்று ஆசைப்படுதலாம்.இது எது போன்றது என்றால்\nபொட்டென: சடக்கென்று பின்வரும் விளைவை ஆராயாமல் என்பதாம்.\nதன் கண் செம்பளித்திருந்து: தூங்குவாரைப் போல தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்து பின்வரும் விளைவை அறியாமல் என்ற கருத்து.\nகைத்துருத்தி நீர் தூவி: விடாய் பிறந்த போது விடாய் அகற்றிக் கொள்ளலாம் என்றெண்ணி துருத்தி (water can) யில் நிரப்பித் தன் கைவசம் இருக்கிற குடிநீரைப் ப் பூமியில் வார்த்துவிட்டு.\nஅம்புதத்தைப் பார்த்திருப்பான் அன்று: மேகத்திலுள்ள நீரை விடாய் தணிப்பதற்கு உதவும் என்று நினைத்து வானத்தில் உள்ளதும் மிக்கத் தொலைவில் இருப்பதுமான மழைத் தண்ணீரையே எதிர் பார்த்திருப்பான் செயல் போன்றது என���று பொருள். அவனைப் போல் என்றது அவன் செயல் போல என்றவாறு. பரனை விருப்புறுதல் தொழிலுக்கும் அம்புதத்தைப் பார்த்திருப்பான் செயலுக்கும் பொருத்தமாயிருப்பதால் இதற்குத் தொழில் உவமம் என்று பெயர்.\nஇப்பாடல் கருத்துக்கு “ஸ்ரீ வசனபூஷனத்தில்” ‘விடாய் பிறந்தபோது கரச்தமான உதகத்தை உபேக்ஷித்து ஜீமுத ஜலத்தையும் சாகரஜலத்தையும் ஸரித் ஸவித்தையும் வாபீ கூப பயஸ்ஸுக்களையும் வாஞ்சிக்கக் கடவனல்லன் என்ற வாக்கியத்தை மேற்கோளாகக் காண்க.\nOne thought on “ஞான ஸாரம் 33- எட்ட இருந்த குருவை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/399", "date_download": "2018-08-19T08:33:52Z", "digest": "sha1:WMGB4HW5I3KWCC2FPSV7L4OBZRAVREK7", "length": 28667, "nlines": 192, "source_domain": "frtj.net", "title": "ஆறு நோன்பு ஆதாரமற்றதா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nயார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஆயினும் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதால் இந்த ஹதீஸ் பற்றியும் நாம் மறு ஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டது.\nமேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்ய���ப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள். அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார். ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர். இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார். இப்னு அதீ, அஜலீ, இப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.\nபொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனமே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை. ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன. அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில், வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nஅபூதாவூத் 2078, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார். அபூஅய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும், ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.\nஅதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். ஸஅத் என்பாரின் நினைவாற்றல் குறைவு என்றாலும், அவருடன் இணைந்து ஸஃப்வான் அறிவிப்பதால் இந்தக் குறை நீங்கி விடுகின்றது. ஸஃப்வான் பின் ஸுலைம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, முஹம்மத் பின் ஸஅத், அஜலீ, அபூஹாத்தம் ராஸீ, நஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர். உமர் பின் ஸாபிதும், அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமா என்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம்.\nஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார். இவர் நம்பகமானவர்; ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். மாலிக் இமாம், அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர்; சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான், இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றி, சில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு) அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். இவரிடமிருந்து அபூதாவூத் இமாம் கேட்டு, தமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது. மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.\nஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி) நூல்: தாரிமி 1690 ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர். அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமா அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா என்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது. அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது. இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும். மேலும் பெரு நாளைக்கு மறு நாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் ப��ன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇன்றைய பிரச்சனைகளும் நபிகளாரின் தீர்வும். – காஞ்சி மாவட்ட மாநாடு.\nஅற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 3\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/07/mobile-phone.html", "date_download": "2018-08-19T07:34:42Z", "digest": "sha1:HCW7ZOW5TQF62RBMEEN3Y446VHMJWFY5", "length": 15548, "nlines": 155, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com Mobile Phone: சில ஆலோசனைகள் ~ www.andtricks.com", "raw_content": "\nMobile Phone: சில ஆலோசனைகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nமொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.\nஇருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.\nஇயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.\nமொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.\nபேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.\nபோனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.\nஉங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.\nகார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை\nபல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.\nஅதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.\nஅந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.\nவிமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.\nசிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.\nகர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.\nமொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nFacebook இல் பழைய Chat box ஐ வரவழைப்பது எப்படி..\nPhotoshop பாடம் 1 - உங்களிடம் உள்ள Photo வை அழ வ...\nZip பைல்களின் Password ஐ உடைக்க....\nஇணையப் பக்கங்களை PDF File ஆக சேமிக்க .....\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject ...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த (Keyboard shortcuts)\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nHackers இடம் இருந்து எவ்வாறு எமது \"Password\" களை ப...\nMobile Phone: சில ஆலோசனைகள்\nகணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய\nonline மூலம் டைப்பிங் (Typing) எளிதாக கற்கலாம்..\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு ...\n கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும்...\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி....\nOnline இல் பணத்தினை பெறுவதற்கான நம்பிக்கையான சிறந்...\nநாம் பயன்படுத்தும் இணைய உலாவியில் தகவல்கள் திருடப்...\nஉளவு பார்க்கும் ரகசிய ரோபோ கமெரா\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அ...\nஉங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெய...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற...\npen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nஇணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்\nகையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் மூளை புற்றுநோ...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/12/blog-post.html", "date_download": "2018-08-19T07:34:07Z", "digest": "sha1:TCUDQAIZ2NVEBS5XIJCHNBFRDKK4CZ2P", "length": 20293, "nlines": 160, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: சிந்தன���ப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த பாலைவன மக்களிடம் எப்படிப்பட்ட சிந்தனை இருந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கவலையெல்லாம் உணவைப் பற்றியும் அதை சம்பாதிப்பதைப் பற்றியும் மட்டுமே இருந்திருக்கும் ஆனால் அங்குதான் இன்றைய அறிவியலுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த விஞ்ஞானிகள் உருவானார்கள். ஐரோப்பா அன்று இருண்ட காலத்தில் வாழ்ந்தபோது அரபுமண்ணில் இருந்துதான் அறிவியலின் அடிப்படைகள் உருவாகி வளர்ந்தன. பிற்காலங்களில் சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு அவை ஐரோப்பியர்களால் கைப்பற்றப் பட்டு அவர்கள்தான் அறிவியலின் முன்னோடிகள் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மை இருட்டடிப்பு செய்யப் பட்டது என்பது வேறு விடயம். அல்ஜிப்ரா, ஆல்கஹால், அல்கெமியா போன்ற அறிவியல் பதங்களே அரபு முஸ்லிம்களிடம் இருந்து அறிவியல் அடிப்படைகள் உருவாகின என்பதற்கு சாட்சி பகர்ந்து கொண்டு இருக்கின்றன.\nஇந்த சிந்தனைப் புரட்சி துளிர்விடக் காரணம் அந்தப் பாலைவன மணலில் திருக்குர்ஆன் தூவிய விதைகளே ஆம், அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும், பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது. நம்ப முடியவில்லையா ஆம், அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும், பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது. நம்ப முடியவில்லையா இதோ நீங்களே படித்துப் பாருங்கள்:\n) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-\n88:18 .மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது\n88:19 .இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன\n88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n3:190 .நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.\n10:5. அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் ; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.\n16:10. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.\n16:11 .அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.\n16:12 .இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.\n16:13 .இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.\n16:14. நீங்கள் கடலிலிருந்து நய(மும், சவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.\n16:15 .உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரி��ான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).\nஇவைபோன்ற இயற்கையை ஆராயத் தூண்டும் வசனங்களே பாலைவனத்துப் பாமரனையும் அறிவியலின் முன்னோடிகளாக ஆக்கின. அவர்கள் வகுத்த அடிப்படைகளே பிற்காலத்தில் உலகெங்கும் பரந்து பயன்பாடுகளை ஈந்தன. எல்லாப்புகழும் இறைவனுக்கே\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான�� எனது அடையாளம்.” ... தாமத...\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஅன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nதிரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-08-19T07:40:20Z", "digest": "sha1:IAGI6BL7L337AUHAGZHDEC7TDRZP5CUX", "length": 70211, "nlines": 155, "source_domain": "aravindhskumar.com", "title": "கட்டுரை | aravindhskumar", "raw_content": "\nஉலகம் முழுக்க தொன்று தொட்டு சொல்லப்பட்டுவரும் தொன்மங்கள், புராணங்கள், பழங்கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை இருப்பதாக சொல்கிறார் அறிஞர் ஜோசப் கேம்பல். இதை அவர் ‘Monomyth’ என்கிறார். எல்லாக் கதைகளும் அடிப்படையில் ஒரு ஹீரோவின் பயணமாக இருப்பதால் தான் அந்த ஒற்றைத் தன்மை வெளிப்படுகிறது என்பது அவரது கூற்று.\n‘Hero with thousand faces’ என்ற புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இந்த கூற்று ஒரு முக்கியமான திரைக்கதை உத்தி என்று சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கிறிஸ்டோபர் வாக்லர். அந்த உத்தியைக் கொண்டு எப்படி கதைகளையும், திரைக்கதைகளையும் கட்டமைத்திட முடியும் என்று அவர் விலாவரியாக விவரிக்கும் புத்தகமே ‘எழுத்தாளர்களின் பயணம்’ (The Writer’s Journey).\nகேம்பல் தொன்மங்கள் அனைத்தும் ஹீரோவின் பயணம்தான் என்று சொன்னது போல, வாக்லர் திரைக்கதைகளை ‘ஹீரோவின் பயணமாக’ அணுகுகிறார். அந்த பயணத்தை அவர் வெவ்வேறு கட்டங்களாக வடிவமைக்கிறார். ஒரு ஹீரோ தன்னுடைய பயனத்தில் வெவ்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும். எத்தகைய கதையாக இருந்தாலும், எந்த பயணமாக இருந்தாலும், அதில் பன்னிரண்டு முக்கிய கூறுகள் அல்லது கட்டங்கள் இருப்பதாக வாக்லர் சொல்கிறார்.\nமேலும் ஹீரோ தன்னுடைய பயணத்தில் வெவ்வேறு முகம��டிகளை அணிய வேண்டியிருக்கும், அல்லது வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த முகமூடிகளையும், குணாதிசியங்களையும் அவர் ‘Archetypes என்கிறார்.\nஇந்த கட்டங்களையும், குணாதிசியங்களையும் அப்படியே பின்பற்றாமல், ஒரு திரைக்கதையாசிரியர் தன் ஊருக்கேற்ற வகையில் மாறுதல்களை செய்யும் போது நிச்சயம் நல்லத் திரைக்கதைகளை உருவாக்கிட முடியும் என்ற முன்னுரையோடு இந்த புத்தகத்தை தொடங்குகிறார் வாக்லர்.\nஅவர் சொல்லும் ஹீரோவின் பயணத்தின் முதல் கட்டம் ‘Ordinary world’. சாதாரணமான சலனமற்ற உலகம். படத்தின் Theme-ஐ அடிக்கோடிட்டு காட்டவும், ஹீரோவின் குணநலன்களை சொல்லிடவும் இந்த முதல் கட்டம் பயன்படுகிறது\nமுதலில் ஹீரோவின் உலகம் எந்த பிரச்சனைகளுமற்ற உலகமாக இருக்கும். புற உலகில் பிரச்சனைகள் நிகழலாம். ஆனால் அது ஹீரோவை பாதித்திருக்காத கட்டம் இது. பின் அவனுக்கு பிரச்சனை வரும்போது, ஹீரோ சாதாரண உலகிலிருந்து அசாதாரணமான, தனக்கு பரிச்சயமில்லாத ஓர் உலகினுள் பயணிக்கத் தொடங்குகிறான். (பெரும்பாலான திரைக்கதை புத்தகங்கள், ஹீரோவிற்கு நேரடியாக பிரச்சனை, First act-யிலேயே வந்துவிடவேண்டும் என்று பேசுகின்றன. இது ஒருவகையான ஹாலிவுட் கட்டமைப்பு. ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. சில படங்களில் ஹீரோவிற்கு பிரச்சனைகள் தொடக்கத்திலேயே வந்துவிடலாம். பாண்டியநாடு போன்ற படங்களில் படத்தின் ‘Mid Point’-யில் தான் ஹீரோவிற்கு நேரடியாக பிரச்சனை வரும். இவற்றை தீர்மானிக்கும் பொறுப்பை கதையிடம் விட்டுவிட வேண்டும்)\nதிரைக்கதை பயணத்தில் ஹீரோ தான் முன்பு கண்டிராத பிரச்சனைகளை சந்திக்கிறான். ஹீரோவின் ‘அசாதாரண உலகத்திலிருந்து அவனுடைய சாதாரண உலகம் மிகவும் வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும், இரண்டு உலகங்களுக்கும் ஒரு ‘கான்ட்ரஸ்ட்’ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் வாக்லர்.\nஇது ஒரு வகையில் ‘கேரக்டர் ஆர்க்’ சார்ந்த விஷயம் எனலாம். தொடக்கத்தில் அவனிடம் இருக்கும் குணாதிசியங்கள், அவன் படத்தின் பிற்பகுதியில் ஏற்கப் போகும் குணாதிசியங்களுக்கு நேரெதிராக இருப்பதாக கதையை அமைத்தால், கதையில் ஒரு நல்ல ‘Character transformation’ கிடைக்கும். (அஞ்சாதே படத்தில் இரண்டு நண்பர்களிடமும் தெளிவான transformation-ஐ பார்க்கலாம்)\nபடத்தின் தொடக்கத்தில் ஹீரோ மி�� கோழை ஆக இருக்கிறான் என்றால் அவனுக்கு வரும் பிரச்சனைகள் அவனை வீரனாக மாற்றலாம். அல்லது மிக சுயநலமாக இருப்பவன் இறுதியில் பிறருக்கு உதவி செய்பவனாக மாறலாம். இதை ‘பாசிடிவ் ஆர்க்’ என்கிறார்கள். (இன்னும் பல கேரக்டர் ஆர்குகள் பற்றி பின் விரிவாக பார்க்கலாம்)\nமேலும், ஒரு திரைக்கதையில் ஹீரோவிற்கு அகம் சார்ந்த பிரச்சனைகளும், போராட்டங்களும் இருக்க வேண்டும். தன்னுடைய பயணத்தில் அவன் எப்படி அவற்றிலிருந்து மீண்டு புது மனிதனாக உருவாகிறான், படிப்பினை பெறுகிறான் என்பதும் முக்கியம் என்கிறார் வாக்லர். Silence of the lambs படத்தில் நாயகி ஒரு போலிஸ் அதிகாரி. தொடர் கொலைகள் நடக்க, ஒரு போலிசாக அவள் கொலைகாரனைப் பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் சிறுவயதில் இருந்து அவளை துரத்தும் கசப்பான நினைவுகளிலிருந்து மீண்டு வர வேண்டும். படத்தின் இறுதியில் இரண்டுமே சாத்தியமாகிறது.\nபொதுவாக திரைக்கதையில், முதலில் ஹீரோவின் சாதாரண உலகம், அவனுடைய குடும்பம், நண்பர்கள் எல்லாம் அறிமுகமான பின் ஹீரோவிற்கு ஏதோ பிரச்சனை வருவதைப் பார்க்கிறோம். அல்லது ஏதோ ஒரு வாய்ப்பு அவனைத் தேடி வருகிறது. உதாரணமாக, டிடெக்ட்டிவ் கதைகளில் துப்பறியும் நிபுணரிடம் வழக்கு வருவது, சாகசக் கதைகளில் புதையலை தேடி போவது, ஹீரோ காதல் உலகில் நுழைவது, ஸ்போர்ட்ஸ் படங்களில் புதிய போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாவது… இது ‘கால் பார் அட்வென்ட்சர்’ (சாகசத்திற்கான அழைப்பு) கட்டம்.\nஇப்படி ஹீரோ, ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வெற்றியோடு அல்லது படிப்பினையோடு மீண்டும் தன் உலகிற்கு திரும்புவதே வாக்லர் சொல்லும் பயணக் கோட்பாடு.\nஇந்த பயணத்தில் நாயகன் பலரை சந்திக்கிறான். சிலர் நண்பர்களாகின்றனர். சிலர் எதிரியாகின்றனர். சிலர் ஹீரோவை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். அல்லது ஹீரோவே வேறு சிலரைப் போல் மாற வேண்டியிருக்கிறது. இந்த ‘சிலர்’ தான் வாக்லர் சொல்லும் ‘Archetypes’.\nஹீரோ தன் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். இங்கே அவனுடைய பயணத்திற்கான உந்துதலை தரும் பாத்திரத்தை வாக்லர் ”மென்டார் (Mentor)’ என்கிறார். ஹீரோ அந்த கதாப்பத்திரத்தை சந்திக்கும் கட்டம் தான் ‘Meeeting with Mentor’\nஸ்போர்ட்ஸ் படங்கள் என்றால் பயிற்சியாளர் பாத்திரமாக வருபவர் தான் ‘மென்டார்’ . அவர் ஹீரோ பா���்திரத்திற்கு பெரிய உந்து சக்தியாக இருப்பார். பொதுவாக இந்த மென்டார் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இங்கே மென்டார் என்பது ஒரு குணாதிசியம் மட்டும் தான். அது பிரத்யேக பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.\nவாக்லர், ஒவ்வொரு ‘Archetype’-உம் தனித்தன்மையான குணங்கள் கொண்டிருந்தாலும், கதைக்கேற்ப எந்த பாத்திரமும் எந்த ‘Archetype’-ஆகவும் மாறலாம் என்கிறார். செல்வராகவன் படங்களில் பெரும்பாலும் காதலி அல்லது தோழி பாத்திரமே ஹீரோவின் மென்டாராகவும் இருக்கும். ஆடுகளம் போன்ற படங்களில் முதலில் ஆசானாக இருக்கும் பாத்திரமே பின் வில்லனாக மாறுகிறது. இங்கே இரண்டு குணாதிசியங்களை ஒரு பாத்திரம் வெளிப்படுத்துகிறது.\nமென்டார் ஹீரோவை விட திறைமையாக இருந்து ஹீரோவிற்கு தன் திறமைகளை கற்று தருபவராக இருக்கலாம். அல்லது தான் தோற்று தன் வாழ்கையின் மூலம் ஹீரோவிற்கு ஒரு பாடம் கற்பிப்பவராக இருக்கலாம். உதாரணமாக, மெட்ராஸ் படத்தில், முதலில் அரசியலில் ஈடுபாடு உள்ள நண்பன் பாத்திரம் வருகிறது. ஆனால் நாயகனுக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியல் பிரச்சனைகளில் நண்பன் மாண்டு போக, அவனுடைய பாதை இங்கே நாயகனுக்கு படிப்பினையாக மாறுகிறது. இதை தான் ‘Fallen Mentor’ என்கிறார் வாக்லர்\nஆனால் எல்லா நேரங்களிலும் இந்த ஆசான் பாத்திரம் புறத்தில் தோன்றும் பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் அந்த ஆசான் ஹீரோவின் மன்சாட்சியாகவோ அல்லது அவனின் கடந்த கால அனுபவமாகவோ இருக்கலாம். இது Inner mentor வகையை சேர்ந்தது. Sergio leone-யின் ‘Man with no name’ இந்த வகையைச் சார்ந்ததுதான்.\nஇந்த கோட்பாடுகளை ஒவ்வொரு படைப்பாளியும் தனக்காக பிரத்யேக பார்வை கொண்டு மாற்றி அமைத்து நல்ல கதைகளை எழுதிட முடியும் என்று சொல்லும் வாக்லர், ஒரு வகையில் இந்த ஹீரோவின் பயணம் நம்முடைய வாழ்க்கைப் பயணமும் கூட என்கிறார்.\nஒரு ஹீரோ தன் பயணத்தில் கடக்கும் பல கட்டங்களைப் போல், நாமும் வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருப்பதால், ஒவ்வொருவரின் பயணமும் ‘Hero’s Journey’ தான்.\n‘உங்களின் பயணத்தை நீங்கள் விரும்பி தொடங்கியிருக்கலாம். அல்லது அந்த பயணம் உங்களை பயணியாக தேர்ந்தெடுத்திருக்கலாம். நீங்கள் பாதையில் தொலைந்து போனதாக உணரும் போது, அடுத்த அடியைப் பற்றிய குழப்பத்தில் இருக்கும் போது, உங்களின் பாதையை நம்புங்கள். பயணத்தை நம்புங்கள். கதையை நம்புங்கள். அந்த கதை உங்களை அதன் பாதையில் இட்டுச் செல்லும். பயணம் தன் பாதையை அறியும்.\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம், புத்தகம், மதிப்புரை\t| Tagged archetypes in tamil, எழுத்தாளர்களின் பயணம், கிறிஸ்டோபர் வாக்லர், திரைக்கதை பயிற்சி புத்தகம், திரைக்கதை புத்தகம், christopher vogler, tamil screenplay techniques, tamil screenwriting tips, writer's journey | 1 Comment\nதிரைக்கதை என்பது ஒழுங்கான ஒரு களம், ஒழுங்கற்று பின் மீண்டும் அந்த ஒழுங்கு நிலைக்கு திரும்புவது எனலாம். இதை தான் Beginning, Middle, end என்ற மூன்று நிலை கட்டமைப்பின் மூலம் சொல்கிறோம். ஆரம்பம், பின் கதையில் நிகழும் ஒரு திருப்பம் (கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் திருப்பம்). அதனால் நிகழும் போராட்டம். பின் அதற்கானதொரு தீர்வு. இதை பற்றியெல்லாம் பேசும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. நல்ல திரைக்கதை புத்தகங்களை பின்பற்றினால் நல்ல திரைக்கதைகளை உருவாக்கிவிட முடியும் என்று சொல்வதைவிட நல்ல திரைக்கதையை உருவாக்க இதுபோன்ற புத்தகங்கள் வழிகாட்டலாம், வழிகாட்டும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் திரைக்கதை முழுக்க முழுக்க உள்ளுணர்வின் மூலமாக எழுதப் படும் ஒன்று. அந்த பயணத்தில் துணை செய்யும் கருவிகள் தான் இத்தகைய புத்தகங்கள். அந்த வகையில் ப்ளேக் ஸ்னைடரின் ‘Save the Cat’ மிக எளிமையானதொரு புத்தகம்.\nஉலகில் வெறும் ஏழிலிருந்து பன்னிரண்டு வகையான பிளாட்ஸ் (plot) மட்டுமே இருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. அவற்றை வைத்து தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையான கதைகளை புனைந்து கொண்டு இருக்கிறோமாம். அதை போல் ப்ளேக் ஸ்னைடர் எல்லாப் படங்களையும் பத்து வகைகளாக பிரிக்கிறார்.\nஉலகில் எடுக்கப்படும் எல்லாப் படங்களும் பெரும்பாலும் இந்த வகைக்குள் தான் வரும் என்கிறார். இந்த புத்தகத்தில் அவர் முதலில் விளக்குவது அந்த வகைகளைப் பற்றிதான்.\nசுருக்காமாக, அவர் சொல்லும் பத்துவகைகள் இவைதான்.\nMonster in. the House — வீட்டுக்குள் புகுந்த பூதம். இதை பின்வருமாறு சொல்லலாம். சீராக சென்றுகொண்டிருக்கும் பாத்திரங்களின் வாழ்வில் ஒரு வில்ல சக்தி புகுந்து விடுகிறது. நான்கு பேர் ஒரு இடத்தில் வந்து தங்குகிறார்கள். அங்கே பேய் இருக்கிறது அல்லது மிருகம் இருக்கிறது, என்று சொல்வதும் அமைதியாக சென்று கொண்டிருக்கும் கதாபாத்திரத்தின் வீட்டிற்குள் பேயோ, வில்லனோ, வேற்று கிரக வாசியோ வந்தால் அந்த பாத்திரத்தின் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை சொல்லும் வகை இது.\nஇது போல் அவர் Golden Fleece , Out of the Bottle , Dude with a Problem, Rites Of Passage , Buddy Love ,Whydunit, The Fool Triumphant, institutionalized, superhero என்று மொத்தம் பத்து வகையான திரைக்கதைகளைப் பற்றி சொல்லி, ஒவ்வொன்றிற்கும் ஒரு எடுத்துக்காட்டை சொல்லி விளக்குகிறார். (இதற்காக save the cat goes to movies என்ற தனி புத்தகத்தை எழுதி இருக்கிறார்).\nநாம் தமிழில் பார்க்கும் பெரும்பாலான படங்கள் Dude with a Problem வகையை சேர்ந்தவை. ஒரு காதாபாத்திரம் அவனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறான் என்பதே இந்த வகை திரைக்கதை. இது கமர்சியல் கதைகளுக்கு ஏற்ற வடிவமும் கூட.\nதுப்பறியும் கதைகளில் யார் குற்றம் செய்தார்கள் என்பதை விட ஏன் குற்றம் செய்தார்கள் என்பதே முக்கியம். இதை தான் ப்ளேக் ஸ்னைடர் Whydunit என்ற வகையின் மூலம் சொல்கிறார். (துப்பறியும் நாவலோ அல்லது திரைக்கதையோ யார் செய்தார்கள் என்ற தேடலின் ஒரு கட்டத்தில் ஏன் செய்தார்கள் என்ற கேள்விக்கான விடையை நோக்கி கதையை நகர்த்திவிடுவதே கதைக்கு பலம் சேர்க்கும். என்னுடைய தட்பம் தவிர் நாவல் இந்த genre தான்.)\nஇது போல் The Fool Triumphant- வகையில் சாதரணனாக முட்டாளாக இருக்கும் நாயகன் எப்படி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை சொல்லும் படங்களை வரிசைப்படுத்துகிறார். இதுவும் நாம் அதிகம் காணும் கமர்சியலான வகை.\nஇத்தகைய வகைப்படுத்துதலை விட, Save the cat புத்தகத்தில் சிறந்த அம்சம் ஒன்று உண்டு. அது திரைக்கதையின் sequence-ஐ பதினைந்து பீட்களின் (Beat) மூலம் அமைப்பது. இதற்காக பிரத்யேகமாக beat sheet ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார். நிற்க. இங்கே, முன் குறிப்பிட்டதை போல, பீட் சீட் மட்டும் திரைக்கதையை உருவாக்கிவிடும் என்று புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாம் நம்முடைய பாணியில் ஓன் லைன் அமைத்து திரைக்கதையை உருவாக்கும் போது இந்த பீட் சீட் உறுதுணையாக இருக்கக் கூடும்.\nஇந்த பீட் சீட்டின் மூலம் இந்தந்த பக்கங்களில் அல்லது இந்த நிமிடத்தில் இதெல்லாம் நடக்க வேண்டுமேண்டும் என்கிறார் ஸ்னைடர். இந்த டைமிங் பற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கிறேன். நாம் எழுதும் போது அந்த டைமிங் எவால்வ் ஆகி விடும். பின் நம் திரைக்கதைக்கு ஏற்றார் போல் அதை ட்யூன் செய்துகொள்ளலாம்.\nOPENING IMAGE- கதையின் தொடக்கம் படம் இதைப்பற்றியது என்று சொல்வது போல் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். பின் நாயகனின் சரசாரி வாழ்க்கையை பற்றி பேசி, அதில் பிரச்சனை வரும் இடத்தை CATALYST என்கிறார். பின் அவனுடைய முயற்சியில் உச்சிக்கு செல்வதோ அல்லது வீழ்வதோ MIDPOINT-ஆக இருக்க வேண்டும் என்கிறார். பின் மீண்டும் பிரச்சனை அதற்க்கான தீர்வு என்று படத்தை முடிக்க வேண்டுமென்கிறார்.\nஎல்லாப் படங்களும் இந்த பீட் சீட்டிற்குள் கச்சிதமாக பொருந்திவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் Sequence-ஐ வடிவமைக்க அவர் சொல்லும் இந்த பீட்-கள் நல்லதொரு reference points-ஆக இருக்கும். உதாரணமாக, All is lost என்ற பீட் பற்றி பேசும் போது ‘Death moment’ பற்றி சொல்கிறார்.\nஅதாவது கதை நாயகன் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தருணம் அது. மீண்டும் எழ முடியாது என்ற நிலை. அங்கே அவனுக்கு நெருக்கமான ஒருவர் இறப்பதன் மூலம் அந்த சோகத்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுவிட முடியும் என்கிறார் ஸ்னைடர். பின் அதிலிருந்து நாயகன் போராடி மீண்டு வருவது டிரமாட்டிக்காக இருக்கும் என்பதற்காக தான் இந்த உத்தி. இப்படி திரைக்கதையில் இருக்க வேண்டிய சில முக்கிய தருணங்களைபற்றி மிக எளிமையாக விளக்கியிருக்கிறார் ஸ்னைடர்.\nஇதற்கு பின்பு வெளியான “Save the Cat Goes to the movies” என்ற புத்தகமும் குறிப்பிடப்பட்ட வேண்டிய ஒன்று. அதில் வெவ்வேறு படங்களை எடுத்து அவை எப்படி பத்து திரைக்கதை genre-களின் உள் வருகிறது என்றும் ஒவ்வொரு வகை கதையிலும் இருக்கும் 15 பீட்கள் பற்றியும் விளக்கி இருப்பார். save the cat புத்தகம் பிடித்தால் ‘Goes to the movies புத்தகம் நல்லதொரு பயிற்சி புத்தகமாக இருக்கும்.\nதிரைக்கதைப் பற்றி பேசும் இன்னும் சில புத்த்தகங்களைப் பற்றி வரும் நாட்களில் விவாதிக்கலாம்…\nPosted in உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம், மதிப்புரை\t| Tagged aravindh sachidanandam, aravindhskumar, அரவிந்த் சச்சிதானந்தம், சேவ் தி கேட், திரைக்கதை உத்திகள், திரைக்கதை பயிற்சி, திரைக்கதை புத்தகங்கள், ப்ளேக் ஸ்னைடர், save the cat tamil, tamil screenplay techniques, tamil screenwriting tips\nநல்ல திரைக்கதைகளை கொண்ட சில அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை சிறப்பசங்களை பற்றி பேசும் இந்த புத்தகம், வெவ்வேறு காலகட்���ங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.\nPosted in அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள்\t| Tagged aravindhskumar, திரைக்கதை பயிற்சி புத்தகம், tamil screenwriting tips\nதமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த புத்தகத்தில் அழகாக விவரிக்கிறார் டேவிட் மேமட். எப்படி ஒரு காட்சியை இயக்குவது என்பதற்கு அவர் சொல்லும் பதில்கள் எப்படி ஒரு காட்சியை எழுதுவது என்பதற்கும் பொருந்துவதால், இந்த புத்தகம் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.\nஇயக்குனரின் வேலை என்ன என்ற பிரதான கேள்விக்கு மேமட் சொல்லும் பதில், “திரைக்கதையில் இருந்து ஷாட் லிஸ்ட் எடுப்பதே இயக்குனரின் வேலை. செட்டில் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. விழிப்பாக இருந்தாலே போதும்.” என்பதே.\nகேமராவை எங்கே வைப்பது என்பதை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம், முதலில் ஒரு காட்சி எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்டாலே போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்றே மேமட் சொல்கிறார். ஒரு காட்சி பல எளிமையான இமேஜ்களின் தொகுப்பாக இருத்தல் வேண்டும் என்கிறார் அவர். “சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொடர்ச்சியற்று இருப்பது போல், சினிமாவும் இருத்தல் வேண்டும்.” இது மிக அழகான எளிமையான விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.\nஉதாரணமாக ஒரு காட்சி சொல்லலாம்.\nஒரு மைதானத்தில் ஒருவன் மட்டும் மற்றவர்களைவிட அதிகமாக பயிற்சி செய்கிறான் என்பதை எப்படி சொல்லிடலாம் முதல் ஷாட்டில் (mid-shot) ஒருவன் வேர்க்க ஓடிக்கொண்டிருக்கிறான். அடுத்த ஷாட்டில் பலரும் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மூன்றாவதாக ஒரு லாங் ஷாட்டில் பெரிய மைதானத்தில் அவன் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறான். இங்கே மூன்று ஷாட்களில் நம்மால் கதையை சொல்லி விட முடிகிறது. இதை தான் மேமட் இமேஜ்களின் தொகுப்பு என்கிறார்.\nஇமேஜ்களைப் பற்றி சொல்லும் மேமட், ஒவ்வொரு ஷாட்டிற்கும் தனியான கலை உணர்வு இருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு தொகுப்பாக அவை கதையை முன்னெடுத்து சென்றாலே போதும், வேறேந்த ஜோடனைகளும் தேவையில்லை என்கிறார்.\nமேலும் அவர் சொல்வது: முழுப் படத்தையும் எப்படி இயக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசிக்காமல் ஒரு காட்சியை எப்படி இயக்கப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். சினிமா இயக்கும் வேலை மலை ஏற்றம் போல. மலையை மொத்தமாக யாரும் ஏறிவிட போவதில்லை. ஏற வேண்டிய அவசியமுமில்லை. ஒவ்வொரு அடியாக தான் ஏறுவோம். அதுபோல ஒவ்வொரு காட்சிகளில் கவனம் செலுத்துங்கள். காட்சிகளாக சொல்ல முடியாத எதுவும் கதைக்கு தேவையில்லாத விவரங்கள். கூடுதல் வசனங்கள் கதைக்கு தேவையில்லை…\nமேலும், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கதை நகர வேண்டும். துண்டுகளாக கதை சொல்ல வேண்டும். கதையின் ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருக்க வேண்டும். அதை ஒழுங்கு நோக்கி நகர்த்தி சென்று கதையை முடித்தல் வேண்டும்…\n“அதிகமாக ஒன்றும் விளக்க வேண்டாம். ஒரு ஷாட்டில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் சொன்னால் போதும். கூடுதலாக எதையும் அவருக்கு சொல்ல வேண்டாம். கதவு மட்டும் கதவைப்போல் காட்சியளித்தால் போதும், கதவிலிருக்கும் தாழ்ப்பாள் கதவைப்போல் தோன்ற வேண்டிய அவசியமில்லை.” அதாவது ஒரு ஷாட்டில் அந்த ஷாட்டின் நோக்கம் மட்டும் வெளிப்பட்டால் போதும், அதற்கு ஷாட்டின் தேவையை மட்டும் நடிகருக்கு சொன்னால் போதும் என்பதே அவர் சொல்வது.\nஒரு இயக்குனர் பயன்படுத்த வேண்டிய உத்திகள் என்ன\n“இயக்குனரின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் உத்திகள் மட்டுமே அத்தியாவசியமான உண்மையான உத்திகள். இயக்குனரின் காட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட உத்திகள் எதுவும் படத்திற்கு தேவையில்லை.\n“சினிமாவிற்கென்று இருக்கும் எளிமையான விதிகளை பின்பற்றுங்கள், சுவாரஸ்யமாக எதையாவது செய்வதாக நினைத்துக் கொண்டு விதிகளை விட்டு விலகி செல்ல வேண்டாம்.”\nஇங்கே மேமட் புதிய making உத்திகளை எதிர்க்கிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. (அவருக்கு steady cam பயன்படுத்துவதில் உடன்பாடில்லை என்பது வேறு விஷயம்) அவர் சொல்வது ஒரு காட்சியை டைரக்ட் செய்வதற்கான எளிமையான வழியைக் கண்டுகொண்டு அதில் பயணியுங்கள் என்பதே. மேலும் படத்தொகுப்பின் போது காட்சிகளை மெருகேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு காட்சிகளை உருவாக்க கூடாது. சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பின் போதே இறுதியாக காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவரின் கருத்து.\nசினிமாவிற்கான எல்லா உத்திகளையும் சரியாக பின்பற்றியும், படம் சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வது\n“அது நம் கையில் இல்லை, வெற்றி தோல்விகளை பற்றி அலட்டிக் கொள்ளாது முழு கவனத்தோடு படத்தை இயக்குவதே இயக்குனரின் வேலை”\nமிக சிறிய இந்த புத்தகத்தில் பெரும் பகுதி மேமட் மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. உதாரண காட்சிகளை சொல்லி அதை எப்படி இயக்க வேண்டும் (எப்படி எழுத வேண்டும்) என்று அவர் சொல்வதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.\nPosted in கட்டுரை, சினிமா புத்தகங்கள், புத்தக விமர்சனம்\t| Tagged aravindhskumar, சினிமா இயக்குவது எப்படி, சினிமா பயிற்சி, சினிமா புத்தகம், டேவிட் மேமட், david mamet, on directing film\nஅமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை\nஇது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன.\nசில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க ஒரு பேய் வீட்டில் நகர்கிறது. இரண்டாவது சீசன் முழுக்க ஒரு மனநல காப்பகத்தில், மூன்றாவது சீசன் சூனியக்காரிகள் பள்ளியில், நான்காவது சீசன் ஒரு மேஜிக் கேம்ப்பில் நகர்கின்றன.\nஎந்த சீஸனிலும் இவர்தான் கதாநாயகன் இவர்தான் நாயகி என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் பார்வையில் கதை நகராது. ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். குழுவாகவே பயணிக்கிறார்கள். கதை நடக்கும் இடம் அந்த பாத்திரங்களின் வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கமே திரைக்கதை. இங்கே ஒவ்வொரு சீஸனிலும் இடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நிலையானது. கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். மறைகிறார்கள். இடம், அவர்களை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. முதல் சீஸனில் ஒரு பேய் வீட்டில் தம்பதிகள் குடி புகுகிறார்கள். அந்த வீட்டிற்கு குடிவரும் எல்லோரும் அந்தக் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அந்த வீடு அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது. அல்லது கொலை செய்ய வைக்கிறது. அங்கே இருக்கும் பேய்கள் அதை சாத்தியப் படுத்துகின்றன.\nஇரண்டாவது சீசனில் வரும் மனநல காப்பகத்தினுள் சிக்கிக் கொள்ளும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது, அவர்கள் இறுதி வரை குணமாக மாட்டார்கள் அல்லது அங்கேயே மடிவார்கள் என்பதாக கதை அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இதுவும் பேய் வீடு டெம்ப்ளேட் தான். இந்த டெம்ப்ளேட்டை மூன்றாவது நான்காவது சீஸனிலும் கவனிக்கலாம்.\nஒரே த்ரில்லர் டெம்ப்ளேட்டில் களத்தையும் கதாபாத்திரங்களையும் மாற்றி அமைத்து புதியதொரு திரைக்கதையை உருவாக்குவது எப்படி என்பதை புரிந்து கொள்ள இந்த சீரியல் ஒரு நல்ல உதாரணம். ஒரு நல்லதொரு டெம்ப்ளேட் சிக்கிவிட்டால் அதில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல நல்ல திரைக்கதைகளை உருவாக்க முடியும். நாயகனும்; தேவர் மகனும் ஒரே டெம்ப்ளேட் தான். நாயகனில் அப்பா கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். தேவர்மகனில் மகன் கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். ‘யே ஜவானி ஹே தீவானி’ அப்படியே ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட படம். ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ படத்தில் பணம் பணம் என ஓடும் நாயகனுக்கு நாயகி வாழ்க்கையின் அழகை புரியவைப்பாள். யே ஜவானியில் படிப்பு படிப்பு என ஓடும் நாயகிக்கு நாயகன் வாழ்க்கையின் அழகை உணர்த்துவான். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் டெம்ப்ளேட்டில் வரும் நிகழ்வுகளின் நீளத்தை நீட்டியும் குறைத்துமே நிறைய கதைகள் எழுதிவிட முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் புரட்சி செய்து மாண்டு போகிறான். பின்னர் இன்னொருவன் அவன் வழியில் பயணிக்கிறான். இந்த கதையில், நண்பன் முன்கதையிலேயே படம் தொடங்கி ஐந்தே நிமிடத்தில் மாண்டு விட்டால் அது ஒரு திரைக்கதை. அதே நண்பர்கள் இடைவேளை வரை அன்பாக பழகுகிறார்கள். இடைவேளைக்கு முன் நண்பன் இறந்துவிடுகிறான். இரண்டாம் பாதியில் இன்னொருவன் தன் நண்பனின் பாதையில் பயணிக்கிறான் என்றால், அது வேறொரு திரைக்கதையாக மாறிவிடும். முன் கதை என்று வைக்காமல், நண்பனின் கதையை ஃபிளாஷ்பேக்கில் வைத்தால் அது முற்றிலும் வேறொருவகை திரைக்கதை. இப்படி சிறு மாற்றங்கள் செய்து ஒரு டெம்ப்ளேட்டை வேறொரு டெம்ப்ளேட்டாக தோன்ற வைக்கலாம்.\nமேலும் இந்த சீரியலில் எல்லோருமே ‘க்ரே’ கதாப்பாத்திரங்கள். சுயநலம் கொண்டவர்கள். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் அதிக சுயநலம் கொண்டதாக இருக்கும். அதன் சுயநலம் மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் திரைக்கதை. ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் பாத்திரங்களின் கெட்ட குணங்களை கூட்டிக் காட்ட மிக தூய்மையான ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிரும். ஒரு கதையில் எல்லோருமே சுயநலமாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே ஒரே ஒரு வெகுளியான பாத்திரத்தை, குழந்தை மனம் கொண்ட பாத்திரத்தை உலவவிட்டால், மற்றவர்களின் சுயநலம் பெரிதாக தெரியும். அந்த வெகுளி பாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாத்திரங்களுக்கு இடையே காண்ட்ராஸ்ட் உருவாக்க இந்த உத்தி பயன்படும்.\nஇந்த நாடகத்தில் நிறைய திரில்லிங்கான கிளைக்கதைகள் வருவதால் சஸ்பென்ஸிற்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் கதைகளில் மூன்று வகையான சஸ்பென்ஸ் சாத்தியம். ஒன்று, கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லா ரகசியங்களையும் திருப்பங்களையும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, கொலைகாரன் யார் என்பதை கதையில் வரும் போலீஸ் அதிகாரி அறிந்திருப்பார். ஆனால் பார்வையாளர்களுக்கு அது சொல்லப் பட்டிருக்காது. இரண்டு, பார்வையாளர்களுக்கு எல்லாம் விளங்கி இருக்கும். ஆனால் கதாபாத்த்திரங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் கொலைகாரன் என்று முதலிலேயே பார்வையாளர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்திருக்காது. அவர்கள் அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது உத்தியில், யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காது. இந்த சீரிஸில் அநேக இடங்களில் இரண்டாவது உத்தியே அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும். பேய்கள் என்றும் அல்லது கொலைகாரர்கள் என்றும் தெரியாமல் கதாபாத்திரங்கள் அவர்களுடன் பழகிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே சுவாரஸ்யம்.\nஎத்தனைக் கிளைக்கதைகளை வைத்தாலும் எல்லா கதைகளையும் ஒரு இடத்தில் முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமாகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குறிக்கோள் இருப்பின், அந்த குறிக்கோள் அல்லது லட்சியம் சாத்தியமாகும் இடத்தில் கதை முடியலாம். நம் படங்கள் பெரும்பாலும் இந்த வகையே. கதாபாத்திரங்களின் குறிக்கோள் நிறைவேற வில்லை அல்லது இனிமேல் நிறைவேற சாத்தியமே இல்லை என்ற புள்ளியிலும் கதை முடியலாம். ‘முகவரி’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தவிர, இன்னொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதை வைத்து கதையை முடிக்கலாம். ‘மௌனம் பேசியதே’ எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு பாத்திரம் வந்து நாயகனை ஆரம்பத்திலிருந்தே காதலிப்பதாக சொல்லி கதையை முடித்து வைக்கும். இங்கே கதையை முடித்து வைக்கவே அந்த பாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை முன்கூட்டியே முன்கதையிலோ அல்லது கதையின் நடுவிலோ, அல்லது கதைக்கு Parallel-ஆகவோ அறிமுகம் செய்துவிட்டு அதை வைத்து இறுதியில் கதையை முடிப்பது இன்னும் சிறப்பான உத்தி. பார்வையாளர்களுக்கு திடீரென்று இந்த பாத்திரம் ஏன் வந்தது எந்த கேள்வி எழாது. இந்த குறிப்பிட்ட உத்தியை இந்த சீரியலில் பல இடங்களில் பார்க்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வருவது போல, கதையின் பிற்பகுதிக்கு தேவையான விஷயங்களையும் பாத்திரங்களையும் ஒவ்வொரு எபிசோடின் முன் பகுதியில் அறிமுகம் செய்துவிடுவது இந்த நாடகத்தின் மற்றுமொரு சிறப்பு.\nPosted in அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், ஆய்வுகள், கட்டுரை, தொலைக்காட்சி தொடர்கள், விமர்சனம்\t| Tagged american horror story, aravindhskumar, aravindhskumar.com, அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை உத்திகள், திரைக்கதை பயிற்சி, tamil screenplay techniques, tamil screenplay tips\nமணிரத்னம் படங்களுக்கே உரித்தான டிரைன், மழை, கண்ணாடி, குடை, ஃபிரேம் இன் ஃபிரேம் உத்தி இத்தியாதி இத்தியாதிகளுக்கு குறைவில்லாமல் வந்திருக்கும் அழகான படமிது. மணிரத்னத்தின் மேக்கிங்கை விட்டுவிடுங்கள். மேக்கிங் தாண்டிய விஷயம் இந்தப் படத்தில் ஏராளம். Continue reading →\nஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading →\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\nப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/thatrom-thookrom-demonetizationanthem-str-song/55568/", "date_download": "2018-08-19T08:02:35Z", "digest": "sha1:YRQTPU36SFY4EHIABRU25JLK4PNOOLE7", "length": 2959, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "Thatrom Thookrom - #DemonetizationAnthem #STR Song | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..\nNext article இப்படை வெல்லும் – விமர்சனம் →\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sellinam.com/archives/944", "date_download": "2018-08-19T07:42:07Z", "digest": "sha1:M2U7CB2YAET3DVMDKS7GKP33KDC46UIR", "length": 22563, "nlines": 54, "source_domain": "sellinam.com", "title": "ஏன் செல்லினத்தை நான் பயன்படுத்துகிறேன்? | செல்லினம்", "raw_content": "\nஏன் செல்லினத்தை நான் பயன்படுத்துகிறேன்\nதமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘இயற்கை மொழியாய்வுப் பயிலரங்கில்’ நண்பர் தினகரனைச் சந்தித்தேன். செல்லினத்தை அவர் எப்படியெல்லாம் பயன் படுத்துகிறார் என்பதை அவர் கூறக் கேட்டபோது, ஈன்ற பொழுதில் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் பெற்ற இன்பம் உலகமும் பெறவேண்டுமே என்று கேட்டபோது, அவர் கூறிய கருத்துகளை கட்டுரையாகத் தர முன்வந்தார். அவர் வரிகளை, உங்களுக்கும் பயனளிக்கும் என்னும் நம்பிக்கையில், அப்படியே இங்கு வெளியிட்டு மகிழ்கிறோம். அன்புடன், முத்து நெடுமாறன்.\nதிறன் பேசிகளில் இப்போது பல தகவல்களைப் பரிமாறுகிறோம். நமது மொழியில் செய்தியை பகிர்வது என்பதற்கு இணையான இன்பம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி தமிழ் உள்ளீடு செய்ய விசைப்பலகை தேடிய போது ஆன்ராய்டில் இலவசமாக சில செயலிகள் கிடைத்தன. Tamil visai, Ezuthani, Swarachakra, Easy Type Tamil, Google Indic Keyboard, Simple Tamil, Swype + Dragon என இன்னும் பல விசைப்பலகைகளையும் பயன்படுத்தியற்கு பிறகு நமக்கு ஏற்ற விசைப்பலகை செயலி செல்லினம் என்பதை உணர்ந்தேன்.\nசெல்லினத்தில் அப்படி என்னதான் இருக்கிறது\nஎல்லாவற்றிலும் தமிழ் உள்ளீடுதான் இருக்கிறது. இருக்க வேண்டும் என்றாலும், செல்லினத்தின் ஒரு நேர்த்தி (Perfection) இருக்கிறது. தமிழில் மிக நல்ல விசைப்பலகை வழி தமிழ்99 என்பதும், இவ்விசைப்பலகையே உலக தமிழ் இணையத்தால் அங்கிகரிகப்பட்ட விசைப்பலகை என்பதும் நாம் அறிந்ததே. என்னுடைய விருப்பத் தேர்வு தட்டச்சு முறையான தமிழ்99 இதில் உள்ளது.
இவர்கள் தமிழ்99 விசைப்பலகையில் ஏற்படுத்திய மாற்றம்தான் மற்ற செயலியில் இருந்து தனித்து நிற்கிறார்கள். ஆம். பொதுவாக தமிழ் 99 விசைப்பலகையில் எழுத்தின் மீதான தலைப்புள்ளி வைக்கும் போது Keybaord – ல் ‘F’ விசையினை தட்டுவோம். இந்த தலை மேற்புள்ளியினை இடைவெளி விசைக்கு (space Bar) க்கு அடுத்த நிலையில் வைத்துள்ளனர். இந்த மாற்றத்தினால் எழுத்து வரிசைக்கு இடையிலான நல்ல இடைவெளி கிடைக்கிறது. விரைவுத் தட்டச்சு கைகூடுகிறது. கூகுள் இன்டிக் போர்டுகளில் F விசையில் மேற்புள்ளி இருப்பதால் தட்டச்சு செய்யும் போது ஒரு விசையோடு ஒரு விசை மோதி நெருக்கடி ஏற்படுவதை உணர்ந்தேன். மிகச்சாதுரியமாக இந்த நெருக்கடியினை கலைந்திருக்கிறார்கள் செல்லினம் குழுவினர். விபத்தை குறைக்க இடைவெளி தாவையல்லவா\nஇரண்டு அல்லது மூன்று எழுத்தினை தட்டச்சியவுடன் அதற்குறிய சொல் தேர்வு வந்து விடுகிறது. சொற்களை முழுமையாக தட்டச்சு செய்யவேண்டிய அவசியமே இல்லை. சொற்தேர்வு மூலம் நீங்கள் அடுத்த சொல்லிற்கு தாவுதல் எளிமையாக இருக்கிறது. இது தமிழ் எழுத்து தெரிந்த விசைப்பலகை மட்டுமல்ல தமிழ் தெரிந்த விசைப்பலகை செயலி என்பதை அறிந்தேன். இதில் மொத்தம் 1,00,000 (ஒரு லட்சம்) சொற்கள் இருப்பது நிறைவான நம்பிக்கையினை அளிக்கிறது.\n‘கட்டிடம், வந்தான், அடுத்த…..’ போன்ற சொற்களை தட்டச்சு செய்யும் போது இரண்டு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வரும் போது மேற்புள்ளியினையும் ‘ந’ பிறகு ‘த’ வரும்போது ந-விற்கு மேற்புள்ளியையும் அதுவாக வைத்துக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. எனவே இது தட்டச்சு நேரத்தை குறைப்பதுடன் விசையை சொடுக்கும் முயற்சியும் குறைவாக இருக்கிறது. கூகுள், எழுத்தாணி உள்ளிட்ட மற்ற செயலிகளில் தமிழ் 99 விசைப்பலகை அளித்திருப்பினும் இந்த வசதி இல்லை. எனவே அதிகமான விசையினை பயன்படுத்தி தட்டச்சு செய்வேண்டியுள்ளது. செல்லினம் முழுமையான இலக்கண விதிப்படியான எழுத்துணர் கருவியாக உள்ளது. Less tension more work என்பார்களே அதைப்போல இதை ஒரு Brilliant Keyboard ஆக உணர்ந்தேன்.\nஅவசர உலகத்தில் எதற்கும் நேரமில்லை, பட்டனைத்தட்டினால் ரெண்டு இட்டிலியும் தொட்டுக்க சட்டினியும் வரவேண்டும் என்ற கலைவாணரின் பாடலுக்கேற்ப செல்லினத்தில் இரண்டு தட்டெழுத்தில் சொற்றொடர்களை உருவாக்க முடிகிறது. ஆம் நமக்கு Personal Dictionary என்ற சொல் வங்கியை அளிக்கிறார்கள். இதன்மூலம், ‘தமிழ் இணையக் கல்விக் கழகம்’ என்ற 26 விசைகளில் தட்டச்சிட வேண்டியதை மூன்றே உள்ளீட்டில் என்னால் எழுத முடிகிறது. அதுமட்டுமல்ல உங்கள் முகவரி, மின்னஞ்சல் என நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல்லினை குறியீடு முறையில் சேர்க்க முடியும். ‘Short Hand’ கேள்விப் பட்டிருப்பீர்கள், இது Short Type என வைத்துக் கொள்ளுங்களேன். இதனால் செல்லினத்தின் பயன்பாடு வானூர்தி வேகமெடுக்கிறது.\nநல்ல ஆரம்பமே நல்ல முடிவு\nஆமாம், திருக்குறள் ஒப்புவிக்கும் போதும் ஆரம்பம் சொன்னால் போதும் சிலர் மள மளவென சொல்லிவிடுவார்கள். அதுபோல ‘சொல்லுக’ என தட்டச்சினால் போதும் அடுத்த பகுதியில் ‘சொல்லை’ என்றும், அதன் தொடர்ச்சியாக ‘பிரிதோர்ச்சொல்’ எனவும் திருக்குறளை அழகாக எந்த எழுத்தையும் தட்டச்சு செய்யாமல் சொல் தேர்வு மூலமே உங்களால் நிறைவு செய்ய இயலும். கொன்றை வேந்தன் நம் கைக்குள்ளே குடி வந்துவிடுவார். ஊக்கமது என தட்டெழுத்து செய்த அடுத்த சொல்லே…. ‘கைவிடேல்’ என்ற சொல் வந்து விடுகிறது. இது நமக்கு ஊக்கமாக இருக்கிறது.\n‘சின்னத் தகராறுக்கு சின்ன ரு –ம் பெரிய தகராறுக்கு பெரிய று –ம் போடு’ என வேடிக்கையாக சொல்லுவார்கள். செல்லினம் உங்கள் கையில் இருப்பின் ���ந்த தகராறே இல்லை. ஏனெனில் திறன் பேசியில் தட்டச்சு செய்யும் போதே சொல் தேர்வு இருப்பதால் தவறின்றி தமிழ் எழுதுவது சாத்தியமாகிறது. தவறாக நீங்கள் தட்டச்சு செய்வீரானால் அதனை அதுவாகவே திருத்தும் வசதி இதில் உள்ளது.\nஆங்கிலதில் தட்டெழுதி தமிழில் வரவழிக்கும் பொனிடிக் முறையும் உண்டு. தமிழ் 99 பழகாத ஆரம்ப நிலை பயனர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல ஒரே விசையில் ஆங்கிலம் தட்டச்சு செய்யலாம். Play storeல் கிடைக்கும் மற்ற செயலிகளின் விசைப்பலகையில் இந்த இருமொழி மாற்றும் சிக்கல் அதிகமாக இருக்கிறது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்ற கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கிறது. இதில் மிக எளிது அதுமட்டுமல்ல ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போதும் சொற்தேர்வு இருக்கிறது. இரண்டிலும் உத்வேகமாக தட்டச்சலாம். ஆம் ஆங்கில வழியிலும் சொற்பட்டியல் இருப்பதால் இரு வேறு விசைப்பலகையினை நாம் கைக்கொள்ளத் தேவையில்லை.\nநிறைய தட்டச்சு செய்ய வேண்டும் என நினைக்கும் போது அது திறன் பேசி மற்றும் டேப்லட் எனப்படும் பலகை கணினியிலும் இயலுவதில்லை. செல்லினம் இதற்கு தீர்வு கண்டுள்ளது. External Keyboard கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது. பல முன்னணி செயலியினை முயற்சி செய்து தோற்றுவிட்டேன். மற்ற தமிழ் உள்ளீட்டு முறையில் இது இயலவில்லை என்பது உண்மை. உங்கள் மொபைல் OTG support செய்யுமானால் wireless அல்லது External Keyboard ஐ இணைத்து பயன்படுத்தி வேகமாக தட்டச்சு செய்ய இயலும்.\nOTG support செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, இருக்கவே இருக்கிறது. ப்ளூடூத் விசைப்பலகை. டாங்களோ அல்லது கேபிளோ இல்லாமல் மிக எளிதாக தமிழ் தட்டச்சு செய்ய இயலும். அது மட்டுமல்ல External Key board ல் பழகும் போது அதுவாகவே F விசையினை மேற்புள்ளியாக எடுத்துக்கொள்ளும். எந்த குழப்பமும் இன்றி வேகமாக உள்ளீடு செய்யலாம். நானறிந்த வரையில் வேறெந்த செயலியிலும் இது சாத்தியமில்லை. இது செல்லினம் நமக்கு அளிக்கும் கூடுதல் வசதி.\nசெந்தமிழில்தான் செய்தி அனுப்ப வேண்டும் என்றில்லை உங்கள் வட்டார வழக்கு பேச்சு மொழியிலேயே உரையாடலாம். எப்படி சொன்னால் புரியுமோ அந்த சொல்லை உங்கள் சொற்பட்டியலில் சேர்த்து கொள்ளும் வசதியினை அளித்துள்ளார்கள். உங்களது தமிழ் சென்னைத்தமிழாக இருந்தாலும் கொங்குத்தமிழாக இருந்தாலும் நெல்லைத்தமிழாக இருந்தாலும் கட்டம் கட்டி கலக்குங்கள். ஒரே கணக்கில் உள் நுழைவது மூலம் கருவிகளை மாற்றினாலும் கவலையில்லை. உங்கள் மொழி உங்களுடனே இருக்கும். ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், சயட, சயட சயடா..’’ என கலக்குங்கள்.\nஅப்படி ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்திட முடியவில்லை. ஏனெனில் ஆத்திச்சூடி, திருக்குறள் உட்பட அனைத்தும் உள்ளே இருக்கிறது. இவை வெறும் எழுத்து முறைகள் என வரையறுக்க முடியவில்லை. அதனைத்தாண்டி காலத்திற்கேற்றவாறு மேம்படுத்தப் பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு தகுந்தவாறு நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டே வரும் உயிர்ப்புள்ள செயலியாக இது இருக்கிறது. செல்லினத்தில் என்ன இடர்பாடு என்றாலும் அதனை உடனடியாக சரிசெய்கிறார்கள். சென்னை நெல்லிக்குப்பம் பகுதியின் ஒரு தெருக்கோடியில் இருந்து ஒருவர் எனக்கு வெளி விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்ய முடியுமா என கோரிக்கை வைக்கிறார். அடுத்த பத்து நாட்களுக்குள் அந்த வசதி இந்த செயலியில் மேம்படுத்தப் பட்டு புதிய பதிப்பு வருகிறது. இதை வணிகப்படுத்த வேண்டும் நோக்கம் ஏதுமின்றி எங்கும் தமிழ் படுத்த வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி இருக்கிறது. இன்னும் பல வசதிகளையும் மாற்றங்களையும் செய்ய அணியமாக இருக்கும் செயலி செல்லினம் என்பதால் என்னுடைய முழு முதற் தேர்வு செல்லினம்.\nஆங்கிலத்தில் இருப்பது போல பேசினால் தட்டச்சு செய்து கொள்ளும் வசதி (கொஞ்சம் பேராசைதான்), Swype என விலால் வரைகோடுகள் மூலம் தட்டச்சு செய்யும் முறை, திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி உள்ளது போல் அனைத்து இலக்கியங்கள், தமிழ்ப்பெயர்கள், கண்ணைக்கவரும் தீம்கள் நம்முடைய தேவை நீண்டு கொண்டே போகிறது. ஆனால் தொழிநுட்பத்தாலும் இது நாளுக்கு நாள் மேம்படுத்தும் செயலி என்பதால் சாத்தியம் இருக்கிறது என கருதுகிறேன். நிறுவுனர் முத்து நெடுமாறன் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து ஒரு மலர் கொத்து… இல்லை இல்லை ஒரு மலர் தோட்டமே … வழங்கலாம்\nதமிழ் இணையக் கல்விக் கழகம்.\nPrevious Post:64பிட் செயலிகளில் முரசு அஞ்சல்\nNext Post:கணினிகளிலும் உரையாடல் செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-19T07:22:56Z", "digest": "sha1:JQCAH4OXFRJLJIYZ5ATYZ7T5EZUB2NWQ", "length": 12110, "nlines": 66, "source_domain": "vikku.info", "title": "Thirukural - %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88 - Thirukkural - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin thirukural - Thirukural meanings", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஇறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல் தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை இடுக்கணழியாமை\nஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்\nசாலமன் பாப்பையா : குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.\nமு.வ : யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nசாலமன் பாப்பையா : உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.\nமு.வ : உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nசாலமன் பாப்பையா : அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.\nமு.வ : அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.\nகுடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்\nசாலமன் பாப்பையா : குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.\nமு.வ : குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொர���ந்தி உலகம் நிலை பெறும்.\nஇயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட\nசாலமன் பாப்பையா : அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.\nமு.வ : நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nசாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.\nமு.வ : ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nசாலமன் பாப்பையா : ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.\nமு.வ : உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.\nஎண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்\nசாலமன் பாப்பையா : நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.\nமு.வ : எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்\nசாலமன் பாப்பையா : அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.\nமு.வ : குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nசாலமன் பாப்பையா : கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.\nமு.வ : கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-19T07:55:47Z", "digest": "sha1:V2KBLSF2Z5PMTMMQDT3G7UAVDH6344DV", "length": 12593, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "தலித் விடுதலை – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"தலித் விடுதலை\"\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nரமழான் 08, 1439 (2018-05-24) 1439-11-01 (2018-07-14) வி.டி. ராஜ்சேகர் தலித் அடையாள அரசியல், தலித் வாய்ஸ், தலித் விடுதலை, முஸ்லிம் அடையாள அரசியல், யோகிந்தர் சிக்கந்த், வி.டி.ராஜசேகர்0 comment\n‘இந்து’ எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் தீவிர (ரேடிகல்) தலித்களும், பழங்குடிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்து அடையாளத்தை மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். உண்மையில் நாம் இந்துக்களல்ல. பிறகு ஏன் நாம் அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் நம் சொந்த அடையாளங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்\nதீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்\nரபீஉல் அவ்வல் 07, 1439 (2017-11-26) 1439-03-07 (2017-11-26) மெய்ப்பொருள் அம்பேத்கர், சாதி ஒழிப்பு, டி. எம். உமர் ஃபாரூக், டி. எம். மணி, தலித் விடுதலை, தீண்டாமை, பெரியார், மதமாற்றம்0 comment\n மாற்றத்தைத் தருவது தானே புரட்சி தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது – உமாவுடன் நேர்காணல்\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nதுல் ஹஜ் 08, 1439 (2018-08-19) 1439-12-08 (2018-08-19) ஷாஹுல் ஹமீது உமரி உலகநோக்கு, கம்யூனிசம், நாத்திகம், வாழ்வின் நோக்கம்0 comment\nமதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான்...\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்0 comment\n\"இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப்...\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-11-24 (2018-08-06) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்0 comment\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-14/", "date_download": "2018-08-19T08:19:02Z", "digest": "sha1:PFS4GRELLLTK4PL6EKK2SUOGTNWXEKE7", "length": 6684, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள்...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி\nமுதல்வர் ஜெயலலிதா, தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார்’ என்றும், ‘வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு வருகிறார்’, என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் குணமடைந்துவிட்டன. அவர் புத்துணர்ச்சி பெற வேண்டியுள்ளதால் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மனதளவிலும், உடலளவிலும் திடமாக இருக்கிறார்.\nதற்போது சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்கிறார். முதல்வரின் விருப்பம் பொறுத்தே வேறு வார்டுக்கு மாற்றப்படுவார். முதல்வர் வீடு திரும்புவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறினார்.\nமேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்த��களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்” இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-19T07:29:11Z", "digest": "sha1:ISEHIDFHI3DM5M2HCLGOVEZRQ4PAC477", "length": 14894, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "துவாக்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. ராஜாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +0431\nதுவாக்குடி (ஆங்கிலம்:Thuvakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n3 அருகில் அமைந்துள்ள ஊர்\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,460 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். துவாக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துவாக்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஇவ்வூர் முற்காலத்தில் துழாய்க்குடி என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி துவாக்குடி என்றழைக்கப் படுகிறது. இவ்வூரில் உள்ள சோழீசுவரர் கோவில் கல்வெட்டுகளின் மூலம் இத்தகவல் அறியப்படுகிறது.\nதமிழ்நாட்டிற்கான தேசிய தொழில்நுட்பக் கழகம் துவாக்குடியில் அமைந்துள்ளது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · இனாம் கரூர் · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அவனியாபுரம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தாந்தோணி · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · திருப்பரங்குன்றம் · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளை��ம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/e-mail-path-in-internet-007580.html", "date_download": "2018-08-19T08:33:14Z", "digest": "sha1:CLEDUTFZ3CQ2IXOS4ZCMAIOXSM3DHX35", "length": 23211, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "e mail path in internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇ மெயில் இயங்கும் முறை இதுதான்...\nஇ மெயில் இயங்கும் முறை இதுதான்...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஇந்தியாவில் 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.\nவிண்டோஸ் 10 கணினியில் அமேசான் அலெக்சா பயன்படுத்துவது எப்படி\nகூகுள் டிரைவின் மறைக்கப்பட்ட ஒன்பது ரகசிய அம்சங்கள்.\nஇன்றைக்கு கோடிக்கணக்கில் இமெயில் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் தவிர, மெயில் செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் தவிர இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.\nபிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.\nஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம். எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள்.\nஅது அவுட்லுக் மெயிலாக ஆக இருக்கலாம். இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன.\nஇந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் என அழைக்கப்படுகின்றன.\nபீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில்பாக்ஸ்ஒதுக்கப்பட்டிருக்கும்)முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது.\nஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட்.\nஇந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது. பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. எடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும்.\nஎன்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.\nஅப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இற���்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம்.\nஆனால் ஐமேப் பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும். இது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது.\nஇந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது.\nஇன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும். அந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது.\nமெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்களைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது.\nகம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான தேடலாக இது இருக்கும்.\nஇதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும். பல டொமைன் நேம்களில் சில (com, net, org, edu, gov) மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன.\nஎடுத்துக்காட்டாக இமெயிலைப் பெறுபவரின் முகவரி AAA@news.com என இருப்பதாக வைத்துக் கொள்வோம். டொமைன் நேம் சர்வரிடமிருந்து பெறப்படும் எம்.எக்ஸ் ரெகார்ட் பெரிய அளவில் இயங்கும் இத்தகைய சர்வர்களின் பட்டியலாகவே இருக்கும். இந்த மெயில் பலவகை எம்.எக்ஸ் சர்வர்களின் வழி��ாக அதற்கென உள்ள டொமைன் கிடைக்கும் வரை செயல்படுத்தப்படும்.\nஎம்.எக்ஸ் என்பவை மெயில்களைப் பெறும் MTAக்கு இன்னொரு பெயர். இந்த மெயில் இவ்வாறான செயல்பாட்டில் செல்லும்போது இறுதியில் அதற்கான சர்வரை அடைகிறது. பின் மெயிலுக்கு உரியவர் பயன்படுத்தும் MDA மூலம் அது அவரை அடைகிறது. அல்லது வெப் மெயில் மூலம் POP3 அல்லது IMAP4 வழிமுறை பயன்படுத்தப்பட்டு மெயில் படிக்கப்படுகிறது.\nஸ்பேம் என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம்.\nஅல்லது ஆன்ட்டி வைரஸ் புரொகிராம் பயன்படுத்து கிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.\nஇமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. அதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது.\nஅனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா ���ோன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/0e8092ab78/a-rare-opportunity-to-receive-mentoring-and-investing-in-agricultural-technology-", "date_download": "2018-08-19T07:56:20Z", "digest": "sha1:KTYF7C4KCTXZ3PFH2PS2WGBHOADBQ7GS", "length": 9390, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "விவசாய தொழில்முனைவோர் வழிகாட்டுதல் மற்றும் முதலீடு பெற ஓர் அரிய வாய்ப்பு!", "raw_content": "\nவிவசாய தொழில்முனைவோர் வழிகாட்டுதல் மற்றும் முதலீடு பெற ஓர் அரிய வாய்ப்பு\n'வில்க்ரோ' அறிவித்துள்ள புதிய திட்டம்\nவிவசாய தொழில்முனைவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nசமூக தொழில்முனைவு நிறுவனங்களை ஊக்குவிக்கும் 'வில்க்ரோ', முதன் முறையாக, 3 அடைக்காக்கும் அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து விவசாய தொழில்முனைவு நிறுவனங்களுக்கு உதவ முன் வந்துள்ளதுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் விவசாய தொழில்முனை நிறுவனங்கள், நிலையான வளர்ச்சி பெற தேவையான ஆலோசனை, ஆதரவு மற்றும் நிதியை வழங்க முடிவெடுத்துள்ளதாக வில்க்ரோ தெரிவித்துள்ளது.\n'வில்க்ரோ', 'Artha Venture Challenge' மற்றும் 'a-IDEA, NAARM-TBI' ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கக்கூடிய விவசாய நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அதற்குத் தேவையான வழிகாட்டுதலையும், முதலீடையும் செய்ய உள்ளது. விவசாயத்துறையில், சிறு-குறு விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயத்துறையில் உள்ள தொழில்முனைவோர்கள்; விரிவடைந்த பிணையம், தொழில் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்று தங்கள் தயாரிப்பை சிறந்த முறையில் பரிசோதிக்க இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் இருந்து, 10 விவசாய தொழில்முனைவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று ஆண்டுகள் வரை அடைகாத்து 8 கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்யப்போவதாக வில்க்ரோ அறிவித்துள்ளது.\nஇதற்கு தகுதி பெற விவசாயத்துறையில் என்ன மாதிரி பணிகள் செய்ய வேண்டும்\n* நீர் பாசன மேம்பாட்டிற்குத் தேவையான மலிவான தொழில்நுட்ப உருவ��க்கத்தில் பணிபுரிந்து, அதே முறையை இந்தியா முழுதும் சுமார் 140 மில்லியன் ஹெக்டர் பரப்பளவின் உபயோகிக்கும் விதம் இருத்தல் வேண்டும்.\n* பண்ணை மற்றும் விளைநிலங்களில் இயந்திரங்கள் கொண்டு செயல்படும் முறையை பயன்படுத்தி, அறுவடைக்கு பின் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் விதம் இருத்தல் வேண்டும்.\n* துல்லியமான விவசாய தொழில்நுட்ப முறைகள்- அதாவது சரியான அளவு நீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும் முறைகள் மூலம் சிறு விவசாய நிலங்கள் பயன்பெறவேண்டும்.\nவிண்ணப்பிக்கும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான தகுதிகள் என்ன\n* லாபத்துடன் இயங்கும் நிறுவனத்தை நடத்தும் நிறுவனர்\n* உங்கள் கண்டுபிடிப்பு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவவேண்டும்\n* ஒரு சில இடங்களில் இதன் கண்டுபிடிப்பின் மாதிரி செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்\n* உங்கள் நிறுவனம் லாபம் ஈட்ட தொடங்கி இருக்க வேண்டும்\nஉங்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன\n* ரூ.60 லட்சம் அல்லது அதற்கும் மேல் இணையான பங்கு முதலீடு\n* விவசாய தொழில் வல்லுனர்களின் சிறந்த வழிகாட்டுதல்\n* துறை மேலாளர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவு\n* பிணையம் ஏற்படுத்தல் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பு\nவில்க்ரோ' வின் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில்முனைவோர் இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/157450", "date_download": "2018-08-19T07:14:48Z", "digest": "sha1:JEGS42DVABGXK4KO5A2NP3RVHTW4MJAR", "length": 7151, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா - Cineulagam", "raw_content": "\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தள���தி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்படும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுதியில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nஇந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா\nபுதுபுது சாதனைகளை தனக்கு சொந்தமாக்கி வரும் படம் விஜய் நடிக்கும் சர்கார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை மட்டும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்று மலைக்க வைத்தது.\nஇந்நிலையில் மற்றொரு மலைக்க வைக்கும் சாதனையாக இந்த படத்தின் வெறும் இந்தி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையின் வியாபாரம் மட்டும் ரூ.22 கோடிக்கு நடந்துள்ளது. தென்னிந்திய படங்களில் எந்த படமும் இந்த அளவிற்கு வியாபாரம் ஆனதில்லையாம், இதுவே முதல்முறை.\nஇப்போதே இத்தனை சாதனைகளை படைக்கும் சர்கார் படம் ரிலீஸானால் எத்தனை சாதனைகளை படைக்க போகிறதோ என விஜய் ரசிகர்கள் பூரித்துபோய் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avasiyam.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-08-19T07:12:43Z", "digest": "sha1:AW67KEU64WBRSCDGYJYYY7DVGNQFPJ43", "length": 10338, "nlines": 79, "source_domain": "avasiyam.blogspot.com", "title": "தமிழ் தகவல் களஞ்சியம் : பொடி", "raw_content": "\nஅருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், ச���றந்த ரத்தசுத்தி\n*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் \"சி\" உள்ளது\n*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.\n*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது\n*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.\n*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.\n*நாவல் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.\n*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.\n*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.\n*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.\n*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.\n*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.\n*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.\n*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா\n*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.\n*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.\n*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\n*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.\n*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.\n*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.\n*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\n*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.\n*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.\n*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.\n*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.\n*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.\n*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.\n*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.\n*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.\n*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.\n*கு��்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.\n*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.\n*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.\n*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.\n*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.\n*பாகற்காய் பொடி :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.\n*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.\n*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.\n*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.\n*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.\n*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.\n*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.\n*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.\n*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.\n*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.\n*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.\n*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.\n*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.\n*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.\n*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.\n*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.\n*சோற்று கற்றாழை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.\n*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.\n*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்\nபஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய திருவானைக்காவல்\nகூரிய கத்தி - விரைவான வெட்டுக்கள் - ஆச்சரியப்படுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3-boss-engira-baskaran-comedy-3.html", "date_download": "2018-08-19T08:26:02Z", "digest": "sha1:4DMMAD7TQV53HJNPRVPBJZU3UWKQ3LNE", "length": 6610, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Boss Engira Baskaran Comedy - 3 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎன்றென்றும் இளமை 70 வயது இளைஞர்கள் இவர்கள் நம்ப முடியாத காணொளி \nசூரியன் என்னுடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். என்னுடைய சந்தோஷங்கள்,விருதுகள்,உயர்வுகள் அனைத்துக்கும் காரணம் சூரியன் \nவிஷ்வரூபம் - மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஎன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அடித்தளம்,மிகப்பெரிய பெயர் தந்தது சூரியன்,என் வாழ்வில் எந்த பக்கம் பார்த்தாலும் 90 சதவீதம் சூரியன் தான்...Sooriyan Fm | RJ Chandru | என்ன சொல்கிறார் - Sooriyan Birthday - Sooriyan 20\nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஅடி பப்பாளிப்பழமே.....\" மணியார் குடும்பம் \" திரைப்பட பாடல் \nஉலகத்திலேயே அதிக விலையுயர்ந்த சுவையான மாம்பழ வகைகள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nஉலகத்திலே மிகவும் ஆச்சரியமான பொருட்கள் இவை தான்\nமோசமான உடையில் நமீதா ; சீறும் இரசிகர்கள்\nசர்க்கார் கதை இதுதானா ; அதிர்ச்சியில் படக்குழு\nகை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nகேரள வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/enidhayampesukirathu.html", "date_download": "2018-08-19T08:12:41Z", "digest": "sha1:UCWIDC3DRM2DTIJYFOL6JKGH5BFYAPU2", "length": 24738, "nlines": 301, "source_domain": "www.madhumathi.com", "title": "விருந்தினர் கவிதை 3 - எஸ்தர் சபி - என் இதயம் பேசுகிறது - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » எஸ்தர் சபி , விருந்தினர் பக்கம் » விருந்தினர் கவிதை 3 - எஸ்தர் சபி - என் இ���யம் பேசுகிறது\nவிருந்தினர் கவிதை 3 - எஸ்தர் சபி - என் இதயம் பேசுகிறது\nவணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம். இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற்கு தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட்டு செல்லும் தோழர்கள் இப்பக்கத்தில் இடம்பெறும் பதிவர்களின் கவிதைகளையும் வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பதிவர் கவிதைகள் பகுதியில் வெளியாகும் மூன்றாவது கவிதையை எழுதியிருப்பவர் என் இதயம் பேசுகிறது வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி எஸ்தர் அவர்கள்.. பிரான்ஸ் நாட்டிலிருந்து எழுதும் சகோதரியின் பெரும்பாலான படைப்புகள் சமூகத்தின் மீதான் கோபங்களை வெளிப்படுத்தும்.\nமேய்ந்தது ஏன் - எம்\nசுழன்றாட வேண்டிய வயதில் - காட்டில்\nஉங்களுக்கு யாரை நான் ஈடு சொல்ல\nதலை பின்னி மல்லிகை பூ\nகுடம் தூக்கி நீர் இறைக்க வேண்டிய\nஉங்கள் இடுப்பு ஆட்றோளி சுமந்ததேன்\nகொஞ்ச வேண்டிய உங்கள் தோள்கள்\nவெறி கொண்ட நாய்களிடம் சிக்கி\nகற்பையும் தமிழிற்காய் பறி கொடுத்து\nமேலும் இவரது கவிதைகளை வாசிக்க இங்கே செல்லவும்..\nஇந்தக் கவிதையை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: எஸ்தர் சபி, விருந்தினர் பக்கம்\nநல்ல அறிமுகம்... அவரது படைப்புகள் சிறந்தவை... அவரை அறியாதவர்கள் குறைவே எனலாம்... சகோதரி எஸ்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநன்றி அங்கிள் தங்கள் கருத்துக்கு........\n// எல்லாம் முடிந்ததென்று இன்று\nவெறி கொண்ட நாய்களிடம் சிக்கி\nகற்பையும் தமிழிற்காய் பறி கொடுத்து\nநன்றி அக்கா தங்கள் கருத்துக்கு ..............\nகவிதை படிக்கும்போதே மனம் துடிக்கிறது. அன்றைய நாட்களின் கோரங்கள் மனதிற்குள் வந்து செல்கிறது. கண்ணீர் விட்டு வற்றி இரத்தம் வடித்து உடைமைகள் இழந்து உயிரிழந்து பெண்களின் கற்பிழந்து பிஞ்சு குழந்தைகளின் உயிர்ப்பூ பறித்த கொடுங்கோல்காரர்களை நினைத்தால் மனம் பதறுகிறது. அதை வரிகளில் கொண்டுவந்து வாசிப்போர் மனதில் ஆவேசம் வரவைத்தது...\nஅருமையான கவிதை என்று சொல்லிவிட்டு போக இயலவில்லை.. பெண்களின் நிலை ஈழத்தில் எத்தனை மோசமாக இருந்திருக்கிறது என்று அறியமுடிகிறது.\nநிம்மதியான வாழ்க்கை வாழ முடியாமல் தன் உணர்வுகளை கொன்று தமிழ் இனத்த���க்காக சர்வமும் தொலைத்த அந்த வீரப்பெண்மணிகளுக்கும் கவிதையில் நெருப்பை சாட்டையாக்கி சுழற்றிய அன்புச்சகோதரிக்கும் என் அன்பு வணக்கங்கள்....\nமிக்க நன்றி அக்கா என் வரிகளில் உள்ள வேதனைகளை தெளிவாக்கியமைக்கு..................\nகனவிலும் நினைத்து பார்க்க முடியா கொடுமைகள்...\nஎன்று மாறுமோ இந்த அவலநிலை...\nநெஞ்சே பதறுகிறது தினமும் இருபத்து நான்கு மணி நேரமும்...\nநிம்மதியில்லாமல் உறக்கமில்லாமல் நம் உறவுகள் சகோதரிகள்...\nமாறவேண்டும் இந்த மயானத்தின் கொடுமை...உயிருடன் எரியும் நிலை...\nகருவிலேயே அழிந்து போகும் நம் சொந்தங்களின் உயிர்கள் வாழவேண்டும்...\nஉதிரம் சிந்துவது நிற்கவேண்டும்...அதற்கு அங்கே நிறுத்தவேண்டும்....\nஅருமை என்று பாராட்ட முடியவில்லை என்னால்...\nகாரணம் நம்மவர்கள் படும் துயரத்தை படம்பிடித்து காட்டியதால்....\nசந்தோசம் என்று சொல்லவும் முடியாது இதை...\nஏனென்றால் அப்படி பட்ட விஷயமும் கிடையாது இது....\nதோழரே உங்களின் முயற்சியில் இது மூன்றாவது வெற்றி என்று மட்டும் என்னால் சொல்ல முடிகிறது...\nசகோதரி எஸ்தரின் ஆதங்கம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை....\nமிக்க நன்றி இரா. தேவாதிராஜன் என் வரிகள் ஒட்டு மொத்த ஈழத்து பெண்களின் குமுறலாக அமைந்தது...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டு ஒரு நன்றி......\nதங்களின் மூன்றாவது வெற்றி நண்பரே...\nவாழ்த்துக்கள் தங்களின் பயணத்தில் யாவும் வெற்றியே...\nநன்றி அங்கிள் தங்கள் கருத்துக்கு..........\nஈழத்தில் உள்ள நிலையை வரிகளில் படம் பிடித்துக் காட்டும் சகோதிரி அனல் பறக்கும் வரிகளால் சிந்திக்க வைக்கும் சகோதரிக்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தொடருங்கள் அடுத்த கவிஞதை எதிர் நோக்கும் ஆவலில்.\nநன்றி சசி அக்கா ஈழத்து பெண்கள் அவல நிலை எல்லோருக்கும் புரிந்தால் சந்தோஸம்....\nஅன்பின் எஸ்தர் - இலங்கையில் பெண்கள் போராளிகளாக மாற வேண்டிய சூழ்நிலை - அவர்கள் படும் பாட்டினைக் கவிதையாக வடித்தமை நன்று. கவிதை வரிகள் விரல் நுனியில் இருந்து வரவில்லை - இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த வரிகள் - காலம் மாறும் - காத்திருக்க.\nநல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா\nஎன் ஆதங்கள் துிர்வானால் சந்தோஷமே............\nகவிதையில் பெண்மையின் வீரமும் தியாகமும் தெரிகிறது..நல்ல கவிதை வாழ்த்துக்கள் சகோ..\nபெண�� புலிகளைப் பற்றிய கவிதை அருமை..இத்தனை கஷ்டப்பட்டும் இன்னும் தனி ஈழம் அமையாதது மன வருத்தத்தை அளிக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள் எஸ்தர்..வாழ்த்துகள்..\nசகோதரி எஸ்தர், நீ எழுதிய இந்த கவிதையை நான் படிக்கும் போது மெய்சிலிர்த்தேன்... அருமையடி பெருமையடி என் சகோதரி இப்படி ஒரு சிறப்பான கவிதையை படைத்தமைக்கு... இந்த கவிதையை பகிர்ந்த அண்ணன் மதி அவர்களுக்கு மிக்க நன்றி\nமிக்க நன்றி அக்கா.. உன் வருகைக்கும் கருத்துக்கும்....\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/dark-portfolio-10041", "date_download": "2018-08-19T07:35:54Z", "digest": "sha1:XOFZ3TM7DMFSWSFU77M6NJDWV6JGBNML", "length": 3461, "nlines": 66, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Dark Portfolio | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nஒரு இருண்ட கருப்பொருள் நிறுவன போர்ட்ஃபோலியோ வடிவமைப்பு. அனைத்து தெளிவாக குறியிடப்படும் மற்றும் வாடிக்கையாளர்களின், PSD சேர்க்கப்பட்டுள்ளது.\nஅனைத்து நவீன உலாவிகளில் இணக்கமானது. 4 கோவில் பக்கங்களை உள்ளடக்கத்தை அமைப்பு விருப்பங்கள் ஒரு நல்ல வீச்சு வழங்க வழங்கப்படும்.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\nபயர்பாக்ஸ் IE6, IE7, சபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/3b4751a07b/technical-tolilmunaivarana-dentist-39-raja-chinna-39-", "date_download": "2018-08-19T07:59:59Z", "digest": "sha1:I4NGQ2TOFSIAGFDJKKSJW26RBB5GIOTS", "length": 14282, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழில்நுட்ப தொழில்முனைவரான பல் மருத்துவர் 'ராஜா சின்னதம்பி'", "raw_content": "\nதொழில்நுட்ப தொழில்முனைவரான பல் மருத்துவர் 'ராஜா சின்னதம்பி'\nபெற்றோர்கள் மருத்துவத் துறையில் இருப்பின் பிள்ளையும் அதேத் துறையில் ஈடுபடுவது நாம் அறிந்ததே பெற்றோரின் விருப்பத்திருக்கிணங்க மருத்துவப் படிப்பை முடித்தாலும், வர்த்தகத்தில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக இன்று தொழில்நுட்ப தொழில்முனைவராக ஆகியுள்ளார் Dr.ந.ராஜா சின்னதம்பி. இவர் தோற்றுவித்த \"நோடீஃபை\" (Notifie) என்ற நிறுவனம் சமீபத்தில் நடந்த 'பேபால் ஸ்டார்ட்டான்க்' விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் யுவர்ஸ்டோரி இவரிடம் ப்ரேத்யேக உரையாடல் நிகழ்த்தியது.\n2007 ஆம் ஆண்டு பல் மருத்துவப் படிப்பை முடித்த ராஜா, மேற்படிப்பு தொடங்கும் முன் தனது வர்த்தக ஆர்வத்தை செயல்படுத்திப் பார்க்க எண்ணினார்.\n\"மெடிக்கல் துறையில் தொழிலை ஆரம்பிப்பது இலகுவாக இருந்தது, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டேன். எனக்கிருந்த மருத்துவ தொடர்புகள் வர்த���தகத்திற்கு உதவின\" என்று தனது தொழில்முனை பயணம் தொடங்கிய கதையை பகிர்கிறார் ராஜா.\nவர்த்தக ரீதியாக பல நாடுகள் செல்லும் வாய்ப்பு கிட்டியதாக கூறும் ராஜா, தைவான் சென்ற பொழுது அங்கு கண்ட தொழில்நுட்பம் தன்னை அடுத்த தொழிலுக்கு வித்திட்டதாக கூறுகிறார். \"அங்குள்ள டாக்ஸி ஓட்டுனர்கள் GPS நேவிகேஷன் முறையை பயன்படுத்தியதை பார்த்தேன். இந்த தொழில்நுட்பம் அந்த நேரத்தில் நம் நாட்டில் அரிதாகவே இருந்தது. இடங்களை கண்டறியக்கூடிய சாதனத்தை அறிமுகப்படுத்த எண்ணினேன்\".\nகூகுள் மேப் தரும் இடங்களின் விவரங்கள் துல்லியமாக இருப்பதில்லை. \"ஒரு இடத்தை குறியிட்டு அங்கு சென்றடயக்கூடிய பயணத் திசைகளை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.\"\nஎண்ணத்தை தனது சகோதரர் அருணிடம் பகிர்ந்து கொண்டதாக கூறுகிறார் ராஜா. அருண் அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியிலிருந்தார்.\n\"ரூட்ஸ்டார் என்ற செயலியை அருண் உருவாக்கினார். இதன் மூலம் 2011 ஆம் ஆண்டு எனது தொழில்நுட்ப தொழில்முனை பயணம் தொடங்கியது.\" என்கிறார் ராஜா.\nஇதன் பயன்பாடு வங்கிகளுக்கு அதிக அளவு தேவைபடும், வங்கிகளின் ஏடிஎம் இடங்கள் மற்றும் கிளை அலுவலங்களை தெரிந்து கொள்ள இந்த செயலி ஏதுவாக அமையும்.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எங்களின் செயலியை அறிமுகப்படுத்தினர். பின்னர் பிற வங்கிகளுக்கும் எங்களின் சேவையை கொண்டு சென்றோம் என்று கூறும் ராஜா, சிட்டி யூனியன் வங்கியின் தேவை சற்று மாறுபட்டு இருந்தது. இதுவே நோடீஃபை என்ற சேவையை தொடங்கக் காரணமாக அமைந்தது என்கிறார்.\n\"வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதில் பெரும் பணம் செலவழிக்கிறது, இருப்பினும் குறுஞ்செய்திகள் முழுவதும் சென்றைடவதில்லை. வங்கிகள் மட்டுமின்றி பிற வர்த்தகங்களுக்கும் இது பொருந்தும். சிட்டி யூனியன் வங்கிக்காக தீர்வு காண முற்பட்டோம். மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் 'நோடீஃபை' சேவையை அறிமுகம் செய்தோம். இது வரை அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த அருண், என்னுடன் இணைந்து செயல்பட இந்தியா திரும்பினார்.\"\nகுறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் ஸ்மார்ட் கைபேசி ஆகியவைகளை இணைக்கும் ஒரே தளமாக நோடீஃபை சேவையை உருவாக்கினோம் என்கிறார் ராஜா.\nஇது வரை பனிரெண்டு பல்வேறு வர்த்தக அறிவிப்புகளை ஒருங்கிணைக்கும் தளமாக விளங��கும் நோடீஃபை எல்லா செயலியையும் இணைத்து ஒரே செயலியில் அனைத்து செய்திகளையும் பெறக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தருகிறது.\nவங்கிகளை போலவே பள்ளிகளும் இந்த செயலியால் பயன் பெற முடியும் என்கிறார் ராஜா. பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுக்கு எங்கள் செயலி பாலமாக அமையும். தினசரி வீட்டுப் பாடம் முதல் அறிவிக்கப்படாத விடுமுறை பற்றியும் இதில் பகிர்ந்து கொள்ள முடியும்.\nபெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகள் மழலை பள்ளியில் எவ்வாறு இருக்கின்றனர், என்ன கற்றுத்தரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, வகுப்பறையின் படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் சேர்த்து அறிமுகப்படுத்தினோம். இது பெரும் வரவேற்பு பெற்றது.\nகல்வித்துறையில் அதிக கவனம் செலுத்த எண்ணியுள்ள இந்த நிறுவனம் சென்னை தவிர கும்பகோணத்திலும் தங்களின் சேவையை விரிவுபடுத்தியுள்ளனர்.\n\"சென்னையை விட இங்கு எங்கள் செயலியை அறிமுகப்படுத்த அதிக நேரம் தேவைப்படவில்லை. பள்ளிக் கட்டணத்தை வசூலிக்கும் முறையை இலகுவாக்க எங்களை இந்த பள்ளி கேட்டுகொண்டதன் பேரில் அதற்காக கட்டண நுழைவாயில் அறிமுகப்படுத்தவுள்ளோம்\" என்கிறார்.\nவிரிவாக்க திட்டமாக மேலும் பல வர்த்தகங்களையும், இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இவர்கள் சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறும் ராஜா, பேபாலின் உதவியோடு விரைவில் இது சாத்தியப்படும் என்று நம்பிக்கையுடன் விடைபெறுகிறார்.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n‘மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி\n'குட்பாக்ஸ்' - இது வர்த்தகத்துக்கான வாட்ஸப்\n’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/8c5ef1549e/effective-training-and", "date_download": "2018-08-19T07:57:44Z", "digest": "sha1:JMV6LO7JAD6VCPNU4LBVXUU2DH7WNDDQ", "length": 11071, "nlines": 92, "source_domain": "tamil.yourstory.com", "title": "திறன் பயிற்சி, வாழ்வாதார வகுப்புகள் மூலம் பாலியல் தொழிலாளர்கள் கௌரவமாக வாழ உதவும் ஜெயம்மா!", "raw_content": "\nதிறன் பயிற்சி, வாழ்வாதார வகுப்புகள் மூலம் பாலியல் தொழிலாளர்கள் கௌரவமாக வாழ உதவும் ஜெயம்மா\nபெண் பாலியல் தொழிலாளர்கள் மரியாதையான பணியை மேற்கொண்டு வருவாய் ஈட்ட அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார் 40 வயதான ஜெயம்மா. சிஎம்எம் (Chaitanya Mahila Mandali) வாயிலாக திறன் பயிற்சி மற்றும் வாழ்வாதார வகுப்புகள் எடுக்கிறார். இதம் மூலம் அந்தப் பெண்கள் தாங்கள் ஈடுபட்ட தொழிலில் இருந்து வெளிவரவும் நிதியுதவி பெறவும் உதவுகிறார்.\nஉயர் குறிக்கோளுக்காக போராடும் ஜெயம்மா தானே பாலியல் தொழிலில் சிக்கி அவதிப்பட்டவர். மூன்று வயதிலேயே அனாதையான இவர் தனது கணவராலேயே இந்தத் தொழிலுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டார். தனது நிறுவனம் வாயிலாக 5,000-க்கும் அதிகமான பெண்களுக்கும் 3,500-க்கும் அதிகமான குழந்தைகளுக்கும் புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளார்.\nசிஎம்எம் சிறப்பு கவனம் தேவைப்படும் குடிசைப் பகுதிகளில் பாலியல் உரிமை மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இங்குள்ள பெண்களுக்கு திறன் பயிற்சியும் வாழ்வாதார வகுப்புகளும் எடுக்கிறார். சமீபத்தில் சர்வதேச மகளிர் தினத்தில் இவருக்கு ’நாரி சக்தி விருது’ வழங்கப்பட்டது. அன்புடன் அம்மா என்றழைக்கப்படும் ஜெயம்மா 2017-ம் ஆண்டு சிறந்த ’முன்மாதிரி விருது’ வென்றுள்ளதாக இண்டியன்வுமன்ப்ளாக் தெரிவிக்கிறது.\nநல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வறுமையில் வளர்ந்தார். இவர் பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இவர்கள் ஜெயம்மாவை குடும்பத்திலிருந்து விரட்ட திருமணம் செய்து வைத்தனர். ஜெயம்மாவின் கணவர் பணத்திற்காக அவரை உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தினார். அவரது விருப்பத்தை ஜெயம்மாவின் குடும்பம் மறுத்துவிட்டதால் ஜெயம்மாவை அவரது கணவர் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளினார். அந்த காலகட்டத்தில் பலமுறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாக ஜெயம்மா நினைவுகூர்ந்தார். ஆனால் அவரது மகள் அவர் வாழ்வதற்கான வலிமையையும் தைரியத்தையும் அளித்துள்ளார்.\nஜெயம்மா ஒரு முறை யதேச்சையாக ஜெய் சிங் தாமஸை சந்தித்தார். அப்போது ஜெய் சிங் தாமஸ் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ��ரு நிகழ்வில் ஜெயம்மாவின் தலைமைப்பண்பை கவனித்தார். அதன் பிறகு பாலியல் தொழிலாளர்கள் கௌரவமான தொழிலில் ஈடுபட்டு தங்களின் நிலைமை மேம்பாட்டுத்திக்கொள்ள தொழில் திறன் வழங்கும் நிறுவனத்தை அமைக்குமாறு ஜெயம்மாவிற்கு உந்துதலளித்தார். அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கினார். ஆந்திரப்பிரதேசத்தில் சிஎம்எம் அமைப்பதற்காக 2001-ம் ஆண்டு தனது பணியைத் துறந்தார் ஜெயம்மா. ஐஏஎன்எஸ் உடனான நேர்காணலில் பெண்கள் தங்களது கடந்த காலத்தை தூக்கியெறிந்து தங்களை மாற்றியமைத்துக்கொள்ள அவர்களை சம்மதிக்கவைப்பது கடினமாக இருந்ததாக பகிர்ந்துகொண்டார்.\nஇந்தப் பெண்களில் சிலர் ஏற்கெனவே மது, போதைப்பொருள், புகைப்பிடித்தல், பாலியல் உறவு போன்றவற்றிற்கு அடிமையாகி அந்தச் சூழலிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் அவர்கள் இதிலிருந்து வெளியேற சம்மதிக்க வைப்பது கடினமான பணியாகவே இருந்தது.\nஅவர்களிடம் பல்வேறு கேள்விகள் இருந்தது. அவர்கள் தங்களையும் தங்களது குழந்தைகளையும் பராமரித்துக்கொள்ளத் தேவையான பணத்தை சம்பாதிக்கமுடியுமா கடந்த கால வாழ்க்கை காரணமாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனால் அவர்களது நிலை மேலும் மோசமாகாதா கடந்த கால வாழ்க்கை காரணமாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனால் அவர்களது நிலை மேலும் மோசமாகாதா உதவியும் ஆதரவும் அளித்து அவர்களது நம்பிக்கையைப் பெறுவதும் இணங்கவைப்பதும் சவாலாக இருந்தது.\nகட்டாயப்படுத்தி மறுவாழ்வு அமைத்துத்தருவது முறையாக இருக்காது. தீய பழக்கங்களுக்கு அடிமையான நிலையை மாற்றி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நிதானமான நீண்ட நாள் சிகிச்சையளிப்பதே அவர்களது வாழ்வை மீட்டெடுக்க உதவும்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/29/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3/", "date_download": "2018-08-19T07:43:36Z", "digest": "sha1:DSH7Y5K7WVPQBU5KESAJCPWRYEAH6GNG", "length": 7735, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "படக்குறிப்பு", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ ம��நாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசேலம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டி உடைந்து பள்ளி மாணவிகள் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷனம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nPrevious Articleதிருப்பூர்: அதிவேகத்தால் விபத்து ஏற்படுத்தும் பனியன் கம்பெனி பேருந்துகள் – மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nNext Article காவு கேட்கும் மத்திய அரசு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/fearless-review/", "date_download": "2018-08-19T08:28:29Z", "digest": "sha1:ZHYAPVPMNTZKSY72UMMH3BODZJD4PIKG", "length": 26493, "nlines": 214, "source_domain": "tamilcheithi.com", "title": "அச்சமின்றி - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nடிரிப்பிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வி. வினோத் குமார் தயாரிக்க, விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக் கனி, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில்\nகதை திரைக்கதை எழுதி பி.ராஜபாண்டி இயக்கி இருக்கும் படம் அச்சமின்றி . என்னமோ நடக்குது வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் – நடிகர் – இயக்குனர் குழு இது .\nஅது சரி, இந்த படத்துக்கு ரசிகன் அச்சமின்றி போனால் நஷ்டமின்றி வர முடியுமா \nபொதுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே அவுட் செய்து மாணவர்களுக்கு கொடுத்து , சட்டத்துக்குப் புறம்பாக சென்டம் ரிசல்ட் அடிக்க முயலும் தனியார் பள்ளியினை,\nசட்டத்தின் முன் நிறுத்த முயன்ற கலெக்டர் அருண்குமார் (தலைவாசல் விஜய்) ஒரு வழி பண்ணப்படுகிறார் .\nஅதே பகுதியில் ஒரு குழுவோடு (சண்முக சுந்தரம் , கருணாஸ், தேவ தர்ஷினி , ) பிக்பாக்கெட் அடித்துக் கொண்டிருக்கும் சக்திக்கு (விஜய் வசந்த்),\nபடித்த அப்பாவிப் பெண்ணான மலர்(சிருஷ்டி டாங்கே) மீது காதல் வாசம்,\nபோலீஸ் ஸ்டேஷனிலேயே காவலர்களோடு சேர்ந்தே மூணு சீட்டு ஆடும் அளவுக்கு அளவுக்கு சக்திக்கு செல்வாக்கும் சக்தியும் உண்டு .\nஸ்டேஷனுக்கு புதுசாக வரும் போலீஸ் அதிகாரி சத்யா (சமுத்திரக்கனி), முந்தைய அதிகாரியைப் போல இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்கிறார் .\nஒரு நிலையில் தான் காதலித்த பெண்ணும் பேச்சு மாற்றுத் திறனாளியுமான ஸ்ருதியை (வித்யா) சந்திக்கிறார் சத்யா . ஸ்ருதியின் வாழ்வில் பெரும் சோகம் \nஸ்ருதியின் தம்பி அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறான்\nகல்வி அம்மா என்று அழைக்கப்படும் அளவுக்கு பலப் பல கல்வி நிறுவனங்களை வைத்து இருப்பவரும் ஐயாயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்டவருமான ராஜலட்சுமிக்கு ( சரண்யா பொன்வண்ணன் )\nசொந்தமான தனியார் பள்ளி ஒன்று, பிளஸ் டூவில் தங்கள் பள்ளி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்க வேண்டும் , அதன் மூலம் மேலும் மார்க்கெட் நிலவரத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு ,\nசொந்த செலவில் படிக்க வைப்பதாகச் சொல்லி ஸ்ருதியின் தம்பி யை அழைத்துச் செல்கிறது .\nஹாஸ்டலிலேயே தங்கி படிக்கச் சென்ற அந்த மாணவன் பிணமாக வீடு திரும்புகிறான் . அந்த அதிர்ச்சியில் அப்பா அம்மாவும் இறந்து போக, சுருதி தனி ஆளானது சக்திக்கு தெரிய வருகிறது .\nகல்வி அமைச்சர் கரிகாலன் (டத்தோ ராதாரவி) முன்பே கால் மேல் கால் போட்டு அமரும் அளவுக்கு ராஜலசு��ிக்கு செலவாக்கு இருப்பதும் உணர்த்தப்படுகிறது .\nஸ்ருதியும் சத்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் நிலையில் ஓர் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது\nமலருக்கு தெரிந்த ஏழைச் சிறுமி தேவி , அரசுப் பள்ளியில் படித்தாலும் மாநிலத்தில் முதல் இடத்துக்கு வரும் அளவுக்கு தேர்வு எழுதி இருந்தும் அவளது மதிப்பெண் குறைகிறது .\nவிரக்தியில் அவள் தற்கொலைக்கு முயன்று உடல் நலம் பாதிக்கப்பட, தேவிக்காக மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மலர்மீது ஒரு கும்பல் உயிர்த் தாக்குதல் நடத்துகிறது .\nபிரபல ரவுடி ஒருவனின் பர்சை சக்தி பிக்பாக்கெட் அடிக்க, ‘அதில் உள்ள பணம் போனாலும் பரவாயில்லை அந்த பர்ஸ் வேண்டும்’ என்று ரவுடி கும்பல் சக்தியை துரத்துகிறது .\nசக்தியிடம் பர்ஸ் இல்லாத நிலையில் அவனை கொலை செய்ய முயல்கிறது . இதே நேரம் போலீஸ் அதிகாரி சத்யாவை துரோகத்தின் வழியே தீர்த்துக் கட்ட ஒரு வியூகம் வகுக்கப்படுகிறது\nஇந்த எல்லாப் புள்ளிகளும் ஒன்று சேரும்போது என்ன நடக்கிறது என்பதே இந்த அச்சமின்றி .\nஇதுவரையிலான கதையைப் படித்த போதே புரிந்திருக்கும் , இவ்வளவு அடத்தியான ஒரு கதை திரைக்கதை தமிழில் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்பது .\nஅதை சும்மா பொழுது போக்கான விஷயமாக மட்டும் வைக்காமல், நமது கல்விக் கொள்கையை கல்விக் கொள்ளையை பிரித்து மேயும் படமாக சொன்ன திறம் ….\nவினாத்தாள் அவுட் செய்வது முதற்கொண்டு நன்றாகப் படக்கும் மாணவரின் தேர்வு விடைத்தாளை வேறு நபருக்கு மாற்றி வைத்து , சரியான மாணவருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது வரை,\nகல்வித் துறையில் அத்தனை களங்களிலும் தளங்களிலும் நடக்கும் அடாவடி , ஊழல் , அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை புட்டு புட்டு வைக்கும் தரம் ….\nஇவற்றில் , நிஜமாகவே அச்சமின்றி நிற்கிறது, அச்சமின்றி \n”லைட்ஸ் , கேமரா ஸ்டார்ட் சவுண்ட் ஆக்ஷன்” என்று ஆரம்பித்த கணமே கதைக்குள் நேரடியாக நுழையும் அந்த இடத்திலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறார் திரைக்கதையாளர் இயக்குனர் ராஜ பாண்டி .\nபிக்பாக்கெட் போலீஸ் உறவு, உட்பட சீரியஸ், காமெடி , கேஷுவல் என்று எல்லா வகையிலும் அடுத்தடுத்த திருப்பங்கள் மிக வேகமாக ரசிகனை படத்தோடு ஒன்றச் செய்கின்றன .\nஒரு நிலைவரை ஜாலியாக போகும் படம் மெல்ல மெல்ல சூடு பிடித்து பரபரப்பு அடைந்து பறக்கிறது .\nசக்தியை த��ரத்தும் நிகழ்வு, மலரை துரத்தும் படபடப்பு, , சத்யாவுக்கு வரும் ஆபத்து … இந்த மூன்றையும் தெளிவாக தெறிப்பாக பரபரப்பாக விறுவிறுப்பாக சொன்ன விதத்தில்\nதிரைக்கதையும் இயக்கமும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கின்றன .\nபடத்தை எந்த அளவுக்கு காமெடியாக சொல்ல வேண்டும் .எந்த அளவுக்கு ஆக்ஷனில் போக வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டுக் கொண்டு போன முறையில் செய்நேர்த்தி \nஅப்படி வேகமாகக் கொண்டு வந்து சரியாக சமயத்தில் கனமான கதைப் பகுதியோடு இணைத்து அசத்துகிறார்கள்\nஇதில் எதிர்பாராத காமெடி ரகளை, கரகாட்டக்காரன் படத்தில் சண்முக சுந்தரம் பேசிய வசனங்களை போன்ற வசனங்களை அவரை விட்டே பேச வைத்து தியேட்டரை கலகலக்க வைப்பது .\nஇந்த கேரக்டரை இன்னும் கூட நீட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது\nபோலீஸ் அதிகாரி சத்யா காப்பாற்றப்படும் விதம் திரைகதையின் இமயம் என்றால் படத்தின் கிளைமாக்ஸ் அதன் உச்சம் .\nகதைக்கு உள்ளே நீறு பூத்த் நெருப்பாக இருந்து, திடீரென்று வெளியே இருந்து உள்ளே நுழைவது போல நடக்கும் அந்த விஷயம், மிகப் பொருத்தமான செதுக்கலான காட்சி …\n இப்படி ஒரு அழகான கிளைமாக்ஸ் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு .\nஅதற்கு முன்பு ஒரு வேளை இது பேய்ப் படமோ என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் டைரக்ஷன் உத்தியும் அபாரம் .\nஅதை விடவும் முக்கயமான விஷயம் அதுவரை படம் படம் முழுக்க ஆக்கிரமித்த கதாபாத்திரங்களை எல்லாம் ஓர் ஓரமாக உட்காரவைத்து ,\nவிட்டு முழுக்க முழுக்க சப்ஜெக்டை மட்டுமே வைத்து கோர்ட் சீனில் படத்தை செலுத்தும் இடத்தில் டைரக்டரின் கம்பீரம் ஜொலிக்கிறது.\nஇந்தப் படத்தில் நடித்தபோதுதான் ஏற்பட்ட இன்ஸ்பிரேஷனில்தான் சமுத்திரக்கனிக்கு தனது அப்பா படத்தின் கதைக் கரு தோன்றி இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு படத்தில் பல காட்சிகள் .\nஅந்த கோர்ட் சீன் அவ்வளவு சிறப்பாக வந்திருப்பதற்கு ஜி. ராதாகிருஷ்ணனின் வசனமும் மிக முக்கியமான காரணம் .\nகல்வி கசடான காரணத்தின் வேர்களை தேடிப் பிடித்து விவரிக்கிறது வசனம் . நிறைய உழைத்து இருக்கிறார் ராதா கிருஷ்ணன் .\nதவிர படம் முழுக்கவே வசனம் சிறப்பு . தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதம் பெரும் சிறப்பு\nநினைத்து இருந்தால் அந்தக் கோர்ட் காட்சியில் யாரவது ஒரு தரப்பை குற்றவாளி���ாக்கி சென்ஷேஷனலைக் கூட்டி இருக்கலாம் .\nஆனால் அப்படி செய்யாமல் பிரச்னையை அக்கறையோடு பேசும் விதத்தில் வெளிப்பட்டு இருக்கும் இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவின் படைப்பு நேர்மை பாராட்டுக்குரியது\nசக்தி கேரக்டரில் மிக சிறப்பாக ரசிக்கும்படி நடித்துள்ளார் விஜய் வசந்த் . அவரது கெட்டப் கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். முக பாவங்களில் நல்ல முன்னேற்றம் .\nசண்டைக் காட்சிகளில் அந்த முறுக்கிய மீசையும் கூரிய பார்வையும் செம செம … இதுவரை அவர் நடித்த படங்களில் இந்தப் படத்தில்தான் அவரது நடிப்பு பெஸ்ட் .\nசமுத்திரக் கனி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார் .\nஇதுவரை செய்யாத ஒரு கேரக்டரில் கவனிக்க வைக்கிறார் சரண்யா பொன்வண்ணன் . அழகுக்கு சிருஷ்டி . பரிதாபத்துக்கு வித்யா . கெத்துக்கு ராதா ரவி\nகணேஷ் குமாரின் சண்டைக் காட்சிகள் அபாரம் . சேசிங் காட்சிகளில் பாராட்டு பெறுகிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் பாடல் வரிகளில் கவனம் கவர்கிறார் யுக பாரதி பிரேம்ஜி அமரனின் இசை ஜஸ்ட் ஒகே\nசத்யாவுக்கு சுருதி நிறைய மெசேஜ் செய்திருப்பதாக சத்யாவே சொல்கிறார் . அந்த மெசேஜில் இருந்தது என்ன அல்லது தன் நிலைபற்றி மெசேஜில் ஏன் சுருதி சொல்லவில்லை.\nசொல்லி இருந்தார் எனில் ஸ்ருதிக்கு என்ன ஆச்சு என்று சத்யா புரியாமல் குழ்மபுவது ஏன் \nசக்தி– மலர், சத்யா- ஸ்ருதி காதல் வளர்க்கும் அந்த பாடல் படத்தின் வேகத்தை சற்று குறைக்கிறது . கல்யாண வீட்டில் கருணாஸ் காமெடி என்று வரும் அந்த சீன் தேவையே இல்லை\nகல்வி அமைச்சர் என்ற கேரக்டரை ஒரு லெவலுக்கு மேல் தாக்கினால் சென்சார் பிரச்னை வரலாம்தான் . ஆனால் அவரை இவ்வளவு நல்லவராக காட்ட வேண்டிய அவசியம் . அதனால் திரைக்கதைக்கு என்ன பலன் \nஇப்படி ஓரிரு சின்னச் சின்ன குறைகள் உண்டு\nஆனால் அதெல்லாம் பெரிய விசயமே இல்லை என்ற அளவுக்கு ,\nநாட்டுக்கு , மாணவ சமுதாயத்துக்கு , பெற்றோருக்கு , தனியார் பள்ளிகளுக்கு , அரசுப் பள்ளிகளுக்கு அரசுக்கு … இப்ப பல தரப்புக்கும் தேவையான ஓர் அற்புதமான கதையை எடுத்துக் கொண்டு\nஅதை பரபரப்பு , விறுவிறுப்பு, காதல் , காமெடி, ஆக்ஷன், நெகிழ்வு , கருத்தாழம் எல்லாம் கலந்து சொன்ன வகையில்\nஅச்சமின்றி ….. உச்சம் தொடுகிறது .\nராஜ பாண்டி, ராதா கிருஷ்ணன் , யுக பாரதி—-\nவைரலாகும் பியா பாஜ் கவர்ச்சி போட��டோ\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஜெ வின் நம்பிக்கைக்குறியவர்கள் இன்று யார் பக்கம்..\nஆர்கே நகர் ..பணப்பட்டுவாடா …புது டெக்னீக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/16/89119.html", "date_download": "2018-08-19T07:37:51Z", "digest": "sha1:Q2HVD4XKRY7HYT5OISXFSX45DHF4SDXF", "length": 7883, "nlines": 160, "source_domain": "thinaboomi.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அறவழி போராட்டம் - வேல்முருகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அறவழி போராட்டம் - வேல்முருகன்\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 தமிழகம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மெரினாவில் போராட்டம் - வேல்முருகன்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/02/kaluwanchikudy-pradesa-sabha-.html", "date_download": "2018-08-19T08:17:27Z", "digest": "sha1:UFI7WPOCCSEFV7CW5HRP47I2JIMGT24J", "length": 12199, "nlines": 57, "source_domain": "www.battinews.com", "title": "களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் கட்சிகள் பெற்று கொண்ட மொத்த வாக்குகள் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nகளுவாஞ்சிகுடி வட்டாரத்தில் கட்சிகள் பெற்று கொண்ட மொத்த வாக்குகள்\nஇலங்கை தமிழரசுக் கட்சி - 2781 - இரண்டு ஆசனங்கள்\nஐக்கிய தேசிய கட்சி - 1003\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 763\nதமிழர் விடுதலைலைக் கூட்டமைப்பு - 198\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 214\nசுயட்சைக் குழு - 01 - 158\nநிராகரிக்கப்பட்ட வாக்கு - 41\nகளுவாஞ்சிகுடி வட்டாரத்தில் கட்சிகள் பெற்று கொண்ட மொத்த வாக்குகள் 2018-02-11T00:54:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Battinews batticaloa\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/02/1_7.html", "date_download": "2018-08-19T08:03:17Z", "digest": "sha1:NMCVWS2ZRIQQEQCQNHY7RSJESCHGOWQU", "length": 5151, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "பேச்சாளர் பயிற்சி முகாம் : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / தர்பியா முகாம் / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / பேச்சாளர் பயிற்சி முகாம் : முத்துப்பேட்டை 1\nபேச்சாளர் பயிற்சி முகாம் : முத்���ுப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 22:29 தர்பியா முகாம் , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 7/2/2017 அன்று நூர்பள்ளி மதரஷாவில் பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது ஏராளமான பெண்கள் கலந்துக்கொன்டனர்கள் K.தாவூத் கைஸர்misc அவர்கள் பயிற்சியழித்தார்கள்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-08-19T07:28:04Z", "digest": "sha1:AZXWI7V5VKJ4T45RQQEVNQVMF5M4WCT7", "length": 29861, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்பனா சாவ்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5.7 இதழ் மற்றும் புதினத்தில்\n5.10 விண்வெளி தொழினுட்ப செல்\nஇந்தியாவில் உள்ள[1] ஹரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.\nஇந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான [2][3] ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.\nகல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ( Tagore Baal Niketan Senior Secondary School) தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.\nபின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி [2] [[CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்.\nகல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார்.\nSTS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைப்பாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.\nSTS-87க்கு பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கி கௌரவித்தனர்.\n2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது. இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பட்டு வளரவுமாக பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.[4][5][6][7][8][9][10][11][12][13][14][15]\n1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது.\nமறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:\nஅமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)\nநாசாவின் விண்ணோட்ரப் பதக்க (NASA Space Flight Medal)\nநாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)\nகல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது.\nபாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது.[16]\nஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும், இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர்.\nமேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்குக் கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla way) எனும் தெருவும் உள்ளது.\nஅமெரிக்காவின் நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது [17]\nகுருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.[18]\nநாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதி நவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது.[19]\nஇளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறது.[20]\nஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வ���ளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.[21]\nநாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.[22]\nஆர்லிங்க்டனில் இருக்கும் டெஷஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் (Kalpana Chawla Hall) என்ற விடுதியை 2004 ஆம் ஆண்டு துவக்கியுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.[23]\nபஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறையில் தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரமும், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழையும் வழங்குகிறது.[24]\nபுளோரிடாவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் கொலம்பிய வில்லெஜு சுஈட்ஸ் என்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் தனது மாணவர்கள் தங்குவதற்குக் கட்டித் தந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்குக் கொலம்பியக் குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களைச் சூட்டி உள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.\nநாசா மார்ஸ் எக்ச்பிலோரேசன் ரொவ் மிசன் (The NASA Mars Exploration Rover mission) தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைச் சிகரங்களுக்குக் கொலம்பியக் குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரைச் சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.\nஇந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute Of Technology), கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் ஸ்தாபித்துள்ளது.[25][26]\nடீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப் பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை பநானாஸ் என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.[27]\nகல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா \"எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம், ஆகவே அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான ஒரு நட்சத்திரம். அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்\" என்றார்.[28]\n↑ \"India mourns space heroine\". CNN. மூல முகவரியிலிருந்து 2003-04-16 அன்று பரணிடப்பட்���து. பார்த்த நாள் 2007-06-02.\n↑ கல்விக்காகவும் சுற்றுச்சூழலுக்க்காகவும் கல்பனா சாவ்லா குடும்ப நிதி ஏற்பாட்டு நிறுவனம்\n↑ பிரத்தியேகமான கல்பனா சாவ்லாவின் இணையதளம்\n↑ நாசா வாழ்கை வரலாறு தெரிப்பொருள் - கல்பனா சாவ்லா, Ph.D.\n↑ கல்பனா சாவ்லாவின் வாழ்கையில் உள்ள விண்வெளி உண்மைகள்\n↑ கல்பனா சாவ்லா STS-107 குழு நினைவஞ்சலி\n↑ கல்பனா சாவ்லா -- மிஷன் வல்லுநர்\n↑ இந்தியா கொலம்பிய விண்வெளி வீரரின் பெயரில் தனது செயற்கைக்கோளின் பெயரை மாற்றுகிறது.\n↑ ஏழு வீரர்கள், ஏழு நம்பிக்கை நட்சத்திரங்கள்\n↑ செய்தியாளர் குறிப்பு, Dr. கல்பனா C . சாவ்லா, விண்வெளி வீரர்\n↑ கல்பனா சாவ்லாவின் புகைப்படங்கள்\n↑ சாவ்லாவின் ஓட்ய்ச்செய் (odyssey)\n↑ விண்வெளி வீரர் நினை நிதி ஏற்பாட்டு நிறுவனம் இணையதளம்\n↑ கல்பனா சாவ்லா - ஏற்காடு இளங்கோ ராமையா பதிப்பகம் - பக்கம் 70\n↑ டேவிட், பீட்டர்; ஸ்டார் ட்ரெக்: நெக்ஸ்ட் ஜெனரேசன்: பிபோர் டிசோனர் ; பக்கம் 24.\nநாசா இணையத்தளத்தில் கல்பனா பற்றிய வாழ்க்கைக் குறிப்பு (ஆங்கிலத்தில்)\nதிண்ணை இணைய இதழில் கல்பனா சாவ்லா பற்றிய திரு.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரை\nமறைந்த உடல், மறையாத புகழ், கல்பனா சாவ்லா at yezhuththu\nஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்\nஅமெரிக்க இந்தியப் பெண் அறிவியலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2018, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sanjeev-surprises-alya-manasa-on-her-birthday-053926.html", "date_download": "2018-08-19T07:33:55Z", "digest": "sha1:BZ4GMZZPITMTZVEOBNC7GOI7IOIINJ6Z", "length": 11873, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீரியல் பொண்டாட்டி செம்பாவின் நிஜ பிறந்தநாளுக்கு 23 பரிசுகள் கொடுத்து அசத்திய கார்த்திக் | Sanjeev surprises Alya Manasa on her birthday - Tamil Filmibeat", "raw_content": "\n» சீரியல் பொண்டாட்டி செம்பாவின் நிஜ பிறந்தநாளுக்கு 23 பரிசுகள் கொடுத்து அசத்திய கார்த்திக்\nசீரியல் பொண்டாட்டி செம்பாவின் நிஜ பிறந்தநாளுக்கு 23 பரிசுகள் கொடுத்து அசத்திய கார்த்திக்\nராஜா ராணி சீரியல் நடிகை செம்பாவிற்கு 23 பரிசுகள் கொடுத்த கார்த்திக்-வீடியோ\nசென்னை: ராஜா ராணி சீரியல் புகழ் செம்பாவுக்கு கார்த்திக் 23 பரிசுகள் கொடுத்து அசத்தியுள்ளார்.\nராஜா ராணி சீரியலுக்கு என்று தினாயக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. ஆலியா மானசா என்றால் கூட பலருக்கும் தெரியாது செம்பா என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.\nராஜா ராணி செம்பாவாகத் தான் ஆலியாவை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.\nகடந்த 27ம் தேதி ஆலியா தனது 23வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் அன்று ராஜா ராணி சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.\nசீரியலில் செம்பாவின் கணவர் கார்த்திக்காக நடிப்பவர் சஞ்சீவ். தனது ரீல் மனைவியின் பிறந்தநாள் அன்று அவருக்கு 23 பரிசுகள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.\nதனது பிறந்தநாள் அன்று முழுவதும் சஞ்சீவிடம் இருந்து பரிசு கிடைத்துக் கொண்டே இருந்ததில் செம்பாவுக்கு செம மகிழ்ச்சி. இதையடுத்து தனது ரீல் கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n23 பரிசுகள் கொடுத்திருக்கிறாரே அப்படி என்றால் சஞ்சீவ் ஆலியா மானசாவை காதலிக்கிறாரா என்று கேட்லாம். ஒரே சீரியலில் நடிக்கும் பாசத்தால் வாங்கி கொடுத்தாராம். ஆலியாவுக்கு தான் ஏற்கனவே ஆள் இருக்கே பாஸ்.\nஜப்பானில் கெத்து காட்டி போலீசில் சிக்கிய ராஜா ராணி 'செம்பா'\nகோலிவுட்டின் வெற்றிமகன் ஷங்கருக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் #HBDDirectorShankar\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ\nநடிகை கொடுத்த 'சரக்கு பார்ட்டி'... குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nத்ரிஷான்னா 'குஞ்சுமணி', சயீஷான்னா 'ஜூஸி': ஏன் ஆர்யா, ஏன் இப்படி\nசூப்பர் பையன்டா நீ… மகனுக்கு ஜெயம் ரவி பிறந்தநாள் வாழ்த்து\n பட அறிவிப்பை தள்ளிவைத்த நடிகை\nபிறந்தநாள் ட்ரீட் கொடுக்க தயாராகும் ஹன்சிகா…\nஅமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்\nஎன்னாது, வருங்கால 'தமிழக முதல்வர்' தனுஷா\n: தனுஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nசினிமாவின் பொல்லாதவன் தனுஷுக்கு இன்று 35வது பிறந்தநாள்…\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபியார் பிரேமா காதலுக்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..\nநானும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறேன்: பெண் இயக்குனர் அறிவிப்பு, ஆரம்பமே குழப்பமா\nவெள்ளத்தில் மிதந்த நடிகர் ப்ரித்விராஜ் வீடு: சினிமா பாணியில�� அவர் அம்மா மீட்பு\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/28/moopanar.html", "date_download": "2018-08-19T07:21:06Z", "digest": "sha1:DU7IMRZP2AF7LNXSXKCBJNKACGJKGTQ4", "length": 8376, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் மூப்பனார் | moopanar attends family function in trichi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் மூப்பனார்\nபேரக் குழந்தைகளின் காதணி விழாவில் மூப்பனார்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா.. தலைமைச் செயலாளருக்கு கடிதம்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடைய பேரக் குழந்தைகளுக்கு திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில்காதணி விழா நடந்தது. இதில் மூப்பனார் கலந்து கொண்டார்.\nமூப்பனாரின் 2 பேரக் குழந்தைகளுக்கும் டால்மியாபுரம் அருகேயுள்ள ஊட்டாத்தூர் என்ற இடத்தில் காதணி விழாநடந்தது. அங்குள்ள குலதெய்வமான செல்லியம்மன் கோவிலில் வைத்து மொட்டை அடித்த காது குத்தப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிக்காக உறவினர்களுடன் மூப்பனார், சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்திருச்சி சென்றார்.\nகாதணி விழா முடிந்ததும் கார் மூலம், கீழப்பழூர் வழியாக கபிஸ்தலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.கபிஸ்தலம்தான் மூப்பனாரின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-19T07:39:49Z", "digest": "sha1:N7TUYFK5UWIHYKUOUTEJ7HHSEQ76TZUF", "length": 8647, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "கோவை பாரதியார் பல்கலையில்பி.எட் படிப்பில் சேர கால நீட்டிப்பு", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கோவை பாரதியார் பல்கலையில்பி.எட் படிப்பில் சேர கால நீட்டிப்பு\nகோவை பாரதியார் பல்கலையில்பி.எட் படிப்பில் சேர கால நீட்டிப்பு\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வழி பி.எட் படிப்பிற்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூட இயக்குனர் தெரிவித்துள்ளதாவது, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைமுறை கல்விக்கூடம் வழியாக நடத்தப்படும் பி.எட் பட்டப்படிப்பில் 2012-2013 ம் ஆண்டில் சேருவதற்காக தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் பெற இந்த மாதம் மார்ச் 16 தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 16 தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalandetail.asp?aid=4&rid=6", "date_download": "2018-08-19T08:30:33Z", "digest": "sha1:5TY7NPD3VYSGZCHER65A4BCGIYVMLQTR", "length": 11202, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ஜோதிடஸ்ரீ எஸ்.கே. டிட்டோஜி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஅக்டோபர் 17 முதல் 23 வரை\nராசிநாதன் புதன் ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரன், ராகுவுடன் சேர்ந்துள்ளார். உறவுகள் வழி மனக்குழப்பம் வரும். 4ல் உள்ள செவ்வாய். உடல் உபாதை வரலாம். விரயாதிபதி, பிதாகாரகன் சூரியன் நீசம் அடைகிறார். தந்தையின் தொழில், உத்யோகம் பாதிக்கும். சிலருக்கு உத்யோகத்தில் இடமாற்றம் உண்டாகலாம். 4, 7க்குடைய குருபகவான் உச்சம் பெறுவதால் குடும்பத்தில் தனலாபம் அதிகரிக்கும் இளைய சகோதரர் நலம் காண்பர். நண்பர்களால் நல்லாதரவும் கிட்டும். குழந்தைகளின் கல்வி, உத்யோகம் மேம்படும். சிலருக்கு அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு அமையும். தொழில் அதிபர்கள் கூடுதல் முதலீடு செய்வீர்கள். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிட்டும். அரசாங்கத்தில் அனுசரணை பெறுவர். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். புதிய தொழில் தொடங்குவர். கடன் சுமை குறையும். விவசாயிகளுக்கு மகசூல் சீராகும். கால்நடை மூலம் லாபம் பெறுவீர்கள். கலைஞர்களின் எதிர்பார்ப்பு கை கூடும். இழபறி நிலை மாறும். தடை மாறும். இயக்குநர், எழுத்தாளர், இசை துறையினர் புதிய அங்கீகாரம் பெறுவர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு அனுசரித்து நடப்பது நல்லது. சிலருக்கு கூடுதல் பதவியும் கிட்டலாம்.\nபரிகாரம்: தினமும் பைரவருக்கு நெய்தீபம் ஏற்றவும்.\nமேலும் - வார ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்��தால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2017/12/tnpsc.html", "date_download": "2018-08-19T08:13:08Z", "digest": "sha1:ASTWR66SMJF2OIC7BCB5I7GVKIT3Q26D", "length": 12299, "nlines": 115, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இலக்கணப்பகுதி , டி.என்.பி.எஸ்.சி , தொடரும் தொடர்பும் அறிதல் , பொதுத்தமிழ் » TNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nகொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொடர்புடைய சான்றோரையோ அல்லது நூலையோ தேர்வு செய்தலே தொடரும் தொடர்பும் அறிதல் ஆகும்.\nஇதனை அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் - அடைமொழியால் அறியப்படும் நூல்கள் என்றும் அழைக்கலாம்.\nஇங்கு தொடர் என்று சுட்டிக்காட்டுவது ஒரு சான்றோரை அல்லது ஒரு நூலை புகழ்ந்தோ, வியந்தோ சொல்லும்படியான சொற்களைக் கொண்ட தொடர் ஆகும்.\nகொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடருக்கு எந்த நூல் அல்லது எந்த சான்றோர் தொடர்பானவர் என்பதைக் குறிப்பதாகும்.\nதேசியக் கவி, சிந்துக்குத் தந்தை,விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி,ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்\nபாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக்கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல்கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்\nஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சான்றோர்களையும் அவர்கள் தொடர்பான பட்டப்பெயர்களையும் நூல்களையும் நூல்கள் தொடர்பான புகழாரங்களையும் ஒன்று திரட்டி வாசித்தாலே இது போன்ற வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம்..\nஇந்தத் தளத்திலேயே தொகுக்கப்பட்டுள்ள அடைமொழியால் அழைக்கப்படுகின்ற சான்றோர்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இலக்கணப்பகுதி, டி.என்.பி.எஸ்.சி, தொடரும் தொடர்பும் அறிதல், பொதுத்தமிழ்\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளை��ும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-08-19T08:20:16Z", "digest": "sha1:7IALUONX6F4VYQNBJXL4IUFXMJBWOX7P", "length": 8653, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வா���்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு...\nஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக அரசின் நிதியுதவியுடன் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஜெருசலேம் புனிதப் பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இந்தப் புனிதப் பயணம், வரும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.\nதமிழக அரசின் நிதியுதவியுடன் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பத்தாரர், தமிழ்நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தவராக இருக்கவேண்டும். இம்மாதம் ஒன்றாம் தேதியில் குறைந்தப்பட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் உடையவராக இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும்போது வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு எந்தவிதமான வில்லங்கமும் இருக்கக்கூடாது. வெளிநாடுகளில் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவம் மற்றும் உடல் தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாய் நீங்கலாக, மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்கவேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.\nவிண்ணப்பப் படிவங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் படியிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான அனைத்து இணைப்புகளுடன், வரும் 25-ம் தேதிக்குள், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ர��.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/08/31.html", "date_download": "2018-08-19T07:44:45Z", "digest": "sha1:U2ESGUOGC3YNHIFLKF5NYVTTQ7RKYN2Q", "length": 4354, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "31ம் நாள் நினைவஞ்சலி திருமதி. பரமேஸ்வரி கணேசபிள்ளை. - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary 31ம் நாள் நினைவஞ்சலி திருமதி. பரமேஸ்வரி கணேசபிள்ளை.\n31ம் நாள் நினைவஞ்சலி திருமதி. பரமேஸ்வரி கணேசபிள்ளை.\n31ம் நாள் நினைவஞ்சலி திருமதி. பரமேஸ்வரி கணேசபிள்ளை.\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் ....\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் .... இன்று காலை ஆயிரகணக்கான பக்கதர்கள் வடம் பிடிக்க எம்பெருமான் ஆலயத்தை வலம்வந்த...\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ....\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் .... இன்று காலை எம்பெருமான் தேரோடும் வீதி வழியாகசென்று சமுத்திரத்தை அடைந்ததும் ஆயிரகணக்கா...\nநினைவாலயம் திறப்புவிழா அமரர் பூபாலபிள்ளை சின்னதம்பி (கைலாயபிள்ளை ) கந்தமுத்து கண்ணம்மை (ரஞ்சிதம்) நினைவு சிலை அவர்களது பேரப்பிள்ளைகளினால்...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிஷாலி\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிசாலி அருள்நாதன் நவநந்தினி தம்பதியினரின் செல்வ புதல்வி ஹவிசாலி 27/07/2018 அன்று தனது 4 வது பிறந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalandetail.asp?aid=4&rid=7", "date_download": "2018-08-19T08:31:41Z", "digest": "sha1:KLWNHTZQIU3UG4YATSJAM44TJDITI22E", "length": 11055, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ஜோதிடஸ்ரீ எஸ்.கே. டிட்டோஜி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஅக்டோபர் 17 முதல் 23 வரை\nராசிநாதன் சுக்கிரன் 12ல் நீசம் பெற்றுள்ளார். விரயஸ்தானத்தில் ராகுவும் 9, 12க்குடைய புதன் ஆட்சி பெற்றும் உள்ளனர். சுக்கிரன் 12ல் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம், தனலாபம், பெண்கள் வழி ஆதாயம் கிட்டும் என்பது சாஸ்திர விதி. ஆனால், சுக்கிரன் 12ல் நீசம் அடைவதால் இதுபோன்ற விருத்தியை தடை செய்வார். 10ல் உள்ள குருபகவான் உச்சம் பெறுவதால் போட்டி வலுக்கும். 3ல் உள்ள செவ்வாயும், 6ல் உள்ள கேதுவும், அதிரடியான பல நல்ல வாய்ப்புகளை அள்ளி வழங்குவார்கள். ஜன்ம சனியின் காலமாக இருப்பதால் எதிலும் நிதானத்துடன் எந்த செயலிலும் ஈடுபடுங்கள். லாபாதிபதி சூரியன் நீசம் அடைவதால் லாபம், ஸ்தானபலம் குறையும். குழந்தைகளின் கல்வி, உத்யோகம் மந்தம் காணும். போட்டி அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் குறையும். இரும்பு, ஆபரணம், அழகுப்பொருட்கள் வழி கூடுதல் லாபம் அடைவர். கலைஞர்களின் முயற்சி வெற்றி காணும். பெண் கலைஞர்கள், இன்ஜினியர், ஒப்பனை கலைஞர்கள், புகழ்பெறுவர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எல்லோரையும் அனுசரித்து பகை உணர்வு வலுக்காமல் சூழ்நிலை உணர்ந்து நடப்பது நல்லது.\nபரிகாரம்: தினமும் லட்சுமி நரசிம்மரை வணங்கி வரவும்.\nமேலும் - வார ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயி��் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/10/12/1507746628", "date_download": "2018-08-19T07:22:46Z", "digest": "sha1:DD5ZTW4M5YIE4B2773L3RXKFJPV3KW2K", "length": 14188, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உலக கண்பார்வை தினம்!", "raw_content": "\nவியாழன், 12 அக் 2017\nஉலக சுகாதார நிறுவனம், கண் பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு பற்றி உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது வியாழக்கிழமை ‘உலக கண்பார்வை தினம்’ ஆகக் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 12ஆம் தேதி) உலக கண்பார்வை தினம். ஆண்டுதோறும் இந்த நாள், ஒரு குறிக்கோளை முன்னிறுத்தி அந்த ஆண்டு அதை நிறைவேற்ற செயல்படுகிறது. கடந்த ஆண்டு Stronger Together, அதாவது கண் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகள், நிபுணர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தால் கண்பார்வை சம்பந்தமான நோய்களைத் தடுக்கலாம், குணப்படுத்தலாம் என்று கருதி அந்த திட்டத்தில் கடந்த ஆண்டு அனைத்து நாடுகளும் செயல்பட்டன. இந்த ஆண்டுக்கான திட்டம், “Make Vision Count”. ஒவ்வொரு கண்பார்வையும் மகத்தான��ு. நம் கண்ணை நாம் பாதுகாப்பதோடு, கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவி செய்தலும் நம் குறிக்கோளாக வேண்டும்.\nதற்போதைய சூழலில் 80% பேர், அதாவது 5இல் 4 பேர் கண்பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டிருக்கின்றனர். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவைப் பொறுத்தவரை 6.7% பேர் பார்வைக் குறைபாட்டினாலும் 1.1% பார்வையின்மையாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். (http://atlas.iapb.org/gvd-maps/#AllAges). உலகளவில், சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் வங்காளம் ஆகிய இந்த தேசங்களில் மட்டும் 45% பேர் Diabetic Retinopathy எனும் நீரிழிவு சம்பந்தமான கண்பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலக மக்கள்தொகையில் 8.5%, அதாவது 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1980இல் வெறும் 108 மில்லியன் மக்களே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 30 ஆண்டு காலத்துக்குள் அதிவேகமாக இப்பிரச்னை வளர்ந்துள்ளது. சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகியவை diabetic retinopathy மற்றும் cataract, glaucoma போன்ற கண் சம்பந்தப்பட்ட குறைபாட்டுக்கு முக்கியமான காரணிகள். 20 - 65 வயதினருக்கு அதிகமாக இப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.\n2010ஆம் ஆண்டில் 2.6% பேருக்கு diabetic retinopathy ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்டுதோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் என்கிறார்கள் நிபுணர்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்களில் 75% பேருக்கு 15 ஆண்டுகளில் இக்குறைபாடு வரும் வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல், தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது ஆகியவற்றால் இக்குறைபாட்டைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். (http://atlas.iapb.org/vision-trends/diabetic-retinopathy/)\nDiabetic Retinopathy (DR) எனும் நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை.\nஅடுத்ததாக விசுவரூபம் எடுத்துள்ள பிரச்னை myopia எனப்படும் கிட்டப்பார்வை. நாம் காணும் 10 பேரில் 9 பேர் கண்ணாடி அணிந்து இருப்பதை நாம் அன்றாடம் காண்கிறோம். கண்ணாடி அணியாதவர்களை பார்ப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது. கண்ணாடிக்கு மாற்றாக லென்ஸ் வந்தாலும், இதே நிலைதான். பார்வைக் குறைபாடுடைய மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய ���ூழலில் ஏறத்தாழ 50% மக்கள் நகர்ப்புறத்தில் வாழ்கிறார்கள். 2050ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 70% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் நாம் காணும் வயல்வெளிகள், மலைகள் போன்ற காட்சிகளை அங்கு வசிக்கும் மக்கள் காண்பதில்லை. மாறாக கணினி, கட்டடங்கள், மொபைல், வாகனம், கூட்ட நெரிசல் ஆகிய காட்சிகளிலேயே அவர்கள் நாள்கள் நகர்கின்றன. குழந்தைகளுக்கு இது ஒரு பெரும் சவாலாகவே விளங்குகிறது. இவர்களுக்கான வெளிப்புறக் காட்சிகள் மிகவும் குறைவு. அதனால், இவர்களுக்கு பார்வைக் குறைபாடு, முக்கியமாக கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். 2010ஆம் ஆண்டு, உலக மக்கள்தொகையில் 28% பேர் மட்டுமே கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது 2020ஆம் ஆண்டு 34% ஆகவும், 2050ஆம் ஆண்டு 50% ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில், 17 வயதுக்குட்பட்ட 70% கிட்டப்பார்வை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணின் நீளத்துக்கும் அதன் ஒளியியல் சக்திக்கும் (Optical Power) இடையேயான மாறுபாட்டினால் குழந்தைப் பருவத்திலேயே இப்பிரச்னை ஏற்படுகிறது. பொதுவாக கண்ணாடி மற்றும் contact lens அணிவிக்கப்பட்டு இப்பிரச்னை சரிசெய்யப்பட்டாலும் -5.00D அல்லது அதற்கும் மேலான அளவில் குறைபாடு இருந்தால், பிரச்னை மிகவும் பெரிதாகிறது. Retinal detachment, Cataract, Glaucoma போன்ற தீவிரமான பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.\nMyopic Macular Degeneration எனப்படும் பாதிப்பு, ஆசியாவில் அதிகமான மக்கள் பார்வையிழக்க காரணமாக இருக்கிறது. தனிநபர்களையும் சமூகத்தையும் அதிகளவில் பாதித்துவரும் இந்த கிட்டப்பார்வை பிரச்னையைத் தடுப்பதற்கும், அதற்கான சிகிச்சை வழிமுறைகளிலும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. சீனா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் நடந்த ஆராய்ச்சியில், தொடக்கப்பள்ளி மாணவர்களை 40 முதல் 80 நிமிடங்கள் தினசரி வெளியில் செயல்பட விடுவதால், 23%-50% வரை கிட்டப்பார்வை குறைக்கப்படலாம் எனக் கண்டறிந்து இருக்கின்றனர். மயோபியா சுமையை நிர்வகிப்பதில், தொடக்க நிலை மற்றும் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளைத் தீர்மானிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், ஓர் ஒருங்கிணைந்த முயற்சியும் சுகாதார மேம்பாடுகளும் முறையான நிர்வாகமும் தேவைப்படுகிறது. (http://atlas.iapb.org/vision-trends/myopia/)\nகண் ��ுகாதார விழிப்புணர்வில் ‘உலக கண்பார்வை தினம்’ மிகவும் முக்கியமான நாளாகும். அனைவரிடமும் மருத்துவ முறைகளையும், பரிசோதனைகளையும் குறித்து தெரிவிப்பதற்கு நாம் அனைவரும் முயல வேண்டும். உயிரற்ற உடல் தீக்கிரையாகிறது அல்லது மண்ணில் மக்கி மண்ணாகவே போகிறது. சமூகக் கட்டுப்பாடுகளாலும், மூட நம்பிக்கைகளாலும் கட்டிப்போடப்பட்டிருக்கும் நம் மக்களிடம் அவர்களது அந்த இரு கண்கள் மறு வாழ்வு கொடுக்க வல்லது என்பதைப் புரிய வைக்க வேண்டும். குணப்படுத்தக்கூடிய பார்வை பிரச்னைகளைக் குணப்படுத்தவும் நாம் உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு பார்வையும் விலை மதிப்பில்லாதது; மகத்தானது.\n- ந. ஆசிபா பாத்திமா பாவா\nவியாழன், 12 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_10.html", "date_download": "2018-08-19T08:22:46Z", "digest": "sha1:BFQIGBQAPWZCLSANHK5HH5VVHZ4PCIKS", "length": 37059, "nlines": 544, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: யாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்?.. மழையின் தாண்டவம்..", "raw_content": "\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஅண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும் புயலுடன் கூடிய மழை செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல\nசென்னையில் மழையின் அசுரதாண்டவம் பற்றி நானும் பல பதிவுகள்,புகைப்படங்கள் பார்த்தேன்.\nயாழ்ப்பாணம் குடாநாட்டுப் பகுதியில் மழை புயலின் கோர தாண்டவத்தின் பதிவுகள் இதோ.\nஓவ்வொரு இடத்தினதும் குறிப்புக்களையும் தந்திருக்கின்றேன்.\nநான் வாழ்ந்த இணுவிலின் வெள்ள சேதங்களும் இங்கு காணப்படுகின்றன.\nபார்க்கும் போதே மனதை எதுவோ செய்தது – பிரிந்து வந்த 18 ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் நிற்கின்ற இடங்கள் இவை.\nஅதிலும் எமது வீட்டின் (அப்பா 83 – 84இல் கட்டியது) மேல் மாடிக் கூரை (அடிக்கடி அப்பாவின் 'வசந்த மாளிகை' என்று நாம் கேலி செய்வதுண்டு) அப்படியே புயலில் பறந்து விட்டதாம்.\nபெருமையும் புகழும் பெற்ற இணுவில் ஆஸ்பத்திரியின் முன்னால் ஒரு அரசமரமும் கீழே பிள்ளையாரும் காட்சியளிக்கும் (என்னை விட அதிக காலம் இணுவிலில் வாழ்ந்தவர்கள் இது பற்றி நன்கு அறிவார்கள்.) அந்த அரசமரம் இந்தப் பாரிய புயலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரறுந்து வீழ்ந்து விட்டதாம்\nவெள்ள சமுத்திரத்தில் மிதக்கும் யாழ்ப்பாணக் கோலம் இதோ\nயுத்தத்தை தொடர்ந்து ��ாழ்வாசிகளுக்கு மீண்டும் இந்த அவலங்கள்\nஅம்மன் வீதி - நல்லூர்\nயாழ் நகர ஸ்டான்லி வீதி\nயாழ் நகர ஸ்டான்லி வீதி\nயாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம்\nயாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம்\nயாழ் புனித பரியோவான் கல்லூரி வளாகம்\nயாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்\nயாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்\nபுராதனப் பெருமையும் அழிவுறா வரமும் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வீதி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வெளிவீதி\nபருத்தித்துறை வீதி - நல்லூர்\nஆலய வீதி - நல்லூர்\nயாழ் unicef அலுவலக வெளிப் பகுதி - ஆலய வீதி\nயாழ் சேவா லங்கா அலுவலகப் பகுதி\nவேம்படி மகளிர் கல்லூரி - யாழ்ப்பாணம்\nபுராதனப் பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலய முன்றல்\nஇணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக\nஇணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி\nஇணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி\nயாழ் நகர ஹட்டன் நஷனல் வங்கி\nஇணுவில் பொது நூலக முன்றல்\nஇணுவில் பொது நூலக முன்றல்\nஇணுவில் பொது நூலக முன்றல்\nஇணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக\nஇந்தப் படங்களை எனக்கு அனுப்பிவைத்த என் தம்பி தவமயூரனுக்கும்,தம்பியின் நண்பரும் என்னுடைய தம்பி போன்றவருமான ரெஷாங்கனுக்கும் நன்றிகள்.\nat 12/10/2008 10:14:00 AM Labels: இணுவில், நல்லூர், புயல், மழை, யாழ்ப்பாணம், வெள்ளம்\nபாத்திருக்கன். வேற எல்லா இடத்திலேயும் பண்டடிச்சா தண்ணி எப்படி ஓடும்\nமழையின் கோரத் தாண்டவம் ஒவ்வொரு வருடமும் இருக்கத்தான் செய்கிறது...அதற்கான முன்னேற்ப்பாடுகள் குறித்த சமயோசிதம் தான் எப்போதுமே நம் மக்களிடம் இல்லை.எதையும் தாங்கி வாழப் பழகுவது ஒரு சில நேரங்களில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்பதை இத்தகைய இயற்க்கை சீற்றங்களின் போது மக்கள் படும் அவலங்கள் உணர்த்துகின்றன.\nமுறையான வடிகால் வசதி இல்லை என்று நினைக்கிறேன் நீங்கள் திரு மகிந்த அன்ட் பிரதர்ஷ் பிரைவேட் லிமிட் டில் புகார் செய்யவும் நீங்கள் திரு மகிந்த அன்ட் பிரதர்ஷ் பிரைவேட் லிமிட் டில் புகார் செய்யவும்அவர் பரிசீலனை என்று ஏதாவது பம்மாத்து காட்டுவார்.. படங்களை பார்க்கும் போது யாழ்பாணம் எங்க ஊர் திருவண்ணாமலை போல இருக்கும் என நினைக்கிறேன்..\nஇல்லை. திருவண்ணமலை மாதிரி இருக்காது. நான் அங்கு வந்திருக்கன்,இங்கு வாழ்ந்திருக்கன்.\nஇயற்கையும் தன் ஆட்ட���்தைக் காட்டுது :(\nஇயற்கையை யாரால் வெல்ல முடியும்..\nஒவ்வொரு நாட்டிலும், ஏதாவது ஒரு காலத்தில் இயற்கை தன் கைவரிசையைக் காட்டித்தான் ஆகும்.\nபுகைப்படங்கள் அனைத்தும் அருமை. இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் அதனை எடுத்து அனுப்பியிருக்கும் தம்பிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவியுங்கள்.\nஅண்ணா Bangladesh வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.\nயாழ்ப்பாணத்தில் இவ்வளவு வெள்ளத்துக்கும் காரணம் வடிகால்களை மூடியது தான். இதிலும் பிரதான பங்கு சிறிலங்காவின் இராணுவத்தையே சாரும்.\nஆட்காட்டி, மிஸஸ்.டவுட்,attack pandiyan, கானா பிரபா, உண்மைத் தமிழன்,Sinthu,anony\nவருகைகளுக்கும் ஆதங்கப் பகிர்வுகளுக்கும் நன்றிகள்..\nசனம் தான் பாவம். எல்லாப் பக்கத்திலும் அடிவாங்க வேண்டியதாக இருக்கு.\n(படங்களில் இருப்பவர், என் நண்பர். அப்போது யாழில் இருந்த அவரால் இந்தப் படங்கள் எனக்கு கிடைத்திருந்தன)\nஒரு அனர்த்தம் அல்லது ஒரு சம்பவம் நிகழ்ந்தவுடன் அதற்கான காரணங்களை தேடும் நம் சமூகம் அதற்கான தீர்வை அடுத்த கட்ட நடவடிக்கையைப்பற்றி யோசிப்பது குறைவு. அதனாலோ என்னவோ பாதிப்புகள் அதிகரிக்கின்றன.... (பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி கொஞ்சம் யோசிங்கப்பா)\n(எவன் செஞ்சிருப்பான். எதற்காக செஞ'சிருப்பான் எவனால நடந்திருக்கும் இப்படி பல பிரச்சினைகள் நம்ம ராமசாமிக்கு...)\nWater everywhere. நண்பரே, கவலை வேண்டாம். இயற்கை எப்போதுமே ஒரு சமநிலை கொண்டிருக்கும். தற்போதுள்ள பயங்கரவாதத்திற்கு தன்னாலான வகையில் இயற்கை தடை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது போலும்.\nவாழ்வில் ஒவ்வொரு இன்பம் வரும் முன்பும் ஒரு துன்பம் வந்தே அகும் இதுவே உலக நியதி ஆகும். நல்ல காலங்கள் பிறக்கும் முன்பு துன்பங்கள் வருவது இயற்கை விதித்த எழுதா விதி. விடியலை எதிர்பார்த்து காத்திருப்போம் நம்பிக்கையுடன்.....\nநன்றி டொன் லீ, ஹிஷாம், அனானி,இயற்கையன் (பெயரிலேயே ஒரு மலைப்பா\nஅப்படியா, நானும் யாரடா இந்த வெள்ளத்திலும் நனைவதிலும் ,வெள்ள மட்டம் பார்ப்பதிலும் அக்கறையான ஒருத்தான் என்று பார்த்தேன்.. உங்கள் நண்பர் தானா\nஆமாம் ஹிஷாம், எதுவும் வந்த பிறகு தானே நம்மவர் எல்லோரும் யோசிக்கிறோம்வரமுதல் எதுவும் செய்யும் எண்ணம் வராதே..\nஉங்க கிட்ட காரை வாங்கிட்டு ஏமாந்து போய் நிக்கிறாரே அவரா\nஅனானி,ம்ம்ம்ம் நீங���கள் சொல்வதும் இயற்கையின் கோணத்தில் சரியாய் இருக்கலாம்.. ஆனால் மக்களின் அவதி எப்படியும் உண்டு தானே..\nஇயற்கையன், என்னால் விடியலை வெற்றி FM மூலமாக மட்டுமே இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் தரமுடிகிறது.. ;)\nமரத்துப்போன இதயம் கொண்ட மக்களுக்கு இது ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்காது\nஉள்ளதினூடாக தான் உலக சமாதானம். வெற்றி எப் எம் இன் அளப்பரிய பணிக்கு நன்றிகள். முதலில் தமிழ் மக்களிடையே உள்ள களைகளை களைய வேண்டும். அனைவரின் மனதிலும் உறுதியான ஒற்றுமையை விதைக்க வேண்டும். அந்த கணத்தில் தான் இயற்கையும் எம் வலிமைக்கு தலை வணங்கும். எம்மிடம் இருந்த அனைத்தையும் தொலைத்தும் எம்மிடம் இன்னும் எஞ்சியிருப்பது உறுதி தளரா தன்னம்பிக்கை மட்டுமே. அந்த அரும் பெரும் செல்வத்துடன் நம்பிக்கையாய் நடப்போம்.....விடியும் சூரியன் அந்தோ தெரிகிறது.....\nஇயற்கை கூட எம்மை விட்டுவைக்கவில்லை. இருந்தும் போதிய வடிகால் வசதி இல்லை என்ற குறை பரவலாக கதைக்கப்படுகிறது. ஆனால் காரணம் தேடினால் யாழ்.கோட்டைக்கு அருகான பிரதேசங்களில் எல்லாம் \"உள்ளுக்க புகுந்துடுவாங்களோ\" எண்ட பயத்தில போடப்பட்ட \"அணைகள்(பண்ட்)\" தான் காரணம் என சொல்லப்படுகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் குப்பைகள் அகப்பட்டு தண்ணீரை தடுத்தது என்பதுதான் நிலைப்பாடு. இயற்கையா\nவெற்றுத் தகரத்திலும் கப்பல் கட்டித் தமிழினம் வாழும் என்பது தெரிகிறது. அது தெரிந்துதானே இத்தனை தொல்லைகள்.\nதுணிந்து நில் தொடர்ந்து தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சொந்த ஊர்களில்.\nவெள்ள நிவாரணப் பணிகள் செய்ய ஆசை.முடியவில்லையே எங்களால்.\nஆறுதல் வார்த்தைகள் பலப் பல......\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பா���ம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-08-19T07:42:02Z", "digest": "sha1:ZMYRK7S7OFSMOJOIUOGR6GEAXHLKWEMN", "length": 9348, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தமிழக நிலவுரிமை கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கருத்தரங்கம்", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தமிழக நிலவுரிமை கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கருத்தரங்கம்\nதமிழக நிலவுரிமை கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கருத்தரங்கம்\nசத்தி., பிப். 24- ஈரோடு மாவட்ட தமிழக நிலவுரிமை கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட கலந்தாய்வு கருத்தரங்கம் சத்தியமங்கலத்தில் நடந்தது . கருத்தரங்கத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.நாராயணசாமி தலைமை தாங்கினார். ஐ.மோகனதாசு வரவேற்றுப் பேசினார். விவசாயிகளும் நிலவுரிமைக்கான போராட்டங் களும் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. திருத்தணிகாசலம், அதிவாசி மக்களின் நிலவுரிமை பிரச்னைகளும்- போராட்டங்களும் என்ற தலைப் பில் ராஜ்குமாரும், பறிபோகும் பஞ்சமி நிலங்கள்-நகர்புற குடிசை மக்களின் வாழ்வுரிமை என்ற தலைப்பில் ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் ஆகி யோர் பேசினர். தமிழக நிலவுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எல்.ஏ.சாமி நிறைவுரை ஆற் றினார்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-08-19T07:41:51Z", "digest": "sha1:DBNRB6DZRMIRAO3D4OHVXBYR4IUJIJZ3", "length": 9585, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nசென்னை, மார்ச், 1 -மாற்றுத் திறனாளிக ளுக்கான வேலைவாய்ப்பு கள் தொடர்பாக தகவல் அளிக்கும் புதிய வலைத் தளம் தொடங்கப்பட்டுள் ளது.சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திற னாளிகளுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டல் குறித்த இரண்டு நாள் பயி லரங்கம் வியாழனன்று (மார்ச் 1) தொடங்கியது. பல்கலைக்கழக நிதி மானிய குழுவுடன் இணைந்து இந்த பயிலரங்கை லயோலா கல் லூரியின் மாற்றுத் திறனா ளிகள் வளமையம் (ஆர்சி டிஏ) நடத்தியது. இந்த முகா மில் வேலை வாய்ப்பு தக வல்களுக்கான வலைத் தளம் தொடங்கப்பட்டுள் ளது.கல்லூரி முதல்வர் முனை வர் பீ.ஜெயராஜ் வலைத் தளத்தை தொடங்கி வைத் தார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழ கத்தின் பருவநிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் ஏ.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டார்.அமல் குழந்தைசாமி, ஜோ அருண், வினோத் பெஞ்சமின், பதிநாதன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி களை பேராசிரியர் ஜே. அமிர்த்தலெனின் ஒருங்கி ணைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளி மாணவர்கள் கலந் துக் கொண்டனர்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவ���க்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicreply.blogspot.com/2005/03/blog-post.html?showComment=1109947260000", "date_download": "2018-08-19T07:34:05Z", "digest": "sha1:ZUPDFQ5IF4LO62ADNM76H7ZEGPXMYSLW", "length": 4282, "nlines": 62, "source_domain": "islamicreply.blogspot.com", "title": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்: அறிமுகம்", "raw_content": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்\nஎன் பெயர் அப்துல்லாஹ். கடவுள் அருளால் அனைவரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆவல். நான் இணைய உலகத்துக்கு பழையவனும், விவாதத்திற்கு புதியவனுமாவேன். சினேகிதனால் அறிமுகப்படுத்துப்பட்ட தமிழ்மணத்துக்கு அவ்வப்போது தலை காட்டிச் செல்வதுண்டு.\n\"இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்\" என்று தனக்கு தோன்றியதெல்லாம் ஏதோ கண்டுபிடிப்புபோல் இஸ்லாத்தைப்பற்றியும் முகம்மது நபி பற்றியும் புதுசு புதுசா விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நேசகுமார்.\nஇஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை வைப்பது அவரவர் உரிமை. ஆனால் பொதுவில் வந்து தப்பும் தவறுமாக திரிப்பதும் சவால் விடுவதும்தான் என்னை இங்கு எழுத தூண்டுகிறது. உண்மையை மற்றவர்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன், தவிர நேசகுமாருக்காக அல்ல.\nஇங்கு வந்து, நேரத்தை செலவு செய்து படித்ததற்கு மிக்க நன்றி.\nவாருங்கள் சகோதரரே.....தொடர்ந்து எழுதுங்கள், இஸ்லாத்தைப் பற்றி மட்டுமல்ல, உங்களின் பார்வைகளை,பாதிப்புகளை,படிப்பினைகளையும் எழுதுங்கள். உங்களுக்கும் எல்லா நலன்களையும் இறைவன் அருளட்டும்.\nஎது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/05/88522.html", "date_download": "2018-08-19T07:39:19Z", "digest": "sha1:JT6OPYOF7WA6TN6IJMFR7KVVP7J45OYQ", "length": 13064, "nlines": 172, "source_domain": "thinaboomi.com", "title": "மான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருட சிறை - ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருட சிறை - ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு\nவியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018 சினிமா\nஜோத்பூர் : மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஹம் சாத் சாத் ஹெயின் என்ற இந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்றிருந்தனர். அன்றைய தினம் இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வெளி மான் என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, மேற்குறிப்பிட்ட நடிகர்களும் அவருடன் இருந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பான வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, தங்களின் வாக்குமூலங்களை மேற்கூறிய 5 நடிகர்களும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும், கடந்த மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமது தீர்ப்பை ஏப்ரல் 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி, இவ்வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் ���ெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/01/blog-post_07.html", "date_download": "2018-08-19T08:23:13Z", "digest": "sha1:3LYMSHYCAPRJ6XPGUVLBW2URWNIGYICH", "length": 73823, "nlines": 643, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வேட்டைக்காரன் - விஜய் டொம்மா", "raw_content": "\nவேட்டைக்காரன் - விஜய் டொம்மா\nமிக மிகத் தாமதமாக வருகிற வேட்டைக்காரன் பற்றிய பதிவு.. இதை விமர்சனம் என்பதைவிட என் பார்வை என்று சொல்வதே பொருத்தம்.\nஎன் தம்பி வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தநேரம், குடும்பமாக பல இடங்களுக்கு போய்வந்திருந்தாலும், எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாம் என்றவுடன் 'வேட்டைக்காரன்' பார்க்கப் போகலாம் என்று நான் முடிவெடுக்க முதல் யோசித்தேன்..வலை விமர்சனங்களை ஓரளவு மேலோட்டமாக வாசித்த பின்னர் (அதுவும் விஜய் ரசிகர்கள் சிலரே நொந்து போன பின்) குடும்பமாகப் பொய் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டுமா எனக் கொஞ்சம் தயங்கினேன்.\nஎனினும் வேட்டைக்காரன் போயே ஆகவேண்டும் என்று முடிவெடுக்க ஒரே ஒரு முக்கிய காரணம் என் இரண்டு வயது செல்ல மகன்.\nசன் டிவியில் எப்போதெல்லாம் வேட்டைக்காரன் விளம்பரம் போகுதோ,(எப்போதுமே அது தானே) அவன் அடையும் உற்சாகமும், வேட்டைக்காரன் பாடல்கள் பார்த்தாலோ, கேட்டாலோ தன் மழலைக் குரலில் குதூகலமாக அவன் 'விஜய்' என்று கூவுவதும் ஆடும் ஆட்டமும்,பார்த்த பிறகு வியந்து போனேன்..விஜய் பாய்வது,ஓடுவது என்றெல்லாம் பார்க்கும்போதெல்லாம் அவன் 'விஜய்,விஜய்' என்று தன் மழலைக் குரலில் கூவுவதைப் பார்த்த பிறகு சரி 'வேட்டைக்காரன்' போகலாம் என்று முடிவெடுத்தோம்.\nஅவனுக்குப் பிடித்த மிக்கி மவுஸ், டொனால்ட் டக், டோரா, டொம்&ஜெரி,பும்பா வகையறாக்களில் விஜயும் இப்போது உள்ளடக்கம் என்பது புரிந்தது. (முன்பே தொலைக்காட்சியில் கமல்,சூர்யா,ஜெயம் ரவி ஆகிய பெயர்களும் அவன் வாயில் சரளமாக வரும் சில பெயர்கள்.. திரையில் இவர்கள் முகம் தெரியும்போதெல்லாம் டக்கென்று பெயர் சொன்னாலும் விஜய் இப்போது தான் பிக் அப்பாகி அவனுடைய FAVOURITE ஆகிவிட்டார்)\nஎனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்குப் பிடித்தால் நானும் சேர்ந்து ரசிப்பது போலவாவது நடிக்கவேண்டும் தானே\nஇன்னொரு காரணம் வேட்டைக்காரன் எல்லாம் கைக்காசு செலவழித்துப் பார்ப்பதில்லை என்று நினைத்தது போலவே, சினிமாஸ் நிறுவனத்தார் எங்கள் வானொலியோடு கொண்டுள்ள நட்புக் காரணமாக எனக்கு குடும்பத்தோடு வருமாறு விசேட அழைப்புக் கொடுத்திருந்தனர். கப்பிட்டல் திரையரங்கு A/C இல்லாத, ஆசனங்கள்,திரை ஆகியன மோசமான நிலையில் உள்ள ஒரு அரங்கு எனப் பொதுவாகவே நான் அங்கு போவதே இல்லை. (இறுதியாகக் கப்பிட்டலில் பார்த்தது 'யூத்' - அதுவும் விஜய் படம்)\nஆனால் ஓசி என்று வந்த பிறகு தியேட்டார் எப்படி இருந்தாலென்னா.. எவ்வளவு பார்த்திட்டோம்..\nதிரையரங்குக்குள் நுழைந்தவுடன் இந்தியாவிலிருந்து எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ள நண்பர் பிரஷாந்த் \"இவன் படத்துக்கு இது பரவாயில்லை \" என்றார்..\n(ஆனால் படம் முடியும் வரை அடிக்கடி அபிராமி,உதயம் தியேட்டர்கள் பற்றிப் பிரசாரமே நடத்திக் கொண்டிருந்தார்.. நானும் அங்கெல்லாம் போயிருக்கிறேன் என்பதாலும் அவையெல்லாம் உண்மை என்பதாலும் அமைதியாகவே இருந்தேன்..)\nஉள்ளே போய் அமர��ந்தவுடனேயே ஏற்கெனவே நாங்கள் வாகனத்தில் பயணிக்கும் பொது பேசிக் கொண்டுவந்த விஷயங்கள்,வெளியே இருந்த பெரிய கட் அவுட்டுகள்,படங்கள், உள்ளே ஒழித்துக் கொண்டிருந்த வேட்டைக்காரன் பாடல்கள் ஆகியன அளித்த உற்சாகம் நம்ம வாரிசு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.\nஎனினும் AC இல்லாததாலும், ஒரு இடத்தில் நீண்ட நேரம் இருக்க மாட்டான் என்பதும் படம் முடியும் வரை பொறுமையாக இருப்பானா என்ற பயத்தை எங்களுக்கு தந்திருந்தன.ஆனாலும் மின்விசிறியும் எங்களுக்குக் கிடைத்த ஓரளவு சொகுசான ஆசனங்களும் காப்பாற்றின.\nவிஜய் தோன்றும் முதல் பாட்டிலிருந்து அவனது குதூகலம் தெரிந்தது.. ஆகா வீட்டுக்குள்ளேயே ஒரு விஜய் ரசிகனா என்று யோசித்துக் கொண்டேன்,..\nவிஜய் பாயும்போதெல்லாம் \"விஜய் டொம்மா \" என்று கொஞ்சம் கவலை,ஆச்சரியம், எதிர்பாப்பு கலந்த குரலில் அவன் கூவியது எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்.இப்போது அது வீட்டில் வழக்கமான ஒரு சத்தம்.\n(எங்கள் சின்னவன் ஹர்ஷு வீட்டில் விழும் நேரம்,ஆலது விழப் போகிறான் என்று எச்சரிக்க நாம் சொல்லும் 'டொம்மா' தான் இப்போது அவன் விஜய்க்கு பாவிக்கும் டொம்மா)\nவேட்டைக்காரன் படம் வெளிவந்தவுடன் மேலோட்டமாக சில விமர்சனங்களை வாசித்தபோது மொக்கை, படுமொக்கை, பரவாயில்லை, Better than குருவி என்ற கருத்துக்கள் தான் காணப்பட்டன. ( படம் பார்க்கும் முன் எந்த விமர்சனமும் முழுமையாகப் படிக்கக்கூடாது என்ற என கொள்கைப் பிரகாரம்)\nவேட்டைக்காரன் பாடல்களின் விமர்சனங்கள் எழுதியபோதே சில லொள்ளுகள் பண்ணியதும், எதிர்வினைகளும் அனைவரும் அறிந்ததே. வேட்டைக்காரன் விமர்சனங்களைப் பார்த்ததுமே – 'அப்பவே சொன்னமில்ல' என்று 'சுருக்' பதிவு போடலாமா என்று எனக்குள்ளே உள்ள 'குறும்பன்' சொன்னாலும் எதற்கும் எவ்வளவு 'ரிஸ்க்' எடுத்தாவது 'வேட்டைக்காரன்' பார்த்துவிடுவது என்றே முடிவெடுத்தேன்.\nஎனினும் வேட்டைக்காரன் திரையிட்ட முதல்நாள் எம் தமிழ் அன்பு உறவுகள் விஜய் ரசிகர்கள் கொழும்பு சவோய் திரையரங்கில் நடந்துகொண்டவிதம், இனிமேலும் கொழும்பில் 'நல்ல' திரையரங்குகளில் தமிழ்ப்படங்களைத் திரையிடவே முடியாத நிலைமை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாகவே எந்தெந்த, யாருடைய படங்கள் பார்க்கப்போகிறேனோ அந்த மனநிலைக்குத் தயாராகுவதால் - எதிர்பார்த்து போய் ஏமாந்து போனது குறைவு.\nபின்னே, மணிரத்னம், பாலா, சேரன் படங்களில் விஜய், ரஜினி பாணியையோ, பேரரசு, விஜய், K.S.ரவிக்குமார் திரைப்படங்களில் தரமான அம்சங்களையோ எதிர்பார்த்துப்போவது சொ.செ.சூ தானே\nவழமையான விஜய் formula கதை. விஜய் சாகச நாயகனாக அவரைச் சுற்றியே எதிர்பார்க்கப்பட்ட கதை. ரஜனி பாணியில் அண்மைக்காலமாக விஜயின் படக்கதைகள் அமைந்து வருவதைப்போலவே முதல் பாதியில் விஜய் தன் நட்புப் பரிவாரங்களோடு செய்யும் நகைச்சுவைக் கூத்துக்களும்;, பின்னர் இரண்டாம் பாதியில் தரணியின் பாணியில் கதாநாயகன் தனது சாதூர்யம், சாமர்த்தியத்தினால் கட்டம்கட்டி வில்லனை மடக்கி அழிக்கும் திரைக்கதை.\nதிரைக்கதையும் - பல காட்சிகளும் தரணியின் படமொன்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. இது வேட்டைக்காரனைத் தனது முதல் படமாகத் தந்துள்ள பாபுசிவனுக்கு ப்ளஸ்ஸா\nவேட்டைக்காரனில் பல காட்சிகளை இலகுவாக ஊகிக்க முடிவது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் சில 'பஞ்ச்' வசனங்களும், விஜய் வலிந்து உருவாக்கும் சில சுவாரஸ்யங்களும் கொஞ்சமாவது ரசிக்க வைக்கின்றன.\nநான் ரசித்த இன்னொரு விஷயம்.. விஜயின் மகனின் ஆட்டம்.. பையனின் கண்ணில் அப்பாவின் அதே துறு துறு.. தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஸ்டார் ரெடி..\nவிஜயின் பெருமிதம் அவனின் ஆட்டத்தில் தெரிகிறது.\nவிஜய் - புத்துணர்ச்சியாக, இன்னும் இளமையாக, வழமைபோல் துடிப்பாக, அவருக்குப் பொருத்தமான வேடத்தில் இயல்பாக இருக்கிறார். தனது வழமையான ஸ்டைல்களை (வசன உச்சரிப்புப் பாணி, கை, கால்களை அசைக்கும் பாணி, நகைச்சுவை உடலசைவுகள்...நவஉ) உடையலங்காரங்களை விடமுடியாமலிருப்பது உறுத்தல்.\nவிஜயும் ரஜனி போலவே மீள முடியாத வட்டத்துக்குள் சிக்கிவிட்டார் என்று தெரிகிறது. சத்யன், ஸ்ரீநாத் ஆகியோரின் நகைச்சுவைக்;காட்சிகள் எடுபடாததால் விஜய் எங்களுக்கு சிரிப்பை வரவழைக்கவும் கஷ்டப்படுகிறார்.\nபலவீனமான கதையொன்றுடன் கடும் உழைப்பினால் தனியே விஜய் வேட்டைக்காரனுக்காகப் போராடுவதைப் பார்க்கையில் பரிதாபமாகவும் உள்ளது.\nவிஜய்க்கு, அடுத்தபடியாக படத்தைத் தாங்கும் ஒருவர் சலீம் கௌஸ்.\nவெற்றிவிழா 'ஜிந்தா'வுக்குப் பிறகு படம் முழுதும் கதாநாயகனுக்கு இணையாக வியாபித்துள்ள 'வேதநாயகமாக' மனிதர் முகத்திலும், உடலசைவிலும், உதட்டசைவிலும் கூடக் காட்டும் உணர்ச்சிகளும் மா��ுபட்ட தோற்றப்பாடுகளும் படத்தில் முக்கிய உயிர்நாடி. வசன உச்சரிப்புக்களாலேயே காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறார்ளூ அல்லது முயற்சிக்கிறார்.\nகுறிப்பாக 'பயம்' என்ற 'முதலீடு' பற்றி விஜய்க்குப் பாடம் எடுக்கும் இடம்ளூ அரசியல் தலைவரிடம் அமைச்சர் பதவிகோரும் இடம் என்பன.\nஇப்படியான மசாலாப்படங்களை – மொக்கைளிலிருந்து சுமாராகவோ ஹிட்டாகவோ வேறுபடுத்துவது கதாநாயகர்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய இப்படியான வில்லன்கள் தான். சலீம் கௌஸ் போன்றவர்களை சரியான முறையில் தமிழ் இயக்குனர்கள் இனியாவது பயன்படுத்துவார்களா\nஇன்னும் குறிப்பிடக்கூடிய முக்கிய பாத்திரங்களாக – சாயாஜி ஷின்டே, சன் டிவி விளம்பரங்களில் 'வாடி' என்று அழைத்தே வதைக்கும் அந்த வில்லன் செல்லாவாக ரவிச்சந்திரன் (ஒரு தடவை தான் ஒரு பெண்ணை அனுபவிப்பாராம்.. பிறகு தொடவே தொடாத நல்லவனாம் ), விஜயின் கல்லூரி நண்பியாக வரும் சஞ்சனா படுகோன், அவர் தந்தையாக வரும் மாணிக்க விநாயகம், அனுஷ்காவின் அப்பாவிப்பாட்டி சுகுமாரி (இதெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா என்ன கொடுமை பாட்டி இது), வில்லனின் அடியாளாக வரும் பல்லில் கறை படிந்த, முடியில் கலர் அடித்த அடியாள் (இவரைத் தான் விஜய் சாக்கடை என்று பஞ்சில் தாக்குகிறார்)..\nவிஜயின் தந்தையாக டெல்லி கணேஷ் ஆரம்பக் காட்சிகளில் மட்டும் வந்து மறைந்து விடுகிறார்.\nகம்பீரமான பொலிஸ் அதிகாரியாக விஜய்க்கு பொலிஸில் சேரவேண்டும் என ஆர்வமூட்டுகின்ற அதிகாரியாக வரும் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியின் பாத்திரம் முன்பே இயக்குனரின் குருநாதர் தில்லில் காட்டியது. ஸ்ரீஹரி திரையில் வரும் போதெல்லாம் வேறு மொழிப்படம் பார்க்கும் உணர்வு எனக்கு ஏற்படுவதை ஏனோ தவிர்க்கமுடியவில்லை.ஆனால் ஸ்ரீஹரியின் கம்பீரம் அசத்தல்.குரல் தெலுங்கு டப்பிங் உணர்வு தருகிறது.\nசாயாஜி ஷின்டே சமயத்தில் வில்லனா, நகைச்சுவை நடிகரா என்ற குழப்பம் இயக்குனருக்கே இருந்திருக்கிறது போலும். ஆனால் படம்பார்ப்போர் கதாநாயகன் கோணத்தில் இருப்பதனால் எரிச்சலூட்டுகிறார்.\nஎங்கே அனுஷ்காவைப் பற்றி எதுவுமே சொல்லலை என்று கேட்கும் வாலிப, வயோதிக அன்பர்களே...\nவிஜயை (படத்தில்) அலைய வைக்கிறார் – பின் விஜய் பின் அலைகிறார்.\nசின்னத்தாமரையில் நளினம், உச்ச மண்டையில் கவர்ச்சியோ கவர்ச்சி... எனினும் 'ரெண��டு – மொபைலாவில்;' நான் கிறங்கிய அழகோ, கவர்ச்சியோ, அருந்ததியில் வியந்த அழகோ, கம்பீரமோ – வேட்டைக்காரனில் இல்லை.\nதுருத்திய மூக்கும், நெடிய கழுத்தும், சில சமயம் குழிந்த கண்ணும் என அனுஷ்கா – நான் முன்பு ரசித்த அனுஷ்காவாக இல்லைளூ அவரைக்காய் ஆவக்காய் போலிருக்கிறார். (அதிகம் வேலையோ)\nபல சமயம் புடலங்காய் போல இருக்கும் இவர் உயரம் விஜய்க்கு சரிநிகராக இருப்பதால் விஜய் கம்பீரமில்லாத கூன் விழுந்தவராகத் தெரிகிறார்.\nவிஜயக்குப் பொருத்தம் த்ரிஷா தான் என்பது மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎன்னால் பெரிதாக லயிக்க முடியாமல் போன வேட்டைக்காரன் பாடல்கள் படத்தில் பரவாயில்லை எனுமளவுக்கு இருக்கின்றன..\nஆனால் என் உச்சி மண்டை பாடல் வந்த இடம் படத்தினை ஜவ்வாக்குகின்றது.. ஆனாலும் அனுஷ்காவின் பரந்த,திறந்த மனசு பார்ப்போருக்கு அது தானே விருந்து.\nபடம் முழுவது விஜய் சொல்லும் தன் போர்முலா பாடங்களில் 'சின்னத்தாமரை' பாடல் முக்கியமானது..\nஅதில் விஜய் வரும் கெட் அப் 'என்ன கொடும விஜய்' ரகம்.. அந்தக் குடுமியும், கலரிங் தலையும்..\nஏன் தான் கெட் அப் மாற்றி நடிப்பதில்லை என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறார்.\nவலிந்து புகுத்தப்படும் விவேக்,வடிவேலு காமெடிகள் தன் படத்துக்கு ஏன் தேவையில்லை என்பதை தனது ரசிக்கத் தக்க சில இடங்களில் நல்லதாகவும், எரிச்சலூட்டும் தன் வழமையான அங்க அசைவுகள், சத்யன்,ஸ்ரீநாத் ஆகியோரின் கடுப்பேத்தும் காட்சிகளில் மோசமாகவும் காட்டுகிறார்.\nஆனால் மதுரைக்கார வில்லன் அனுஷ்காவைப் பணயம் வைத்து விஜயைத் தன் இடத்துக்கு வரவழைக்கும் காட்சியில் விஜய் கேட்கும் \"எதுக்கோ வர சொன்னியே.. எதுக்கு வர சொன்னே\" திரையரங்கில் கை தட்டல்கள் கிளப்பும் இடம்..அசராமல் அலட்டிக் கொள்ளாமல் செய்கிறார் விஜய்.\nஸ்கூட்டர் காட்சிகள்,அனுஷ்கா வீட்டில் ஒரு சில இடங்களும் வழமையான விஜய் 'சிரிகள்'..ரசிக்கலாம்..\nஅக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது.. அந்த உழைப்பில் விஜயின் முயற்சியும், சண்டைப் பயிற்சியாளரின் திறனும் தெரிகிறது..\nவிறுவிறுப்பாகக் காட்சியை நகர்த்துவதில் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இயக்குனர் பாபு சிவனுக்கு நிறையவே உதவி இருக்கிறார்.\nஆனால் கோபிநாத் 'புலி உறுமுது' தவிர மற்றைய பாடல் காட்சிகளில் ஏனோ தானோவென்று இருந்துள்ளார். ஏ���ோ\nஎடிட்டிங் விஜயன்.. அவர் கைகள் கனகச்சிதமாக வேலையை முடித்துள்ளன. நகரும் வேகமும், சண்டைக் காட்சிகளும் இவர் பெயரை சொல்லும்.\nவிஜயின் வில்லனுக்கேதிரான எகத்தாளமும் அலட்டிக் கொள்ளாத அதிரடிகளும் ரசிக்கவே வைக்கின்றன.\nஆனால் சாதுரியமாக வேதநாயகத்தின் ஒவ்வொரு அடித்தளமாக வேட்டைக்காரன் வேட்டையாடும்போது எங்கேயோ பார்த்த உணர்வும் சலிப்பும் ஏற்படுவது தவிர்க்கமுடியவில்லை. அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் வைத்துள்ள தாதாவை தூத்துக்குடிப் பையன் ஒருவன் சில பசங்களோடு சேர்ந்து சரிப்பதும் நம்பமுடியவில்லை.\nவிஜய் கதை கேட்டு நடிக்காமல் பாத்திரம்,இமேஜ் பற்றி அக்கறைப்படுவது எல்லாம் சரி.. இனிமேலும் திரைக்கதையையும் முன்னதாகவே கேட்டுக் கொள்வதும் நல்லது.(இல்லாவிட்டால் கதைக்களம் மட்டுமல்ல.. ஏனைய எல்லாமே முன்பு பார்த்த சலிப்பை விஜய் ரசிகர்களுக்கும் தரும்)\nகுருவி, வில்லு பாணிப் பாய்ச்சல்கள் இதிலும் உண்டு..\nகுதிரையில்ருந்து பாய்ந்து ஜீப்பில் ஏறும் இடம், அனுஷ்காவோடு கட்டடத்திலிருந்து கீழே பாய்வது எல்லாம் என் மகன் \"விஜய் டொம்மா\" சொன்ன இடங்கள்..\nஎல்லாவற்றிலும் மகா பாய்ச்சல் அருவிப் பாய்ச்சல்.. அம்மாடியோவ்.. பாய்ச்சலோ பாய்ச்சல்.. அரசியல்வாதி ஆக விஜய் மாறினால் இந்த அனுபவம் நல்லாவே உதவும்.\nவிஜய் பாடல் காட்சிகளில் உடுத்திவரும் ஆடைகள் - குறிப்பாக கரிகாலன், என் உச்சி மண்டை ராமராஜனை ஞாபகப்படுத்தினாலும், படத்தில் அவர் வேட்டைக்காரனாக மாறிய பின்னர் அவரது கொஸ்டியூம் செம ஸ்டைல்.. பொருத்தமாகவும் இருக்கிறது..\nஆனால் தமிழ் திரையுலகம் எப்போது இந்த பாட்ஷா,அருணாச்சலம் பாணி அடியாட்கள் புடை சூழ நடக்கும் ஹீரோயிசத்தை விடப்போகிறது\nஎன்னைப் பொறுத்தவரை மசாலா ரகப் படம், விஜயின் படம் என்று வகைப்படுத்தப்பட்ட வேட்டைக்காரன் அப்படியொன்றும் என்னைக் குத்திக் குதறவில்லை..உண்மையில் பல இடங்களில் ரசித்தேன் என்றே சொல்வேன்..\nஆதி,குருவி ஆகிய விஜய் படங்களோடு பார்த்தால் வேட்டைக்காரன் பல மடங்கு முன்னேற்றம்.\nஜனா,ஆழ்வார்,பாபா,அண்மைக்கால பிரஷாந்த்,சுந்தர்.சியின் படங்கள் எல்லாம் பார்த்து சூனியம் வாங்கிக் கொண்ட எமக்கு வேட்டைக்காரனை ஒரு தடவை ரசிப்பதொன்றும் கொடுமையில்லை..\nவிஜய் படம் தானே.. இது இப்படித் தான் இருக்கும், விஜய் ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமே இல்லை.\nஇன்னும் சன் டிவியில் வெற்றிப் படமாக விளம்பரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் (அவதாரை வசூலில் முந்தியது என்று சொல்றாங்களே.. தமிழ் டப்பிங் அவதாரையா அல்லது நாசர் முன்பு எடுத்த அவதாரத்தையா) வேட்டைக்காரன் விளம்பரம் போகும்போதெல்லாம், என் மகன் \"விஜய் டொம்மா\" சொல்கிறான்..\nஅவனைப் பொறுத்தவரை வேட்டைக்காரன் ஒரு மைல்கல்..\nபின்னே சலிக்காமல் ஓரிடத்தில் இருந்து இரண்டரை மணிநேரம் ஒருபடத்தை ரசிக்க முடிந்துள்ளதே..\nவளர்ந்து அவன் வலைப்பதிவு எழுதினால் 'என் அப்பா காட்டிய வேட்டைக்காரன்' என்று இடுகை இடுவானோ என்னவோ\nஇதைப் பதிவேற்றலாம் என்று இருக்கும் இந்த நொடியில் சன் டிவி விளம்பரம் - வேட்டைக்காரன் பாடல்கள் நாளை இரவு முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்களாம்.. அதற்கும் \"விஜய் விஜய்\" ஓடு \"விஜய் டொம்மா\" போடுகிறான் என் குட்டிக் கள்ளன்.\nநாளை இரவிலிருந்து அடிக்கடி இனி என் வீட்டில் \"விஜய் டொம்மா\" கேட்கலாம்..\nat 1/07/2010 03:33:00 PM Labels: திரைப்படம், மகன், விமர்சனம், விஜய், வேட்டைக்காரன்\nஅப்ப உங்களைப்போறுத்தவரை வேட்டைக்காரன் டொம்மா இல்லை ;)\nஇந்த பதிவை வேட்டைக்காரன் பார்த்துக்கொண்டே மூண்டு மணித்தியாலமா எழுதினீங்களோ. உண்மைத் தமிழன் ரேஞ்சுக்கு இருக்குது. நாலு வரி எழுதவே நாக்கு வெளித்தள்ளுது... விஜய் மாதிரி பாய்ஞ்சு பாய்ஞ்சு வாசிச்சன்.\n ஒரு மாதிரி வாசிச்சு முடிசிட்டன்... உங்க பயல் நம்ம கட்சி போல..\n//எல்லாவற்றிலும் மகா பாய்ச்சல் அருவிப் பாய்ச்சல்.. அம்மாடியோவ்.. பாய்ச்சலோ பாய்ச்சல்.. அரசியல்வாதி ஆக விஜய் மாறினால் இந்த அனுபவம் நல்லாவே உதவும்.//\nயோ வொய்ஸ் (யோகா) said...\nரொம்பபபபபப பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு லோஷன்.\nலோசன் நீங்களா இது .நம்மப முடியல்ல\nடொம்மா ன்னு மாறிட்டிங்க .\nஆனாலும் ரொம்ம ஓவர்தான் (பதிவுட நீளத்த சொன்னான் )\n///விஜய் தோன்றும் முதல் பாட்டிலிருந்து அவனது குதூகலம் தெரிந்தது.. ஆகா வீட்டுக்குள்ளேயே ஒரு விஜய் ரசிகனா என்று யோசித்துக் கொண்டேன்,..///\nஆஹா... தம்பி வளர்ந்து வந்து உங்கட பதிவுகளை வாசிச்சுக்கேள்விகேட்பான் பதில் சொல்லுங்கள்..ஹீஹீ\nஅதுசரி அவர் எப்பதான் சேட பட்டின்களைப் பூட்டுவாரோ\n//குதிரையில்ருந்து பாய்ந்து ஜீப்பில் ஏறும் இடம்//\n//உண்மையில் பல இடங்களில் ரசித்தேன் என்றே சொல்வேன்//\nஅப்ப படம் பரவாயில்லை என்கிறீர்கள்.;)\nஅதோட இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் அதுதான் விஜய் படிக்க காலேஜுக்கு போகும் ஸ்டைல். நல்லாயிருக்கு அந்த ஸ்டைல். இனி விஜய் இரசிகர்கள் நல்லா அதை பின்பற்றுவார்கள். டொம்மா டொம்மா என்று படத்தை டம்மா ஆக்கிட்டீங்க .\nவிஜய்க்கு ஒரு ரசிகன் கூடிவிட்டாரா உங்கள் குட்டி மகனுக்கு வாழ்த்துக்கள்.\nபடிச்சு முடிக்கிறதுக்குள்ள டப்பா டான்ஸாடிருச்சு. கொஞ்சம் சின்னப்பதிவா போடக்கூடாதா\nவளர்ந்து அவன் வலைப்பதிவு எழுதினால் 'என் அப்பா காட்டிய வேட்டைக்காரன்' என்று இடுகை இடுவானோ என்னவோ\nநான்தான் ஏதோ அறியாத வயதில ஆசைப்பட்டால்.. அதைக் கூட்டிக்கொண்டு போய் காட்டிய அப்பாவிற்கு விவஸ்தையே கிடையாதா.. குழந்தைகளை இப்பிடியா பயமுறுத்துறது\nசப்பா என்ன நீளம் இந்தப் பதிவு. சின்னப்பொடியளுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும்.\n//அவனுக்குப் பிடித்த மிக்கி மவுஸ், டொனால்ட் டக், டோரா, டொம்&ஜெரி,பும்பா வகையறாக்களில் விஜயும் இப்போது உள்ளடக்கம் என்பது புரிந்தது. //\nஆமாம் ஆமாம் இந்த விடயம் பல சிறுவர்கள் உள்ள வீடுகளில் அவதானித்திருக்கின்றேன்.\n//எங்கே அனுஷ்காவைப் பற்றி எதுவுமே சொல்லலை என்று கேட்கும் வாலிப, வயோதிக அன்பர்களே...//\nஅதுதானே பார்த்தேன் நீங்களாவது அனுஷ்காவை மறப்பதாவது. அனுஷ்கா நமீதாபோல் குண்டாவதைக் குறைக்கவேண்டும் இர‌ண்டு படத்தில் பார்த்த அழகு இதில் மிஸ்சிங். அம்மணி கொஞ்ச நாள் டயட்டில் இருந்தால் நல்லது.\nவெற்றிவிழாவில் வெற்றிவேல் என கூவித்திரிந்த சலீம் கவுஸ் இதில் பயம் என்ற வார்த்தையை வைத்து கபடி விளையாடியிருக்கின்றார். வெற்றிவிழாவிற்க்குப் பின்னர் சிறப்பான வில்லன் வேடம்.\nலோஷன் அண்ணா வீட்டிலேயே லோஷன் அண்ணாவுக்கு மறைவாக்குப் போட ஆள் வளருது போல\nவாழ்க.... தம்பி ஷர்ஷஹாசன் கெதியா வளர்ந்து வாடாப்பா....\nம்... வேட்டைக்காரன் வில்லுவோடு ஒப்பிடும்போதெல்லாம் பரவாயில்லைத்தான்...\nஎனக்கும் அந்த 'எதுக்கு வரச் சொன்னா' என்று கேட்கும்போது அந்த அலட்டலில்லாத நடிப்பு பிடித்திருந்தது....\nபழைய எதிரிகள் பலர் மறைவாக்குப் போடமுடியாமல் போயிருப்பார்கள் போல\n75 பத்திகளும் 1390 சொற்களும் கொண்டமைந்த முழு நீளப் பதிவு... வேட்டைக்காரன் - டொம்மா.\nபதிவு கொஞ்சம் தாமதமா போட அதோட நீளம் தான் காரணம் போல....:P\nகுழந்தைங்களுக்கு விஜய பிடிக்கிறது ஒன்னும் அதிசயம் இல்லையே.....அவர் படங்கள்ல அவர் கார்டூன் மாதிரி தாவி குதிக்கிறது சகஜம் தானே...என்னை பொருத்தவரைக்கும் விஜய் இனி அனிமேஷன் படம் நடிச்சா இதவிட வசூல் தேடலாம்...லோஷன் அண்ணாவும் மகனுக்காக இனி விஜய் படம்பார்க்க போவார் என்று நம்பலாம்....\nஅதுசரி வேட்டைக்காரன் உண்மையில வெற்றிப்படமா இல்லையா\nஎன்ன கொடும சார் said...\nவேட்டைக்காரன் படத்துக்கு இவ்வளவு பெரிய பதிவா\nஅதனால் தான் அண்ணா சொ செ சூ வைக்காமல் youtube l பார்த்துவிட்டேன். இங்கு(singapore) 10 SGD for ticket.\nசிறுவர்கள் விஜய் ஐ ரசிக்கத்தான் செய்கிறார்கள்.\n//'ரெண்டு – மொபைலாவில்;' நான் கிறங்கிய அழகோ, கவர்ச்சியோ, அருந்ததியில் வியந்த அழகோ, கம்பீரமோ – வேட்டைக்காரனில் இல்லை.//\nவில்லு > குருவி ,\nஐயோ.. லோசன் அண்ணா நாங்க பாவமுங்ண்ணா... சரி..சரி.. ஹர்சன் சின்னாளு தானே வளர..வளர.. இவன் விஜய் படமோ...ன்னு கேப்பான் நாங்க கூடத்தான் அந்த வயசில விஜயகாந் படம் பாப்பம் ...\nசொ. செ சூ அதுக்கு அர்த்தம் என்ன\nகொஞ்ச நாளில சண் டிவில திரைக்கு வந்து சில மாதங்களேயான புத்தம் புதிய திரைப்படம் எண்டு போட்டுக்கொண்டு வரும் அப்ப பாப்பம்.\nஇதை தேர்தல் முடிவுகள் வரும் நாளன்று இரவிரவாய் முழித்திருக்கும்போது வாசித்து முடிக்க எண்ணியுள்ளேன்.. தனக்கு இத்தனை நீளமாய் ஒரு பதிவை ஒருத்தன் எழுதியிருக்கிறானெற்று கேள்விப்பட்டால் அடுத்த படத்தில ஆடுறதுக்கு ஒரு சான்ஸ் தந்தாலும் தருவார்.. கேட்டுப்பாருங்க..\nபடம் பார்ப்பதற்கு முதல் விமர்சனங்களை முழுமையாக வாசிக்கமல் விடுவது கடும் நல்லம். இந்தப்பதிவுக்காகவே தியேட்டர் நிறையும் என்று நினைக்கிறேன்\nநானும் இப்பதிவுக்கு பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.\n//மிக மிகத் தாமதமாக வருகிற வேட்டைக்காரன் பற்றிய பதிவு.. இதை விமர்சனம் என்பதைவிட என் பார்வை என்று சொல்வதே பொருத்தம்.//\nஉங்க பார்வை என்பதை விட ஹர்ஷூவின் பார்வை என்றே சொல்லலாம்.\n//என் தம்பி வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தநேரம், குடும்பமாக பல இடங்களுக்கு போய்வந்திருந்தாலும், எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாம் என்றவுடன் 'வேட்டைக்காரன்' பார்க்கப் போகலாம் என்று நான் முடிவெடுக்க முதல் யோசித்தேன்..வலை விமர்சனங்களை ஓரளவு மேலோட்டமாக வாசித்த பின்னர் (அதுவும் விஜய் ரசிகர்கள் சிலரே நொந்து போன பின்) குடும்பமாகப் பொய் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டுமா எனக் கொஞ்சம் தயங்கினேன்.//\nபாருங்கள் மகா ஜனங்களே... படம் பார்க்கப் போனதை எப்படி நியாயப் படுத்துறார்\n//எனினும் வேட்டைக்காரன் போயே ஆகவேண்டும் என்று முடிவெடுக்க ஒரே ஒரு முக்கிய காரணம் என் இரண்டு வயது செல்ல மகன்.//\nமகனின் வயது சொல்லி ஏதோ சொல்ல வாறார். பக்கத்து இலைக்கு சோறு தானே....\n//சன் டிவியில் எப்போதெல்லாம் வேட்டைக்காரன் விளம்பரம் போகுதோ,(எப்போதுமே அது தானே) அவன் அடையும் உற்சாகமும், வேட்டைக்காரன் பாடல்கள் பார்த்தாலோ, கேட்டாலோ தன் மழலைக் குரலில் குதூகலமாக அவன் 'விஜய்' என்று கூவுவதும் ஆடும் ஆட்டமும்,பார்த்த பிறகு வியந்து போனேன்..விஜய் பாய்வது,ஓடுவது என்றெல்லாம் பார்க்கும்போதெல்லாம் அவன் 'விஜய்,விஜய்' என்று தன் மழலைக் குரலில் கூவுவதைப் பார்த்த பிறகு சரி 'வேட்டைக்காரன்' போகலாம் என்று முடிவெடுத்தோம்.//\nமறந்து போயும் 26ம் திகதி வரை இலங்கைத் தொலைக்காட்சிப் பக்கம் திருப்பாதையுங்கோ... விளம்பரம் பார்த்து, கேட்டு பிள்ளைக்கு மழலைத் தமிழ் மறந்து போயிடும்.\n//அவனுக்குப் பிடித்த மிக்கி மவுஸ், டொனால்ட் டக், டோரா, டொம்&ஜெரி,பும்பா வகையறாக்களில் விஜயும் இப்போது உள்ளடக்கம் என்பது புரிந்தது. (முன்பே தொலைக்காட்சியில் கமல்,சூர்யா,ஜெயம் ரவி ஆகிய பெயர்களும் அவன் வாயில் சரளமாக வரும் சில பெயர்கள்.. திரையில் இவர்கள் முகம் தெரியும்போதெல்லாம் டக்கென்று பெயர் சொன்னாலும் விஜய் இப்போது தான் பிக் அப்பாகி அவனுடைய FAVOURITE ஆகிவிட்டார்)//\nஅவனைக் கேட்கணும்... ரஜனி இந்தப் பட்டியலில் இல்லையா என... :P\n//எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்குப் பிடித்தால் நானும் சேர்ந்து ரசிப்பது போலவாவது நடிக்கவேண்டும் தானே\nஉங்களிடம் விஜய் நடிப்பு பழகணும்...:)\n//இன்னொரு காரணம் வேட்டைக்காரன் எல்லாம் கைக்காசு செலவழித்துப் பார்ப்பதில்லை என்று நினைத்தது போலவே, சினிமாஸ் நிறுவனத்தார் எங்கள் வானொலியோடு கொண்டுள்ள நட்புக் காரணமாக எனக்கு குடும்பத்தோடு வருமாறு விசேட கொடுத்திருந்தனர். கப்பிட்டல் திரையரங்கு A/C இல்லாத, ஆசனங்கள்,திரை ஆகியன மோசமான நிலையில் உள்ள ஒரு அரங்கு எனப் பொதுவாகவே நான் அங்கு போவதே இல்லை. (இறுதியாகக் கப்பிட்டலில் பார்த்தது 'யூத்' - அதுவும் விஜய் படம்)//\nநன்றிக்கடனுக்காவது தியேட்டர் பற்றி நல்லதாக சொல்லியிருக்கலாமல்லவா... ஓ.... பார்த்தது வேட்டைக்காரன் அல்லவா... :P\nம்ம்ம்ம்ம்ம் இவ்ளோ பெரிய பதிவா\nnalla vimarsanam. 'விஜய் முரசு' மாத இதழை இப்போது www.emagaz.in இல் இலவசமாக படிக்கலாம்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇளையவர்கள் வருகிறார்கள் கவனம் .. 19 வயதுக்குட்பட்ட...\nஜனாதிபதி தேர்தல் - சில சந்தேகங்கள்\nமக்கள் தலைவன் மகிந்த வாழ்க\nஇளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங...\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nதேர்தலும் சேவாக்கும் த்ரிஷாவும் நானும்..\nலோஷனுக்கு விருது.. சச்சினுக்கு நன்றி..\nதசாப்தத்தின் தலைசிறந்த வீரர் பொன்டிங்..\nடாக்கா,சங்கா & இலங்கையா கொக்கா\nசிங்கக் கதை இரண்டும், சில கிசுகிசுக்களும்\nவேட்டைக்காரன் - விஜய் டொம்மா\nசமரவீர(ம்) - வென்றது இலங்கை\nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின�� நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2017/05/news_25.html", "date_download": "2018-08-19T07:58:46Z", "digest": "sha1:IAJKN6X7HQKSLAG4UTDE2CBJ4UI364DV", "length": 63040, "nlines": 288, "source_domain": "www.newmannar.lk", "title": "தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு) - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome mannar news special தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)\nதாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் ���ணைப்பு)\nதாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)\n-பெற்றோர்களே இது உங்களின் மேலான கவனத்திற்கு...\nதாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று(24) புதன் கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.\n-கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.\n-உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிர பல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரிய வந்தள்ளது.\nசம்பவ தினம் அன்று தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வாடகை வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.\n-குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள போது தனது வேதனைகள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றை சுமார் 3 பக்கத்தில் எழுதிய நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,\nமுழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.\n-சம்பவ தினமான புதன் கிழமை(24) குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பை ஒன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை பேரூந்தில் வந்துள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த மாணவி வங்காலை புகையிரத கடவையில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் கொழும்பில் இருந்து தலை மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை மாலை பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n-இதன் போது மாணவியான குறித்த யுவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\n-குறித்த மாணவியில் உடலம் குறித்த புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு,குறித்த யுவதியின் உடமையும் சோதிக்கப்பட்டது.\n-இதன் போது குறித்த யுவதி மணதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகின்றது.\n-தனக்கு மட்டும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படுவதாகவும்,தனது தாய் தன்னை தனியாக தவிக்க விட்டுள்ளதாகவும்,அம்மா அம்மா என்று தான் வலிந்து சென்றுள்ள போதும் கல் நெஞ்சம் கொண்ட அம்மாவாக அவர் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\n-மேலும் தனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைப்பதாகவும்,தொடர்ந்தும் தனக்கு துறோகம் செய்ய நினைபப்தாகவும் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.\n-எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துளள்தாக தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n-தற்போது குறித்த மாணவியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படடைக்கப்பட்டுள்ளது.\nமன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வரகின்றனர்.\n-குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தற்கொலை செய்து கொண்டுள்ள குறித்த மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தனது தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எழுதப்பட்டுள்ள விடையங்கள் பலரையும் வேதணைக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு) Reviewed by நியூ மன்னார் on May 25, 2017 Rating: 5\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்\nமன்னார் நகரப்பகுதியில் கடை வாடகைக்குண்டு(விளம்பரம்)\nமன்னார் மண்ணில் 100 வயதை கடந்த சாதனை பெண்மணி...\nமடு திருத்தலத்தின் திருவிழாவில் சுமார் 6 இலட்சம் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு-பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வருகை.(photos)\nமன்னார் மடுத்திருப்பதியில் வரவேற்பு மாதாவின்....\nபுலம் பெயர்ந்து நாடு திரும்பி மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தூதரக பிறப்புச் சான்றிதழ்,குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை-(படம்)\nமாந்தை மேற்கு விவசாய அமைப்பினால் கைவிடப்பட்ட காத்தான்குளம் நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை- பல இலட்சம் ரூபாய் மோசடி-படங்கள்\nமன்னார் பொது மீன் சந்தையில் மின்சார உபகரணங்கள் திருட்டு....\nபொது சேமக்காலையில்......மன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடு.\nமீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வடக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற மருத்துவ முகாம்-படம்\nவற்றிப்போன குளங்களால் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் மீனவர்கள் -\nதொண்டையை பாதுகாக்க சிறந்த வழிகள்.. -\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமுசலியில் பொது மக்கள் பாவனைக்காக பாலம் திறந்து விடப்பட்டுள்ளது-(படம்)\nஊர் பேர் கேட்டாலே கொன்று திங்கும் ஆதிவாசிகள்\nமன்னார் நகரத்தில் நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற போது பிரிதொருவர் ஆதிக்கம் செலுத்த இடமளிக்க முடியாது-மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன்-(படம்)\nசிவபூமியான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்வாகத்தில் உள்ள ஒருவரின் அடாவடித்தனம்\nதேசிய ரீதியில் சாதனை மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி.......\nசெவ்வாய் கிரகத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்வது எவ்வாறு\nமன்னார் மண்ணில் 100 வயதை கடந்த சாதனை பெண்மணி...\nநறுவிலிக்குளத்தில்ஆயுர்வேத வைத்தியசாலையின் வளாகத்தில் வளர்க்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகளை சேதப்படுத்தும் கால்நடைகள்-வடக்கு சுகாதார அமைச்சர்.\nமுசலி, பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம்-சடலம் தோண்டியெடுப்பு-தந்தை கைது\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு-(படம்)\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (படங்கள் )\nமன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலையா தற்கொலையா\nஇறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம் -\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)\nஜனாதிபதி அவசரமாக கண்டிக்கு விஜயம்\nமன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு-(படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-19T07:29:56Z", "digest": "sha1:22PF5P6IY6O4ONZPFERQTJTIVGDUGDLB", "length": 6494, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பயன்பாட்டு மென்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பயன்பாட்டு மென்பொருள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"பயன்பாட்டு மென்பொருள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஉபுண்டு ஜீனோம் இயங்கு தளம்\nபிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2018, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f7da3afd82/7-branches-in-4-years-", "date_download": "2018-08-19T07:57:56Z", "digest": "sha1:A23XVMUQXY7USYR5DMWBWMAJDAQWYPWH", "length": 17766, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "4 ஆண்டுகளில் 7 கிளைகள்: 28 வயதில் ப்ரீ ஸ்கூல் ப்ராண்டை மும்பையில் நிறுவிய சுவிதா சேகர்!", "raw_content": "\n4 ஆண்டுகளில் 7 கிளைகள்: 28 வயதில் ப்ரீ ஸ்கூல் ப்ராண்டை மும்பையில் நிறுவிய சுவிதா சேகர்\nபெரும் நஷ்டத்திற்கு பிறகும் விடா முயற்சியுடன் தொடர்ந்து தொழில் முனைவராக வளர்த்துள்ள நெல்லை பெண்\nஇன்று பலர் சுயதொழிலை கையில் எடுத்து பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றனர். அதில் பலர் லாபம் ஈட்டக்கூடிய புதுமையான தொழிலை கையில் எடுக்க, சிலர் கடும் போட்டி நிலவக்கூடிய துறைகளில் நுழைந்து சவால்களுக்கு இடையில் சாதித்தும் வருகின்றனர்.\nஅந்த வகையில், கல்வித்துறையில் குறிப்பாக ப்ரீ ஸ்கூல்கள் பல இருப்பினும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு முத்திரியை பதித்து 'Williez Pre-School' என்ற பிராண்டை மும்பையில் நிறுவி அதை பல கிளைகளாக விரிவாக்கி வெற்றி அடைந்துள்ளார் 28 வயதான தமிழ் பெண் சுவிதா சேகர்.\nதிருநெல்வேலியைச் சேர்ந்த மும்பையில் பிறந்து வளர்ந்த சுவிதா ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவர். எம் காம், எம் எட் படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது லயோலா கல்லூரியில் பிஎச்டி படிப்பை தொடர்ந்து வருகிறார். தான் பள்ளி படிக்கும் காலத்திலேயே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார் சுவிதா.\n“நான் 10ஆம் வகுப்பு முடித்தவுடனே வீட்டில் டியூஷன் எடுக்க துவங்கிவிட்டேன். அதுவே என் தொழில் முனைவின் தொடக்கம். கல்லூரியில் சேர்ந்த பின்பும் டியூஷன் எடுப்பதை தொடர்ந்து அதுவே Williez ஆரம்பிக்க ஓர் அடித்தளம்,” என ஆரம்பக் கால பயணத்தை பகிர்கிறார் சுவிதா.\nதொடர்ந்து நான்கு வருடம் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துவந்த அவர் தனது கல்லூரி இறுதி ஆண்டில் 2009-ல் ப்ரீ ஸ்கூல் ஒன்றை வீட்டிலேயே துவங்கினார். ஏற்கனவே கல்வி சம்மந்தப்பட்ட துறையில் ஈடுபட்டு இருந்ததால் அதை சார்ந்த தன் தொழிலை விரிவாக்க நினைத்து தன் முதல் பள்ளியை திறந்தார். மேலும் வீட்டில் இருந்தே செய்ததால் அதற்கு எந்த வகையான முதலீடும் தேவைப் படவில்லை என தெரிவித்தார்.\n“நான் என் தொடக்கக் கல்வியியை தமிழில் தான் படித்தேன் அதனால் மேல் படிப்பின்போது ஆங்கிலத்தில் படிக்க சற்று சிரமமாக இருந்தது. நன் வசித்து வந்த இடத்திலும் பலர் இதை போன்று தான் இருந்தனர். அதனால் சிறு வயதில் இருந்தே ஆங்கிலத்திற்கான விழிப்புணர்வை அளிக்க விரும்பினேன்,”\nஎன ப்ரீ ஸ்கூல் தொடங்குவதற்கு முக்கியமாய் அமைந்த காரணத்தை விளக்குகிறார்.\nஆனால் பெரியதாய் தொழில்முனைவர் ஆக வேண்டும் என்று தனக்கு எந்த கனவும் அப்பொழுது இல்லை என தெரிவித்தார். இதைத் துவங்கி ஒரு வருடம் ஆன நிலையில் அதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கில் பிரத்தியேகமாக ஓர் மையம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்து லிட்டில் ஸ்டார்ஸ் என்னும் ப்ரீ ஸ்கூலை நிறுவினார் சுவிதா.\nபுது மையம் துவங்கினாலும் டியூஷன் எடுப்பதை நிறுத்தவில்லை சுவிதா, ஒரு நாளுக்கு 150 மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து அதில் நல்ல வருமானத்தை பெற்றார் இவர்.\n“தொடக்கத்தில் 3 வருடம் நஷ்டத்தில் தான் என் பள்ளி இயங்கி வந்தது. டியூஷனில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் 3 வருட செலவை பார்த்துக்கொண்டேன். சில சமயம் இதை மூடிவிடலாம் என நினைத்தது உண்டு...”\nஆனால் எடுத்ததை பாதியில் விடக்கூடாது என மீண்டும் புது முறையில் முயற்சிக்கலாம் என முடிவு செய்ததை பகிர்ந்தார். மூன்று வருடத்திற்கு பிறகு கற்றல் முறையை மாற்றி மொத்த மையத்தின் அமைப்பையும் மாற்றி ஒரு பிராண்டாக ப்ரீ ஸ்கூலை உருவாக்கினார். Williez என பெயர் மாற்றி புதுமையுடன் சுவிதாவின் ப்ரீ ஸ்கூல் வெளிவந்தது. அப்படி தொடங்கிய பள்ளி, தற்பொழுது 7 கிளைகளாக ’வில்லிஸ் ப்ரீ ஸ்கூல்’ என மும்பையில் வளர்த்துள்ளார்.\nதான் முதல் தலைமுறை தொழில்முனைவர் என்பதால் நிதி ரீதியாகவும் எந்த வகையிலும் சுவிதாவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை. தன் சொந்த முயற்சியில் தனி ஆளாக இதை உருவாக்கியுள்ளார்.\nWilliez ல் அப்படி என்ன புதுமை\n“மும்பையில் பெரும்பாலும் ப்ரீ ஸ்கூல் என்றால் கேட்ஜெட்டுகளை பயன்படுத்தி கற்பிக்கின்றனர். ஆனால் வில்லிசில் அது போன்று இல்லாமல் செயல் முறையில் குழந்தைகளுக்கு கற்பித்தோம். வெறும் ஏ,பி,சி,டி க்கு முக்கியத்துவும் கொடுக்கும் பள்ளி அல்ல இது,” என்கிறார்.\nஇந்த புது முயற்சி பெற்றோர்கள் இடத்திலும் நல்ல வரவேற்பை அளித்துள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அடுத்து அடுத்து ஏழு கிளைகளை நான்கு வருடத்தில் துவங்கிவிட்டார். இன்னும் விரிவாக்கப் போவதாகவும் ஆனால் பொறுமையாக தான் அதை நடைமுறை படுத்தப்போவதாக தெரிவிக்கிறார்.\nசுவிதா ஷேகர் - சிறந்த தொழில்முனைவர் விருது\nசுவிதா ஷேகர் - சிறந்த தொழில்முனைவர் விருது\nஅளவை விட தரம் தான் முக்கியம் எனவும் அதில் ஒரு போதும் எந்த ஒரு குறையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.\nஇந்தத் துறையில் போட்டி அதிகம் இது சரியாக வராது என பலர் விமர்சித்துள்ளனர். அதற்காகவே இதை வெற்றிப் பாதையில் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்துள்ளார் இவர். மேலும் போட்டியாளர்கள் இருக்கும் இடத்தில் தான் தன் கிளைகளை திறந்துள்ளார். அப்பொழுதுதான் பெற்றோர்களுக்கு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் என சிரிக்கிறார் சுவிதா.\nஒரு பெண் தொழில்முனைவராய் வளர்ந்து வரும் இவர் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை தர வேண்டும் என உறுதியாக இருக்கிறார். வில்லிஸின் அனைத்து கிளைகளிலும் பெண் ஊழியர்களை மட்டுமே பணிக்கும் அமர்த்தியுள்ளார்.\n“இதற்கு பெண்ணியம் என்று பொருள் இல்லை; திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்ற பிறகு பல பெண்களால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு ஏற்றவாறு நேரத்தை ஒதுக்கி வேலை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறேன்,” என்கிறார்.\nஎதுவரை என்னால் பெண்களை மட்டும் வைத்து பணியை நடத்த முடியுமோ அதுவரை செய்வேன் என்கிறார். தற்பொழுது ஒரு கிளையில் 100 குழந்தைகள் வரை இருக்கின்றனர். இரண்டு பகுதிகளாக பிரித்து மையத்தை நடத்தி வருகிறார். வாரம் ஒரு முறையாவது அனைத்து பள்ளிகளையும் பார்வையிட்டு வருகிறார் சுவிதா.\nஇந்த வெற்றியை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நான்காம் வகுப்புவரை உள்ள CBSE பள்ளியை துவங்கியுள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் இயக்கத்திற்கு வரவிறுக்கிறது இந்த பள்ளி. விரைவில் மும்பையை தாண்டி மற்ற இடங்களிலும் வில்லிஸ் ப்ரீ ஸ்கூலை நிறுவும் நோக்கில் இருக்கிறார் இவர்.\nதோல்வியை கண்டு துவண்டுப்போகாமால் இளம் வயதிலேயே வைராக்கியத்துடன் செயல்பட்டு வெற்றிப்பாதையை அமைத்துக்கொண்டுள்ளார் இந்த பெண்\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nபோக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் சென்னை ஐஐடி மாணவர்கள்\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\nதூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மதுரையில் தொழில் தொடங்கிய ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-15/arivippu/143283-hello-vikatan-readers.html", "date_download": "2018-08-19T08:15:58Z", "digest": "sha1:OASPVGE6UHQG7JGPVPNCRYPF35V3XGC7", "length": 15659, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத��துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஜூனியர் விகடன் - 15 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“இளமையிலேயே கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவார்\nஜூ.வி அட்டையில் 315 முறை கருணாநிதி\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஅறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி\nகலைஞர் காலம் - ரவிக்குமார்\nமுத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்\nமெரினா தடை... தகர்ந்த கதை\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21167/", "date_download": "2018-08-19T08:12:58Z", "digest": "sha1:PLHZZC44RQVZ6KWH4AXDHJSHKGKV4OQB", "length": 9807, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்வி நிர்வாக சேவை தொடர்பில் 238 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nகல்வி நிர்வாக சேவை தொடர்பில் 238 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டி பரீட்சை 2ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்பில் இரண்டாம் கட்டமாக 37 பேருக்கும் இலங்கை அதிபர் சேவை 3ம் ஆம் தரத்திற்கான இரண்டாம் கட��ட அதிபர்கள் 43 பேருக்கும் போதனா கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் 106 ஆசிரியர் கல்வி சேவை பதவி உயர்வு 52 பேருக்கும் மொத்தமாக 238 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.\nTagsகல்வி நிர்வாக சேவை நியமனம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nஅவன்ட் கார்ட் குறித்த வழக்கு மே மாதம் 29ம் திகதி விசாரணைக்கு\nஅப்பாவின் நினைவாக அவரின் கால்களே இருக்கிறது மாமா – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு. தமிழ்ச்செல்வன்:-\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தி��ிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2011/06/vs.html", "date_download": "2018-08-19T08:06:05Z", "digest": "sha1:M7H2YQXMOOI46UIOO25RSPMTKW5UZWRP", "length": 26321, "nlines": 144, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஅதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு\nஇப்பதிவிற்கு செல்லும் முன் முஸ்லிம் சமுகத்திற்கு ஓர் வேண்டுகோள்.,\nகுர்-ஆன் விஞ்ஞான நூலல்ல... விஞ்ஞானத்தையும் உள்ளடக்கிய நூல், ஆக குர்-ஆனை விஞ்ஞான நூலாக நிறுவ சிரத்தையெடுத்து ஏற்படும் அறிவியல் விளைவையெல்லாம் குர்-ஆனோடு பொருத்த வேண்டாம்.,\nஏனெனில் விஞ்ஞானம் எச்செயலை எதன் மூலம் செய்ய வேண்டும் என விளக்கும்., குர்-ஆன் அச்செயலை எப்படி (ஹலாலாக) செய்ய வேண்டும் என விளக்கம் தரும்.,ஆக நவீன அறிவியலுக்கும் மேலான மதிக்க மற்றும் அணுக வேண்டிய படிப்பினை வாய்ந்த நூல் தான் குர்-ஆன்.,\nஅல்லாஹ் குர்-ஆன் அத்தியாயம் அந்நம்ல் (27) வசனம் (82) ல்\nஅவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.\nஇது DIVINE ISLAM இணையம் மொழிபெயர்த்த QURA'N VIEWER VERSION 2.910ன் தமிழாக்க வசனம்.,\nஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) மொழிபெயர்த்த (தாருல் ஹூதா வெளியீடு) குர்-ஆன் தமிழாக்கத்தில் பிராணி என்ற வார்த்தைக்கு பதிலாக \"கால் நடை\" என்று வருகிறது .,\nஆக., மேற்கண்ட வசனம் வாயிலாக, உலக அழிவு (கியாமத்) நாள் நெருங்கும்போது பூமியிலிருந்து ஒரு விலங்கு வெளியாகி மக்களிடையே \"ஓரிறையே வணங்காது அவனை நிராகரித்து அவனை விசுவாசிக்காதவர் யார் யார் என ஓரிறையை உணரும் பொருட்டு அவர்கள் மத்தியில் பேசும் என கூறுகிறது.,\nமேலும் இப்பிராணிக்குறித்து மேலதிக வசனம் ஏதும் குர்-ஆனில் இல்லையெனிலும் கியாமத் (உலக அழிவு) நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக ஹுதைபா (ரலி), அறிவிக்க நூல் முஸ்லிம் எண் 5162 ல் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதிஸ் பதிவாகியுள்ளது., இதனடிப்படையில் ஒப்புநோக்கும் போது உலக அழிவு நாள் சமீபத்தில் மக்களிடையே பேசும் பிராணி தோன்றுவது உறுதி என வேத வரிகளும்- தூதர் மொழிகளும் சான்று பகிர்கின்றன.,\nமேற்கண்ட சம்பவ அடிப்படையில் இரு கேள்விகள் முன்னிருத்தப்படுகின்றன.,\nதிடிரென பூமியை பிளந்து ஒரு விலங்கு வருவது எப்படி சாத்தியம்..\nஅதுவும் மனிதர்களுடன் பேசுவதற்கான மொழியுடன் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்.\n-ஆக இது அறிவியலுக்கு முரண்படுகிறது ., எனவே.. குர்-ஆன் பொய்யுரைக்கிறது சொல்ல விளைகின்றன முரண்பாட்டு சிந்தனை.\n\"அறிவியல் முரண்பாடு என்பது., நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு நாம் உடன்படுத்தும் ஒரு சோதனை முற்றிலுமாக மாறுபடுவதே ஆகும்\" இதோடு நாம் மேற்குறிப்பிட்ட முதல் வினாவை பொருத்தினால், அதாவது திடிரென பூமியில் ஒரு உயிரினம் தோன்றுவது., அறிவியலுக்கு முரணானதல்ல., ஏனெனில் இன்றும் சர்வ சாதாரணமாக பல வகையான தாவரங்கள் பூமியிலிருந்து முளைப்பதை காண்கிறோம் ஆக ஒரு உயிரினம் பூமிக்கு அடியில் இருந்து உருவாவது விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. இதற்கு அறிவுஜீவிதனமாக தாவரங்கள் தான் முளைக்கும் விலங்குகள் பூமியில் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அதற்கு அறிவியல் ரீதியான நிருபனம் வேண்டும்.,\nஏனெனில் அறிவியல் என்பது., நடைபெற்று முடிந்த நிகழ்வுகளின் அடிப்படையை மையமாக வைத்து காரணத்தை அலசுவது ஆகும். முடிவுற்ற செயலை அஃது அது நடைபெற்ற விதம் குறித்து காரண காரியத்தோடு தெளிவாக வரையறுத்துக்கூறுவதே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் நிருபனம் ஆகும்., அதாவது இந்தபொழுது வரை நடைபெற்று முடிந்தவற்றில் கிடைக்கபெற்ற தொகுப்பை மட்டுமே வைத்து., ஒரு செயல் உண்மையென்றோ ,சாத்தியமென்றோ நாம் கூறுகிறோம்.,\nஅஃதில்லாமல் இதுவரை நாம் கண்டறியா (சாத்தியமில்லை என வரையறுத்த) ஒரு செயல் பிற்காலத்தில் நடைபெறும��� போது அதனையும் அறிவியல் உண்மையாக / அதிசயமாக ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு ஒரு எளிய உதாரணம் உயிர் பிழைப்பதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் இல்லையென மருத்துவர்களால் விரிவாக சோதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகள் உயிர் பெற்று ஆரோக்கியமடைவதை காண்கிறோம்.\nசென்ற நிமிடம் வரை சாத்தியமில்லை என வரையறுத்த அறிவியல் அறிவு அடுத்த நிமிடமே இது ஒரு \"Medical Miracle\" மருத்துவ உலகின் அதிசயம் என ஏற்று புலங்காகிதமடைவதை காண்கிறோம்., ஆக மனித அறிவுக்கு உடன் படாத, முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களும் உலகில் நடப்பது சாத்தியமே\nஆக இவ்வுதாரணம் வாயிலாக இதுவரை இதைப்போன்று ஒரு உயிரினம் உருவாவதை நம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அஃது அந்நேரத்தில் அப்பிராணி வெளிபடும் போது அறிவியல் உலகம் அதிசயமாக கட்டுரை வடிக்கும் போது இறைவனின் அத்தாட்சியை இவ்வுலகம் காணும்..\nஒரு விலங்கு -மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்\nஉண்மைதான்... சாதாரணமாக ஒருவர் மனதில் உள்ளதையே அதிபுத்திசாலியாக இருந்தாலும் பிறிதொரு மனிதனால் கண்டறிய முடியாது எனும்போது.. ஒரு விலங்கால் எப்படி கண்டறிந்து சொல்வது சாத்தியமாகும் மனித மனங்களில் உள்ளவற்றை.. எனும் நோக்கில் சிந்தித்தால்... மேலும் இந்த வசனத்தை உற்று நோக்கினால் அவனது வல்லமையின் வெளிபாடாகவும் அத்தாட்சியின் விளைவாகவும் நடைபெறும் இச்சம்பவம் இது., எனவே அந்நேரத்தில் இறைவன் ஏற்படுத்தும் ஒரு அசாதாரண செயல் என்பதை அறியலாம்..\nமொழி - உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா\nஇன்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கிளி, மைனா, நாய் மற்றும் ஏனைய உயிரினங்கள் மனிதர்கள் பேசும் மொழியே புரிந்துக்கொள்வதோடு அவர்களுடன் (தத்தமது பேசும் மொழியுடனான) பேச்சு தொடர்பும் வைத்திருக்கிறது., மேலும் உரியவரின் ஏவல்-விலக்கல்களுக்கும் தெளிவாக கட்டுப்படுவதையும் காண்கிறோம்., அவ்வாறு இருக்கும் போது., ஒரு உயிரினம் -தன் இனத்தை சா��்ந்த சக உயிரினத்துடன் மட்டும் தொடர்புக்கொள்ள தங்கள் மொழியறிவை பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறுவது எப்படி உண்மையாகும்..\nஆக தன் இனம் தவிர்த்தும் ஏனைய நிலையில் உள்ள உயிரினங்களுடன் தமது மொழியறிவால் தன் /பிற செய்கையே புரிந்துக்கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும் என்பதையல்லவா இது காட்டுகிறது., ஆக எதிர்காலத்தில் மனிதர்கள் மத்தியில் பேசும் ஓர் அறிவார்ந்த உயிரி தோன்றுவதற்கே அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.,\nஅஃறிணை உயிரினங்களின் பேசும் மொழியறிதல் மனித அறிவுகளாலே சாத்தியமெனும்போதும் மனித அறிவு உணர்த்தும் படி அவ்வுயிர்கள் உணர்ந்து செயல்படுதல் சாத்தியமெனும் போதும் நவீன விஞ்ஞானம் இதுவரை பொய்பிக்காத ஒரு நிகழ்வு எப்படி சாத்தியமில்லாமல் போகும்..\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))\nLabels: அதிசய பிராணி, அறிவியல், முரண்பாடு Posted by G u l a m\nஇறுதிநாள் பற்றி அல்லாஹ்வே அறிவான்..\nஇறுதிநாள் என்பதே ஒரு அதிசயம் என்றிருக்க... அப்போது இப்பதிவில் உள்ள முன்னறிவிப்பு போல இன்னும் பல அதிசயங்கள் நடக்க காத்திருக்கின்றன.\nஇன்ஷாஅல்லாஹ், நல்லமல்கள் செய்து நாம் நம்மை அதற்காக தயார் படுத்திக்கொள்வோமாக..\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n இறை நாட்டத்தால் அந்த நாள் வந்தே தீரும்., அப்போது கைச்தேசப்பட்ட மக்களாக நாமும் அவர்களும் இருக்கக்கூடாது என்பதற்காகவே வேண்டியே இச்சிறு ஆக்கம்., அல்லாஹ் நம் யாவரையும் நேர்வழியில் செலுத்த போதுமானவன்.,\nஅஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய இந்த பதிவு மிக சிறப்பாக இருக்கிறது..மேலும் சிறந்த பதிவிற்காக அல்லாவிடத்தில் துஆ செய்கிறன்.\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவ���ம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=7d576a9a15175488927eef13c10f6b56", "date_download": "2018-08-19T07:33:18Z", "digest": "sha1:6HK3KFV3XSPQX46QMX3AEIWREVLVRYR5", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும��� பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ள���ு, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போ��ின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் க��ியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T08:28:35Z", "digest": "sha1:2GP52M5QLWIJXRLTWCG5J5JM6UV47Z45", "length": 9509, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவெங்காயம் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nவெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை\nஉள்நாட்டில் விலைவீழ்ச்சியால் வெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக வெங்காயம் விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்ற பெரியவெங்காயம் வீழ்ச்சி ......[Read More…]\nவெங்காயம் விலை உயர்வு மத்திய அரசு அதிருப்தி\nவெங்காயம் விலையில் மொத்தவிற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் பெரியஇடைவெளி இருப்பது குறித்து மாநில அரசுகள்மீது மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது . ...[Read More…]\nகிலோ வெங்காயத்தை ரூ. 25க்கு விற்க பாஜக ஏற்பாடு\nவெங்காயத்தின் கடும் விலைஉயர்வால் கடும் அதிருப்தியடைந்துள்ள மக்களை தங்கள்பக்கம் இழுக்கும் நோக்கில், ஒருகிலோ வெங்காயம் ரூ. 25க்கு விற்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது. ...[Read More…]\nAugust,20,13, — — வெங்காய விலை, வெங்காயம்\nவெங்காயம் விலை உயர்வு ஏழைகளின் விழிகளில் கண்ணீரை வரவழைத்துள்ளது\nஜார்கண்ட் மாநில தலை நகர் ராஞ்சியில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரவியூகம் தொடர்பாக பாஜக. தலைவர்களுடன் கலந்துரையாடவந்த பாஜக. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ...[Read More…]\nAugust,19,13, — — வெங்கய்யா நாயுடு, வெங்காயம்\nவெங்காயத்தை தரை வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை\nபாகிஸ்தானிலிருந்து தரை-வழியாக இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் வெங்காய விலையில் ஏற்ப்படும் உயர்வை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு தரை மார்க்கமாக ...[Read More…]\nJanuary,7,11, — — இந்தியாவுக்கு, ஏற்றுமதி, தடை, தரை வழியாக, பாகிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானில், பாகிஸ்தான் அரசு, வெங்காய விலையில், வெங்காயம்\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய இடம் வகிக்கிறது. வெங்காயத்தில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெ- உள்ளது இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கார தன்மைக்கும் காரணம் ......[Read More…]\nNovember,3,10, — — onion-medicinal-benefits-tamil, ஈறு வலி குறைய, சிறிய வெங்காயம், பித்தம் குறைய, பெல்லாரி வெங்காயம், மூல கோளாறு நீங்க, வெங்காயத்தின் மருத்துவ குணம், வெங்காயத்தின் மருத்துவ நன்மை, வெங்காயம்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-w810-201mp-silver-combo-with-sony-np-bn1-rechargeable-battery-price-pdqm5O.html", "date_download": "2018-08-19T07:35:58Z", "digest": "sha1:IKNNBU665S2PSSBEVJM34IUL4MCKQD2P", "length": 21979, "nlines": 456, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௮௧௦ பாயிண்ட் சுட\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்��ோ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி சமீபத்திய விலை Aug 02, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரிகிராம கிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 3,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 759 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார���ஜ்அப்ளே பேட்டரி - விலை வரலாறு\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony Lens\nஆட்டோ போகிஸ் Multi Point AF\nபோக்கால் லெங்த் 4.6-27.6 mm\nகலர் பில்டர் Primary (RGB)\nசென்சார் டிபே Super HAD CCD\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output\nஸெல்ப் டைமர் 2 and 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 20.1 MP\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nவீடியோ போர்மட் HD Recording\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி சைபர் ஷாட் வ்௮௧௦ 20 ௧ம்ப் சில்வர் காம்போ வித் சோனி நபி பிண்௧ ரெசார்ஜ்அப்ளே பேட்டரி\n4/5 (759 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-19T08:21:21Z", "digest": "sha1:K24SL2SDQAEAAV2CT6UOZ5FLPTSKZKAM", "length": 21410, "nlines": 199, "source_domain": "athavannews.com", "title": "மருத்துவர்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nசஃபாரி உயிரியல் பூங்காவிலுள்ள புலியின் பல்வலிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்\nதென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள சஃபாரி உயிரியல் பூங்காவில் வசிக்கும் புலி ஒன்றிற்கு ஏற்பட்ட பல்வலிக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது ஒரு வயது பூர்த்தியான இந்த புலி பல்வலியினால் மிகுந்த சிரமப்பட்டு வந்ததையட... More\nசட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுபவர்கள் தொடர்பில் விசாரணை\nஇந்திய மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்து... More\nபரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற ரோபோ\nசீனாவில் இந்த வருடம் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பரீட்சையில் ரோபோ ஒன்றும் பங்கு பற்றிய அனைவரையும் விட அதிகூடிய புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது 530,000 பங்குபற்றிய இத் பரீட்சையில் வெட்டுப்புள்ளியாக 360 புள்ளிகள் காணப்பட்டுள்ளது. எனினும... More\nஇன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் பங்கெடுப்பு\nபல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்கள், ஆசிரியர்கள், ரயில் சேவை ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சப... More\nஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த மருத்துவ அதிசயம்: லண்டனில் சம்பவம்\n24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கி, உயிர் பிழைத்த மருத்துவ அதிசயமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது. 54 வயதுடைய 3 குழந்தைகளின் தந்தையான ரேவுட் ஹால் என்பவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளார். சம்பத்தன்று வொர்செஸ்டர்ஷைர் ரோயல்... More\nஇலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவின் மிரட்டல் வீரர் விலகல்\nநடைபெற்று வரும், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியின் மிரட்டல் வீரரான டேவிட் மில்லர் விலகியுள்ளா... More\nகாரியாலயத்தில் பகலில் தூக்கம் வருகின்றதா\nபகல் உணவு உட்கொண்டதன் பின்பு அலுவலகத்தில் சிலரின் வேலையே தூங்குவதாகத் தான் இருக்கும். இன்னும் சிலர் சாப்பாடு முடித்து சில நேரங்கள் தூங்கிளால் தான் புத்துணர்ச்சி பெறுவார்கள். ஒருவர் சிறிது நேரம் தூங்குவது பிரச்சனை இல்லை. எனினும் சிலர் தமது ச... More\nஅழகு சாதன பொருட்களும் ஆபத்துகளும்\nகூந்தலுக்கு உபயோகிக்கும் ஷொம்போ தொடங்கி பாதநகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றன... More\nமுகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக * தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். * அதிகாலையில் வெறும் வயிற்றில் அத... More\nமேல்லோட்டமென்பது விரைவாக நடப்பதற்கும் வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதனை jogging என்று சொல்வார்கள். உடலுக்���ேற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கின்றது. பெரும்... More\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/shankar/", "date_download": "2018-08-19T08:02:14Z", "digest": "sha1:CDTOQFWQLQF6ES3CO3X7MTQXFCMRT5MC", "length": 34749, "nlines": 289, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Shankar | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒக்ரோபர் 1, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஎந்திரன் படத்துக்கு நண்பர் கோபால் எழுதி இருக்கும் மினி விமர்சனம். கோபால் துபாயில் வாழ்பவர், அங்கே இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே படம் வந்துவிட்டது போலிருக்கிறது. ஓவர் டு கோபால்\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனி���ா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nஜூன் 7, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nதேர்தல் முடி��்த பிறகுதான் இந்த லிஸ்டை கவனித்தேன். தமிழில் தேர்தல் படங்களுக்கு பாஸ்டன் பாலா ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். வழக்கம் போல ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பாதி படம் நான் பார்த்ததில்லை, வேறு யாராவது குறிப்பு எழுத வருகிறீர்களா\nமுகமது பின் துக்ளக் – சோ: எனக்கு சினிமாவை விட நாடகம் பிடிக்கும். தமிழின் சிறந்த நாடங்களில் ஒன்று. சோ கலக்கி விடுவார். துக்ளக் தேர்தல் கூட்டங்கள் மகா ஜாலியாக இருக்கும்.\nஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்: பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி: இது என்ன குருதிப் புனலின் திரை வடிவமா\nஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்: பார்த்ததில்லை.\nஅக்ரஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்: நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா\nதியாக பூமி – கல்கி: எனக்கு இந்த புத்தகம் பிடிக்கும். பார்க்க ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதா ஆனால் இந்த கதையில் தேர்தல் கீர்தல் எதுவும் கிடையாதே\nசிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி: நல்ல பாட்டுகள், வெளி நாட்டு படப்பிடிப்பு, பார்க்கக் கூடிய மசாலா படம். இந்த படத்திலும் தேர்தல் ஒன்றும் கிடையாதே\nதண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்: தமிழின் தலை சிறந்த நாடகம் + திரைப்படங்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். தேர்தலை அத்திப்பட்டிக்காரர்கள் “பாய்காட்டுவார்கள்”.\nமக்களாட்சி – ஆர் கே செல்வமணி: இதெல்லாம் ஒரு படம், இதற்கெல்லாம் கருத்து ஒரு கேடு.\nமுதல்வன் – ஷங்கர்: பொதுவாக எனக்கு ஷங்கரின் படங்கள் பிடிக்கும். இந்த படம் மிக பிடித்திருந்தது. படம் பார்க்கும்போதெல்லாம் இந்த ரோலில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.\nஇருவர் – மணிரத்னம்: ஒன்றும் பிரமாதம் இல்லை. படம் பார்க்கும் பொது ஒவ்வொரு மைனர் காரக்டரும் உண்மையில் யார் என்று யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.\nஅச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்: அருமையான பாட்டு போட்ட வி.எஸ். நரசிம்மன் எங்கே போனார்\nதேசிய கீதம் – சேரன்: என்னவோ நினைத்து என்னவோ நடந்துவிட்டது. கதை சரி இல்லாத பிரச்சினைதான்.\nஅமைதிப்படை – சத்யராஜ்: பார்த்ததில்லை.\nசத்யா – கமல்ஹாசன்: நல்ல முடிச்சு. கமல் அருமையாக நடித்திருப்பார். சிட்டிக்கு நல்ல ரோல். வளையோசை கலகலகலவென அருமையான பாட்டு. ஹிந்தி ஒரிஜினலான அர்ஜுனும் நன்றாக வந்திருக்கும்.\nஎன் உயிர்த் தோழன் – பாரதிராஜா: என்றாவது பார்க்க வேண்டும்.\nபாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி: பார்க்கக் கூடிய மசாலா படம்.\nஅருணாச்சலம் – ரஜினி: ஜாலியான ரஜினி படம்.\nமகாநடிகன் – சத்யராஜ்: சிரிப்பே வராத படம். சத்யராஜ் லொள்ளு பண்ணமாட்டார், பார்ப்பவர்களை கொலை பண்ணுவார்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nUdaikumar on தில்லானா மோகனாம்பாள் – எ…\nV Srinivasan on தில்லானா மோகனாம்பாள்\nV Srinivasan on பாட்டும் பரதமும் – சாரதா…\nV Srinivasan on யார் அந்த நிலவு\nகலைஞர் – சரித்… on மறக்க முடியுமா (Marakka M…\nகலைஞர் – சரித்… on குறவஞ்சி (Kuravanji)\nகலைஞர் – சரித்… on மனோகரா\nகலைஞர் – சரித்… on பராசக்தி\nகலைஞர் – சரித்… on மந்திரி குமாரி\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nஉலக படங்கள் - கமல் சிபாரிசுகள் I\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா - ஒரு ஒப்பீடு\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104071", "date_download": "2018-08-19T07:30:15Z", "digest": "sha1:S5OURQ2EOVSHXIDUPWVJL6GWIMZNHK4H", "length": 19228, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "சீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\nஒரு நிலத்தில் வாழ முடியாமல் பிற நிலங்களை நோக்கிச் செல்லும் மக்கள் காலந்தோறும் இருக்கிறார்கள். அத்தகைய புலப்பெயர்வுக்கு போரோ பஞ்சமோ பின்புலமாக இருந்திருக்கிறது.\nபிரித்தானிய காலனிய ஆட்சி காலத்தில் கூலிகளாக இந்தியர்கள் உலகம் முழுக்க கொண்டு செல்லப் பட்டார்கள். தோட்டங்களிலும் சுரங்கங்களிலும் உடல் உழைப்பினால் செல்வங்களை தங்கள் முதலாளிகளுக்கு பெருக்கித் தந்தார்கள். ஒரு கால கட்டத்தில் அத்தகைய தொழில்கள் லாபம் குறைந்தவையாய் மாறும்போது\nகூலிகளாய் அழைத்து வரப்பட்டவர்கள் கைவிடப் பட்டார்கள்..\nஅதற்குள் பல பத்து ஆண்டுகள் கடந்து அங்கு அவரகளுக்கான ஒரு வாழ்க்கையும��� அமைந்திருக்கும். பூர்வீகத்துடன் இருக்கும் தொடர்புகள் அறுந்து. சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாமல் வந்த நாட்டிலும் வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் வாழ்க்கை சீ.முத்துசாமியின் அகதிகள் நாவலில் நிறைந்திருக்கிறது.\nஇந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு அழைத்துச் செல்லைப்பட்ட\nதோட்டக் கூலிகள் அந்தந்த தோட்டங்களில் தங்க வைக்கப் படுவார்கள். பெரிய அளவில் அடிப்படை வசதிகள் ஏதுமற்று எதோ வாழ்வதற்காக அவர்களுக்கென ஒதுக்கப் படும் பகுதிகளில் அம்மக்களுக்கென ஒரு வாழ்க்கை உருவாகி வருகிறது. நீண்ட காலங்களுக்கு பின் அவை நிலைகொண்டும் விடுகின்றன. வாழ்க்கை தன் போக்கில் இன்பங்களையும் துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு என அரசு எடுக்கும் முடிவு குடியுரிமையற்ற தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்குகின்றன. அதுவரை இயல்பாக உருவாகி வந்த சமூக அமைபப்பு மெல்ல மெல்ல வலுவிழக்க ஆரம்பிக்கிறது. மக்களின் மனங்களில் எதிர்காலம் பற்றிய நிலையின்மை முகத்தில் அறைய தங்களின் இயல்பான கொண்டாட்டங்களில் இருந்து மெல்ல வெளியேற்றப் படுகின்றனர். ஒருவிதமான சோகம் நிரம்பிய அமைதி தோட்ட மக்களிடம் வந்து விடுகிறது. அதோடு சேர்த்து லாபம் இன்னமையால் ரப்பர் தோட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலை வாய்ப்பை இல்லாமல் ஆக்குவதும் அவர்களின் வாழ்வில் பெரும் துயரத்தை உண்டு செய்கிறது. சிதைவின் வேகத்தை அதிகப் படுத்துகிறது. சிலர் சொந்த நாட்டிற்கு திரும்ப நினைக்கின்றனர். வேறு வழியில்லாத மக்கள் முற்றிலும் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.\nநாவலில் மூன்று பெண்களின் சித்திரம் அழுத்தமாக பதிந்திருக்கின்றது. பாப்பம்மாள், லட்சுமி, மாரியாயி\nகணவனின் கால் துண்டிக்கப் பட்டதும் குடும்ப பாரத்தை தாங்கிக் கொள்ளும் பாப்பம்மாள் தன் வயது வந்த பெண்களின் காதலோடு போராடி தோற்றுப் போகிறாள். மூத்த பெண் ஒருவனை காதலித்து கர்ப்பமானதை கலைக்க அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் இளைய பெண் காதலில் விழுவது, அவள் காதலனோடு ஓடிப்போவது , அதைக்கண்டு படித்துக் கொண்டிருக்கும் மகன் தன அம்மா அக்காக்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என நினைத்து வீட்டை விட்டு கிளம்பிச் செல்லவது எ���ையும் தடுக்க முடியாமல் சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் காலை இழந்த அவளது கணவன் சாமிக்கண்ணு. ஒரு குடும்பம் சிதைந்து போவதில் இருக்கும் துயரம் ஒரு பேரழிவின் துயரத்தை போல தான்.\nஇரண்டு பிள்ளைகளோடு கணவனை இழந்த லட்சுமி. அவளிடம் தன் காதலை சொல்லும் கிருஷ்ணன். அவளின் நிலைமையை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கண்காணி. இவற்றையெல்லாம் தவிர்த்து எவ்வளவு துயரத்தை அனுபவித்தாலும் சொந்த ஊருக்கு வைராக்கியத்தோடு திரும்ப நினைக்கும் லட்சுமி.\nமூன்று குழந்தைகளுக்குப் பின் கணவன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பின் நான்கவதாக கர்ப்பமாகும் மாரியாயி. அதன்காரணமாக அவளை விட்டுச் செல்லும் கணவன். கணவன் எங்கிருக்கிறான் என்று தெரியாத நிலையில் ராஜமாணிக்கத்தின் அழைப்பை ஏற்று அவனுடன் வாழத் தொடங்குகிறாள்.\nநாடுகடந்து சென்ற பின்னும் அங்கும் ஜாதியின் இறுக்கம் பேனப்படுவதை ஆங்காங்கே காட்டிச் செல்கிறார்.\nதொப்புரவு தொழிலாளி அம்மாவசி, சாமிக்கண்ணு, அவரை போலவே கால்களை இழந்த ஆனால் நம்பிக்கையை இழக்காத டீக்கடை நாயர் போன்றோர் சற்று பாதித்த ஆண் கதா பாத்திரங்கள்.\nஏற்கனவே சயாம் மரண ரயில் திட்டத்தில் தமிழ் தோட்ட தொழிலார்கள் பெருமளவில் சாகடிக்கப் பட்டதையும், அதைப்பற்றி தமிழில் பெரிய அளவில் எதுவும் ஆய்வு செய்யப் படவில்லை என்ன்பதைப் பற்றியும் வாசித்திருக்கிறேன். இந்த நாவலில் சயாம் பற்றிய ஒரு சித்திரம் மெல்லிய அளவில் வந்து செல்கிறது.\nஆயிரம் ஆண்டுகளுக்கு கடாரத்தின் மீது கொண்ட வெற்றியின் சின்னமாக சோழராஜன் முதலாம் ராஜேந்திரனால் கட்டப் பட்ட கோவில் தற்போது சிதில மடைந்து கிடக்கும் கோவிலைப் போல தமிழக தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைந்து கிடக்கிறது நாவலில். மனிதர்கள் வாழ்க்கையில் தாங்கள் வாழ்ந்த மண்ணும் இரண்டற கலந்து விடுகிறது. அங்கிருந்து வேறு பகுதிக்கு புலம் பெயர்தல் என்பது நன்கு வேர்கொண்ட மரத்தை வேரோடு பிடுங்கி முற்றிலும் வேறு நிலத்தில் நடுவதைப் போலத்தான். ஆழமாக ஊடுருவிய வேர்கள் நெடுங்காலம் உயிர்த்திருக்கும். தமிழகத்திலும் ஈழ அகதிகள் வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு இங்கும் குடியுரிமை இல்லை இலங்கைக்கும் திரும்பி செல்வதும் பயனற்றதுமான ஒரு சூழலில் அவர்கள் எதிர்காலம் பற்றிய இ���ே நிலையின்மையுடன் தான் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டேன்\nசீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்\nசீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி\nசீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்\nசீ முத்துசாமி நேர்காணல் -நவீன்\nசீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 40\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 63\nநீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34651/", "date_download": "2018-08-19T08:14:02Z", "digest": "sha1:4NVTB3AAT5LY6IBUQJRWBXOQONH3DSBC", "length": 9875, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ரங்கன ஹேரத் உபாதையினால் பாதிப்பு – GTN", "raw_content": "\nரங்கன ஹேரத் உபாதையினால் பாதிப்பு\nஇலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையில் ஹேரத் உபாதைக்கு உள்ளானார்.\nஇடது கையின் நடு விரலில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும் இது பாரியளவிலான உபாதை கிடையாது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.\nஇந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக அறிவிக்கப்பட்ட தினேஸ் சந்திமால் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டதனால், ரங்கன ஹேரத் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். விரேட் கொஹ்லி அடித்த பந்து ஒன்றை தடுக்க முற்பட்ட போது இவ்வாறு ஹேரத் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி…\nபிரதான செய்திகள் • பெண்கள் • விளையாட்டு\nஒரே சமயத்தில் தாயாகவும் டென்னிஸ் வீராங்கனையாகவும் சமாளிக்க முடியாமல் மனமுடைந்துள்ளேன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று இந்தோனேசியாவில் ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுரோசியாவின் மரியோ மாண்ட்சுகிச் ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிபா உலகத் தரவரிசையில் இங்கிலாந்து முன்னேற்றம்\nஇந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன்\nகருத்தரித்திருந்த நிலையிலேயே விம்பிள்டன் சக்கரநாற்காலி மகளிர் போட்டியில் வெற்றியீட்டினேன் – வைலி\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/07/blog-post_24.html", "date_download": "2018-08-19T07:26:29Z", "digest": "sha1:W5ZBH4K6M22XXKM6MMTYXDTD6NI2GYY3", "length": 36163, "nlines": 576, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: நல்லதொரு குடும்பம்", "raw_content": "\nஎன்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.\nதமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.\nகரந்தை மண் இவரை, ஏடெடுத்து எழுத வைத்திருக்கிறது.\nவெகு இயல்பாய், வெகு எளிமையானச் சொற்களால், தங்கு தடையற்ற, நீரோடையாய் தவழ்கின்றன, இவரது எழுத்துக்கள்.\nநண்பர் வேலுவின் முதல் நூல்.\nமுதல் முயற்சியிலேயே, பெரு வெற்றி பெற்றிருக்கிறார்.\nநிவேதிதா என்னும் புனைப் பெயரில் இந்நூலை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.\nநிவேதிதா, நண்பர் வேலுவின் அன்பு மகள்.\nகுடும்ப உறவை, மையக் கருவாய் கொண்டு, இவரது குறு நாவல் உருவெடுத்திருக்கிறது.\nகுடும்ப உறவுகளும், கூட்டுக் குடும்பங்களும் வெகு வேகமாய் சிதைந்து வரும், இக்கால கட்டத்தில், வேற்றுமைகளைக் களைந்து, உண்ம��� உணர்ந்து, ஒரு குடும்பம், ஒன்றாய் இணையும் நிகழ்வுகளை, ஒரு திரைப்படம் போல், நம் கண் முன்னே ஓட விடுகிறார்.\nபெரியவர்கள் சில நேரங்களில் தவறு செய்பவர்கள்தான், யார் இல்லை என்று சொன்னது நீங்கள் சிறுவராக இருக்கும் போது செய்யும் தவறுகளை, நாங்கள் பொறுத்துக் கொள்வது இல்லையா நீங்கள் சிறுவராக இருக்கும் போது செய்யும் தவறுகளை, நாங்கள் பொறுத்துக் கொள்வது இல்லையா வயது முதிர்ந்தாலே, மீண்டும் குழந்தைப் பருவத்துக்குத்தான் திரும்புகிறோம். எனவே அந்தத் தவறுகளை பெரிது படுத்தத் தேவை இல்லை. அவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்றால், அனுசரனையான பேச்சும், அவர்கள் வரும்போது, இன்முகத்தோடு அழைத்து, அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து அனுப்புவதும்தான், அவர்களுக்கு வேண்டும்.\nநண்பர் வேலுவின் முதல் நாவல் இது என்பதை, மனம் நம்பத்தான் மறுக்கிறது.\nஒரு முதிர்ந்த படைப்பாளியின் திறமையோடும், ரசனையோடும், நம்மையும், கதைக்குள் இழுத்துப் பயணிக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 24, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர் திரு. வேலு அவர்களுடன் பேசி இருக்கிறேன் விரைவில் சந்திப்பேன் எமது வாழ்த்துகளை நேரில் சொல்ல...\nநண்பர் திரு. கரந்தையார் அவர்களுக்கு நனறிகள்\nபுதிய எழுத்தாளர் மற்றும் நூல் அறிமுகத்துக்கு நன்றியும், வாழ்த்துகளும்.\nகோமதி அரசு 24 ஜூலை, 2017\nநூல் ஆசிரியர் சொல்லும் குடும்ப உறவுகள் மேம்பட சொல்லும் கருத்துக்கள் அருமை.\nவெங்கட் நாகராஜ் 24 ஜூலை, 2017\nநல்லதொரு நூல் அறிமுகம். நூலாசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nதுரை செல்வராஜூ 24 ஜூலை, 2017\nநண்பர் வேலு குறித்து முன்பு எப்போதோ நீங்கள் எழுதி இருந்ததைப் படித்தது மங்கலாக நினைவில் சரியா சார்\nகே.எஸ். வேலு 24 ஜூலை, 2017\nநண்றி ஆசிரியரே. உங்கள் உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் புதிதாக எழுத தோன்றுகிறது...\nஸ்ரீராம். 24 ஜூலை, 2017\nநூலாசிரியருக்கும், அறிமுகப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.\nஸ்ரீராம். 24 ஜூலை, 2017\nதனிமரம் 24 ஜூலை, 2017\nநூல் அறிமுகத்துக்கு நன்றிகள்.நூலாசிரியர் வேலுவுக்கு வாழ்த்துக்கள்.\nநல்ல நூல் அறிமுகம் ,வாழ்த்துக்கள்/\nபுலவர் இராமாநுசம் 24 ஜூலை, 2017\nநூல் ஆசிரியர் ஆக வளர்ச்சி பெற்று விட்ட k s வேலு அவர்கள��க்கு வாழ்த்துகள் :)\n‘பசி’ பரமசிவம் 24 ஜூலை, 2017\nவேலு அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்குப் பாராட்டுகள்.\nஆரூர் பாஸ்கர் 25 ஜூலை, 2017\nஅறிமுகத்துக்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும்\nநண்பர் வேலு மேலும் பல நாவல்களை எழுத வேண்டும். அவருக்கும் அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துகள்.\nநண்பரின் நூலை தங்கள் பாணியில் அறிமுகப்படுத்திய விதம் அருமை. அவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nமுனைவர். வா.நேரு 27 ஜூலை, 2017\nமாதேவி 28 ஜூலை, 2017\nஆசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜூலை, 2017\nவேலு அவர்களின் நூலை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.\nஇரு பகுதியாருக்கும் இனிய வாழ்த்துகள்.\nதமிழ் மணம் - 11\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநாகையில் ஒரு உலக அதிசயம்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அனைவருக்கும் பாஸ் திட்டம்\" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - நட்ராஜ்\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெண்பா மேடை - 107\nஅடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nவாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .\nமண் வாசனை : ஜ. பாரத்\n'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nபாரு பாரு பட்டணம் பாரு\nவேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nகறுப்பும் காவியும் - 16\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திர���நாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10302", "date_download": "2018-08-19T07:28:11Z", "digest": "sha1:6HKUAFHZ4BYLEWFYLAFVP6PMLMNQM7LQ", "length": 18845, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 27, 2013\nமார்ச் 08இல் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1697 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், வரும் மார்ச் மாதம் 08ஆம் தேதியன்று, அவ்வமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைத்து காயலர்களும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nஎமதன்பின் ரியாத்வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\nநமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 45ஆவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 08.03.2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு, ரியாத் ஃபத்ஹா Classic Party Hallஇல் நடைபெறவுள்ளது.\nஎனவே, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவரும், இச்செய்தியையே முறையான அழைப்பாகக் கருதி அவசியம் கலந்துகொள்ள வருமாறும், உங்களுக்கறிமுகமான அனைத்து காயலர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரியாத் காயல் நல மன்றம்\nரியாத் - சஊதி அரபிய்யா\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபெங்களூரு கா.ந.மன்ற குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போது நடைபெற்ற சிறார் - மழலையர் விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு -முழு விபரங்கள்\nபிப்.27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தில் பிப்ரவரி 28 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,079 MW ஆக உயர்ந்தது 9,079 MW ஆக உயர்ந்தது\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் பிலால் காலமானார்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 28 நிலவரம் 81.8 மி.மி. அளவு மழை 81.8 மி.மி. அளவு மழை\nதமிழகத்தில் பிப்ரவரி 27 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 8,976 MW ஆக உயர்ந்தது 8,976 MW ஆக உயர்ந்தது\nதஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் தந்தை பிப். 23 அன்று காலமானார்\nபோலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் காயல்பட்டினத்தில் 3405 குழந்தைகளுக்கு புகட்டப்பட்டது காயல்பட்டினத்தில் 3405 குழந்தைகளுக்கு புகட்டப்பட்டது\nசித்தன் தெரு நியாயவிலைக் கடையில் பூட்டிய அறைக்குள் ஒரேயொருவருக்கு மண்ணெண்ணெய் வினியோகம்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள���ளி விழா போட்டிகளுக்கான விதிமுறைகள்\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 27 நிலவரம்\nபிப்.26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், ப்ளஸ் 2 மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு பிப். 27 முதல் மார்ச் 24 வரை ஒளிபரப்பாகிறது பிப். 27 முதல் மார்ச் 24 வரை ஒளிபரப்பாகிறது\nகாயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் மனைவி காலமானார் (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, மார்ச் 03 அன்று சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டி\nகாயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம் பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது\n2013-14 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது குருவாயூர் எக்ஸ்பிரஸ் - மதுரை பெட்டிகள் தூத்துக்குடி வரை நீட்டிப்பு குருவாயூர் எக்ஸ்பிரஸ் - மதுரை பெட்டிகள் தூத்துக்குடி வரை நீட்டிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_19.html", "date_download": "2018-08-19T08:06:56Z", "digest": "sha1:LNHTG3DOBBIL5XLJHA73VUKSKEHLTJMD", "length": 19992, "nlines": 165, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nகடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா \nஒரு செயல் அல்லது பொருளின் தன்மைகளை பற்றி அறியவே நமக்கு புலனறிவு வழங்கபட்டுகிறது அப்புலன்களின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முடியுமா எனக்கேட்டால் முடியாது என்பதே அறிவுக்கு பொருத்தமான பதிலாக இருக்க முடியும் \nபுலன்களின் ஒரு முக்கிய அம்சமான \"பார்த்தல்\" எனும் செயல்பாட்டின் மூலம் கடவுளை காணமுடியுமா\nஇன்று உலகில் கடவுளை ஏற்ப்போர்,மறுப்போர் உட்பட யாரும் கடவுளை கண்களால் பார்க்க வில்லை.\nகடவுளை மறுப்போர் இதனை மிகப்பெரும் ஆதாரமாக கொள்கின்றனர். கண்களால் பார்க்க விட்டால் கடவுள் இல்லை என்றாகி விடுமா \nஒரு செயலையோ,பொருளையோ நாம் கண்களால் காணும் பொழுது அந்நிகழ்வை உண்மை படுத்துகிறோம் என்பதே சரி,பார்க்க வில்லையன்பதற்காக அந்நிகழ்வு உண்மையில்லை என்றாகி விடாது\nஇதனை விளக்க ஒரு சிறிய உதாரணம் கூறலாம்.\nமழைக்காலங்களில் சிலவகை புச்சிக்களை புதிதாக நாம் காண்போம். அதற்கு முன்பு வரை அப்புச்சியை பார்த்திருக்க மாட்டோம். அதை குறித்து எண்ணும் போது அப்புச்சி அன்றுதான் படைக்கபட்டிருக்கும் என எந்த ஒரு பகுதறிவாளனும் எண்ண மாட்டான்.\nமாறாக நேற்றுவரை அப்புச்சியைபற்றி தான் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றே கூறுவான். இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை பற்றி அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது தெளிவு\nநாம் பார்க்காமல் இருந்தாலும் பார்க்க முடியாவிட்டாலும் ஒரு நிகழ்வு உண்மையாக இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.ஆக பார்த்தல் என்பது ஐந்தறிவின் ஒரு பகுதி தான் தவிர அது ஒன்றே முழுமை பெற்ற பகுத்தறிவு ஆகாது.\nஆக கடவுளை நாம் காணவில்லை என்பதை விட காணக்கூடிய வாய்ப்பு கடவுளால் நமக்கு வழங்க படவில்லை என்பதே சிந்திப்போர் எவரும் ஏற்றுக் கொள்ளும் சீரிய வாதமாகும்.\n(இஸ்லாத்தை பொறுத்தவரை இவ்வுலக வாழ்வில் கடவுளை யாரும் பார்க்க முடியாது இவ்வுலக வாழ்விற்கு பிறகே இறைவனை அனைவரும் பார்க்க முடியும் என்கிறது)\nஅதுபோலவே வெளிபடையாக உணரும் ஏனைய புலன்களின் மூலமும் கடவுளை அறிய முடியாது. ஏனைய புலனறிவுகள் சிறப்பாக செயல் பட்டாலும் குறிபட்ட புலன்களின் மூலமே சிலவற்றின் தன்மையே அறிய முடியும்.\nஅதாவது மணத்தை அறிய ஏனைய அறிவுகள் இருந்த போதிலும் நுகர்ந்துணரும் புலனறிவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் அதுப���லவே ஒலிகளை உள்வாங்குவதற்கு கேட்டறியும் அறிவு இல்லையென்றால் ஏனைய அறிவுகளால் பலனில்லை.\nஅனைத்து புலன்களும் நன்றாக செயல்படும் வேளையிலும் கூட தனக்கு பின் உள்ள ஒரு பொருள் பற்றி ஒருவரிடம் வினவினால் அவர் எத்தகைய பதிலும் கூற முடியா நிலையே ஏற்படும். மேலும் எதிரில்- ஒரு குறிப்பிட தொலைவிற்கு அப்பால் இருக்கும் ஒன்றை பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது.\nஎல்லா நிலையிலும் ஐம்புலன்களால் மேற்கொள்ளப்படும் செயல்கள் முழுமை பெறாது எனவும் அறியலாம்\nநேற்றுவரை சாதாரண ஒரு புச்சியினம் பற்றி ஒன்றும் அறிந்திருக்க வாய்பில்லாத நமக்கு, இன்றும் ஒரு தூர தொலைவிற்கு பிறகு நமது புலன்கள் செயல்படாது எனும் போது யாவற்றையும் படைத்து இரட்சிக்கும் கடவுள் நம் புலன்களின் கட்டு பாட்டிற்குள் வர வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம் \nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை)அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம் ((8:22)\nLabels: இஸ்லாம், நாத்திகம், பகுத்தறிவு Posted by G u l a m\nஅருமையாக விளக்கி உள்ளீர்கள், மனிதனுடைய புலன்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே உள்ளது,அதை வைத்து கடவுளை பார்ப்பேன், கடவுள் பேச்சை கேட்பேன் என கூறுவது சரியானது அல்ல.\nஇன்னும் சற்று விளக்கமாக போட்டிருக்கலாம் என தோன்றுகிறது.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nDear Bro @ ஏழாம் அறிவு\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nஅன்பு சகோ @ கார்பன் கூட்டாளி\n//இன்னும் சற்று விளக்கமாக போட்டிருக்கலாம் என தோன்றுகிறது./\nஇன்னும் விளக்கி இருக்கலாம் சரிதான் சகோ\nஆனால் இவ்வாக்கம் நான் ப்ளாக் தொடக்கத்தில் எழுதிய ஆக்கம். இன்ஷா அல்லாஹ் இந்த லிங்க்கில் சென்றால் நாத்திகம் குறித்த ஏனைய பதிவுகளை பார்த்துக்கொள்ளலாம் ச்கோ\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ\n1) கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - சிவவாக்கியர்\n2) என் கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே\nஎன்ன தவஞ்செய் தேன் - மெய்யருள் வியப்பு(வள்ளலார் )\n4) கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் - கந்த குரு\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அற��யாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு\nகடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா \nகடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்\nபன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்\nயார் அந்த கல்கி அவதாரம்\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொ���ுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/42/", "date_download": "2018-08-19T08:24:45Z", "digest": "sha1:RXFQDECDPUGEKXXNMLTHNTGHYDH7GM2V", "length": 5665, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரை42 Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nகோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும்; ஹசாரே\nதனது கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று , ஹசாரே அறிவித்துள்ளார்.கடந்த 42ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை-நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசு ஏன்-தயங்குகிறது\nApril,7,11, — — 42, அந்த குழு, ஆண்டுகளாக, இருக்கும்வரை, கோரிக்கை, சரத்பவார், செயல்படுவதில், தொடரும், நிறைவேறும், போராட்டம், மசோதாவை, லோக்பால், வரையிலும், ஹசாரே\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமா�� நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/15/90649.html", "date_download": "2018-08-19T07:28:02Z", "digest": "sha1:7OZVNKT57YELAGDFX3M6H6PSLMDMNML7", "length": 11560, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "அதிபர் டிரம்பின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅதிபர் டிரம்பின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து மெலானியா டிரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெலானியாவை நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் பார்வையிட்டதாகவும், சிகிச்சை குறித்து அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதான மெலானியா டிரம்ப் சுலேனேவியா நாட்டைச் சேர்ந்தவர். மெலானியா- டிரம்புக்கு பரோன் என்ற 12 வயது மகன் உள்ளார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nடிரம்பின் மனைவி சிறுநீரக அறுவை சிகிச்சை Trump's wife Kidney Surgery\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2013/04/android-phone-system-cleaner.html", "date_download": "2018-08-19T07:33:30Z", "digest": "sha1:3A3DHVTZRRZY7PW474Y5Z2P3XLRZBV6F", "length": 6188, "nlines": 119, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com Android Phone களுக்கான system Cleaner..! ~ www.andtricks.com", "raw_content": "\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் அப்ளிகேஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அதில் கேட்சிகள் உருவாகி, ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்படும் வேகம் குறையும்.\nஒன்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்பொழுது, கண்டிப்பாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் வேகம் குறையும். சில நேரங்களில் அப்படியே ஸ்தம்பித்து (Hang) நின்றுவிடும்.\nஇது சாதாரணமாக அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நடப்பதுதான். அவ்வாறு உருவாகும் Cache களை நீக்கவதற்கு இந்த Android system Cleaner apps உங்களுக்குப் பயன்படும்.\nஇம்மென்பொருள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் கேட்சிகளை நீக்கி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் வழக்கமான வேகத்துடன் செயல்பட வைக்கிறது.\nஉண்மையிலேயே Android system Cleaner apps உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை, கருத்துகளை எனக்கு எழுதுங்கள்.\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nPenDriveல் write protected பிழையை நீக்குவது எப்படி...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/08/blog-post_24.html", "date_download": "2018-08-19T08:12:53Z", "digest": "sha1:KSMFVAURL2FNTF4DXADDIS2DRS6SEICU", "length": 19645, "nlines": 154, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆர்யா சூர்யா , சமூகம் , சினிமா , சென்னை பதிவர் சந்திப்பு » டி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும்\nடி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும்\nதமிழ் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கி தயாரித்து வெளியிட்டு வசூலை அள்ளும் தந்திரம��� தெரிந்தவர்கள் மிகச் சிலரே.சிலர் 5 படங்கள் வரை கொடுத்தும், சிலர் பத்து படங்களைக் கொடுத்தும் பின் காணாமல் போயிருக்கிறார்கள்.ஆனால் 100 படங்களைத் தாண்டி இன்றைய தலைமுறையினருக்கும் சிறிய பட்ஜெட் படத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் இராம.நாராயணன் அவர்கள்தான்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இராம. நாராயணன், தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, இந்தி, போஜ்புரி ஆகிய 9 மொழிகளில் 126 படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார். வேறு எவரும் இவ்வாறு 100-க்கு மேற்பட்ட படங்களை 9 மொழிகளில் இயக்கியதில்லை.பாடலாசிரியராக எடுத்த முயற்சி தோல்வியில் முடிய கதை வசனகர்த்தாவாக தன்னை மாற்றி திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி தயாரித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களை (ஆங்கிலம்) வாங்கி இங்கே வெளியிடுவதில் கில்லாடி.\nராம.நாராயணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் 126-வது படம் 'ஆர்யா சூர்யா'. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. விஷ்ணுபிரியன், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், கோவை சரளா, நட்சத்திரா, ருத்ஷா, நளினி, ஆர்த்திகணேஷ், முகைத்கான் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்தப் படப்பிடிப்பில் பவர்ஸ்டார் இருக்கும்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருவர் சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் வழியில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது. அந்த இரண்டில் எதை தேர்ந்தெடுத்து முன்னோர்கள் என்பதே கதை. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படமாக தயாராகிறது என்றார் ராம.நாராயணன்.\nஇந்தப் படத்தில் பிறைசூடன், விவேகா, கானாபாலா போறோர் பாடல்கள் எழுதியிருந்தாலும் என் அருமை சகோதரர் பேராசிரியர் சொற்கோ கருணாநிதி அவர்கள் எழுதிய ‘முமைத் முமைத் முமைத்’ என்ற பாடலையே இந்நிறுவனம் விளம்பரத்திற்காக முன்னிறுத்துகிறது.காரணம் இந்தப்பாட்டை டி.ராஜேந்தர் பாடி முமைத்கானோடு அதிரடியாக குத்தாட்டம் போட்டு கலக்கியிருக்கிறார்.போதாக்குறைக்கு டி.ஆருடன் இந்தப் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைந்து பாடியிருக்கிறார்.\nஇப்பாடல் காட்சி டி.ஆர். கார்டனில் பெரிய அரங்கு அமைத்து படமாக்கப்பட்டு உள்ளது. ஐந���து நாட்கள் ஐந்து அரங்குகளில் இருபத்தைந்து நடன அழகிகள் மற்றும் முமைத்கானுடன் அவர் நடனம் ஆடி கலக்கியிருக்கிறார். கவிஞர் சொற்கோ அவர்கள் இளையராஜா இசையில் 'அழகி' 'ஜூலி கணபதி' போன்ற படங்களுக்கு பாடல் எழுதியவர்.இப்பாடல் வெற்றியடைய இப்பாடலாசிரியர் அன்பு சகோதரர் சொற்கோ அவர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.இப்படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கும் இப்பாடலை பாடி ஆடிய டி.ராஜேந்தர் அவர்களுக்கு ஏற்கனவே வாழ்த்துகளைச் சொல்லியாகிவிட்டது.\nசென்னையை கலக்க இருக்கும் பதிவர் திருவிழா\nசென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் சென்னையை முற்றுகையிடப் போகிறார்கள் தமிழ் வலைப்பதிவர்கள். வருகிற செப் 1 சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நடக்கவிருப்பது பதிவர்கள் யாவரும் அறிந்ததே.. இந்த நிகழ்விற்கு வருகை தரும் பதிவர்கள் தயவு கூர்ந்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.. ஏனென்றால் பதிந்த பெயர்களை மனதில் வைத்தே உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.இதில் பதிவர்களின் தனித்திறமையைக் காட்டும் நிகழ்வும் இருக்கிறது.இதில் பாடல், நடனம், பலகுரல் என பதிவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டலாம்.\nஇதில் பங்கு கொள்ள விரும்பும் பதிவர்கள் kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு 25.8.13 க்குள் உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.இதுவரை இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்கள் வரவை உறுதிபடுத்தியிருக்கும் பதிவர்களின் பட்டியலை இங்கே காணலாம்..\nபதிவர் திருவிழா 2013 அழைப்பிதழ்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆர்யா சூர்யா, சமூகம், சினிமா, சென்னை பதிவர் சந்திப்பு\n நான் என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேனே\nஎன் பெயர் பட்டியலில் இல்லை\nமதுமதி அவர்களிடம் தெரிவித்து இருந்தேன்\nஅடுத்த பட்டியலில் வெளியாகும் ஐயா..\nசிறுவயதாக இருக்கும் போது..பார்த்து ரசித்தவை..\nஇன்னுமொரு டி.ஆர் ..எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கல்..\nபதிவர் திருவிழா சிறப்புற நடந்தேற\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்..\nஇன்னும் பல்லாண்டு காலம் சந்திப்பு\nதொடர்ந்து நடக்க என் பிரார்த்தனைகள்...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொ��ுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/wwwcbseneetnicin-12032018.html", "date_download": "2018-08-19T07:51:34Z", "digest": "sha1:BYWQY6VJK5TISA7ECYHTNYJB7QSJT65O", "length": 16942, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "www.cbseneet.nic.in | எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (12.03.2018) கடைசி நாள்", "raw_content": "\nwww.cbseneet.nic.in | எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (12.03.2018) கடைசி நாள்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி | ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். நாடுமுழுவதும் அரசு மற��றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கால அவகாசம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 9-ம் தேதியும், ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த 10-ம் தேதியும் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் 13-ம் தேதி இரவு 11.50 மணி வரை செலுத்தலாம்\" என்று தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு முதல் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. திறந்தநிலை கல்வி நிறுவனத்தின் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ் 2 படிப்பவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று முன்பு இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர்.\nNEET UPDATES புதிய செய்தி\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோ���ிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி ���ழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:24:51Z", "digest": "sha1:RVKXAGKIOFOGWTOM5TZEKVTZGJREIPYG", "length": 17114, "nlines": 35, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "அக்கா மகள் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி (2)\nதட்டிக் கேட்ட ஹனீபாவின் கன்னத்தில் அறைந்த யாஸ்மின்: சம்பவத்தன்று, பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன்[1]. அப்போது அவரது வீட்டு கதவு வழக்கம் போல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சத்தமிட்டு அழைத்து, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். அவர் கதவை திறந்து எனக்கு தண்ணீர் தந்தார். அப்போது, பேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாதே என்று தெரிவித்தேன்[2]. இதில் தன்னை சந்தேகப்படுகிறாயா நீ என்று கேட்டு யாஸ்மின் ‘பளார்’ என என் கன்னத்தில் அறைந்தார்,” என்று சொன்னான்[3].\nஆத்திரம் அடைந்த ஹனீபா உளியால் குத்திக்கொலை: ஹனீபா தொடர்ந்தான், “இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நான், அங்கு இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன். இதில் ரத்தம் வெளியேறிது. இருப்பினும் ஆத்திரம் தீரும் அளவிற்கு 8 முறைக்கு மேல் அவரை உளியால் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் பின்னர் செய்வதறியாமல் திகைத்து நின்ற நான், யாரிடமும் சிக்கி கொள��ளாமல் முதிலில் அங்கிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தேன். அதற்கு பணம் தேவைப்படும் என்பதால், யாஸ்மின் அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு வெளியே ஓடினேன். இந்நிலையில் எனது சட்டையில் ரத்தக்கரை படிந்து இருந்தது. இதனால் சட்டையை யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலிக்குள் அவிழ்த்து எறிந்து விட்டு, எனது வீட்டில் வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தலைமறைவானேன். இந்த சூழ்நிலையில் போலீசார் என் மீது சந்தேகமடைந்து விசாரணைக்காக தேடி வந்தனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.\nவிசாரணைக்குப் பிறகு ஹனீபா சிறையில் அடைப்பு[4]: போலீஸார், ரத்தக் கரைப் படிந்த சட்டை, உளி முதலியவற்றைக் கைப்பற்றினர். புதரில் வீசப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்[5]. பிறகு அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஹனீபாவிடம் இருந்த யாஸ்மினின் நகை, செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உளி ஆகியவற்றை போலீசார் ஆதாரங்களாக பத்திரப்படுத்தினர். தொடர்ந்து ஹனீபாவை பண்ருட்டி உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஆக, ஆதாரங்கள் பத்திரமாக கைப்பற்றப் பட்டு, போலீஸாரிடம் உள்ளன என்று தெரிகிறது. இனி அவர்கள், அவற்றை முறையாக தடவியல் சோதனை கூடத்திற்கு அனுப்பி, சோதிக்கப் பட்டு, ஊர்ஜிதப் படுத்த வேண்டும்.\n: இப்படி தலைப்பிட்டு, “லால்பேட்டை எக்ஸ்பிரஸ்” செய்தியை வெளியிட்டுள்ளது[6]. பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். “அலங்கோலமான” நிலையில் கிடந்தாள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யா��்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. இறந்த ஒரு பெண்ணைப் பற்றி இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.\n“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்” வெளியிட்டுள்ளது[8]. “மர்ம நபர்கள்” என்று எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது[9] என்று தெரியவில்லை. முன்னர் “நகை திருடு” என்று ஆரம்பித்து கொலையில் முடிந்துள்ளது. இப்பொழுது, கொலையும் திசைத் திருப்பப் படுகிறது. ஹனீபா வாக்குமூலம் கொடுத்தது அவர்களுக்குத் தெரியவில்லை போலும். இத்தனை கொலைகள் நடந்து வரும் வேலையிலும், இப்படி முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. செய்தியாளர்கள்-நிருபர்கள், ஒருவேளை சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்லாமலேயே இப்படி உற்சாகம்-ஊக்குவிப்புகளுக்காக “அதிரடி” செய்திகளை அள்ளி வீசுகிறார்களா என்று தெரியவில்லை.\nஅத்தை மகள், மாமன் மகள், சித்தப்பா மகள், சித்தி மகள் முதலியோரை மணம் செய்வதில் இஸ்லாத்தில் பிரச்சினையா: முதலில் ஹனீபா தன் அத்தை மகள் யாஸ்மினை விரும்பியதாகத் தெரிகிறது. அவளை ஹனீபாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர், என்று செய்திகள் கூறுகின்றன. இதில், இஸ்லாமிய பிரச்சினை யாதவது உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சில உறவு மணமுறைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சில உறவு மணமுறைகள் செய்யலாமா-கூடாதா என்ற சர்ச்சை-குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், சமீபகாலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் வீரியம், சக்தி, புத்தி, முதலியவை குறைந்து பிறக்கின்றன என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. இங்கு அத்தை-மாமன் மகனை விடுத��து, பெரியப்பா மகன் கூட திருமணம் செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையா என்பது தெரியவில்லை. இருப்பினும், இப்பொழுது இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனி, அத்தகைய குழப்பங்கள் நேராமல் இருக்க வேண்டும்.\n[2] தமிழ்.வெப்துனியா, ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை, Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:07 IST).\n[4] தினமலர், ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல், பதிவு செய்த நாள்: அக்டோபர் 10, 2016: 00.31.\n[6] லால்பேட்டை.எக்ஸ்பிரஸ், பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்தி கொலை, அக்டோபர்.9, 2016.\n[8] செய்தி.காம், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்\nகுறிச்சொற்கள்:அக்கா மகள், அத்தை மகள், அறை, இஸ்லாம், ஊடகம், கடலூர், கன்னத்தில் அறை, காதல், காமம், கொக்கோகம், சமூகம், சுலைமான், சென்னை, ஜாஸ்மின், திருமணம், நிக்காஹ், பண்ருட்டி, பேஸ்புக், மாமா மகள், யாஸ்மின், வயது கோளாறு, வாழ்க்கை\nஊடகம், கற்பழிப்பு, கல்யாணம், காதல், கொலை, சுலைமான், ஜாஸ்மின், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/campfire-responsive-landing-page-template-873021", "date_download": "2018-08-19T07:34:00Z", "digest": "sha1:CSDGYTWNXYLAU5RSPYZYHF4A7KLC5PLG", "length": 7317, "nlines": 106, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Campfire - Responsive Landing Page Template | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nநெருப்பு மூட்டி ஒரு பக்கம் பல்நோக்கு குறைந்த, பதிலளிக்க இறங்கும் பக்கம் HTML டெம்ப்ளேட் உள்ளது. ஒரு பயன்பாட்டை தயாரிப்பு காட்சி பெட்டி, தொடக்க, தனிப்பட்ட வலைத்தளங்களில் கூட வலை முகவர் சரியான. மென்பொருள் காட்சி பெட்டி, சொருகி பக்கம், தளங்களில் அல்லது ஆஃப்லைன் சார்ந்த வணிக: முகாமில் மூட்டும் நெருப்பு நீங்கள் போன்ற உங்கள் இணையதளம் உருவாக்க முடியும். நெருப்பு மூட்டி பூட்ஸ்டார்ப் கட்டமைப்பை, HTML5, CSS3 மற்றும் jQuery கூடுதல் உருவாக்க உள்ளது.\nடெம்ப்ளேட் தனிப்பயனாக்க மிகவும் எளிதாக உள்ளது சரி விரிவான ஆவணங்களை ஆரம்ப மற்றும் மேம்பட்ட பயனர்கள் தயாராக உள்ளது.\n700 + திசையன் சின்னங்கள்\nகிழக்கு தொகு PHP கோப்புகளை கொண்டு அஜாக்ஸ் தொடர்பு வடிவம்\nதயாரிப்பு காட்சி மற்றும் அம்சங்கள், விலை அட்டவணை, குழு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி, செய்தி / வலைப்பதிவில் பதிவுகள், செயல்கள் தொகுதிகள் மற்றும் ட்விட்டர் ஏப் பல அழைப்பு: தொகுதிகள் தனிப்பயனாக்க 14 எளிதானது.\nHTML, CSS மற்றும் JS கோப்புகளை அதே கருத்து\nபதி. 1.0 (06.06.2016) - தொடக்க வெளியீடு\nஆப் UI கிட் இன்விசன்\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\nIE9, IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், எட்ஜ்\nPHP கோப்புகள், HTML கோப்புகளை, CSS கோப்புகள், JS கோப்புகள்\nஅஜாக்ஸ், பயன்பாட்டை, பூட்ஸ்ட்ராப், வணிக, சுத்தமான, அம்சங்கள், இறங்கும் பக்கம், மார்க்கெட்டிங், குறைந்த, ஒரு பக்கம், பதிலளிக்க, காட்சி பெட்டி, எளிய, தொடக்க, டெம்ப்ளேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://today.sigaram.info/2014/06/indraiya-naaledugalin-kelich-chiththirangal.html", "date_download": "2018-08-19T07:16:20Z", "digest": "sha1:GT2IA4OWFFT6SHN4HOY5BCH2CBIZV52O", "length": 5007, "nlines": 92, "source_domain": "today.sigaram.info", "title": "சிகரம் இன்று | Sigaram Today: இன்றைய நாளேடுகளின் கேலிச்சித்திரங்கள்!", "raw_content": "\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nLabels: கேலிச்சித்திரம், படித்ததில் பிடித்தது\nகேலிச்சித்திரங்களை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி\nஎன்னோடு நான் - சிகரம்பாரதி [ வலைச்சரம் - 01 ]\nவலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06\nகலைஞர் 91 - வைரமுத்து சிறப்பு நேர்காணல்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05\nதமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nசர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் - 2014\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nநொறுங்கியது பஞ்சாப்பின் கனவு - சாதித்தது கொல்கத்தா...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாச���ப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/christhuvargalin-sindhanaikku-sila-kelvigal", "date_download": "2018-08-19T08:30:46Z", "digest": "sha1:GHEDZPE3YBXM3YWDXDYDIYZDHN7NDCK7", "length": 6054, "nlines": 123, "source_domain": "frtj.net", "title": "சிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇனிய தூதரின் இறுதிப் பேருரை\nஎந்த வகையான மீன்களை உட்கொள்ளலாம் \nஇறைவன் அறிவித்துக் கொடுத்த நல்லடியார்கள்\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22385/", "date_download": "2018-08-19T08:15:25Z", "digest": "sha1:KKSRAQZMUIQUB32IPU4IRLO7GEZVW2QV", "length": 9980, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "20 செக்கன்களில் குத்துச் சண்டை போட்டியில் வெற்றியீட்டிய பிரித்தானியாவின் லாரன்ஸ் – GTN", "raw_content": "\n20 செக்கன்களில் குத்துச் சண்டை போட்டியில் வெற்றியீட்டிய பிரித்தானியாவின் லாரன்ஸ்\n20 செக்கன்களில் குத்துச் சண்டை போட்டியொன்றில் பிரித்தானிய வீரர் லாரன்ஸ் ஒகோலீ வெற்றியீட்டியுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்த ஒகோலீ, முதலாம் தொழில்முறை போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்துள்ளார்.\n24 வயதான cruiserweight குத்துச் சண்டை வீரர் ஒகோலீ, எதிர்த்து போட்டியிட்ட Geoffrey Cave ஐ நொக்கவுட் முறையில் 20 செக்கன்களில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது ஒகேலீ இற��தி 16 பேர் வரையில் முன்னேறிய போதிலும், கியூப வீரர் ஒருவரிடம் தோல்வியடைந்திருந்தார். நான்கு ஆண்டுகளில் உலக குத்துச் சண்டை சாம்பியன் பட்டம் வெல்வதே தமது இலக்கு என ஒகோலீ தெரிவித்துள்ளார்.\nTagsகுத்துச் சண்டை போட்டி பிரித்தானியா லாரன்ஸ் வெற்றி\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி…\nபிரதான செய்திகள் • பெண்கள் • விளையாட்டு\nஒரே சமயத்தில் தாயாகவும் டென்னிஸ் வீராங்கனையாகவும் சமாளிக்க முடியாமல் மனமுடைந்துள்ளேன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று இந்தோனேசியாவில் ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுரோசியாவின் மரியோ மாண்ட்சுகிச் ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிபா உலகத் தரவரிசையில் இங்கிலாந்து முன்னேற்றம்\nஇலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி\nநிரோசன் திக்வெல்ல உபாதையினால் பாதிப்பு\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரச��டம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22709/", "date_download": "2018-08-19T08:12:04Z", "digest": "sha1:MYSDQSOCMJQ6RGU5Y6FSETD7IYTXFD6F", "length": 10161, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளது – மஹிந்த ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nஅரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளது – மஹிந்த ராஜபக்ஸ\nஅரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகள் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக அமுல்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு நீதவான்கள் இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் பங்கேற்கப் போவதில்லை என கூறப்பட்டாலும், வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsமனித உரிமைப் பேரவை யுத்தக் குற்றச் செயல் வெளிநாட்டு நீதவான்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nகிளிநொச்சிக்கு நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் இல்லை கல்விச் சமூகம் அதிருப்தி:-\nவடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்திய மக்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்க�� எடுக்கவும் – இரா.சம்பந்தன்:-\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?p=21410", "date_download": "2018-08-19T07:50:12Z", "digest": "sha1:TGOBIAL3USDZIQICM476HPS3AW5HXZN5", "length": 5981, "nlines": 57, "source_domain": "tamilwinterthur.com", "title": "வர்த்தக விளம்பரம் தெய்வீக இல்லம் zurich | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\n« வின்ரத்தூர் மாநிலத்தில் வெகு விமரிசையாக இடம் பெற்ற த.ம.ஒன்றியத்தின் 4 ஆவது ஆண்டு…\nவர்த்தக விளம்பரம் தெய்வீக இல்லம் zurich »\nவர்த்தக விளம்பரம் தெய்வீக இல்லம் zurich\nAugust 10, 2013 | இணைய நிர்வாகம்\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/in-the-shade-of-the-quran-vol1-part11/", "date_download": "2018-08-19T07:55:35Z", "digest": "sha1:HMQENBLGHY5TA6RUMDPVKX3Z4RRULZBT", "length": 48976, "nlines": 140, "source_domain": "www.meipporul.in", "title": "அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1 – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல்கள் > அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1438-12-02 (2017-08-24) ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி\nதொகுப்பு / தொடர்: திருக்குர்ஆனின் நிழலில் - சையித் குதுப்\n நான் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுகூருங்க���். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள். நான் அருளியுள்ள குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துகிறது. அதனை மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக ஆகிவிடாதீர்கள். என் வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்றுவிடாதீர்கள். அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைத்துவிடாதீர்கள். தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்துவாருங்கள். கீழ்ப்படிபவர்களுடன் இணைந்து நீங்களும் கீழ்ப்படியுங்கள். பிற மக்களை நன்மை செய்யும்படித் தூண்டிவிட்டு உங்களை நீங்களே மறந்து விடுகிறிர்களா நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களைத்தவிர மற்றவர்களுக்குப் பாரமான ஒன்றுதான். அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக அறிவார்கள்.”\nஇஸ்ராயீலின் மக்களுடைய வரலாற்றை படித்துப் பார்ப்பவர் அவர்கள்மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளையும் அவற்றை நன்றிகெட்டத்தனத்தால் அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டுப் போவார். இங்கு அவர்களைக் குறித்த விரிவான விவரங்களுக்கு முன்னால் அவர்கள்மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகள் சுருக்கமாக நினைவூட்டப்படுகின்றன. அவர்கள் தன்னிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அல்லாஹ் அழைப்பு விடுக்கிறான். அவ்வாறு நிறைவேற்றினால் தானும் அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதாக வாக்களிக்கிறான்.\n நான் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”\nஇந்த வாசகம் எந்த வாக்குறுதியைக் குறிப்படுகிறது அது அல்லாஹ் ஆதமிடம் பெற்ற பின்வரும் வாக்குறுதியா அது அல்லாஹ் ஆதமிடம் பெற்ற பின்வரும் வாக்குறுதியா “என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். யாரெல்லாம் அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுக்கிறார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் என்றென்றும் அவர்கள் வீழ்ந்து கிடப்பார்கள்” அல்லது அல்லாஹ் ஆதமிடம் முன்னர் பெற்ற வாக்குறுதியா “என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். யாரெல்லாம் அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுக்கிறார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் என்றென்றும் அவர்கள் வீழ்ந்து கிடப்பார்கள்” அல்லது அல்லாஹ் ஆதமிடம் முன்னர் பெற்ற வாக்குறுதியா அது மனிதனின் இயல்பில் வைக்கப்பட்டுள்ள, தன் படைப்பாளனை அறிய வேண்டும், அவனுக்கு இணையாக யாரையும் ஆக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற வாக்குறுதியாகும். அதற்கு விளக்கமோ ஆதாரமோ அவசியமில்லை. ஏனெனில் மனித இயல்பு தன்னிச்சையாக இறைவனைத் தேடுகிறது, அவன்பால் முன்னோக்குகிறது. ஷைத்தானின் வழிகெடுக்கும் முயற்சிதான் அதனைத் திசைதிருப்புகிறது. அல்லது அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களுடைய மூதாதை இப்ராஹீமிடம் பெற்ற வாக்குறுதியா அது மனிதனின் இயல்பில் வைக்கப்பட்டுள்ள, தன் படைப்பாளனை அறிய வேண்டும், அவனுக்கு இணையாக யாரையும் ஆக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற வாக்குறுதியாகும். அதற்கு விளக்கமோ ஆதாரமோ அவசியமில்லை. ஏனெனில் மனித இயல்பு தன்னிச்சையாக இறைவனைத் தேடுகிறது, அவன்பால் முன்னோக்குகிறது. ஷைத்தானின் வழிகெடுக்கும் முயற்சிதான் அதனைத் திசைதிருப்புகிறது. அல்லது அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களுடைய மூதாதை இப்ராஹீமிடம் பெற்ற வாக்குறுதியா இந்த அத்தியாயத்தில் இதுகுறித்த விவரம் வருகிறது. “இப்ராஹீமை அவரது இறைவன் பல விசயங்களில் சோதித்தபோது அவர் அவற்றை நிறைவேற்றிக் காட்டினார். அப்போது அவன், “நான் உம்மை மனிதர்களுக்குத் வழிகாட்டியாக ஆக்கப் போகின்றேன்” என்றான். அதற்கு அவர், “எனது வழித்தோன்றல்களிலிருந்தும் வழிகாட்டிகளை ஏற்படுத்துவாயாக” என்று கேட்டார். “என் வாக்குறுதி அநியாயக்காரர்களைச் சாராது” என்று அவன் கூறினான்.” அல்லது தூர் மலையை அவர்களின் தலைக்கு மேலே உயர்த���தி அவர்களிடம் வாங்கிய தனிப்பட்ட வாக்குறுதியா இந்த அத்தியாயத்தில் இதுகுறித்த விவரம் வருகிறது. “இப்ராஹீமை அவரது இறைவன் பல விசயங்களில் சோதித்தபோது அவர் அவற்றை நிறைவேற்றிக் காட்டினார். அப்போது அவன், “நான் உம்மை மனிதர்களுக்குத் வழிகாட்டியாக ஆக்கப் போகின்றேன்” என்றான். அதற்கு அவர், “எனது வழித்தோன்றல்களிலிருந்தும் வழிகாட்டிகளை ஏற்படுத்துவாயாக” என்று கேட்டார். “என் வாக்குறுதி அநியாயக்காரர்களைச் சாராது” என்று அவன் கூறினான்.” அல்லது தூர் மலையை அவர்களின் தலைக்கு மேலே உயர்த்தி அவர்களிடம் வாங்கிய தனிப்பட்ட வாக்குறுதியா இதுகுறித்த விவரமும் அடுத்து வரும் வசனங்களில் இடம்பெறுகிறது.\nஉண்மையில் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே வாக்குறுதியைப் போன்றவைதான். அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமான உடன்படிக்கை என்னவெனில், அவர்கள் உள்ளத்தால் அவனையே முன்னோக்க வேண்டும், தங்களை முழுமையாக அவனிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். இதுதான் ஒரே மார்க்கமான இஸ்லாமாகும். தூதர்கள் அனைவரும் இதைத்தான் கொண்டு வந்தார்கள். ஈமானியக் கூட்டம் வரலாறு முழுதும் இதைத்தான் சுமந்து செல்கிறது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் தன்னை மட்டுமே வணங்கும்படியும் அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறான்.\nஅதேபோன்று அல்லாஹ் தன் தூதருக்கு அருளிய குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுமாறு அவர்களை அழைக்கிறான். அது அவர்களிடம் உள்ள வேதத்தை உண்மைப்படுத்துகிறது. அவசரப்பட்டு அதனை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ஆகிவிட வேண்டாம் என்றும் அதனை ஏற்றுக்கொள்பவர்களில் அவர்கள்தாம் முதலாமவர்களாகத் திகழ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறான்.\n“நான் அருளியுள்ள குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துகிறது. அதனை மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக ஆகிவிடாதீர்கள்”\nமுஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்த நிரந்தரமான மார்க்கம் ஒன்றுதான். அது அல்லாஹ் அளித்த தூதுத்துவத்தின், அவன் மனித சமூகத்திற்கு அளித்த வழிகாட்டலின் இறுதி வடிவமாகும். அது மனித சமூகத்தின் ஆரம்ப காலம்தொட்டு தூதர்கள் கொண்டுவந்த அனைத்தையும் ஒன்றுசேர்க்கிறது. பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் ஒன்றுசேர்க்கிறது. இன்னும் அவற்றோடு அதன் நீண்ட எதிர்காலத்திற்கு அல்லாஹ் நாடிய நன்மைகளையும் இணைக்கிறது. அது மனிதர்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. அவர்கள் இறைவனின் மார்க்கத்தில் அவனது வாக்குறுதியில் ஒன்றிணைகிறார்கள். பல பிரிவுகளாக, கூட்டங்களாக, சமூகங்களாக, இனங்களாக பிரிந்துவிடுவதில்லை. மாறாக அவர்கள் இறைவனின் வாக்குறுதியைப் பற்றிப்பிடித்தவாறு அவனது அடியார்களாக ஒன்றிணைகிறார்கள்.\nமறுமைக்குப் பகரமாக உலக ஆதாயத்தைப் பெறும்பொருட்டு, தாங்கள் அடைந்துகொண்டிருக்கும் இலாபங்களைக் காக்கும்பொருட்டு தங்களிடமுள்ள வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியதை மறுத்துவிட வேண்டாம் என்று அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களுக்குக் கட்டளையிடுகிறான். (அவர்களிலும் குறிப்பாக மதகுருமார்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் தங்களின் தலைமைத்துவம் பறிக்கப்பட்டுவிடுமோ தாங்கள் அடைந்துகொண்டிருக்கும் இலாபங்களை இழந்துவிடுவோமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தார்கள்) அவனை மட்டுமே அஞ்சும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறான்.\n“என் வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்றுவிடாதீர்கள்”\nமார்க்கத்தை விற்று உலக ஆதாயத்தைப் பெறுவது அக்காலம்தொட்டே யூதர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வசனம் அவர்களின் மதகுருமார்கள், தலைவர்கள் அவர்களிலுள்ள செல்வந்தர்களுக்கேற்ப மார்க்கச் சட்டங்களை வளைத்ததையும் அவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும்பொருட்டு பொய்யான மார்க்கத் தீர்ப்புகள் அளித்ததையும் குறிக்கிறது. இஸ்லாத்தில் நுழைந்துவிடாமல் அவர்களின் சமூகத்தினரை தடுக்கவும் தங்களிடமுள்ள தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் இவ்வாறு செய்துகொண்டிருந்தார்கள்.\nஇந்த வசனத்திற்கு விளக்கமாக நபித்தோழர்கள் கூறுவதுபோன்று இந்த உலகிலுள்ள அனைத்துமே அற்ப ஆதாயங்கள்தாம். அல்லாஹ்வின் வசனங்களின்மீது நம்பிக்கைகொள்ளுதல், நம்பிக்கைகொள்வதால் மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது உண்மையில் அனைத்துமே அற்ப ஆதாயங்கள்தாம்.\nதொடர்ந்து வசனங்கள் அவர்கள் செய்துகொண்டிருந்த தீய செயல்களை எச்சரித்துக் கொண்டே செல்கின்றன. முஸ்லிம் சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தி சந்தேகத்தை பரப்ப���ம்பொருட்டு அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலந்தார்கள். சத்தியத்தை மறைத்தார்கள்.\n“அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைத்துவிடாதீர்கள்”\nதிருக்குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துவதுபோன்று யூதர்கள் தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் உண்மையைப் பொய்யோடு கலந்தார்கள். உண்மையை மறைத்தார்கள். எப்போதும் முஸ்லிம் சமூகத்தில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்கள் யூதர்களாகத்தான் இருக்கிறார்கள். இதற்கான ஏராளமான உதாரணங்களை பின்னால் காணலாம்.\nபின்னர் ஈமானிய அணியில் இணைந்துவிடுமாறும் கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுமாறும் ஒதுங்கியிருத்தலையும் இனவெறியையும் விட்டுவிடுமாறும் அவர்கள் அழைப்பு விடுக்கப்படுகிறார்கள்.\n“தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்துவாருங்கள். கீழ்ப்படிபவர்களுடன் இணைந்து நீங்களும் கீழ்ப்படியுங்கள்”\nபின்னர் அவர்கள் – அவர்களிலும் குறிப்பாக மதகுருமார்கள் – இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் வேதம்வழங்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள்தாம் நம்பிக்கையின்பால் அழைப்புவிடுக்கும் அழைப்பாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களோ இறைமார்க்கத்தைவிட்டும் தடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக கண்டிக்கப்படுகிறார்கள்:\n“பிற மக்களை நன்மை செய்யும்படித் தூண்டிவிட்டு உங்களை நீங்களே மறந்து விடுகிறிர்களா நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா\nஇந்த வசனம் அச்சமயத்தில் இஸ்ராயீன் மக்களிடம் இருந்த எதார்த்த நிலைமையைத்தான் எதிர்கொள்கிறது. உண்மையில் குறிப்பிட்ட சமூகத்தையோ தலைமுறையையோ அல்லாமல் எல்லா சமூகத்திலும் தலைமுறையிலும் உள்ள மனநிலையை, குறிப்பாக மதகுருமார்களை எதிர்கொள்கிறது.\nஇந்த மதகுருமார்களால் ஏற்படும் ஆபத்து – அவர்களிடம் மார்க்கம் உந்தித் தள்ளும் உணர்வாக, கொள்கையாக அல்லாமல் தொழிலாக மாறிவிடும்போது – அவர்கள் தம் உள்ளத்தில் இல்லாதவற்றை தம் நாவால் வெளிப்படுத்துகிறார்கள். நன்மையான விசயங்களைச் செய்யும்படி அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் அவற்றின்படி செயல்படுவதில்ல���. நன்மையின்பால் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால் அதனை வீணாக்கி விடுகிறார்கள். வார்த்தைகளை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றி அவர்களின் மன இச்சைக்கேற்ப கருத்துகளை திரிக்கிறார்கள். அதிகாரம் பெற்றவர்களை, செல்வந்தர்களை திருப்திபடுத்தும் நோக்கில் மார்க்கத்தின் சட்டங்களை வளைக்கிறார்கள். இவ்வாறுதான் யூத மதகுருக்கள் செய்துவந்தார்கள்.\nநன்மையின் பக்கம் அழைப்புவிடுத்து அதற்கு மாறாக செயல்படும் அழைப்பாளர்கள், தாம் அழைக்கும் விசயத்தைக் குறித்து மனித மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அதனால் அழைப்பாளர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் எந்த மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறார்களோ அதுவும் பாதிப்பிற்குள்ளாகிறது. அதுதான் மக்களின் உள்ளங்களில், சிந்தனைகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் அழகிய வார்த்தையைச் செவியேற்கிறார்கள். ஆனால் மோசமான செயலைக் காண்கிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே காணப்படும் இந்த முரண்பாடு அவர்களை தடுமாற்றத்தில் தள்ளிவிடுகிறது. அது மக்களின் உள்ளங்களில் பரவியிருக்கும் ஈமானிய ஒளியை அணைத்துவிடுகிறது. மதகுருமார்களின்மீது நம்பிக்கை இழந்த அவர்கள் மதத்தின்மீது நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.\nஅவர்கள் கூறும் வார்த்தை எவ்வளவு அலங்காரமானதாக இருந்தாலும் அது உயிரோட்டம் அற்ற வார்த்தையாகவே வெளிப்படுகிறது. ஏனெனில் அது நம்பிக்கைகொண்ட உள்ளத்திலிருந்து வெளிப்படவில்லை. தான் கூறும் விசயத்தை உண்மையாகவே நம்பும் மனிதன் அதற்கான வாழும் முன்மாதிரியாகத் திகழ்வான். அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் எந்த முரண்பாடும் இருக்காது. அவன் கூறும் வார்த்தை அலங்காரமற்று சாதாரணமாக இருந்தாலும் மக்கள் அதனை நம்புவார்கள். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும். செயலாக வெளிப்படும் அவனது வார்த்தைதான் பலம்பெற்றதாக விளங்கும். அது தன் உண்மைத்தன்மையிலிருந்தே பலத்தையும் அழகையும் பெற்றுக்கொள்கிறது, வெறும் அலங்காரத்திலிருந்து அல்ல. செயலாக வெளிப்படும் வார்த்தை உந்தித் தள்ளும் வாழ்வாக மாற்றமடையும்.\nசொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அத�� தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.\nபின்னர் குர்ஆன் முதலில் மதீனாவில் வாழ்ந்த யூதர்களையும் அவர்களினூடாக மனிதர்கள் அனைவரையும் விளித்து உரையாடுகிறது. பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவிதேடுமாறும் மதீனாவில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆதாயங்களைவிட அவர்கள் அறிந்திருக்கும் சத்தியத்திற்கு முன்னுரிமை வழங்கி ஈமானிய அணியில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதற்கு துணிவும் தைரியமும் பொறுமையாக அல்லாஹ்விடம் உதவிதேடுவதும் அவசியம் என்கிறது.\n“பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களைத்தவிர மற்றவர்களுக்குப் பாரமான ஒன்றுதான். அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக அறிவார்கள்.”\nசத்தியத்தை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமான ஒன்று. ஆயினும் இறைவனை அஞ்சி கீழ்ப்படிபவர்களுக்கு, மறுமைநாளில் அவனை சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புபவர்களுக்கு அது கடினமான ஒன்றல்ல.\nபொறுமையைக் கொண்டு உதவிதேடுவது குர்ஆனில் மீண்டும் மீண்டும் வந்துள்ளது. அது ஒவ்வொரு கஷ்டத்தையும் எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறை. சத்தியத்திற்கு முக்கியத்துவம் அதனை ஏற்றுக்கொண்டு தலைமைப்பதவி, சம்பாத்தியம், இலாபம் ஆகியவற்றை விட்டுவிடுவது பெரும் கஷ்டமான காரியமாகும்.\nதொழுகையைக் கொண்டு உதவிதேடுதல் என்றால் என்ன\nதொழுகை அடியான் இறைவனைச் சந்திக்கும் இடமாகும். அதிலிருந்தே அடியான் தனக்குத் தேவையான பலத்தைப் பெற்றுக் கொள்கிறான். அவனது ஆன்மா அதிலிருந்து இந்த உலகின் ஆதாயங்கள் அனைத்தையும்விட மதிப்பிற்குரிய ஒன்றை பெற்றுக்கொள்கிறது. நபியவர்களுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள். இத்தனைக்கும் அவர்கள் வஹியின்மூலம், உள்ளுதிப்பின்மூலம் தம் இறைவனுடன் உறுதியான தொடர்பில்தான் இருந்தார்கள். இந்தப் பாதையில் பயணிக்க விரும்பும் ஒவ்வொரு நம்பிக்கையாளனும் இந்த ஊற்றிலிருந்து தாகம் தீர சுவையான நீரை பருகிக் கொண்டேயிருக்கலாம். இது என்றும் வற்றிவிடாத பொங்கும் ஊற்று.\nமறுமையில் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதன்மீதான உறுதியான நம்பிக்கை அவனை பொறுமையை மேற்கொள்ளக்கூடியவனாகவும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனாகவும் இறைவனை அஞ்சக்கூடியவனாகவும் ஆக்குகிறது. இதுதான் அவனுக்கு விசயங்களை அணுகுவதற்கான சரியான அளவுகோலை அளிக்கிறது. இந்த அளவுகோலை அவன் பெற்றுவிட்டால் இந்த உலகிலுள்ளவை அனைத்தும் அவனுக்கு முன்னால் அற்ப இன்பங்களாகவே வெளிப்படும். அவன் மறுமைக்குப் பகரமாக இந்த அற்ப இன்பங்களை தேர்ந்தெடுத்துவிட மாட்டான். எவ்வித தயக்கமுமின்றி அவன் மறுமைக்குத்தான் முன்னுரிமை வழங்குவான்.\nஇவ்வாறு திருக்குர்ஆனை ஆய்வுக் கண்கொண்டு பார்ப்பவர் இஸ்ராயீலின் மக்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரைகளில் அனைவருக்குமான நிரந்தர அறிவுரைகளைப் பெறுவார்.\nதொகுப்பு / தொடர்: திருக்குர்ஆனின் நிழலில் - சையித் குதுப்\nஅடியான் அற்ப ஆதாயங்கள் அல்பகரா இஸ்ராயிலின் மக்கள் திருக்குர்ஆனில் நிழலில் தொழுகை பொய்யான மார்க்கத் தீர்ப்புகள் பொறுமை மதகுருமார்கள் மொழிபெயர்ப்பு யூதர்கள் வாக்குறுதி\nஇஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1438-12-02 (2017-08-24) ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1438-10-24 (2017-07-18) ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1438-10-24 (2017-07-18) ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், சையித் குதுப், சொர்க்கம், திருக்குர்ஆனின் நிழலில், பிரதிநிதி, மொழிபெயர்ப்பு, வானவர்கள்\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது – உமாவுடன் நேர்காணல்\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nதுல் ஹஜ் 08, 1439 (2018-08-19) 1439-12-08 (2018-08-19) ஷாஹுல் ஹமீது உமரி உலகநோக்கு, கம்யூனிசம், நாத்திகம், வாழ்வின் நோக்கம்\nமதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான்...\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்\n\"இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப்...\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-11-24 (2018-08-06) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/amargol-agl/", "date_download": "2018-08-19T07:17:00Z", "digest": "sha1:MKTPRXFXX3AS3QXD4ZOBNVPY4ZNUWQPJ", "length": 5872, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Amargol To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/20/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-71-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-08-19T07:41:59Z", "digest": "sha1:GR6BKEGT3ZXIKCNUHIKFBE3L3RKHN2VV", "length": 8877, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மேலும் 71 ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்க விமானப்படை முடிவு", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மேலும் 71 ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்க விமானப்படை முடிவு\nமேலும் 71 ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்க விமானப்படை முடிவு\nபுதுதில்லி: மேலும் 71 எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. அதில் 12 ஹெலிகாப்டர்கள் உள்துறை அமைச் சகப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். ஏற்கனவே இதுபோன்று 80 ஹெலி காப்டர்களை வாங்க ரஷ்யாவிடம் இந்திய விமானப்படை ஆர்டர் செய்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களின் மேம்படுத்தப்பட்ட ரகமாகும். இவை போர் ஹெலிகாப் டர்கள் ரகத்தில் வருகின்றன. இவற்றால் மிக உயர்வான இடங் களுக்கு அதிகப்படியான பளுவை தாங்கிச் செல்ல முடியும். மேலும் இதன் சுடும் திறனும் அதிகமாகும். வானிலை ரேடாரும், ஆட்டோ பைலட் முறையும், இரவு நேரத்திலும் துல் லியமாக படமெடுக்க உதவும் நவீன கேமராக்களும் இதில் உள்ளன.\nPrevious Articleதலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nNext Article நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எட��ட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Stories/4387-nimidakkadhai.html", "date_download": "2018-08-19T07:31:49Z", "digest": "sha1:Y3AQ7XWFB4PIHJVOHU4ZRNRHXSCHE37C", "length": 8568, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "நிமிடக்கதை: நல்லா கதை விடுறாங்க! | nimidakkadhai -", "raw_content": "\nநிமிடக்கதை: நல்லா கதை விடுறாங்க\nஇன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது. அதற்குள் புடவை மாற்றி, முக டச்சப் செய்து, லேசாக வெள்ளை தெரிய ஆரம்பித்த முடி ஆரம்பங்களைக் கறுப்பு மை இட்டு மறைத்து... படப்படப்போடு கையும் படபடத்தது.\n\"நந்தினி, அம்மா நந்தினி.... நெஞ்சு கரிக்குது, இருமல் நிக்காம வருது பார்...கொஞ்சம் சுக்கு வெல்லம் தட்டிப்போட்டு சுடு தண்ணீ எடுத்தா....\" உள் அறையில் இருந்து கேட்டது குரல்.\nஅலங்காரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்.\n மசமசன்னு சமையல் அறையிலே நிக்குற. நேரமாயிடுத்து. முகூர்த்தம் எட்டுக்கு. எல்லாம் முடிஞ்சு சாப்பாட்டு டைமுக்குத்தான் போக முடியும் இப்படி வேலை செய்தா....\"\nஎப்போதும் போல் சீக்கிரமாகக் கிளம்பி பின் முணுமுணுக்கத் தொடங்கினான் முரளி.\nஅவளுக்கு எரிச்சல் வந்தது. அவன் அப்பா தண்ணீர் கேட்டதை அவனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். என்னவோ இவளால் நேரம் ஆவது போல்....\n\" நானா வரேன்னு சொன்னேன். நீங்கதான் ஆபீஸ் பாஸ் வீட்டுக் கல்யாணம். நீயும் வரணும்னு சொன்னதால அவசரமா கிளம்புறேன். இல்லை முதல்லயாவது சொல்லி இருக்கணும். கடைசி நிமிஷத்துல ... \"\nமுரளிக்கு சட்டென்று கோபம் வந்தது.\n\" சரி நீ வரவேணாம். நான் மட்டும் போகிறேன். எதையாவது காரணம் சொல்லிச் சமாளிக்கிறேன்.\"\nஅவளுக்கும் லேசாகக் கோபம் வந்தது.\n\" ஆமாம் , சொல்லுங்கோ. அப்பாவுக்கு உடம்பு முடியலை. பாரத்துக்க வேண்டி இருப்பதால் முடியவில்லை என்று\"\nசுர் என்று கோபம் மூக்கில் ஏறியது.\n\"இதப்பாரு, உடம்பு சரியில்லைன்னு காரணம் நான் சொல்லமாட்டேன். மேலே இருந்து தேவர்கள் நம் வார்த்தைக்கு ததாஸ்து என்று சொல்லிக்கொண்டே இருப்பாங்க. இதுபோல சொல்ல, அவர்கள் ததாஸ்து என்று சொல்லி, அவருக்கு ஏதாவது ஆயிட்டா...\"\nஅவளுக்கும் அது சரியில்லை என்றே பட்டது. ஏற்கெனவே கொஞ்சம் உடம்பு படுத்துகிறது அவருக்கு\n\"அப்போ சரி, நம்ம பெண்ணுக்கு உடம்பு சரி இல்லை, அதனால் ஸ்கூல் போகலைனு சொல்லலாம்.\"\n\"ஸ்டுபிட், உடம்பு சரியாயில்லைன்னு சொல்லக்கூடாதென்று இப்போதுதானே சொன்னேன். சரி, நேரம் ஆயிடுத்து, நான் பார்த்துக்குறேன்....\" அவசரமாகக் கிளம்பிச்சென்றான்.\nநந்தினி நினைத்துக்கொண்டாள். என்ன காரணம் சொன்னார் என்பதை வந்ததும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளை யாரையாவது நேரே சந்திக்கும்போது எதையாவது மாற்றிச்சொல்லி பிரச்சினையாகிவிடக்கூடாதே\nமுரளி மிகவும் நேரம் ஆனதால் நேரே ஆபீசுக்குச்செல்ல, அவள் இதைப்பற்றி மறந்தே போனாள்.\nஅடுத்தநாள் காலை விடாமல் அடித்துக்கொண்டிருந்த போனை எடுத்து ஹலோ சொல்வதற்குள்...\n\"என்ன நந்தினி, ரொம்ப நேரமா போனை நீ எடுக்கவில்லையா. பயமாக போயிடுத்து. உடம்பு வேற சரி இல்ல உனக்கு. அதான் மயக்கமா இருக்கியோன்னு”\nஆபீசில் முரளியுடன் பணி புரியும் ஆனந்தின் மனைவி...\n\" எனக்கு உடம்பா...இல்லியே....\" அவள் மேலே சொல்வதற்குள்...\n\"உடம்பை பார்த்துக்கோ. எதாவது உதவி வேண்டும் என்றால் சொல்லு. முரளிக்கு நேற்று கல்யாணத்துல இருக்கவே முடியலை’ - அவள் பேசிக்கொண்டே இருந்தாள்... பொத்தென்று கீழே நந்தினி விழுந்தது அவளுக்கு எப்படித் தெரியும்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netvaluator.com/tag/indian-newspapers-online/", "date_download": "2018-08-19T08:14:49Z", "digest": "sha1:E7INYAIWJNZEE4FEVP4RILTDZU3HXMWU", "length": 6740, "nlines": 95, "source_domain": "www.netvaluator.com", "title": "Indian Newspapers Online Websites - Net Valuator", "raw_content": "\nவிடுதலை | உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு| The Only Rationalist Daily News...\nதமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil...\nதமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கி�� இணையத்தளம், Tamil...\nகெஸ்ட்அவுசில் பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த இளம்பெண் கற்பழிப்பு , பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவி நொய்டாவில் தற்கொலை , ரெயில் நீர் ஊழலில் ஈடுபட்ட ரெயில்வே உயர்...\nதமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், கதிரவன், சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie...\nதமிழ் மக்களின் நெஞ்சங்களை குளிர்விக்கும் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_68.html", "date_download": "2018-08-19T08:15:52Z", "digest": "sha1:EF3ETETNJ3K7KW56PBWQ6LDKMKJ2NQEP", "length": 23330, "nlines": 85, "source_domain": "www.news2.in", "title": "கான்ஷியஸ்... அன்கான்ஷியஸ்? - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / தமிழகம் / மருத்துவமனை / ஜெயலலிதா / கான்ஷியஸ்... அன்கான்ஷியஸ்\nThursday, November 10, 2016 Apollo , அதிமுக , அரசியல் , தமிழகம் , மருத்துவமனை , ஜெயலலிதா\nசெப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அக்டோபர் 22 முடிந்து நவம்பரும் தொடங்கிவிட்டது. ஆனால் ஜெயலலிதா நலம்பெற்று எப்போது அழைத்துவரப்படுவார் என்ற குழப்பம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, ‘‘ஜெயலலிதா நன்கு பேசுகிறார்” என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு பீதியை அதிகப்படுத்தியது. ‘‘நன்கு பேசுகிறார்” என்று மருத்துவமனை இப்போது அறிவிக்கிறது என்றால் இதுவரை அவர் பேசாமல் இருந்தாரா என்ற கேள்வி கிளம்பி தொண்டர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் அங்கீகார விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடாமல் கைநாட்டு வைத்தார் ஜெயலலிதா. இது அ.தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் இன்னும் அதிகப்படுத்தியது. ‘‘அம்மா பேசுகிறாரா, உத்தரவுகளைப் போடுகிறாரா, பேசுகிறார் என்றால் தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி கிளம்பி தொண்டர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்��ும் அங்கீகார விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடாமல் கைநாட்டு வைத்தார் ஜெயலலிதா. இது அ.தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் இன்னும் அதிகப்படுத்தியது. ‘‘அம்மா பேசுகிறாரா, உத்தரவுகளைப் போடுகிறாரா, பேசுகிறார் என்றால் தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லவில்லை” என்றெல்லாம் சந்தேக ரேகைகள் பலராலும் பரப்பி விடப்படுகின்றன.\n‘‘இரண்டு நாளில் வந்துவிடுவார்” என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் சிங்கப்பூருக்கோ, லண்டனுக்கோ அவரை அழைத்துச் செல்ல இருக்கிறார்கள் என்றும் செய்தி பரவி வருகிறது. ‘‘நவம்பர் 15ம் தேதிக்குள் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். ஆனால் முன்னைப் போல ஆக்டிவாக அவரால் இருக்க முடியாது. முழு ஓய்வில் அப்படியே இருப்பார்” என்று இன்னொரு தரப்பு சொல்ல ஆரம்பித்து உள்ளது. இந்த செய்திகள் அனைத்தும் தொண்டர்களை அதிகமாக குழப்பம் அடைய வைத்துள்ளது.\nஅப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள எம்.டி.சி.சி.யு வார்டில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் கருவிகள் உதவி தேவைப்படுகிறது. கால் மற்றும் கைகள் இயக்கத்துக்கு பிசியோதெரப்பி செய்யப்படுகிறது. ஜெயலலிதாவின் கழுத்தில் இணைக்கப்பட்டுள்ள செயற்கை மூச்சுக்குழாயை (tracheostomy) தற்காலிகமாக எடுத்துப் பார்க்கிறார்கள். முழுமையாக அக்கருவி இல்லாமல் அவரால் சில நிமிடங்கள்கூட இயங்க முடியவில்லை என்பதுதான் மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் கான்ஷியஸ் ஆகவும் சில நேரங்களில் அன்கான்ஷியஸ் ஆகவும் மாறிமாறி இருக்கிறார். அதனால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை என்று மருத்துவர்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.‘‘என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இதற்கு மேல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமானால் லண்டனுக்கு வந்தால்தான் செய்ய இயலும்” என்று மருத்துவர் ரிச்சர்டு பியெல் சொல்லிச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஅப்போலோவுடன் தொடர்பில் உள்ள மருத்தவர்கள் சிலரிடம் பேசியபோது, “ ஜெயலலிதாவுக்கு தேவைப்படும் செயற்கை சுவாசத்திற்கான வென்டிலேட்டர் இணைப்பு நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இயற்கையான சுவாசத்துக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வகை செய்யும் வகையில் ஜெயலலிதாவை பழக்கி வருகிறார்கள். தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக்குழாய் இணைப்பு இன்னும் சில நாட்களுக்கு அப்படியே இருக்கும். நுரையீரல் தொற்றுப் பிரச்னை சரியாகும்போது அதையும் எடுத்துவிடுவார்கள். இதய செயல்பாட்டிற்கான பேஸ்மேக்கர் கருவி உதவி தரப்பட்டுள்ளது” என்கிறார்கள்.\n‘‘ஒரு வார காலம் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றத்தை கண்காணித்துவிட்டு சில முடிவுகளை எடுக்க நினைக்கிறார்கள். அப்போலோவில் இருந்து நேராக லண்டன் போக சசிகலா தரப்பினர் விரும்பவில்லை. போயஸ்கார்டன் வீட்டில் சில நாட்கள் ஜெயலலிதா தங்கியிருந்தாலே, அவருக்கு மனோபலம் அதிகரிக்கும்; தைரியமாகிவிடுவார் என்பது அவர்களின் தியரி. ஆனால், லண்டன் டாக்டர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போலோவில் இருந்து நேராக லண்டன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரவேண்டும் என்கிறார்கள். இந்த இழுபறியில், அப்போலோ நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட எந்த முடிவையும் எடுக்கவில்லை. ரிச்சர்ட் பியெல், சசிகலா ஆகிய இரண்டு தரப்பின் முடிவை அப்போலோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ள நினைக்கிறது. ஜோதிடர்கள் குறித்துக்கொடுத்த தேதிகளான நவம்பர் 14 - 16. இடைப்பட்ட நாட்களில் நள்ளிரவு நேரமாக பார்த்து ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்ய அப்போலோ மருத்துவர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நவம்பர் 18-ம் தேதி நல்ல நாள் என்று சசிகலா தரப்பினர் நினைக்கிறார்கள் “ என்று சொல்லப்படுகிறது.\n‘‘சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் செல்லப் போவது இல்லை. ஏதாவது மருத்துவ அவசரம் என்றால், அங்கிருந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால், போயஸ்கார்டன் வீடு அப்படியில்லை. சில நிமிடங்களிலேயே ஆஸ்பத்திரிக்கும் சென்றுவிடலாம். போயஸ்கார்டனில் ஜெயலலிதா வழக்கமாக தங்கும் முதல்மாடி அறையில் இருந்து தரைத்தளத்திற்கு வர ஏற்கனவே இருந்த பழைய ‘லிஃப்ட்டில் செப்டம்பர் 22-ம் தேதி இரவு ஜெயலலிதாவை அழைத்து வர சிரமப்பட்டார்கள். அதனால், ஆஸ்பத்திரி ஸ்டெச்சரை சுமக்கும் அளவிற்கு விசாலமான நவீன ரக லிஃப்ட் அமைக்கும் வேலை முடியும�� தறுவாயில் இருக்கிறது. ஆக, ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவார்” என்றும் சொல்கிறார்கள்.\nதீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு, சசிகலா அவரது குடும்ப உறுப்பினர்கள், முதல்வர் அலுவலக முக்கிய ஊழியர்கள், மருத்துவமனையின் சில ஊழியர்கள்... இவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ், டிரஸ்... ஆகியவற்றை தீபாவளி பரிசாக அளித்தாராம். திவாகரன் மகன் ஜெயானந்த் திவாகரன் மட்டும் அவரது மன்னார்குடி வீட்டுக்கு தீபாவளிக்கு போய்விட்டாராம். தீபாவளி நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டில் வழக்கமாக ஏராளமான ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கி பரிசாக அங்கிருப்பவர்களுக்கு தருவார்கள். இந்தமுறை, மிகக் குறைவான பாக்ஸ்களை வாங்கினார்களாம். சசிகலாவின் குட்பு-க்ஸ்ஸி-ல் இருப்பவர்களின் வீடுகளுக்கே இந்தமுறை தீபாவளி பார்சல் போனதாம். முன்பெல்லாம், ஜெயலலிதாவின் குட்புக்ஸ்ஸி-ல் இருப்பவர்களை நேரில் அழைத்து தீபாவளி பரிசுகளை தருவாராம் சசிகலா.\nஅப்போலோ மருத்துவமனையில் உள்ள இரண்டாவது மாடியில் சசிகலா இருக்கும் அறையில் காணப்படும் நபர் - தீபக். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமன் தற்போது உயிரோடு இல்லை. அவருக்கு ஒரு மகன் - தீபக். மகள் - தீபா. இவரை அப்போலோவில் நுழையவிடவில்லை. ‘‘அத்தையை பார்க்கவிடாமல் தடுக்கிறார்கள்” என்று பேட்டி கொடுத்தார். இவரை தடுப்பது சசிகலா கோஷ்டியினர்தான் என்று தீபா சொல்லி வருகிறார். இந்த நிலையில், தீபக்கை தனது கஸ்டடியில் சசிகலா தரப்பினர் எடுத்துள்ளார்கள். மன்னார்குடி தரப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை தீபக் எடுப்பார் என்கிறார்கள். “ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தமான உறவு முறையில் வருகிறவர் தீபக். அவர் உதவி இந்த தரப்புக்கு அதிகம் தேவை” என்கிறார்கள். தீபக் எதை செய்தாலும், சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க தீபா ரெடியாக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது\nமூன்று ‘பவர் ஏஜென்ட்டுகள்’கள் நடமாட்டம்\nஒருவர் - ‘மெடிக்கல்’ அடைமொழி கொண்டவர். வழுக்குத்தலை... குறுந்தாடி சகிதம் திரியும் இவர் தமிழக அமைச்சரின் உதவியாளர் என்று சொல்லிக்கொள்வார். அப்போலோவுக்கு வரும் வி.ஐ.பி-கள் இவருக்கு சலாம் போடாமல் போவதில்லை. இவரின் ‘பாஸ்’ தஞ்சாவூரில் இருக்கிறாராம். போயஸ் கார்டனின் நேரடி நியமனம் என்று அமைச்சர்கள் பலரும் இவரை நினைத்துக்கொள்கிறார்கள். ஜெயானந்த் திவகாரனுக்கு இந்த மெடிக்கல் பிரமுகர் நெருக்கமாம்.\nஇரண்டாவது ஏஜென்ட்... விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்து மற்றும் முஸ்லிம் பெயர்களால் அழைக்கப்படுபவர். சைக்காலஜியுடன் கூடிய சோதிடம் பார்ப்பதில் வல்லவர் என்று நம்ப வைத்து சசிகலா தரப்பினரின் உள்வட்டத்துக்குள் நுழைந்துவிட்டார். வழக்கமாக அ.தி.மு.க வேட்பாளர்களின் ஜாதகங்களை முன்கூட்டியே வாங்கி, வெற்றி வாய்ப்புகளை போயஸ் கார்டனில் கணிப்பார்கள். அந்த வகையில் ஜாதகங்களை பார்ப்பவர்களில் இந்த ஏஜென்ட் பெயரும் இருக்கும்.\nமூன்றாவது ஏஜென்ட் - வாஸ்து பிரமுகராம். இவரும் சசிகலா தரப்பினரின் உள் வட்டத்தில் இருப்பவர். ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறையில் சில மாறுதல்களை செய்யவேண்டும் என்று இவர் சொல்ல... மருத்துவமனை நிர்வாகம் விடவில்லையாம். இதைச் செய்யவில்லை என்றால், ஏதாவது ஆபத்து நேரிடும் என்று பயமுறுத்தியே எதிராளியை பணியவைப்பாராம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives3.kapaadapuram.com/?madhippuraigal_kandar", "date_download": "2018-08-19T07:38:36Z", "digest": "sha1:RBELTLCFCZRTVLXYJCEVHUMXFYMU775W", "length": 15735, "nlines": 107, "source_domain": "archives3.kapaadapuram.com", "title": "க.மோகனரங்கனின் ‘மீகாமம்’ - கண்டராதித்தன் : மதிப்புரைகள் | கபாடபுரம்", "raw_content": "\nஎழுதுகோலைப் பிடிப்போரில் பெரும்பங்கினர் ஏன் கவிதை வடிவத்தை நோக்கியே மையல் கொள்கின்றனர். வசத்திற்கு வரும் எளிமையா அல்லது பன்னெடுங்காலமான நமது மரபா என்றெல்லாம் யோசித்தால் பல்வேறு விதமான பதில்கள் ���ரக்கூடும். ஆனால் கவிதை எழுத வருபவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். பல்வேறு பக்கங்களிலிருந்தும், பல்வேறு துறைகளிலிருந்தும் வேறுபட்ட மனநிலைகள், மொழித்தன்மைகளோடு கவிஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அன்னைத்தமிழ் அவ்வளவு கவிஞர்களையும் வாஞ்சையோடு ஏற்றுக்கொள்கிறது. எனில் மாற்று வடிவங்களை நோக்கி யாரும் செல்வதில்லயா எனக் கேள்வியெழலாம். கடந்த இருபதாண்டுகளில் கவிஞர்கள் பெருத்த அளவிற்கு சிறுகதை ஆசிரியர்களோ, நாவலாசியர்களோ, விமர்சகர்களோ, மொழியின் மாற்று வடிவத்தை கைக்கொள்பவர்களோ, வந்திருக்கின்றார்களா என்றெல்லாம் கணக்கிட்டால் அவர்களை சொற்ப எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். எழுத்தின் மீதான தனிப்பட்ட ஈடுபாடென அவற்றைக் கருதினாலும், கவிதைக்கு கிடைக்கும் வரவேற்பும், உடனடி சிறுபுகழும் அதனால் எற்படும் மனக்கிலேசமும் என்றே பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது.\nஅப்படியெல்லாம் இந்தப்புகழை வைத்துக்கொண்டு நாங்கள் எதுவும் செய்வதிற்கில்லை, எழுத்தால் எவ்வித பலன்களையும் பெற்றிராத போதும் அதன் தீவிரத்தன்மைக்கு தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள், இந்த பரபரப்பிற்கு மத்தியிலும் அமைதியாக எழுதிக்கொண்டிருக்கின்றனர். க.மோகனரங்கன் அவர்களுள் ஒருவர். அவருடைய முதல் தொகுப்பு ‘நெடுவழித்தனிமை’ கவனம் பெற்ற கவிதைத்தொகுப்பு. கவிஞாராகவும், விமர்சகராகவும், இலக்கியம் குறித்த ஆழ்ந்த உரையாடல் நிகழ்த்துபவராகவும் மோகனரங்கன் அவர்களை நான் அறிகிறேன். கச்சிதமான அவரது உரையாடல்களைப் போலவே மீகாமம் தொகுப்பில் உள்ள கவிதைகளும் காணப்படுகின்றன.\nஇத்தொகுப்பிலுள்ள மிகப்பெரும்பான்மையான கவிதைகள் காமத்தைப் பற்றி பேசுபவையாக உள்ளன. அவை காதல்,அன்பு,களவொழுக்கம் என பல தளங்களில் சரளமான நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. தொகுப்பின் ஏறக்குறைய அனைத்து கவிதைகளும் நறுக்குத் தெறித்தாற் போன்ற ஒரு ஒழுங்கைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மொழி பலமா என்றால் பல சமயங்களில் மறுக்கவேத் தோன்றும், ஆனால் மோகனரங்கன் தொன்மையான சொல்லாடல்களுடன் காதலை மலர்த்தும்போது அங்கே வறட்டுத்தன்மையற்ற, செம்மையான காமக்கூறுகளாக இக்கவிதைகள் பொலிவடைகின்றன.\nஎன்ற கவிதையாகட்டும் பெருந்திணை என்ற\nமேலிரண்டு கவிதைகளைப் போல பல கவிதைகள் தொகுப்பில் உண்டு.\nஇத்��ொகுப்பிலுள்ள கவிதைகளின்பால் நான் ஈடுபாடு கொள்ளவும், மறுவாசிப்பிற்குட்படுத்தவும் உள்ள காரணங்களில் ஒன்று பெரும்பாலான கவிதைகள் காமத்தைப் பற்றியது. காலநேரமின்றி மனதை கவ்வும் மாகா காரணியது, மற்றொன்று பழந்தமிழ்க் கூறுகளோடு சமகாலத்தையும்,நவீன மனதையும் இணைக்கும் மொழிச்செழுமை ஆகியவைதான்.\nமுத்தம் குறித்த சில கவிதைகள் கவிதைகள் குறிப்பாக\nநாற்பது வயதைத்தாண்டிய பின் காமத்தின் மீது ஒரு மனத் தெளிவு ஏற்படும், காமத்தைப்பற்றிய தீராத வேட்கை, அதன் மீதான புரிதல், அதுபற்றிய ஆவல் பின்னர் அதையே சரண்டைதல் என மத்திய வயதின் காமம் மீகாமத்தில் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.பல கவிதைகளில் எனக்கு மன நெருக்கமாயிருக்கிறது இத்தொகுப்பு. 'தொழுகை' கவிதை பேசுகிறது இப்படி;\nஇம்மனத்தெளிவடைய வயதும் ஒரு காரணமாயிருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.\nமழை பற்றிய கவிதைகள் பல சித்திரங்களை உருவாக்குகின்றன.\nஎன்பதில் ஞாபக சிடுக்குகளை அவிழ்ப்பது போலவும், திணைமயக்கம் கவிதையில் பெருதோய்ந்த பெருமழையில் பிறன்மனை முற்றத்தில் தேங்குகிறது செம்பலப்பெயல் நீர்.\nபெருமழை-பிறன்மனை-செம்பலப்பெயல் நீர் என பெரிய வார்த்தை ஜாலங்களின்றி களவொழுக்கத்தைக் கூறுகிறார். நவீன கவிதைக்கான மொழிக்கூறுகளோடு,தனித்துவத்தோடு இருப்பதே இக்காலக் கவிஞனுக்கான கடமையாகக் கருதாமல் தமது மரபு குறித்த,மொழி மீதான ஈடுபாட்டுடன் எழுத முனைந்தால் இத்தகைய கவிதைகளை எழுதுவதும் சாத்தியம்தான்.\nஎளிய சொல்லாடல்கள் மூலம் மிகப் பெரிய மனத்திறப்பை கொடுக்கும் இத்தகைய கவிதைகள் பலநேரங்களில் வெறும் வெற்றுக் குறிப்புகளாகக்கூட தங்கி விடும் சாத்தியம் உண்டு.\nதனிப்பெருங்கருணை, அமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று, அம்மா அறியான், வியாசம், சொல்லமுடிந்த கதை, மழையிடை தோய்தல், காணாமலாகும் யானை போன்ற பல கவிதைகள் எனக்கு திரும்பத் திரும்ப வாசிக்கப் பிடித்திருந்தன.\nமோகனரங்கன் இத்தொகுப்பிற்காகவென தேர்ந்தெடுத்த மொழி பல வசீகரமான கவிதைகளைக் கொடுத்திருக்கிறது. பல சமயங்களில் நல்ல புத்தகங்கள் வருவதும் போவதும் கூடத் தெரிவதில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக மீகாமத்தை வாசிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். மீகாமம் என்ற அழகிய தலைப்பையுடைய, பல செம்மைக் கவிதைகளும்,தெறி��்புகளும் உள்ள இத்தொகுப்பின் அட்டைப்படம் பரிக்கல் ம.சி. தெய்வசிகாமணி எழுதிய கொக்குகளின் அந்தரங்க ரகசியம்(1980) என்ற நூலின் அட்டைப்படத் தரத்தில் வடிமத்திருக்கிறது தமிழினி.\n'இரகசியம்' என்ற கவிதையின் வரிகளோடு இத்தொகுப்பை வாசித்து முடிக்கிறேன்.;\nசிசிபஸ், வீணாக, பூனை கடாட்சம் போன்ற சில கவிதைகளை புரிந்துகொள்ள திரும்பத் திரும்ப படிக்க வேண்டுமோ என்னவோ, எனக்குப் பிடிபட வில்லை. நல்ல கவிதைகள் கவனம் பெற வேண்டும். மீகாமத்தில் பல கவிதைகள் அத்தகையன.\nமீகாமம் - க.மோகனரங்கன் - தமிழினி பதிப்பகம், 63, நாச்சியம்மை நகர், சோலவாயல், சென்னை - 600 051\n© 2018, கபாடபுரம் - கலை இலக்கிய இணைய இதழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-28667439.html", "date_download": "2018-08-19T07:54:39Z", "digest": "sha1:XCHXMR5S73ZL2OQBQSWS67CPZTZN2MOC", "length": 9397, "nlines": 115, "source_domain": "lk.newshub.org", "title": "விசுவமடு மக்களுக்காக மைத்திரிக்கு எழுதப்பட்ட கடிதம்! அதன் உள்ளடக்கம் என்ன? - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவிசுவமடு மக்களுக்காக மைத்திரிக்கு எழுதப்பட்ட கடிதம்\nமுல்லைத்தீவு விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கேர்ணல் ரத்தனபிரிய பந்து என்ற அதிகாரிக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவீரவங்ச, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nபிரிவினைவாத கொடிய போரை முடிவுக்கு கொண்டு வந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை இறுதிக்கட்ட போரில் போது படையினர் மீட்டனர். இதன் மூலம் படையினரும் நாட்டின் மக்களும் தமது உயர்ந்த மனிதாபிமான பண்பை உலகிற்கு வெளிப்படுத்தினர்.\nஎனினும் அந்த உயர்ந்த பண்பை பாராட்டவும் அதன் ஊடாக உண்மையான தேசிய நல்லிணக்கத்திற்கான பாலத்தை ஏற்படுத்த நாம் தவறி விட்டோம்.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக பிரிவினைவாத சக்திகள் மனித உரிமை என்ற பெயரில் இலங்கையில் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட ஆரம்பித்ததே இதற்கான பிரதான காரணம் என்பது நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.\nஅப்போதில் இருந்து நல்லிணக்கம் என்ற பெயரில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒன்றாக இணைப்பதற்கு பதிலாக பிரித்தாளும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. அண்மையில் அந்த இருண்ட மேகங்களுக்கு மத்தியில் மிகவும் அரிதான நட்சத்திரம் ஒன்றை காண முடிந்தது.\nகேர்ணல் ரத்தனபிரிய பந்து என்ற அற்புதமான மனிதன் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வளித்து விஸ்வமடு மக்களின் இன்ப துன்பங்களில் காட்டி உயரிய மனிதாபிமான பண்பு அந்த பிரதச மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்திருப்பதை நாம் கண்டோம்.\nமக்களின் கண்ணீரில் அந்த மக்களின் இதயங்களை கண்டோம். எமக்கு கண்ணீர் பெருகியது. இந்த முன்னுதாரணம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என முழு சமூகங்களுக்கு எதிர்காலத்திற்கான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.\nஇதனால், இந்த முன்னுதாரணத்தை மேலும் நிலைபெற செய்ய நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறோம். இதன் ஆரம்பமாக விஸ்வமடு மக்களின் கோரிக்கைக்கு அமைய ரத்தனபிரிய பந்து என்ற அதிகாரிக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇதற்கு தடையேற்படுத்தும் வகையில் அதிகாரியின் தனிப்பட்ட சிரமங்கள் இருக்குமாயின் அதனை தேடியறிந்து அதற்கு தீர்வை வழங்குமாறும் கேட்டுக்கொள்வதாக விமல் வீரங்ச ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் மகிழ்ச்சி\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு\nஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்\nபிரபல நடிகர்களுடன் திருமண வீட்டில் மஹிந்த\nமூன்றாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/m_mugam.php", "date_download": "2018-08-19T07:20:05Z", "digest": "sha1:EMIAUMHY77SKXIK3ONPNPN4GUUGEYHXT", "length": 15161, "nlines": 159, "source_domain": "rajinifans.com", "title": "Moondru Mugam (1983) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த \"மூன்று முகம்'', அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியது.\nகுறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காகவும், கம்பீரமாகவும� பேசி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.\nஆர்.எம்.வீரப்பனின் \"சத்யா மூவிஸ்'' தயாரித்த சூப்பர் ஹிட் படம் இது. கதையை பீட்டர் செல்வகுமார் எழுத, ஆர்.எம்.வி. திரைக்கதை அமைத்தார். பிறகு செல்வகுமார் வசனம் தீட்டினார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.\nதிருப்பங்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் நிறைந்த படம் \"மூன்று முகம்.''\nநேர்மையும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் \"டி.எஸ்.பி'' அலெக்ஸ் பாண்டியன், தனது எல்லைக்குள் நடமாடும் கள்ளச்சாராய கோஷ்டிகளை களையெடுக்கிறார். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் கள்ளச்சாராய கும்பலின் தலைவன் (செந்தாமரை) டி.எஸ்.பி.யை கொல்ல முடிவெடுக்கிறான். அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.\nஅலெக்ஸ் பாண்டியன�ன் மனைவி ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறா��. மனைவியை பார்க்க ஆஸ்பத்திரி வரும் வழியில் அலெக்ஸ் பாண்டியனுக்கு போன் வருகிறது. போனில் பேசிய பெண், ஒரு பாழடைந்த பங்களாவில் தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்'' என்று பதட்டமாய் கூறியவள், தான் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் பங்களா இருக்கும் இடத்தையும் கூறி தன்னைக் காப்பாற்ற வரும்படி கதறுகிறாள்.\nஇந்தப் போனுக்குப் பின்னணியில் தன்னை கொல்ல வகுக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம் பற்றி அறியாத அலெக்ஸ் பாண்டியன், தனியாளாய் அந்த பங்களாவுக்குள் போகிறார். அவருக்காக காத்திருந்த சாராயக்கும்பலின் தலைவனும், அவனது அடியாட்களும் அலெக்ஸ் பாண்டியனை தாக்கி கொன்று விடுகிறார்கள்.\nஅலெக்ஸ் பாண்டியன் இறந்த அதே நேரத்தில் அவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.\nகுழந்தை பிறந்த அதே நேரம் `ஜன்னி' வந்து தாயும் உயிர் விடுகிறாள்.\nபிரசவத்துக்கு துணையாக வந்த அலெக்ஸ் பாண்டியனின் தாயார் சகாயமேரி, மகன் - மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாள்.\nஅதே ஆஸ்பத்திரியில் பணக்காரர் ஒருவரின் மனைவியும் ப��ரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை குழந்தை இறந்தே பிறந்ததால், இம்முறையாவது குழந்தை உயிருடன் பிறக்கவேண்டுமே என்ற கவலை. ஆனால் இம்முறையும் குழந்தை இறந்தே பிறக்க, அது தெரியாமல் அவள் மயக்க நிலையில் இருக்கிறாள்.\nசகாயமேரியிடம் இருக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை பணக்காரர் கேட்கிறார். தனது குழந்தை உயிருடன் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே மனைவியை உயிரோடு பார்க்க முடியும் என்று கண்களில் நீர் மல்க அவர் சொன்னதால், இரண்டு ஆண் குழந்தைகளில் ஒன்றை பணக்காரரிடம் சகாயமேரி கொடுக்கிறாள்.\nசகாயமேரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவளிடம் இருக்கும் மற்றொரு குழந்தையை வளர்க்க மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிறார்.\nசகாயமேரியின் பொறுப்பில் வளரும் குழந்தை `ஜான்' என்ற பெயரிலும், பணக்காரரிடம் வளரும் குழந்தை `அருண்' என்ற பெயரிலும் வளர்கிறார்கள். ஜான் அதிரடி, அடிதடி, ஜாலி என்று உருவாக, அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான்.\nபடிப்பை முடித்து ஊருக்கு வரும் அருண் தனது 25-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடுகிறான். இந்த விழாவுக்கு கள்ளச்சாராய தலைவனின் அடியாளாக இருந்து இப்போது தொழிலதிபர் அந்தஸ்தில் இருக்கும் சங்கிலிமுருகனும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.\nபிறந்த நாள் `கேக்'கை வெட்ட அருண் கத்தியை கையில் எடுக்கும்போது, கேக்கில் ஒரு காட்சி அருண் கண்ணுக்கு தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியனை கள்ளச்சாராய கும்பலின் தலைவன் செந்தாமரை கத்தியால் குத்துவதாக விரியும் அந்தக் காட்சியை பார்த்த அருண், ஆவேசமாகிறான். தொழிலதிபர் சங்கிலிமுருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கியவன், \"எங்கேடா உங்க பாஸ்\nஇந்த தகவல் செந்தாமரைக்குப்போக, அவர் துப்பறிந்து அலெக்ஸ் பாண்டியன் சாய லில் இருக்கும் அருண், பணக் காரரின் மகனல்ல, அலெக்ஸ் பாண்டியனின் மகனே என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் அவனையும் கொன்றுவிட திட்டம் தீட்டுகிறார். இதற்குள் அருணுக்கும் தனக்குள் தோன்றிய அந்த திடீர் உணர்வுக்கு விடை கிடைக்கிறது. தங்கள் அலுவலக பொறுப்பை மேற்கொள்ளும் அருண், சகாயமேரி என்ற பெண்ணுக்கு தனது அப்பா மாதாமாதம் பணம் அனுப்பி வரும் தகவலை தெரிந்து கொள்கிறான். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு ��காயமேரியின் இருப்பிடம் வருகிறான். அங்கே வந்த பிறகுதான், அலெக்ஸ் பாண்டியனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் தானும் ஒருவன் என்ற உண்மை தெரியவருகிறது.\nஇரட்டை சகோதரர்கள் தங்கள் தந்தையை கொன்ற செந்தாமரை கும்பலை பழிவாங்க புறப்படுகிறார்கள். இதில் ஜான் முந்திக்கொண்டு, கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த செந்தாமரையின் ஆட்களை வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்தி சாய்க்கிறார். அந்தக் கத்தியை பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் கத்தியை பாய்ச்சுகிறான் ஜான்.\nசெந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை தனது மடி ம�து தூக்கி வைத்து கதறுகிறான் அருண். தனது தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியில், தம்பி அருணின் மடியில் உயிரை விடுகிறான், ஜான்.\nமூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா. ஜானுக்கு ஜோடி இல்லை.\nவேகமும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப்படம் மகத்தான வெற்றி பெற்றது. மூன்று வேடங்களையும், வெகு எளிதாக ஊதித்தள்ளி, ரசிகர்களைக் கவர்ந்தார், ரஜினி.\nஇந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர்-கணேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18834/", "date_download": "2018-08-19T08:28:10Z", "digest": "sha1:7OQGX2YJ27TGNI73KNWSO6SQ7UNUHJRZ", "length": 9997, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது\nஉத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல்நடக்கிறது. முதல் கட்டதேர்தல் வருகிற 11-ந் தேதி நடப்பதால் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தியும் அகிலேஷ் யாதவும் கூட்டாக பிரசாரம் செய்தார்கள்.\nபா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரகளத்தில் குதித்தார். நேற்று அவர் 11-ந் தேதி தேர்தலைசந்திக்கும் மீரட்டில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார்.\nமத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று உத்தரப்பிரதேசத்தில் தேர்தல்பிரசாரத்தை தொடங்கினார். பதாயூனில் நடந்த பா.ஜ.க பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-\nசமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்லநாட்கள் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வருகிற சட்ட சபை தேர்தலில் இந்த இருகட்சிகளும் தோற்கடிக்கப்பட்டால் தான் உத்தரப்பிரதேசத்துக்கு நல்ல நாள் வரும்.\nமத்தியில் பா.ஜனதா ஆட்சிக்குவந்து 3 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது கூட ஊழல்குற்றச்சாட்டு இல்லை.\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பம்வரும் என்றார். ஆனால் அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால் ராகுல் காந்தி தாராளமாக பேசலாம்.\nமுலாயம் சிங் யாதவ் தனது கடினமான உழைப்பால் சமாஜ்வாடி கட்சியை நிறுவினார். அவர் காங்கிரஸ் – சமாஜ்வாடி கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால் அவரது மகன் அகிலேஷ்யாதவ் பஞ்சரான சைக்கிளை வைத்துக் கொண்டு காங்கிரசுடன் கை கோர்த்துள்ளார். மாநிலத்தில் கூலிப் படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமானால் பா.ஜனதா வுக்கு ஓட்டுப்போடுங்கள் இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.\nகுண்டர்கள் அற்ற ஆட்சியை பா.ஜ.க.வால்தான் தரமுடியும்\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்\nஉத்தர பிரதேசத்தில் முதல் கட்டதேர்தல் நடந்த 73…\nமுதலில் ராகுல் ‘கை’ கால்…\nகாங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி\nஅகிலேஷ் யாதவ, பா ஜ க, பிரசாரம்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/09/beauty-tips_14.html", "date_download": "2018-08-19T07:35:53Z", "digest": "sha1:26NI6HQBP5RH6FABEXPM2PYZYDFCXHLO", "length": 16240, "nlines": 147, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com Beauty Tips :கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா? ~ www.andtricks.com", "raw_content": "\nBeauty Tips :கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...\n* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.\n* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.\n* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.\n* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.\n* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.\n* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.\n* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.\n* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.\n* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.\n* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.\n* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.\n* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.\n* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.\n* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.\n* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.\n* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி க���ுப்பாக வளரும்.\n* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.\n* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.\nஇதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:\n* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nஉங்களுடைய Driver CD தொலைந்து விட்டதா...\nதினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக பெற.......\nவேலைத்தளத்தில் Facebook கை \"Excel\" வடிவில் பயன்படு...\nWindows 7 பாவிக்க 512 RAM ஒரு தடையல்ல...\nBeauty Tips :கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வ...\nFacebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nTrial மென்பொருட்களை நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக ...\ngmail மூலம் இலவசமாக உங்களுடைய நண்பருடைய தொலைபேசிய...\nஇன்றைய மருத்துவ குறிப்பு : முட்டை\nஒரே சமயத்தில் ஒன்றுக்குமேற்பட்ட Gmail Account களை...\nBeauty Tips : என்றும் அழகுடன் திகழ.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத...\nBeauty Tips : முகப்பரு தழும்பு என்பவற்றில் இருந்து...\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3-3/", "date_download": "2018-08-19T08:20:27Z", "digest": "sha1:WA6B67PYWGLGGSCVLKDWUBJBE2VPQXAA", "length": 7257, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு 6,10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில்...\nமுதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு 6,10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி\nதிங்கள் , ஜனவரி 18,2016,\nமகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வேலூரில் சுழல் நிதி வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள், முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.\nதமிழகத்தில் சமூக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கிலும், அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளவும் ஏதுவாக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் சுழல் நிதி வழங்கும் திட்டமாகும். அதன்படி, வேலூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறுதொழில் செய்யவதற்காக சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் திருமதி கார்த்தியாயினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட மகளிர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaala-releasing-322-theatres-america-053966.html", "date_download": "2018-08-19T07:34:39Z", "digest": "sha1:PSUCBZAFSXBZN5OM2X3RA3HN5DHYO6X2", "length": 9658, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடேங்கப்பா இத்தனை தியேட்டரா... அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் காலா! | Kaala releasing in 322 theatres in America - Tamil Filmibeat", "raw_content": "\n» அடேங்கப்பா இத்தனை தியேட்டரா... அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் காலா\nஅடேங்கப்பா இத்தனை தியேட்டரா... அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் காலா\nஅமெரிக்காவில் இன்று காலா ரிலீஸ்- வீடியோ\nசென்னை: ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் அமெரிக்காவில் 322 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. தமிழ்நாட்டில் இந்த படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், அமெரிக்காவில் இன்று வெளியாகிறது.\nதனுஷ் தயாரிப்பில் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்துக்கு கர்நாடகாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nஆனால் அமெரிக்காவில் காலா படம் 322 தியேட்டர்களில் வெளியாகிறது. அந்த நாட்டில் ஒரு தமிழ் படம் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். எனவே அங்குள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nகருணாநிதியின் உடலுக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்: ரஜினி இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nஓவியாவிடம் அந்த விஷயம் பிடித்தது... அது தான் எனக்கு தேவை: 90 எம்எல் இயக்குனர்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-aug-14/series/142962-village-gods.html", "date_download": "2018-08-19T08:13:37Z", "digest": "sha1:SWOA42WFB34T42VQJTYG5AXCMBJ3EBX2", "length": 20636, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9 | Village Gods - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசக்தி விகடன் - 14 Aug, 2018\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\n - புதிய பகுதிமண்... மக்கள்... தெய்வங்கள்மண்... மக்கள்... ���ெய்வங்கள் - 3மண்... மக்கள்... தெய்வங்கள் - 4மண்... மக்கள்... தெய்வங்கள் - 4மண்... மக்கள்... தெய்வங்கள் - 5மண்... மக்கள்... தெய்வங்கள் - 5மண்... மக்கள்... தெய்வங்கள் - 6மண்... மக்கள்... தெய்வங்கள் - 6மண்... மக்கள்... தெய்வங்கள் - 7மண்... மக்கள்... தெய்வங்கள் - 7மண்... மக்கள்... தெய்வங்கள் - 8மண்... மக்கள்... தெய்வங்கள் - 8மண்... மக்கள்... தெய்வங்கள் - 9மண்... மக்கள்... தெய்வங்கள் - 9மண்... மக்கள்... தெய்வங்கள்\nவெ.நீலகண்டன், படங்கள்: சாய் தர்மராஜ்\n‘கிராம தெய்வ வழிபாடு என்பது சாதிப் படிநிலையைத் தூக்கிச் சுமக்கிறது’ என்றொரு கருத்து ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுவது உண்டு. சாதிய பாகுபாடுகளில் மனித சமூகம் சிக்குண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்த ஆதிவழிபாடு இருக்கிறது.\nகல்லாக, மரமாக, செடியாக, கொடியாக, மலையாக, கடலாக என்று பல வழிகளில் மக்கள் இயற்கையையும் தங்கள் மூத்தோரையும் வழிபட்டே வந்திருக்கிறார்கள். சாதிய அடுக்கு கள் உருவான காலகட்டத்துக்குப் பிறகு, பெருந் தெய்வ வழிபாட்டின் தாக்கம் அதிகரித்தாலும், மக்கள் தங்கள் மரபுசார்ந்த வழிபாட்டு முறை களில் சமரசம் செய்துகொள்ளவில்லை.\nதங்கள் குடும்பத்தின் தலைவனைக் குடும்ப தெய்வமாக்கியவர்கள், தங்கள் சமூகத்தின் தலை வனைக் குலதெய்வமாக்கினார்கள். நிலத்தின் தலைவன், காவல் தெய்வமானான். சிறுதெய்வங்கள், காவல் தெய்வங்கள் குறித்த கூர்ந்த ஆய்வில், சாதிய வேறுபாடுகளில்லாமல் அனைத்து சமூகங் களைச் சேர்ந்தவர்களும் தெய்வ நிலையை எட்டி யிருப்பது புலனாகிறது. இன்னும் நெருக்கமாக அவதானித்தால், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பிற சமூக வழி பாட்டில் தெய்வங் களாக உயர்ந்து நிற்கிறார்கள்.\nமகா பெரியவா - 9\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nசாய் தர்மராஜ்.ச Follow Followed\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்த��� மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141135", "date_download": "2018-08-19T07:31:04Z", "digest": "sha1:TTDQ2HUP2ANFX5YZIPKP77SLEB6KQTTI", "length": 12437, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமாகிவிட்டது: சிம்பு -(வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஎனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமாகிவிட்டது: சிம்பு -(வீடியோ)\nசென்னை: தனக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு இசையில் மரண மட்ட பாடலை பாடினார் ஓவியா.\nஇந்நிலையில் சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாகக் கூறி ஒரு போலி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.\nஇந்நிலையில் சிம்புவே இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.\nபொங்கல் ஸ்பெஷலாக ஓவியா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சிம்புவுடான திருமணம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சிக்கு போன் செய்து பேசியுள்ளார் சிம்பு. அப்போது அவர் எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.\nPrevious articleஇலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்\nNext articleஎழுத்தாளர் ஞாநி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nமும்தாஜ் vs மஹத்… வெளியே போகப்போவது யாரு (பிக்பாஸ் சீசன் 2 : 61ம் நாள் (பிக்பாஸ் சீசன் 2 : 61ம் நாள்\nவவுனியாவில் 9 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/prime-minister-narendra-modis-birthday-cake-to-break-guinness-world-record.html", "date_download": "2018-08-19T08:15:27Z", "digest": "sha1:FA6JCKYYCG3Z4USHAIR6P2WTIAPK6WQ7", "length": 7593, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "கின்னஸ் உலக சாதனை படைக்கும் மோடியின் பிறந்தநாள் கேக் - News2.in", "raw_content": "\nHome / கின்னஸ் / சாதனை / தேசியம் / நரேந்திர மோடி / பிறந்த நாள் / கின்னஸ் உலக சாதனை படைக்கும் மோடியின் பிறந்தநாள் கேக்\nகின்னஸ் உலக சாதனை படைக்கும் மோடியின் பிறந்தநாள் கேக்\nSaturday, September 17, 2016 கின்னஸ் , சாதனை , தேசியம் , நரேந்திர மோடி , பிறந்த நாள்\nஇந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்கு இன்று தனி வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.\nமோடியின் 66வது பிறந்தநாள் காரணமாக சூரத்தை மையமாகக் கொண்ட பிரபல கேக் பேக்கரி நிறுவனமான அடுல் பேக்கரி நிறுவனம் மோடிக்கு பிறந்தநாள் கேக்காக பிரமீட் வடிவத்தில் மிகப்பெரிய ஒன்று வடிவமைத்துள்ளது. அந்த கேக் கின்னஸ் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 1.74மீட்டர் அல்லது (5'8.5\") உயரம் இருக்கும் இந்த கேக்கை வடிவமைக்க அடுல் பேக்கரி நிறுவனத்தின் 20 பெண்கள் பணியாற்றியுள்ளனர்.\nமோடியின் பிறந்தநாளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த சிறப்புமிக்க பிரமீட் கேக் பெண்களின் மேம்பாடு, பேட்டி பச்சாவ் மற்றும் பேட்டி பதாவ் ஆகியவற்றை நினைவுகூறும் வகையிலும் அமைந்துள்ளது.\nசூரத்தில் இருக்கும் வெசு, மலிபா பார்ட்டி பிளாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் சிறுவர், சிறுமியர்கள் உள்பட 5000 பெண்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மோடிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரமீடு கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஇந்நிகழ்ச்சியில், புதுடெல்லியை மையமாகக் கொண்ட கித்தார், வயலின் வித்வான்கள் கலந்து கொண்டு மோடியின் பிறந்தநாள் மியூசிக்கை வாசிக்கின்றனர். இவர்கள் தவிர நாடு முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட கித்தார் வித்வான்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 100 கித்தார் பரிசாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அட�� தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Cauvery-river-became-green-color-mixing-of-factory.html", "date_download": "2018-08-19T08:14:38Z", "digest": "sha1:E6AXG3QPKCDVN44KXHBTMG6NVFWYKJB6", "length": 14174, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "ரசாயனக் கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய காவிரி ஆறு - News2.in", "raw_content": "\nHome / அவலம் / ஈரோடு / காவிரி / சுற்றுச்சூழல் / தமிழகம் / தொழிற்சாலைகள் / மாநகராட்சி / ரசாயனக் கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய காவிரி ஆறு\nரசாயனக் கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய காவிரி ஆறு\nWednesday, November 30, 2016 அவலம் , ஈரோடு , காவிரி , சுற்றுச்சூழல் , தமிழகம் , தொழிற்சாலைகள் , மாநகராட்சி\nஈரோடு: காவிரியில் ஆலைக்கழிவுகள் கலப்பதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறியது. இதனால் மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாநகர் பகுதி மக்கள் காவிரி ஆற்றுத்தண்ணீரைத்தான் குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறார்கள். காவிரியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்காக வைராபாளையம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் மேல்நிலை தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு குழாய்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் கிணறுகள் இருந்தாலும் காவிரி தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று ஈரோடு மக்கள் காவிரி தண்ணீரையே குடித்து வந்தனர். ஆனால் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட பின்னர் ஆலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள் காவிரியில் நேரடியாக வந்து கலந்தன.\nஒருபுறம் காலிங்கராயன் வாய்க்கால் ரசாயன விஷக்கழிவு வாய்க்காலாக மாறியது. அதேநேரம் ஈரோடு, வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம், பெரியசேமூர், சூரம்ப���்டி என்று நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகளும் காவிரியில் கலந்தது. இதனால் காவிரி தண்ணீர் புற்றுநோய் உருவாக்கும் தண்ணீராக மாறியது. எனவே ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு வைராபாளையத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதை விட்டுவிட்டு, மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் இருந்து குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்துக்கான அனுமதி பெறும் நிலையிலேயே நிலுவையில் உள்ளது.\n என்ற கேள்வி எழுந்தாலும், தட்டுப்பாடு இல்லாமல் காவிரி தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் அளித்து வந்தது. ஆனால் காவிரியில் கலக்கும் ஆலைக்கழிவுநீரால் தற்போது ஆற்றுநீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் பச்சை நிறமாக காணப்படும் தண்ணீரைத்தான் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடங்களில் வீட்டு உபயோகத்திற்காக எடுத்துச்செல்கிறார்கள். கடந்த வாரம் காவிரியில் இருந்து நீரேற்றம் செய்து வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகும் சாக்கடையாக இருந்தது. வீடுகளில் குழாய்களை திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது.\nஇது மாநகர பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நீரேற்று நிலையம் சென்று பார்வையிட்டபோது காவிரியில் தண்ணீர் உறிஞ்சும் பகுதி முழுவதும் தண்ணீர் சாய மற்றும் தோல் ஆலைக்கழிவுகள் நிரம்பி இருந்தது தெரியவந்தது.வெண்டிபாளையம் தடுப்பணையில் மின்சார உற்பத்திக்காக நீர் தேக்கியதால் சாக்கடை பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கியது தெரியவந்தது. உடனடியாக நீரேற்றம் மற்றும் தண்ணீர் வினியோகத்தை நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகள் வெண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து தண்ணீரை திறந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-\nசில நிறுவனங்களில் இருந்து கழிவுகளை காவிரி ஆற்றில் வெளியேற்ற மண்ணுக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. காவிரியில் வெள்ளம் பெருக்க���டுத்து செல்லும்போது கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் குறைந்தாலும் குழாய் பதிக்கப்பட்டு இருப்பது வெளியே தெரியாத வகையில் போட்டு உள்ளனர். தற்போது வெண்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் கழிவுநீர் சாக்கடையாக மாறி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆலைக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருகிறது.\nஎனவேதான் மாநகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் துர்நாற்றத்துடன் உள்ளது. இதை குடித்தால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக மாநகராட்சி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆலைக்கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆலை உரிமையாளர்களும், அனைத்து மக்களின் நலன் கருதி மனச்சாட்சியுடன் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/10/blog-post.html", "date_download": "2018-08-19T07:42:42Z", "digest": "sha1:GYWHXUEUYJ6TOTIOH53EYAKP4CMERIY7", "length": 20120, "nlines": 97, "source_domain": "www.suthaharan.com", "title": "ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை? - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை\nஇலங்கை பங்குச்சந்தை அபரிமிதமான வளர்ச்சியை காட்டி , வளர்ச்சி வேகத்தில் உலகிலேயே முதல் நிலையான பங்குச்சந்தையாக வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. பங்கு விலைகள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் வெளிவந்திருக்கும் செய்தி இலங்கை முதலீட்டாளர்களை மட்டுமன்றி அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nஅமெரிக்காவின் 239 வது நிலையில் உள்ள செல்வந்தரும் , முதல் நிலையில் உள்ள இலங்கையில் செல்வந்தருமான ராஜ் ராஜரட்ணம் \" insider dealing\" என்னும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். போர்ப்ஸ் சஞ்சிசிகையின் படி இவரின் சொத்து மதிப்பு ஆயிரத்து இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கல்லேன் குழுமம் என்னும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளராகவும் , முன்னணி பங்கு வணிகராகவும் இவர் இருப்பதனால் இவரின் கைது நியூயார்க் பங்குச்சந்தையில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nயார் இந்த ராஜ் ராஜரட்ணம் \nஇலங்கையரான ராஜ் ராஜரட்ணம் , சென் . தாமஸ் கல்லூரியில் கல்விகற்றவர், பின்னர் பிரித்தானியாவில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது பொறியியல் கல்வியை கற்ற ராஜ் , எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு தனது M.B.A பட்டத்தை வால்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் முதலீட்டாளராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு, கல்லேன் குழுமம் என்ற தனது நிறுவனத்தை நிறுவி ஏராளமான கம்பனிகளில் முதலீடுகளை மேற்கொண்டார். மிகப் பிரபலமான \" IT பூம் \" காலப்பகுதியில் அதிகம் பயனடைந்த முதலீட்டாளர்களில் ஒருவராகவும் ராஜ் கருதப்படுகிறார்.\nஒரு கம்பனியின் பிரசுரிப்பதற்கான நிதியறிக்கைகளை மட்டுமே அதன் பங்குதாரர்களோ அல்லது பொது மக்களோ பார்க்க முடியும் , இந்த அறிக்கைகள் மட்டுமே கம்பனி ஒன்றால் உத்தியோக பூர்வமாக பிரசுரிக்கப்படும் , இவை தவிர்ந்த சில பிரத்தியேகமான , பெறுமதியான தகவல்களும் செய்திகளும் ஒரு கம்பனியில் இரகசியமாக பேணப்படும். இது போன்ற பெறுமதியான தகவல்களையும் , நிதி நிலைமைகளையும் கம்பனியின் அனுமதி இல்லாமல் கசிய விடுதல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றன \"insider dealing\" என்று கொள்ளப்பட���ம். இது போன்ற தகவல்களால் பங்குச்சந்தையில் செயற்கையான விளைவுகளை ஏற்படுத்தி இலாபம் அல்லது நட்ட நிலைமைகளை ஏற்படுத்தலாம், உதாரணமாக கூகிள் நிறுவனத்தில் நாற்பது வீதமான பங்குகள் microsoft நிறுவனத்துக்கு விற்கப்பட இருக்கிறது என்பதை கூகிள் ஊழியர் ஒருவர் மூன்றாம் நபரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்தினால் அதை insider dealing எண்டு சொல்லமுடியும்.\nஇது போன்ற insider dealing கள் கிரிமினல் குற்றமாகவும் , சிவில் குற்றமாகவும் கருதப்படும், இரண்டு குற்ற அடிப்படைகளின் கீழும் , அபராதமும் , சிறைத்தண்டனையும் குற்றத்தின் விளைவுகளை பொறுத்து வழங்கப்படும்.\nராஜ் செய்த insider dealing என்ன \nஇருபது மில்லியன் டாலர் பெறுமதியான insider dealing குற்றத்தை ராஜ் செய்திருப்பதாக தெரிய வருகிறது. அவை பின்வரும் பிரபலமான கம்பனியின் பங்குகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன International Business Machines (NYSE: IBM), Advanced Micro Devices (NYSE: AMD), and Sun Microsystems (NYSE: SUN). Other companies included Google (Nasdaq: GOOG), Polycom (Nasdaq: PLCM), and Hilton hotels. மூன்று மாதங்களாக அவரின் தொலைபேசியை ஓட்டுக்கேட்டதாகவும் , குற்றம் நிரூபிக்க பட்டு உள்ளதாகவும் , ராஜுடன் சேர்த்து மேலும் ஆறு முதலீட்டாளர்களும் கைது செய்ப்பட்டு இருப்பதாக FBI அறிவித்து இருக்கிறது.\nஇவரின் ஏராளமான பணம் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் முதலிடப்பட்டு இருக்கிறது. இலங்கை பங்கு சந்தையில் அதிகம் முதலிட்ட தனி நபர் இவர் தான் எண்டு சில தகவல்களும் உண்டு. நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையவே ஆதிக்கம் உள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் முன்னணி வியாபார இதழின்(LMD) முன் அட்டையை அலங்கரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கவர். தன்னுடைய முதலீடுகளுக்கு என்றே தனி பங்கு தரகர் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு ஆதிக்கம் நிறைந்தவர் கைது செய்யப்பட்டு இருப்பது இலங்கை பங்குச்சந்தையை ஒரு உலுக்கு உலுக்கும் என்றே கருதப்படுகிறது.\nதிங்கள் கிழமை பங்குச்சந்தை எத்தனை புள்ளிகளால் குறைகிறது என்பதை வைத்தே இவரின் கைது ஏற்படுத்த இருக்கும் தாக்கங்களின் பெறுமதியை மதிப்பிடலாம்.\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தம���ழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T07:30:27Z", "digest": "sha1:ANRTZ53VEBQK52DXVLLTYYQBG6SFL7G5", "length": 11082, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென் ஆற்காடு மாவட்���ம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென் ஆற்காடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய மாவட்டம் ஆகும்.\nமுகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக ஆற்காடு (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டம் என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக கடலூர் மாவட்டம் , விழுப்புரம் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[1] ஆள்கூற்று: 11°30′N 79°25′E / 11.500°N 79.417°E / 11.500; 79.417 இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக கடலூர் மாவட்டம் இருந்தது.\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · களப்பிரர் · பல்லவர் · சோழர் ஆட்சி · சாளுக்கிய சோழர்கள் · பாண்டிய ஆட்சி · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயகர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nவெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · சிதம்பரம் நடராசர் கோயில் · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n↑ \"தென்னாற்காடு மாவட்டம் வரலாறு\".\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2018, 03:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/de34d0199f/the-ban-of-grief-14-times-39-jallikattu-39-field-saw-the-camera-39-s-recording-artist-", "date_download": "2018-08-19T07:59:16Z", "digest": "sha1:SJTIXRVUCESTYPSZPJMI54V3WV4VHDET", "length": 21498, "nlines": 102, "source_domain": "tamil.yourstory.com", "title": "தடையும், வருத்தமும்: 14 முறை 'ஜல்லிக்கட்டு' களம் கண்ட கேமரா கலைஞரின் பதிவு!", "raw_content": "\nதடையும், வருத்தமும்: 14 முறை 'ஜல்லிக்கட்டு' களம் கண்ட கேமரா கலைஞரின் பதிவு\nஜல்லிக்கட்டு... மாடு பிடிக்கும் வீரர்களுக்கும்.. புகைப்பட கலைஞர்களுக்கும்.. ஒரு சவால் \nஒரு நல்ல புகைப்படம் என்பது ஆயிரம் வார்த்தைகளை உள்ளடக்கியது என்பது ஒரு பொதுவான கருத்து. புகைப்படக் கலையில் நிறைய பிரிவுகள் உண்டு. எந்தப் பிரிவில் இருந்தாலும், தானும் சென்று ஜல்லிகட்டை படம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இந்திய மற்றும் அயல் நாட்டுப் புகைப்படக் கலைஞர்களுக்கு எப்போதும் இருக்கும் அவா. ஒவ்வொரு வருடமும் போட்டிப் போட்டுக்கொண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பலர் ஆர்வத்துடன் படம் பிடிப்பதுண்டு..\nதினமலர், தி ஹிந்து மற்றும் அமெரிக்கப் புகைப்பட நிறுவனமான அசோசியேடட் பிரஸ் போன்ற நிறுவனங்களில் 28 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்த எனக்கு, இந்த ஜல்லிக்கட்டு காளைகளை படம்படிப்பது 14 முறை பழக்கமானவை. பிறந்து வளர்ந்ததே மதுரை என்ற காரணத்தினால் என்னவோ, என் மண்ணின் விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு மீது ஒரு ஆத்மார்த்தமான ஒட்டுதலும் உண்டு.\n1986இல் முதன் முறையாக தினமலர் நாளிதழுக்காக நான் ஜல்லிக்கட்டை படம் பிடிக்கச் சென்றேன். இடையில் பணி நிமி��்தமாக சில வருடங்கள் நான் டெல்லியில் 'தி ஹிந்து' பத்திரிக்கையில் பணி புரிந்த போதும், தனிப்பட்ட ஒரு விருப்பத்தோடு அங்கிருந்து இங்கு வந்து ஜல்லிக்கட்டை புகைப்படங்கள் எடுத்ததும் உண்டு.\nபிறகு வெளிநாட்டுப் புகைப்பட நிறுவனத்திற்கு சென்னையில் இருந்து பணியாற்றும்போது, ஒவ்வொரு வருடமும் இந்த காளைகளை நான் படம் பிடிக்க தவறியதே இல்லை...\nமக்கள் கூட்டமோ ஆயிரம் ஆயிரம்... புகைப்படக் கலைஞர்கள் நூற்றுக்கும் மேல். அதிகாலையே ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களுக்கு சென்று நல்ல தேர்ந்த இடமாக பார்த்து இடம் பிடித்து உட்கார்ந்து தயாராகி விடுவோம். நாள் முழுக்க 400 காளைகளை அடக்கும் வீர விளையாட்டை படம் பிடிப்பது ஒரு சுவாரசியமான விஷயம் தான். அனைத்துக் காளைகளும் சாகசம் செய்யும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் எந்த காளை சாகசம் செய்யும் என்று கணித்து விடவும் முடியாது. காளைகள் ஒவ்வொன்றையும் புகைப்பட லென்ஸ் மூலம் தொடர்ந்து பார்த்து, சிறப்பான புகைப்படம் எப்போது கிடைக்கும் என காத்திருப்பது பழக்கமாகிப் போன ஒன்று. அதிர்ஷ்டம் புகைப்பட கலைஞர் பக்கம் இருந்தால், சந்தர்பத்தை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்த ஒரு நல்ல புகைப்படக் கலைஞராக பயிற்சி பெற்றிருந்தால், ஒரு சிறந்த ஆக்ஷன் புகைப்படம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் எப்போதும் அப்படி அமைவது இல்லை. நாம் எங்கு இருக்கிறோமோ அதற்கு எதிர் பகுதியில் நடக்கக் கூடிய நல்ல காட்சிகளை படம் பிடிக்கும் சாமர்த்தியமும் வேண்டும்.\n2004 வரை நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கும் அதற்கு பின் நடந்தவைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.\nசீறி வருகின்ற காளைகளை அடக்க ஒரு பெருங்கூட்டமே மைதானத்தில் இருக்கும். எந்த காளை எங்கு புகுந்து செல்லும், என்ன நடக்கும், யாரைத் தாக்கும், புகைப்படக் கலைஞர்கள் எந்த காட்சியை எடுப்பது, எதை விடுப்பது என்ற சவால்கள் எல்லாம் செத்துப் போனதென்னவோ உண்மை.\n2004க்கு பிறகு வந்த புதிய சட்டங்களாலும், சமூக மிருக நல ஆர்வலர்களின் கட்டுப்பாட்டாலும் தொன்று தொட்டு நடந்து வந்த ஒரு வீர விளையாட்டின் தன்மை மாறிவிட்டதென்றே சொல்வேன். மூங்கில் கம்பு வேலிகள், அதிகமான காவல், வரைமுறைகள், காளைகளின் மருத்துவக் கண்காணிப்பு, குறிப்பிட்டப் பதிவு செய்துள்ள சில வீரர்களே காளைகளை அ���க்கலாம் என அதிகமான கெடுபிடிகள் காணப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சட்டைகளை; மஞ்சள், பச்சை, சிவப்பு என வீரர்களை அணியச் செய்ததில் புகைப்படம் மிக நன்றாக அமைந்தாலும் படங்களின் உயிரூட்டம் இறந்து போனது...\nஒவ்வொரு காளையும் வாடிவாசல் எனப்படும் முகப்பிலிருந்து வெளிவரும் முதல், அது காமெராவின் கண்களில் இருந்து மறையும் வரை பின் தொடர்ந்து படம் எடுப்பது என்பது ஒரு சுவாரசியம். இடித்து பிடித்து நெறுக்கி, 10 பேர் உட்காரும் இடத்தில 25 பேர் உட்கார்ந்து, அதற்கும் பின்னால் நின்று கொண்டு கிடைக்கும் இடைவெளியில் காமெராவின் லென்ஸ்களை சொருகி, கட்டப்பட்டிருக்கும் மூங்கில் மேடை இப்போதோ, எப்போதோ சரிந்து விழக்கூடும் என்ற நிலையிலும் நாள் முழுதும் படமாக்குவது ஒருவித அனுபவமே... புகைப்படக் கலைஞர்களின் காமெரா ஒரே திசையில் இங்கும் அங்கும் அசைந்து காளைகளை பின் தொடர்வதைப் பார்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.\nபத்திரிக்கைப் புகைப்பட கலைஞர்களுக்கு இந்த நெரிசல் அடிதடி புதியதல்ல. வாரத்தில் ஒருமுறையாவது அவர்களுடைய பத்திரிக்கைத் துறையில் இது ஏற்படுவது சகஜம் தான். ஆனால் பிற கலைஞர்களுக்கு இது சற்று கடின செயல் தான், இது மாதிரி கஷ்டப்பட்டு, கூட்டத்தில் இடிபட்டு, காத்திருந்து இக்கட்டான சூழ்நிலைகளில் காளைகளை சரிவர படமாக்க முடியாதவர்கள் பலர் வெறுத்து போய், கிடைத்த வரைப் போதும் என சென்று விடுவதும் உண்டு..\nசாதாரண மக்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், \"அதோ காளை மிரண்டு வருகிறது ஓடு\" என குரல் வரும் போது, பலர் அரண்டு மிரண்டு ஓடி தன் உயிரை காப்பற்றிக் கொள்ள நினைக்கும் வேளையில், \"எங்கே காளை என காளை ஓடி வரும் திசை நோக்கி ஒடுபவனே.. நல்ல புகைப்பட கலைஞன்\"...\nஜல்லிக்கட்டில் பல சிறப்பான புகைப்படங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காளையை நோக்கிச் செல்லும் வீரர், தனது பலம் கொண்டு ஆக்ரோஷத்துடன் அதனை அடக்கும் தெளிவான படம் ஆகட்டும், காளையோ அல்லது வீரரோ துள்ளி எழும் காட்சியோ, காளை வீரரை கொம்பால் முட்டித் தூக்கி தலைகுப்புற வீழ்த்தும் காட்சியோ, எல்லாமே பரபரப்பாகவே இருக்கும். சில நேரங்களில் ஒரே சமயத்தில் இரண்டு காளைகள் களத்தில் புகுந்திடும் பொழுது எந்த கா��ையை கேமரா வழியே படம் பிடிப்பது என்று போட்டிக்குரிய விஷயமாகிவிடும்.\nயாரிடமும் பிடிபடாமல் செல்லும் காளை, சிறிது நேரத்தில் திரும்பி வந்து கூட்டத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டு செல்லும். சில காளைகள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. கண் சிமிட்டும் நேரத்தில் மின்னல் போல் பாய்ந்து யாராலும் பிடிக்க முடியாமல் ஓடிவிடும்... ஒரு சில பழக்கப்பட்ட காளைகள் வரும்போதே அறிவிப்பாளர் தெளிவாக சொல்லி விடுவார்.. இந்த காளை இந்த ஊரை சேர்ந்தது, இதை பிடிப்போருக்கு இதெல்லாம் பரிசு என்று... சில காளைகள் களத்தில் நின்று தன்னை யாரும் தொட்டுவிடாதபடி பார்த்து, நின்று நிதானமாய் கவனித்து, அத்தனை பேரையும் எதிர் கொண்டு தப்பித்துச் செல்லும் வீரம் வார்த்தைகளில் அடங்கா காட்சியாகும்.\n2001இல் ஒரு காளை அதிக பட்சமாக 30 நிமிடத்திற்கும் மேல் களத்தில் நின்று, நூற்றுக்கணக்கான வீரர்கள் அதை அடக்க முயற்சி செய்தும் யாருக்கும் பிடி படாமல், எவருக்கும் அடங்காமல், தன்னை தொட வரும் அனைத்து வீரரையும் புரட்டிப் போட்டு களத்தில் நின்று புழுதி கிளப்பி சாகசம் செய்து நீயா நானா என எதிர் கொண்ட சம்பவம் இன்றும் என் அனுபவத்தில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு.\nஜல்லிக்கட்டு தடை என் பார்வையில்\nவிலங்கின பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவது போல், காளைகளைக் கொடுமை படுத்துவது, வாலை கடித்து அதற்கு கோபமூட்டுவது, மது அருந்த வைப்பது என்பது போன்ற நிகழ்வுகளை என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதில்லை. காளை களத்தில் வந்த பிறகு இரண்டு மூன்று பேர் அதை அடக்க முயற்சிக்கும்போது மாடு தவறி விழுவது என்பது மிக சாதரணமான ஒன்று, இதனால் காளை மன அழுத்தத்திற்கு ஆளாகி விடும் என்று சொல்வதை என் அனுபவத்தில் எற்றுகொள்வதாய் இல்லை. அது ஒரு மிருகம், அதன் கோபங்கள் இயற்கை. அது ஜல்லிக்கட்டிற்காகவே வளர்க்கப்பட்டு பயிற்சி பெற்றது.\n2004 உயர் நீதி மன்றம் கோட்பாடுகளுக்குப் பின்னர் கிராம மக்கள் தங்களுடைய காளைகளை செவ்வனே வளர்த்து, ஆரோக்கியமாகவும் எந்த வித மீறலும் இன்றி 5 வருடங்கள் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை நடத்தி வந்தனர். இதை என்னை போல் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் கண்டு களித்தவர்கள் நன்கு அறிவர்.\nவருடம் முழுதும் தன் குடும்பத்தில் ஒருவராய் காளையை வீரம் மிகுந்த ஒரு பிள்ளையை வளர்த்து, அந்த ஒரு நாளுக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை இந்தத் தடை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது உண்மை, என்னையும் சேர்த்துதான்..\nஇந்த கட்டுரையை எழுதியவர்: லஷ்மண் ஐயர், புகைப்படக் கலைஞர் மற்றும் புகைப்படக்கலை ஆசிரியர்\nகோப்புப் புகைப்படங்கள்: லஷ்மண் ஐயர்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33639/", "date_download": "2018-08-19T08:16:55Z", "digest": "sha1:FBH4TURXICW3KJ2ATZMBOJUDN473NXUZ", "length": 10396, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இரு பௌர்ணமிகள் முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது – மகிந்த – GTN", "raw_content": "\nஇரு பௌர்ணமிகள் முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது – மகிந்த\nதேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் தம்முடன் இணையவுள்ளது எனவும் இன்னும் இரு பௌர்ணமிகள் முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் மற்றைய அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் அவர் குறிப்பிடடுள்ளர்h.\nகொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகுறித்த கூட்டத்தில் புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nTagsnational government shock அதிர்ச்சி தேசிய அரசாங்கம் பௌர்ணமிகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nச���்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nபூண்டுலோயாவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பொருட் களஞ்சியங்கள் தீக்கிரை :\nகழிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் – பிரதமர்\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://i2.behindwoods.com/news-shots/tamil-news.html", "date_download": "2018-08-19T08:12:16Z", "digest": "sha1:LGJJDI7765ZOQL6NOWD4HJJEDW5GBNOM", "length": 19300, "nlines": 125, "source_domain": "i2.behindwoods.com", "title": "தமிழ்நாடு செய்திகள், தமிழ் செய்திகள் - இன்றைய முக்கி��� செய்திகள் - பிஹைண்ட்வுட்ஸ்", "raw_content": "\nஆஃப்லைனிலும் லொகேஷனை பகிரலாம்.. கேரளாவுக்கு உதவ முன்வந்த கூகுள்\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி\nவைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஇடிந்து விழுந்தது..கொள்ளிடம் ஆற்றின் இரும்புப்பாலம்\n'நான் படித்து வளர்ந்த ஊர் இது.. எங்கு வெள்ளம் வரும் என்று தெரியும்’.. முதல்வர் பழனிசாமி\nகைக்கோர்த்த சீக்கியர்கள்..கேரள மக்களுக்காக உணவு சமைக்கும் கல்சா அமைப்பு \nஎனது நாய்களை மீட்டால்தான் நானும் வருவேன்.மீட்புக் குழுவினரை நெகிழவைத்த பெண் \nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் \nஆபத்தான தருணத்திலும் கர்ப்பிணியை மீட்ட ஹீரோ இவர்தான் \nகேரளாவிற்கு 16,000 கிலோ அரிசி..உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.எல்.ஏ \nஎன்னது பிக்பாஸ் 'வீட்டுக்குள்ள' பேயா\n'இனி எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு'.. வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்\n'கைகூப்பி வேண்டுகிறேன்'..நடிகர் நிவின்பாலி உருக்கம்\nதினேஷ் கார்த்திக்குப் பதிலாக 'அறிமுக வீரரை' களமிறக்கிய இந்தியா\n'கையில் கட்டுடன்'... களத்தில் இறங்கிய அமலாபால்\nகேரள மக்களுக்கு.. தமிழக அரசு நிவாரணப்பொருட்கள்+10 கோடி நிதியுதவி அறிவிப்பு\n'என்ன நெனைச்சிட்டு இருக்க'.. ஐஸ்வர்யாவிடம் ஆவேசப்படும் மும்தாஜ்\n'கேரள மக்களுக்கு'..உங்கள் உதவிகளை அமேசான் வழியாகவும் வழங்கலாம்\n'கதவைத் திறந்து வைக்கும் கமல்'.. வீட்டைவிட்டு வெளியேறும் ஐஸ்வர்யா\n'சட்டை அழுக்காவதற்கும் தயாராக வேண்டும்'.. வீரர்களுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்\nநெட்பிளிக்ஸின் CFO எடுத்த திடீர் முடிவு\nசவால் விட்ட சாஃப்ட்வேர் கம்பெனி.. ஹேக் செய்து ஷாக் கொடுத்த டெக்கீஸ்\nபேரிடரில் பிறந்த குழந்தை...தாயை மீட்ட கப்பற்படை \nஉங்க நண்பர்கள் பத்திரமா இருக்காங்களா.. இங்க செக் பண்ணிக்கோங்க\nஸ்மார்ட்போன் சந்தையில், ஸியோமி அறிமுகப்படுத்தும் புதிய ’போகோ F1’ \nவைஃபை, இணையதள வசதிகளுடன் ’ஸ்மார்ட் சிட்டி’ ஆகும் டெல்லி\n'5000 ரூபாய்' இருக்குற மாதிரி மும்தாஜ் அது மேலேயே படுத்துக்கிறாங்க\nபனிக்குடம் உடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்.. கப்பற்படையின் மெய்சிலிர்க்கும் காட்சிகள் \nவெள்ள நிவாரணத்திற்காக 'மதுபானங்களின்' வரியை உயர்த்திய கேரளா\nநிஸானின் புதிய மைக்ரா.. ஒரு ஸ்ட்ரீட் ஸ்மார்ட் சென்சேஷன்\nஎளிமையில் மட்டும் அல்ல,சேவையிலும் முன்மாதிரியான கேரள மந்திரி \n'தேவைப்பட்டா மட்டும் பயன்படுத்திக்கிறாங்க'.. மஹத் ஆவேசம்\nமோடி பேசிய AFSPA சட்டம் என்பது என்ன\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் 'நிதியுதவி' வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவிப்பு\n'நாங்களும் இருக்கிறோம் '..கேரளாவிற்கு கைகொடுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் \nவாஜ்பாய் மறைவு:நடக்கவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் தள்ளிவைப்பா\nதத்தளித்த சிறுவன்..ஹெலிகாப்டரில் மீட்ட கப்பற்படை...மெய்சிலிர்க்கும் வீடியோ \n'மும்தாஜ்கிட்ட போய் கேளுங்க'... மஹத்தை கோர்த்துவிடும் பாலாஜி\nதமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை\nகால்வாயில் கண்டெடுத்த குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டி\nபாஜக-வின் 'முதல் பிரதமர்' வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானார்\n'கூச்சமே இல்லாம சொல்லிக்கிறாங்க'..மும்தாஜை நேரடியாகத் தாக்கும் மஹத்\nகேரள வெள்ளம்..களத்தில் பல ஹீரோக்கள் \nசெக்கச்சிவந்த வானம்: தமிழ்+தெலுங்கில் சிம்புவின் 'செம மாஸ்' கதாபாத்திரம் இதுதான்\nஇனி ஐ-போன்கள், ஸ்மார்ட்போன்களை வாடகைக்கும் பெறலாம்\nதமிழ்நாடு கனமழை.. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n'தத்தளிக்கும் கடவுளின் தேசம்'.. 25 லட்சம் நன்கொடையை முதல்வரிடம் நேரடியாக வழங்கிய கார்த்தி\nஅணை பாதுகாப்பில்லாமல் இருப்பதாக கற்பனையில் கூறாதீர்கள்..முல்லைப் பெரியார் வழக்கில் நீதிபதிகள் கண்டனம் \nசென்னை விமானநிலையம்.. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பணியில் அமர்ந்த ரோபோக்கள்\n'இடிந்து விழும் அபாயத்தில் திருச்சி-கொள்ளிடம் பாலம்'.. மாற்று வழியில் செல்ல எச்சரிக்கை\n35 அடி பாலம் கட்டி 100 பேர் மீட்பு.. உயிரை பணயம் வைத்த இராணுவ வீரர்கள்\n'ஹர்திக் பாண்டியாவை இனி ஆல்ரவுண்டர் என கூப்பிடாதீர்கள்'.. பிரபல வீரர் காட்டம்\n'முடிஞ்சா தனியா வா'.. ஜனனியை எச்சரிக்கும் யாஷிகா கூட்டணி\n’ஒருத்தரும் வர்லே’.. ஈரோடு வெள்ளத்தால் மூழ்கிய 200 வீடுகள்\nகுமரியில் கனமழை..மீட்பு பணியில் மக்களுடன் மக்களாக களம் இறங்கிய ஐஏஎஸ் அதிகாரி \nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடம்..எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை \n'மூஞ்சைப் பத்தி கவலையில்ல'...சென்றாயனிடம் எகிறும் 'பிக்பாஸ்' தலைவி\nகனமழை.. இந்த மாவட்டங்களில் நாளை ப��்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n3 மாணவிகள்.. 3 ஆண்டுகளுக்கு பின் நீதி..தனி ஒரு ஆசிரியையின் போராட்டம்\n’கட்டையால் அடித்து’ சிறுத்தையை விரட்டிய தமிழச்சிக்கு ’கல்பனா சாவ்லா’ விருது\nகழிவுநீர்க் கால்வாயில் பச்சிளம் குழந்தை.. காப்பாற்றி ‘சுதந்திரம்’ என பெயர் வைத்த பெண்\nகுரூப்-4 தேர்வில் தேதி மாற்றம்.. TNPSC திடீர் அறிவிப்பு\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை கவுரவித்த கூகுள்\nஆட்சிக்கு வந்து 5வது ஆண்டாக சுதந்திர கொடி ஏற்றிய மோடி\n.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nநடிகை கடத்தல் வழக்கில் 'வீடியோ ஆதாரம்' கேட்ட நடிகர்.. நீதிமன்றம் நிராகரிப்பு\n'சிம்பு எங்கள் தயாரிப்பில் நடிக்கிறார்'..அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட லைகா\nபள்ளி மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண்..இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகம் \nகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை.. வெள்ளத்திலும் யானையை மீட்ட மக்கள் \n’வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்.. முதல்வரின் கையைப் பிடித்து கெஞ்சி’..செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்\n’எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன்’.. துரைமுருகன்\nபிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்..தெற்கு ரயில்வே \nஎம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா\nகனமழைக்கு கேரளா உட்பட 7 மாநிலங்களில் 774 பேர் பலி\n நிர்வாகப் பணியை மேற்கொள்ள அனுமதி \n’மெரினாவில் இடமில்லை’என்றவர்களுக்கு பதில்...திமுக செயற்குழுவில் அன்பழகன் \nடேனியுடன் 'கைகலப்பில்' ஈடுபடும் மஹத்.. வீடியோ உள்ளே\nதனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ள சத்யம் சினிமாஸ்...\nகடினமான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுவேன்.. என்னும் வீரர்களே அணிக்குத் தேவை\n'வலைப்பயிற்சியில்' கூட தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவில்லை\nஇந்திய மீனவர்கள் 26 பேரின் கதி என்ன\nஒரே மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்\n‘இந்த சேனல்ல நான் பேசுறத போடமாட்டாங்களே’ அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கிண்டல்\nகேரளா பேரிடர்.. தன் குடும்பத்தை மீட்டு நெகிழவைத்த நாய்\nஅமெரிக்காவில் இருந்து வந்ததும் வீட்டுக்கு கூட போகாமல் ’விஜய்’ அஞ்சலி..வீடியோ உள்ளே\nபிக்���ாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவரா\nவிஸ்வரூபம் 2: தண்ணீருக்குள் 'தம்' கட்டி எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள்.. 'மேக்கிங் வீடியோ'\nகாவிரி வெள்ளத்தில் 'செல்பி எடுப்பது-மீன் பிடிப்பது' கூடாது: அமைச்சர் எச்சரிக்கை\nஇடிந்து விழுந்த பாலம்: உயிரைப் பணயம் வைத்து 'பச்சிளங்குழந்தையை' காப்பாற்றிய வீரர்\nவிக்ரம் மகன் துருவ்வின் 'கார் விபத்து' விவகாரத்தில்...நடந்தது என்ன\n'இந்திய வீரர்களின் லஞ்ச்' இதுதான்...வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஜெயலலிதா-கருணாநிதியோடு 'முடிவுக்கு வந்தது' இசட் பிளஸ் பாதுகாப்பு\n'சாயங்காலத்துக்கு மேல' உன்னோட எனர்ஜி லெவலே வேறடா மஹத்\nபிக்பாஸ் வீட்டுக்குள் 'நேரடியாகக்' களமிறங்கிய கமல்...காரணம் என்ன\nகுளத்துக்குள் குருவாயூர் கோவில்: இடுப்பளவு தண்ணீரில் வழிபடும் கேரள மக்களின் வைரல் வீடியோ\nகுழந்தைகளை 'கொல்லும்' புதிய ’மோமோ சேலஞ்ச்’..எச்சரிக்கை\nஒருவழியாக சூரியனை நெருங்கும் நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/07/search-engne-tips-and-trics.html", "date_download": "2018-08-19T07:35:13Z", "digest": "sha1:Q4FDAGTHIAHENYD5L7XICQJBVVLPH2JV", "length": 14789, "nlines": 183, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com Web Search Engine களில் உள்ள நுணுக்கங்கள் (TIPS & TRICKS) ~ www.andtricks.com", "raw_content": "\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஆங்கிலத்தில் தேடும் பொழுது \"a\", \"the\", \"an\" போன்ற எழுத்துக்கள் தவிர்க்கவும்\nஎழுத்துப் பிழையற்ற சரியானச் சொற்களைப் போட்டுத்தேடவும்\nதேடும் பொழுது +,|,-,\" போன்ற கணினி குறிகளைப் பயன்படுத்துங்கள்.\nதேடுதலை செழுமைபடுத்த filetype, site, info போன்ற கட்டளைகளுடன் கொடுத்து கூர்மையான பதிலை பெறலாம்.\nஇரண்டு சொற்களை ஒரே நேரத்தில் தேட வேண்டுமா\n+ இரண்டு சொற்களுக்கிடையே இந்த கூட்டல் குறியைப் போட்டுத்தேடினால் இரண்டு சொற்களும் கொண்ட விடையைத்தான் முதலில் தரும் .\nஆசியாவை தேடவேண்டும் ஆனால் பாகிஸ்தான் பற்றி தேடக்கூடாதா\n- இரண்டு சொற்களுக்கிடையே இந்த கழித்தல் குறியைப் போட்டுத்தேடினால் அந்த சொல்லைத்தவிர்த்து விடைகளைத் தரும்\nகவிதைகள் அல்லது கதைகள் மட்டும் தேடவேண்டுமா\n| என்ற அல்லது குறியை {பொதுவாக என்டர் பட்டனுக்கு மேலேயிருக்கும்} இரண்டு சொற்களுக்கிடையே பயன்படுத்தினால் இரண்டில் ஏதேனும் ஒரு சொல் இருந்தாலும் அந்த பக்கத்தை விடையாகத்ததரும்.\nஒரு வாக்கியத்தை அப்படியே தேட வேண்டுமா\n\"\" என்ற மேற்குறிகளுக்குள் நாம் சில சொற்களையிட்டுத் தேடினால் அந்தசொற்களை அப்படியே தேடும்\n//intitle:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம் தலைப்புக்களில் இருக்கிறதாவென்று தேடும்.\n//allintitle:// என்பது இதன் பன்மைக் கட்டளை அதிகமான சொற்கள் தேடும் பொழுது இதைபயன்படுத்தலாம்\n//intext:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம் செய்திகளில் இருக்கிறதாவென்றும் தேடும்.\n//allintext:// என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.\n//inurl:பழைய டைரி// இவை தளத்தின் முகவரியில் மட்டும் தேட\n//allinurl:// என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.\nsite: என்பது தேவையான ஒரு கட்டளை. ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் தேட இதை பயன்படுத்தலாம். 'site:தளமுகவரி' என்று போட்டு அதன் பிறகு கேள்வியைப் போட்டால் அந்த தளத்தை மட்டும் தேடும்\nஉதா: //site:exexpress.blogspot.com மென்பொருட்கள்// இது மென்பொருட்கள் பற்றி அந்த தளத்தில் மட்டும் தேடும்\nlink: என்பது அந்த தளத்திற்கு யாரெல்லாம் இணைப்பு கொடுத்துள்ளனர் என கண்டுபிடிக்கலாம்\nஉதா: //link:exexpress.blogspot.com// என்றால் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுத்த தளங்களை விடையாகத் தரும்\nrelated: என்பதைப் பயன் படுத்தினால் அந்த தளத்திற்கு இணையான வேறு தளங்களைக் காட்டும்\nஉதா: //related:vikatan.com// என்றுயிட்டால் குமுதம், தினமலர், நக்கீரன் போன்ற தளங்களைக்காட்டும்\nfiletype: என்பதைப்பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான கோப்புக்களை தேடலாம்\nஉதா: jpeg கோப்பாக தேட //filetype:jpeg// என்று உங்கள் கேள்வியுடன் கொடுத்தால் பதில்களெல்லாம் jpeg தான்\ninfo: என்று கொடுத்து ஒரு தளத்தைக்கொடுத்தால் அதனுடைய பலதகவல்களைத்தரும்\nஉதா: //info:exexpress.blogspot.com//என்றால் அந்த தளம் பற்றி கூகிள் சேமித்துவைத்துள்ள cache, கூகிள் கொண்டுள்ள அனைத்து லிங்க், மற்றும் பல தகவலை மொத்தமாகத்தரும்\nமேலும் சில கட்டளைகள் கொஞ்சம் தொழிற்நுட்பம் சார்ந்தவை\ncache: என்பதை பயன் படுத்தி அழிந்த பக்கங்களின் தகவல்களை குறிப்பிட்ட காலம் வரை பெறலாம்.\nபோன்றவைகளை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக தேடலாம்.\nஒரு தளத்தில் உள்ள jpg படக்கோப்புகளை மட்டும் தேடவேண்டுமானால் என்ன செய்வது\n//site:exexpress.blogspot.com filetype:jpg// (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று கூகிள் இமேஜில் போட்டால் போதும்.\nஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு இனைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா\n//site:exexpress.blogspot.com \"google.com\"// (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று போட்டால் கூகிள் இணைப்பு எங்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என அறியலாம்.\nஒரு நபரைப்பற்றி ஒரு சில தளங்கள் நீங்கலாக தேடுவது எப்படி\n//Nithal -site:twitter.com -site:wikipedia.org// என்று இட்டால் அந்த தளங்களிலிருந்து விடைகள் வராது.\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nFacebook இல் பழைய Chat box ஐ வரவழைப்பது எப்படி..\nPhotoshop பாடம் 1 - உங்களிடம் உள்ள Photo வை அழ வ...\nZip பைல்களின் Password ஐ உடைக்க....\nஇணையப் பக்கங்களை PDF File ஆக சேமிக்க .....\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject ...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த (Keyboard shortcuts)\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nHackers இடம் இருந்து எவ்வாறு எமது \"Password\" களை ப...\nMobile Phone: சில ஆலோசனைகள்\nகணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய\nonline மூலம் டைப்பிங் (Typing) எளிதாக கற்கலாம்..\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு ...\n கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும்...\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி....\nOnline இல் பணத்தினை பெறுவதற்கான நம்பிக்கையான சிறந்...\nநாம் பயன்படுத்தும் இணைய உலாவியில் தகவல்கள் திருடப்...\nஉளவு பார்க்கும் ரகசிய ரோபோ கமெரா\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அ...\nஉங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெய...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற...\npen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nஇணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்\nகையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் மூளை புற்றுநோ...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_10.html", "date_download": "2018-08-19T08:23:35Z", "digest": "sha1:J4WSC7DG6I7IXO4MAE6HGAGD6X3OWI64", "length": 51546, "nlines": 701, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கமலின் காதலு���் கார்க்கியின் காதலும்", "raw_content": "\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nஇதற்கு முந்தைய பதிவில் புதிதாக மனதில் இடம்பிடித்திருக்கும் இரு பாடல்கள் பற்றி ஊகிக்குமாறு கேட்டிருந்தேன்..\nதிருட்டு சாவி போட்டு பவன் இரு பாடல்களையும் சரியாக ஊகித்திருந்தார்.\nமற்ற நண்பர்கள் ஒவ்வொரு பாடல்களை சரியாக ஊகித்திருந்தனர்.\nநெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்\nஎந்திரன் பாடலுக்குப் பிறகு உடனே என்னை ஈர்த்த மதன் கார்க்கியின் வரிகள் இப்பாடலில்.\nஅந்தப்பாடலில் காதலின் வேகமும் மோகமும் சொன்னவர், இந்தப்பாடலில் தாகமும் தாபமும் அமைதியான காதலின் அழ்ந்த அர்த்தமும் சொல்கிறார்.\nஆனால் பாடலின் வரிகள் மிகையேறிய இலக்கியத் தரமாக மெருகேறி மின்னுகின்றன.\nஎன் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎன் கனாவில் என் கனாவில் - உன்\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nஇந்த வரிகள் போதும் அழகான கவிநடையில் பாடலின் இனிமையையும் மீறாமல் இசையின் இயல்பையும் மீறாமல் இலக்கியத்தின் சாரலையும் தெளிக்க முடியும் என்பதைத் தந்தையின் வழியில் தனயனும் காட்டுகிறார்.\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nஅழாகாக மனதில் ஓட்டும் வரிகள்.\nஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது.ஹரிஸ் ஜெயராஜின் முன்னாள் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார்.மென்மையான குரலும் ,குரலில் தெரியும் காதலும்,அழகான தமிழும் உயிர்வரை பாடலைக் கொண்டு செல்கின்றன.\nசின்மயியின் குரலும் சேர்கையில் பாடலின் உணர்வும் சில இடங்களும் ஏனோ, தளபதி திரைப்பட சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை ஞாபகப்படுத்துகின்றன.\nஎன்று விழிகள் பேசும் காதலின் இசை+இனிமையை உரைக்கிறார் கவிஞர்.\nஇசையின் மெட்டு ஓசைக்குள் சந்தத்துடன் வருகையில் மேலும் இனிமை.\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nபாடலின் உள்ளே ஒரு உவமை சிற்பம் உருவாக்கப்பட்டு அழகாகக் குரல் வழியாக வருவது இந்த வரிகளில்.\nமீண்டும் மீண்டும் கேட்டு வரிகளை சிலாகித்தேன்..\nஉனக்குள் நுழைந்த .. நெஞ்சில்...\nஎன்று வரும் இடங்களும் கவிதையும் அழகான பாடலாகும் எண்டு மீண்டும் மதன் கார்க்கி நிரூபிக்கும் இடம்.\nஅடுத்த சரண வரிகளில் உள்ளக் காதலில் இருந்து உடல் காதலுக்கு பாடல் வரிகள் நகர்கின்���ன..\nகாமத்துப் பாலையும் கவிதைப் பாலூட்டி கார்க்கி ரசிக்க வைக்கிறார்.\nவைரமுத்து வழியில் அவரது வாரிசும்..\nகனதியான காமம் அளவுகடந்து வெளியே வழியாமல் ஆடை கட்டி அழகாக அனுப்புவது இவர்களின் குடும்பக் கலை போல் தெரிகிறது.\nமயிரின் இழையும் தூரம் அது\nநிறைவாக அழகாக பெண்ணின் வேண்டுகோளை வெட்கத்துடனும் விரகத்துடனும் வினயமாக நயமாக முடித்து வைக்கிறார் கவிஞர்..\nகாதல் காரி என்ற இந்த சொல் பாவனையும் பெண்ணின் குரலில் அழகு.\nஒரு தடவை கேட்டாலே இதயத்தில் நிறைந்து இனிக்கும் பாடல் என்பது மட்டும் உறுதி.\nவரிகளை முழுக்க சுவைத்துப் பின் பாடலையும் முழுமையாகக் கேட்டு ரசியுங்களேன்..(படம் இன்னும் வரவில்லை..பிரபுதேவா இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கும் விதம் குறித்து ஆவலாயிருக்கிறேன்)\nபாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி\nநெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ\nமாலை வேளை வேலை காட்டுதோ - என்\nமூலை வானம் ஜுவாலை மூட்டுதோ\nஎன் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎன் கனாவில் என் கனாவில் - உன்\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nமயிரின் இழையும் தூரம் அது\nஒரு வெள்ளைத் திரையாய் - உன்\nநீலவானம் - மன்மதன் அம்பு\nகலைஞானிக்குள் இருந்த கவிஞன் காதலாக மாறி வெளிவந்துள்ள மன்மதன் அம்பு பாடல் நீல வானம் கேட்ட முதல் தரத்திலேயே மனதை அள்ளிவிட்டது.\nகவிதையைப் பாடலாக மாற்றி பாடகராக உயிரும் கொடுத்திருக்கிறார்.\nவரிகளின் ஆழமும் அழுத்தமும் கூடவே பயணிக்கும் வயலினின் உருக்கமும் மனதை அள்ளுகின்றன.\nகமலின் அறிவுஜீவித்தனமான காதல் வரிகள் அழகாய் ஆரம்பிக்கின்றன..\nகண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்\nவையமே கோயிலாய் வானமே வாயிலாய்\nபால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்\nபால்வெளிப் பாயில் என்பது அண்டவெளி தாண்டி காதல்(அதையும் தாண்டிப் புனிதமானது) பரவுவதைக் கவிஞர் கமல் உணர்த்துகிறார்.\nகமலில் நான் ரசிக்கும் இன்னொரு விஷயம் தன வாழ்க்கையில் அவர் காட்டும் திறந்த தன்மை. இந்தப் பாடலின் சரணமும் அவ்வாறே..\nஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை\nநீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை\nகாதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது\nகாதல் எனும் பெயர் சூட்டியே என்று சொல்லும் அழுத்தம் அழகு.. (புரிகிறதா\nகாதல் மன்னன் எ���்று சும்மாவா சொல்கிறார்கள்\nமன்மதன் அம்பு படப்பிடிப்பு படங்களில் கமலோடு காணப்படும் வெள்ளைக்காரப் பெண்ணுடனான காதல் பற்றியாக இந்தப் பாடல் இருக்கவேண்டும்.எதோ ஒரு காரணத்தால் (ஒன்றில் அந்தப் பெண் இறக்க அல்லது )பிரிய, பின் த்ரிஷாவோடு கமல் சேர்வதாக இருக்கலாம் என்ற நிலையில் அடுத்த வரிகள் எளிமையாக ஆனால் இயல்பாக அழகாக இருக்கின்றன.\nஎன்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை\nநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி\nகாதல் பற்றி சொல்லும் வரிகளில் இது மனதில் நிற்கக் கூடியது..\nஉன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி\nவரிகளின் வளமும் கமலின் குரல் வளமும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழமையைத் தாண்டிய புதுமையான இசையும் இந்தப் பாடலை ஈர்க்க செய்கின்றன.\nபாடகராகக் கமலை ரசித்த பாடல்களில் இதுவும் இப்போது சேர்ந்துள்ளது.\nதிரைப்படக் காட்சிக்காக நானும் வெயிட்டிங்..\nபாடியவர்கள்: கமல்ஹாசன், பிரியா ஹிமேஷ்\nநீல வானம் நீயும் நானும்\nகண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்\nவையமே கோயிலாய் வானமே வாயிலாய்\nபால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்\nஇனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..\nஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை\nநீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை\nகாதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது\nஎன்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை\nநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி\nநீல வானம் நீயும் நானும்\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு\nஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை\nமாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை\nசெய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி\nஉன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி\nநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி\nநீல வானம் நீயும் நானும்\nகமல் மன்மதன் அம்பு இசை வெளியீட்டில் நேரடியாகப் பாடிய காட்சி...\nஇனி வரும் பதிவுகளின் மும்முரத்தில் பாடல்கள் பற்றித் தனியாகப் பதிவுகள் போட முடியும் என நான் நினைக்கவில்லை..\n* ஆடுகளம் - யாத்தே பாடல் மிகவும் பிடித்துள்ளது. சிநேகனின் வரிகளில் G.V.பிரகாஷ்குமார் ��சையமைத்துப் பாடிக் கலக்கி இருக்கிறார்.\nஅதே படத்தில் SPBயும் மகன் S.P.சரணும் சேர்ந்து பாடியுள்ள ஹையையோவும் ரசனை.\n* மன்மதன் அம்பு கமலின் கவிதையும், கமலின் நச் வரிகளுடன் வந்துள்ள தகிடுதத்தமும் ரசனைகளின் இரு பக்கங்கள்.\n*காவலன் பாடல்கள் பரவாயில்லை ரகம்.\nவித்யாசாகர் பெரிதாக மினக்கேடவில்லை எனத் தோன்றுகிறது.\nஐந்தில் மூன்றில் எங்கேயோ கேட்ட வாடை.\nயுகபாரதியின் வரிகளில் யாரதுவும், சட சடவும் தான் எனக்கு மிகப் பிடித்தவை.\nசட சடவில் கார்த்திக் அருமையாகப் பாடி இருக்கிறார். ஆனால் பாடலின் இசை அப்படியே 3 Idiots பாடலான Zoobi Zoobiயின் இசை.\nவித்யாசாகர் மந்திரப் புன்னகையின் மந்திரம் எங்கே\nகாவலன் படம் வழமையான விஜய் படமாக இருக்காது என்று வந்த பேச்சுக்கள் சரி போலவே தெரியுது.\n* எங்கேயும் காதல் லோலிட்டாவும் பிடித்திருக்கிறது.\n*மந்திரப் புன்னகையில் வித்யாசாகரின் இசையில் அறிவுமதியின் பாடல்களும் ரசித்தேன்.\nசுதா ரகுநாதன் பாடிய - குறையொன்றும் பாடலின் வரிகளின் அழுத்தம் அருமை (அண்ணன் - கண்ணன் ஒப்பீடு தான் காரணமோ\nசட்டு சடவென என்று தொடரும் பாடலின் வரிகள் மிகவே வித்தியாசம் ..\nஉ+ம் - இந்தக் காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்திருப்பேன்\n* மேதையில் (ராமராஜனின் படம்) நிலவுக்குப் பிறந்தவள் இவளோ அழகான ஒரு பாடல்.\nஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது.\n* மைனா பாடல்கள் கையைப் புடியும்,நானும் நீயுமும் மனசில் ரீங்காரமிடக் கூடிய பாடல்கள்.\nat 12/10/2010 02:43:00 PM Labels: இசை, கமல், கமல்ஹாசன், காதல், பாடல், மதன் கார்க்கி, மன்மதன் அம்பு, ரசனை\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nசீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\n/////ஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது.ஹரிஸ் ஜெயராஜின் முன்னாள் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார்////\nசரியாகச் சொன்னீர்கள்... அது ஒரு வசிகரக் குரல்...\nஃஃஃஃஃஎதோ ஒரு காரணத்தால் (ஒன்றில் அந்தப் பெண் இறக்க அல்லது )பிரிய, பின் த்ரிஷாவோடு கமல் சேர்வதாக இருக்கலாம் என்ற நிலையில் அடுத்த வரிகள் எளிமையாக ஆனால் இயல்பாக அழகாக இருக்கின்றனஃஃஃஃ\nஇதோ மீண்டும் எமது விக்கிரமாதித்தனை காண்கிறேன் (நிச்சயம் இம்முறை உங்க���ுக்குத் தான் வெற்றி)\nஃஃஃஃஃஐந்தில் மூன்றில் எங்கேயோ கேட்ட வாடை.ஃஃஃஃ\nமொத்தத்தில் அருமையான வடித்துள்ளீர்கள் அண்ணா...\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஒன்றில் ஏமாற்றி (எங்கேயும் காதல்) மற்றையதில் (மன்மதன் அம்பு) சந்தோஷம் தந்து விட்டீர்கள்...\nஎன் ஊகம் சற்று பரவாயில்ல போலும்...\n// என் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎங்கேயும் காதல் தரவிறக்கி நிறைய நாட்களாகிவிட்டது, ஆனால் இன்னும் முழுமையாகக் கேட்கவில்லை. :-(\nநீலவானம் நான் அடிக்கடி கேட்கும்பாடல்.\nவரிகளும், பாடும் விதமும் பிடித்திருக்கிறது.\n// கமலில் நான் ரசிக்கும் இன்னொரு விஷயம் தன வாழ்க்கையில் அவர் காட்டும் திறந்த தன்மை. //\n// தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழமையைத் தாண்டிய புதுமையான இசையும் இந்தப் பாடலை ஈர்க்க செய்கின்றன. //\nதேவி ஸ்ரீபிரசாத் நான் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாகவே இசை வழங்கியிருக்கிறார். :-)\n// திரைப்படக் காட்சிக்காக நானும் வெயிட்டிங்.. //\n// இந்தக் காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்திருப்பேன் //\n// ஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது. //\nநீய்...ய்...ய்ல வானம்,நீய்...ய்...ய்யும் நானும்.. எப்பவுமே மனசுல பாடிக்கிட்டே இருக்காரு கமல். நீங்கள் ரசித்த வரிகளை நானும் ரசித்திருந்தேன்.. Year end offer போல பிடித்த எல்லாப் பாடல்களையும் சொல்லி முடிச்சிட்டீங்க..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமன்மதன் அம்பு தொடர்ந்து ரசிக்கிறேன். இப்போதுதான் எங்கேயும் காதல் மற்றும் காவலன் பாடல்களை டவுன் லோட்செய்கிறேன்.\nகமலின் காதல் அனுபவக்காதல், யதார்த்தமானும், கூட. கார்த்தியின்காதல், பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும்காதல்..\nஅனுபவக்காதலும், அனுபவிக்கும்காதலும் இரண்டுமே இரசனைக்கு விருந்துதானே\nஅந்த நீல வானம்... கேட்டுக்கொண்டே இருக்கின்றது.\n, இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள் :)\n//திருட்டு சாவி போட்டு பவன் இரு பாடல்களையும் சரியாக ஊகித்திருந்தார்.//\n//நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல் //\nவரிகளுக்காகவே இந்தப்பாடல் எனக்குப் பிடிக்கும்.\nமதன்கார்க்கி - புலிக்குப் பிறந்தது பூனையாகுமா..;)\n//நீலவானம் - மன்மதன் அம்பு //\nவாவ் கமலின் குரலில் அருமையான பாடல், நான் தினமும் கேட்கும் பாடல்களில் ஒன்று..:)\nமன்மதன் அம்பு பாடல்கள் அமைத்தும் எனக்குப் பிடித்து போனது..:)\nமைனா, ஆடுகளம் பாடல்கள��ம் பிடிக்கும்..:)\nகாவலன் பெரிதாக மனதைக் கவரவில்லை,ஆனால் விஜயின் ஹீரோயிசமற்ற பாடல்கள் படத்தின் மீது ஒரு நம்பிக்கையை வரவைத்திருக்கிறது..:D\nசரியா ஊகித்தமைக்கு எனக்கு ட்ரீட் இல்லையா\nமன்மதன் அம்புப்பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். என்னைப்போன்ற இளசுகளுக்கு தகிடுதத்தோம் தான் பிடித்திருக்கின்றது. கங்கோன் போன்ற காதலர்களுக்கு அந்த கவிதை மிகவும் பிடித்திருக்கின்றது.\nகார்க்கியும் வருங்காலத்தில் தன் தந்தைபோல் நன்றிமறந்தவராக கோடாலிக்காம்புகளுக்கு ஜால்ரா அடிப்பவராக இல்லாமல் இருந்தால் சரி.\nநீலவானம் பாடல் இசை சில இடங்களில் கமலின் அவ்வை சண்முகி காதலா காதலா காதலில் தவிக்கின்றேன் பாடலின் சரணங்களை நினைவுபடுத்துகின்றது.\nதேவிஸ்ரீ பிரசாத் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இசை அமைத்திருக்கின்றார்.\n// என் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nகுருத் துரோகம் பல புனைவுகளை உருவாக்கும் கவனம்.\nபால்வெளி பாயிலே அல்ல.... பாம்பு நீ பாயிலே என்பதே சரி\n//* மேதையில் (ராமராஜனின் படம்) நிலவுக்குப் பிறந்தவள் இவளோ அழகான ஒரு பாடல்.\nஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது//\nஹா ஹா........ அந்த டவுசரோட அந்த பாட்டு என்ன பாடு படப்போகுதோ........\nபவன விடுங்க அவர் 'ஒழிந்து' இருக்குற விடயங்கள கண்டு பிடிகிரதுல சிங்கமுல்ல....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/22/case.html", "date_download": "2018-08-19T07:24:57Z", "digest": "sha1:NMCX6YQQZTYJIEACIEZEBYIMOKCGGLVQ", "length": 10106, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. முதல்வராக செயல்படுவதை எதிர்த்து வழக்கு | case against jayalalitha as a cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ. முதல்வராக செயல்படுவதை எதிர்த்து வழக்கு\nஜெ. முதல்வராக செயல்படுவதை எதிர்த்து வழக்கு\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா.. தலைமைச் செயலாளருக்கு கடிதம்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதை ரத்து செய்யும்படிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரால் தேர்தலில்போட்டியிட முடியவில்லை. இருப்பினும், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஜெயலலிதா சட்டசபை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து அவரை முதல்வராகப் பதவியேற்கும்படி ஆளுநர் பாத்திமா பீவி அழைப்பு விடுத்தார்.\nஇந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகிப்பது முறைகேடானது எனவே அவர் முதல்வராகசெயல்பட தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு��் தொடரப்பட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் மற்றும்சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:\nஜெயலலிதா முதல்வராக செயல்பட்டால் அவர் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வெளியாவதுபாதிக்கப்படும். நீதிபதிகள் தீர்ப்புகளை வெளியிடுவதற்கு அஞ்சுவார்கள்.\nஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநரே அவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம்செய்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.\nமனுவை ஏற்ற நீதிபதிகள், கோடை விடுமுறைக்குப் பின் இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்றுஅறிவித்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012/02/blog-post_43.html", "date_download": "2018-08-19T07:40:19Z", "digest": "sha1:CVRKVJWSEH75JCOBP2APZ54JCT5IDSAW", "length": 12916, "nlines": 164, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: பிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » பிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்\nபிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்\nபிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்\nஇதற்காக ஏதேனுமொரு பிடிஎஃப் உரைவடிவகோப்பினை அடோப்அக்ரோபேட் பயன்பாட்டின் மூலம் திறந்துகொண்டு தேவையான உரைவரிகளை தெரிவுசெய்துகொள்க\nபி்ன்னர் மேலே கட்டளைபட்டியிலிருந்து Tools=> highlighting text => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்திருந்த உரையானது மஞ்சள் வண்ணத்தில் மேலெடுப்பாக தோன்றிடும் அதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஅதன் பின்னர் விரியும் குறுக்குவழிபட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடு��்குக பிறகு விரியும் Highlight propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் Appearance என்ற தாவியின் திரையில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து கொள்க\nதேவையெனில் வேறு வாய்ப்புகளை general என்ற தாவியின் திரையில் தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்\nமுட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்பட���்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\nஇணைய வசதியின்றிய செல்போன்களிலும் பொக்கட் விக்கிபீட...\nஅனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி...\nகோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.\nகூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம...\nஇமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.\nசிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவ...\nப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மடிக்கணினியைய...\nசோதனையில் இருக்கும் புதிய Google Bar\n1, 2012 புதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்...\nபேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலை...\nபிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாற...\nரைட்டர் 2 இபப் (W2ePUB)\nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woverinesays.blogspot.com/2015/06/mazhai-peyyum-pothum-lyrics-english.html", "date_download": "2018-08-19T07:35:25Z", "digest": "sha1:EE7XNQ5JPTASV65T53663IJR7JXBPEPH", "length": 6973, "nlines": 145, "source_domain": "woverinesays.blogspot.com", "title": "Fact and Fiction Mix: Mazhai peyyum pothum -Renigunta Lyrics English translation", "raw_content": "\nமழை பெய்யும் போதும் நனையாத யோகம்...\nநடக்கின்ற போதும் நகராத தூரம்\nமழை பெய்யும் போதும் நனையாத யோகம்...\nசில நேரம் மயிலிறகால் வருடிவிடும்\nசில நேரம் ரகசியமாய் திருடிவிடும்\nமூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்\nபேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்\nபகலிலே தாயை போல தாலாட்டும் காதலே\nஇரவிலே பேயை போல தலை காட்டும் காதலே\nமழை பெய்யும் போதும் நனையாத யோகம்...\nதொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது\nவிலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய்\nகொல்லாமல் கொல்லும் இது ஊர்கோள சைவம்.\nசொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.\nகுடையுதே எதோ ஒன்று அது தான் காதலே..\nஉடையுதே உயிரும் இன்று அது தான் காதலே..\nமழை பெய்யும் போது நனையாத யோகம்...\nநடக்கின்ற போதும் நகராத தூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95-2/", "date_download": "2018-08-19T08:18:53Z", "digest": "sha1:ODT7BOMEPMH5A2DLTUFYFOVLQTABGVNR", "length": 11796, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும்...\nவிவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஜூலை ,12 ,2017 ,புதன்கிழமை,\nசென்னை : 1000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் 90 சதவீத மானியத்ததில் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nசட்டசபையில் நேற்று விதி 110ன் கீழ் முதல்வர்எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nதற்போது நிலவி வரும் வறட்சியினை கருத்தில் கொண்டு, குறைந்த நீரில் அதிக விளைச்சலும், விவசாயிகளுக்கு வருமானமும் தரும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிப்பதற்கு நடப்பாண்டில் 22 மாவட்டங்களில், தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறி பயிர்களில் வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் உயர் விளைச்சல் ரக சாகுபடி 11,250 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும்.இத்திட்டத்திற்காக 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம், சுமார் 2,250 விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக, வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட காய்கறி நாற்றுகள், 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படும்.\nதமிழக விவசாயிகளிடையே சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளுக்கான தேவை அதிகம் இருப்பதால், தமிழ்நாடு அரசு, நடப்பாண்டில் இவ்வகை மோட்டார் பம்��ு செட்டுகள் 1,000 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.\n30 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் ரூ.15 கோடியும், மீதமுள்ள 60 சதவீத மானியம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட ரூ.29 கோடியே 94 லட்சம் நிதியும் ஒதுக்கப்படும்.\nகோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.430 கோடி மதிப்பீட்டில், 10 ஆண்டு கால செயல்திட்டமாக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் ஒன்று நிறுவப்படும். நடப்பாண்டில் இம்மையத்தின் ஆயத்தப் பணிகள் ரூ.51 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் பண்ணை அளவில் 597 சிப்பம் கட்டும் அறைகள் அமைக்கப்படும். இதற்காக, சிப்பம் கட்டும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.11 கோடியே 94 லட்சம் ஒதுக்கப்படும். நடப்பாண்டில் 160 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் ரூ.48 கோடி செலவில் புனரமைக்கப்படும்.\nதிருச்சிராப்பள்ளியில் மகளிர் தோட்டக்கலை கல்லூரியும், குடுமியான்மலை, ஈச்சங்கோட்டை மற்றும் வாழவச்சனூர் ஆகிய இடங்களில் 3 வேளாண் கல்லூரிகள் உள்ளிட்ட பல்கலைக்கழக இதர மையங்களான, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிகள், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி, வம்பன் பயறு ஆராய்ச்சி நிலையம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், உதகமண்டலம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் மாணவர் பயில்திறன் சிறப்புற, நூலகம், கூடுதல் வகுப்பறைகள், ஆராய்ச்சிக் கூடங்கள், விடுதிகள், கலையரங்கம், மாணவர்களுக்கு துாய்மையான குடிநீர் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளும், விதை மையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் நபார்டு வங்கியின் உதவியுடன் ஏற்படுத்தப்படும். இதற்காக, நடப்பாண்டில் ரூ.108 கோடி ஒதுக்கப்படும்.\nநடப்பாண்டில் 430 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்��ு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/solabiz-business-corporation-psd-template-872893", "date_download": "2018-08-19T07:34:11Z", "digest": "sha1:6R4GFI4UFRNQR43AVKREOXS53PULD245", "length": 6673, "nlines": 114, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Solabiz - Business & Corporation PSD Template | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nSolabiz - வர்த்தக மற்றும் மாநகராட்சி PSD டெம்ப்ளேட் ஒரு பல்நோக்கு-ல் மனதில் டெம்ப்ளேட் உள்ளது. அது கிட்டத்தட்ட முடியும் வணிக சுவாரஸ்யமான செயல்பாட்டு மற்றும் தகவல் பக்கங்கள் கொண்ட 13 PSD கோப்புகளை உள்ளடக்கியது.\nSolabiz போன்ற வலை வடிவமைப்பு, மென்பொருள், நிறுவனம், நிதி, முதலீடு நிறுவனம், கணக்காளர் ஆலோசகர் அல்லது நிறுவனங்கள் பல்வேறு வணிக களங்கள் இருக்கிறது. நீங்கள் உங்கள் தொழில்கள் எந்த ஏற்ப தனிப்பயனாக்க முடியும்.\nஅது 3 முகப்பு வேறுபாடுகள் மற்றும் 10 மற்ற பயனுள்ள பக்கங்களை வருகிறது. மேலும் பல பக்கங்களில் பின்னர் சேர்க்கப்பட்டது. காத்திருங்கள், தயவு செய்து\n13 விரிவான அடுக்கு PSD கோப்புகளை\n3 முகப்பு வேறுபாடுகள் வடிவமைப்பு\nபூட்ஸ்டார்ப் 1170px கட்டம் அடிப்படை\nஎளிதாக வாடிக்கையாளர்களின் திசையன் வடிவங்கள்\n13 PSD கோப்புகளை ஆரம்ப பதிப்பு\nகுறிப்பு தயவு செய்து: அனைத்து படங்களை மட்டுமே முன்னோட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் தீம் பகுதியாக மற்றும் இறுதி கொள்முதல் கோப்புகளை சேர்க்கப்பட்டுள்ளது இல்லை.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகுறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு:\nகணக்காளர், நிறுவனம், தரகர், வணிக, நிறுவனம், ஆலோசகர், மாநகராட்சி, நிறுவன, நிதி, நிதி, முதலீட்டு, வருவாய், வர்த்தக, வர்த்தகர், வலை வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93220", "date_download": "2018-08-19T07:28:48Z", "digest": "sha1:V7HKHQG6RIEYI2PXNVKTUW64W5MAGGOI", "length": 9373, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்", "raw_content": "\n« கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் »\nஎச்.எஸ் சிவப்பிரகாஷ் விக்கி பக்கம்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் 25 அன்று கோவை பாரதிய வித்யாபவன் அரங்கில் நிகழ்கிறது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கன்னட எழுத்தாளரும் கவிஞருமான எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கலந்துகொள்கிறார்.\nசிவப்பிரகாஷ் இருபதாண்டுகளுக்கு முன்னரே எனக்கு அறிமுகமானவர். எப்போதும் அவருடன் நல்லுறவு எனக்கு இருந்தது. அவருடைய நாடகமான மதுரைக்காண்டம் பாவண்ணன் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்துள்ளது\nஅதன் பிடிஎஃப் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் வாசகர்கள் அதை வாசித்திருந்தால் அவருடன் உரையாடமுடியும் என நினைக்கிறேன்\nமதுரைக்காண்டம் கண்ணகியின் கதையை ஒட்டி எழுதப்பட்டது. பலமுறை வெற்றிகரமாக மேடையில் நிகழ்த்தப்பட்டது. நடனமும் நாடகமும் கலந்தவடிவில் இது அமைந்துள்ளது. சிவப்பிரகாஷுக்கு தமிழ்ப்பண்பாட்டுடன் உள்ளதொடர்பும் ஈடுபாடும் வெளிப்படும் ஆக்கம் இது\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 68\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 7\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாப���ரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.blogspot.com/p/our-publications.html", "date_download": "2018-08-19T07:42:14Z", "digest": "sha1:4S4DWYGIA5UDMTIMIL5GQ7ETHZ33SVFQ", "length": 39347, "nlines": 175, "source_domain": "aalayadharisanam.blogspot.com", "title": "AALAYADHARISANAM ஆலயதரிசனம் : OUR PUBLICATIONS", "raw_content": "\nஆலயதரிசனம் பதிப்பகத்தின் வெளியீடுகள் :\n எங்கள் பதிப்பகத்தின் பல்வேறு வெளியீடுகளின் விபரங்களை இங்கு கொடுத்துள்ளோம். புத்தங்கங்களை பெற விரும்புவோர் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் .\nஸ்ரீ இராமனின் குணங்கள் - ரூ. 50/-\nஇராமாயணத்தின் செய்திகளை - இராமனின் சீரிய குணங்களை எத்தனையோ நூல்களில் படித்திருக்\nகிறோம். எத்தனையோ சொற்பொழிவுகளில் கேட்டிருக் கிறோம்.\nபத்மஸ்ரீ. ஸ்ரீமாந். டி.கே.எஸ். அவர்கள் புராணமோ, இதிகாசமோ, வேதமோ எதையும் நடைமுறை வாழ்க்கை யோடு இணைத்துப் பார்ப்பவர்.\nஅதே போல் ராமனின் 16 வகையான குணங்களைப் பற்றி இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து எழுதிய நூல்.\nஅதுமட்டுமின்றி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி இராமாயணமும் இந்நூலின் கடைசிப் பகுதியில் உள்ளது.\nஇலக்கிய நோக்கில் திருப்பாவை - ரூ. 80/-\nஐந்து முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட அருமையான நூல்.\n1.திருப்பாவையைப் பற்றிய ஆய்வினை புதுக் கோணத்தில் எடுத்துச் செல்லும் ஆய்வுக் கட்டுரை.\n2.ஆஹார நியமம் - உணவானது ஒரு மனிதனின் குணத்\nதையும் நடத்தையும் எப்படி உருவாக்குகிறது என்பதை விளக்குகிறது.\n3.ஆழ்வார்கள் பாசுரங்கள் காட்டும் மலர்வழிபாடு. மலர் வழிபாட்டின் சிறப்பு, மலர்களின் வகைகள், ஒவ்வொரு மலருக்கும் என்ன சிறப்பு\n4. வைணவ மரபு, பரிபாஷை பற்றிய அறிமுகம்\n5.விலக்ஷண மோட்ச அதிகாரி நிர்ணயம் என்ற நூலுக் கான அணிந்துரை என பல அரிய தகவல்களின் தொகுப்பு.\nகருடபுராண சாரம் - ரூ. 60/-\nஒவ்வொரு உயிரினங்களும் தோன்றுவதற்கு முன்னும், மறைந்ததற்குப் பின்னும் அதன் நிலை என்ன என்ற கேள்வியாக எழுகிறது.\nஅந்த விஷயத்திற்கென்றே ஓர் உன்னதமான புராணம் தான் கருட புராணம். கருட பகவானுக்குப் பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனே சூட்சுமமான பல விஷயங்களை இந்தப் புராணத்தில் சொல்லுகிறார்.\nமிகப்பெரிய புராணமான கருட புராணத்தின் சாரமான விஷயங்களை எளிமையாகத் தொகுத்து பல்வேறு தலைப்புகளில் வெளிவந்த நூல் தான் இது. கருடபுராணத்தை எப்போது படிக்க வேண்டும் - மறுபிறவிபிறவியும் காரணங் களும் - சுவர்க்கம் அடைய வழி என்ன - புத்திரப்பேறு - பாவ ங்கள் எவை - மறுபிறவிபிறவியும் காரணங் களும் - சுவர்க்கம் அடைய வழி என்ன - புத்திரப்பேறு - பாவ ங்கள் எவை எவை - பரிகாரமில்லாத பாவங்கள் -இறந் தவுடன் ஜீவன் அடையும் நிலைகள் - என பல விஷயங்களை கொண்டது இந்நூல்.\nயார் ஸ்ரீ வைஷ்ணவன் - ரூ. 40/-\nஇந்த கேள்விக்கு என்ன விடை மிக அழகாக விளக்குகிறார் நங்கநல்லூர் ஸ்ரீ சுதர்சனன். மிக எளிதாக வைணவத்தத்துவங்களை எல்லாருக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறார்.\nவைணவர்கள் தெரிந்து கொண்டு சிந்திக்க வேண்டிய ஏராளமான கருத்துக்கள் இந்த நூலில் இருக்கின்றன.\nஇவ்வுலகம் முழுமையும் விஷ்ணுவால் படைக்கப் பட்டு காக்கப்பட்டு, அழிக்கப்பட்டும் வருவதால் இவ்வுலகு முழுமையும் வைஷ்ணவமானது என்றும், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் விஷ்ணுவையே அந்தர்யா மியாய்க் கொண்டு அவனுக்கே உடலாய் நிற்பதால் அனைவரும் விஷ்ணு ஸம்பந்திகளான ஸ்ரீவைஷ்ணவர்களே என்றும் நிரூபிப்பதே இந்நூலின் கருத்தாம்.\nபகவானின் திருநாம வைபவம் - ரூ. 50/-\nகலிகாலத்தில் பகவானை மிக எளிதாக பக்தி செய்யும் வழி அவனுடைய திருநாமங்களை வாயாரப்பாடி, மனதார நினைப்பது தான் ...\nபகவானைவிட பகவானின் திருநாமம் ஒருபடி மேலானது என்பது நம் ஆன்றோர்களின் நிலை...\nபகவான் கைவிட்டாலும், அவன் திருநாம ஸ்மரணமானது நம்மைக் கைவிடாது, நம் பாபங்களை அழி\nத்து, காப்பாற்றி, நிறைவாக மோட்சம் என்னும் பேரின்ப நிலையையும் தரும் என்பதை அழகாக விவரிக்கும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கா��� விளக்கம் தான் இந்த பகவானின் திருநாம வைபவம்.\nஸ்ரீ வசனபூஷணம் - ரூ. 180/-\nபிள்ளை லோகாச்சாரியர் இயற்றிய ரகஸ்ய நூல்களில் ஒன்று ஸ்ரீ வசனபூஷணம்.\nஇராமாயணத்திலிருந்தும் மஹாபாரதத்திலிருந்தும் எடுத்தாளப்பட்ட விநோதங்கள் இந்த சூத்திரங்களில் கையாளப்பட்ட, ஒப்புவமையற்ற உவமைகள் இந்த சூத்திரங்களில் கையாளப்பட்ட, ஒப்புவமையற்ற உவமைகள்\nயெல்லாம், இக்கால வைணவத் தலைமுறையினர் நன்கு தெரிந்து கொண்டு, இந்த வைணவப் பிறவியைக் கொண்டு, இனியும் பிறக்காத பேறு பெற்று, பகவானின் திருவடிகளை அடைந்து, அவனுக்குத் தொண்டு செய்யவே இந்த ஜீவன் என்பதை உணர வேண்டும் என்பதற்கான சிறிய முயற்சியே ஸ்ரீவசனபூஷணம்.\nகடலூர் மாவட்டம் (திருக்கோயில்கள் ஸ்பெஷல்) - ரூ. 50/-\nகடலூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோ வில்கள்.\nசிதம்பரம் நடராஜர் - தில்லை கோவிந்தராஜப் பெருமாள் - திருப்பா திரிப்புலியூர் - திருவகீந்திரபுரம் - திருவாமூர் - கொளஞ்சியப்பர் - விருத்தகிரீஸ்வரர் - திருமுட்டம் - புவனகிரி - திருவேட்களம் - பெண்ணாடம் - வளைய மாதேவி - காட்டுமன்னார்கோயில் - பொல்லா பிள்ளை யார்கோயில் - வடலூர் - அனந்தீஸ் வரன் கோயில் ... என பல கோவில்களின் சிறப்புகள், ஸ்தல வரலாறு, திருவிழாக்கள், போன்ற அறிய தகவல்கள் படங்களுடன்.\nவாழ்க்கை வாழ்வதற்கே.... - ரூ. 70/-\nஆசிரியர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு புத்தகங்களில், முகநூலில், இணையத்தில் படித்து ரசித்து உணர்ந்த வைர வரிகளை இங்கு நமக்காக தொகுத்தளித் திருக்கிறார்.\nநம் சிந்தனை களுக்கு ஒளியூட்டும் நூற்றுக் கனக்கான சின்னச்சின்ன விஷயங்களை கொண்டுள்ளது இப்புத்தகம்.\nகுறிப்பாக, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்நூல் முன்னேறுவதற்கு ஒரு சிறந்த வழிகாட்டி.\nபடிக்கும் மாணவர்களுக்கு பரிசாக அளிக்க ஒரு நல்ல நூல்.\nவாழத்தொடங்குவோம் வாரீர்... - ரூ. 40/-\nநாடகப் பேராசிரியர். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ்நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்சு என்ற நூலில் இருந்தும் மற்றும் பல முக்கிய நூல்களில் இருந்தும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள விஷயங்களை மட்டும் எடுத்து தொகுத்து வெளியிட்டுள்ளோம்.\nகாப்பி, டீ அருந்துதல் முதல் உறக்கம் வரை அனைத்தும் பின்பற்றக்கூடிய எளிமையான முக்கிய குறிப்புக்கள்.\nஇதில் உள்ள பல குறிப்புக்கள் பின்பற்ற எளிமை ய���னவை என்பது இந்நூலின் சிறப்பு.\nகுறுகிய காலங்களிளேயே பல ஆயிரம் பிரதிகள் விற்ற புத்தகம் இந்த அருமையான புத்தகம்.\nஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு - ரூ. 150/-\nஆனந்தரங்கம்பிள்ளை - புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியா ளர்களுக்கு (துபாஷ்) மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்.\nஅக்கால சரித்திர வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வு களையும் தன் பார்வையில் நாட் குறிப்புகளாக எழுதியவர்.\nஇவர் நாட்குறிப்புகள் மூலம் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம். இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு.\nஇது ஆனந்தரங்கம்பிள்ளை பற்றிய விபரங்களின் தொகுப்பு மட்டுமல்ல.. பல சிறப்புக்களை உரக்கச் சொல்லும்\nஉன்னத ஆவணம். புதுச்சேரி வானொலிலையத்தின் மூலம் 13 வாரங்கள் ஒலி உலா வந்து பலரையும் மயங்க வைத்த உரைச்சித்திரத்தின் உன்னதத் தொகுப்பு.. இதில் தான் எத்தனை எத்தனை சுவையான விபரங்கள்....\nஉலகம் பிறந்தது உனக்காக - ரூ. 60/-\nஉலகம் பிறந்தது உனக்காக என்ற இந்த நூல் முன்னேறத்துடிப்பவர்களின் மூலதனம்.\nஆம், வாழ்வில் முன்னேற வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்\nஅளவற்ற ஊக்கம், தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு, நேர்மையான பாதை.... வெற்றி கிட்டாமலா போய்\n என்ற டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் வரிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்காக எழுதப்பட்ட நூல்.\nகுறிப்பாக முன்னேறத் துடிக்கும் தொழில் முனைவோருக்கும் , இளைஞர்களுக்கும் அன்புப் பரிசளிக்க ஒரு நல்ல பரிசு இப்புத்தகம்.\nஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள்\nஒரு அறிமுகம் - ரூ. 150/-\nஇராமாநுஜரின் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்குக்கூட அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்திருக்க வில்லை.\nஅவர் நவமணிகளாக ஒன்பது நூல்களை நமக்காக அருளிச் செய்திருக்கிறார். அவை ஒவ்வொன்றும் நன்முத்துக்கள். விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் நூல்கள். 1.வேதார்த்த ஸங்க்ரஹம் 2. ஸ்ரீபாஷ்யம் 3. வேதாந்த தீபம் 4.வேதாந்த ஸாரம் 5. பகவத் கீதா பாஷ்யம் 6.சரணாகதி கத்யம் 7. ஸ்ரீரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்ய க்ரந்தம்.\nவடமொழியில் அமைந்த இந்நூல்களின் சாரமான செய்திகளை நாம் அறிய நமக்காகத் தந்திருக்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும் வைணவ அறிஞருமான முனைவர் ஸ்ரீ அ.வே.ரங்காச்சாரியர் ஸ்வாமி. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய உயர்ந்த நூல்.\nசங்கத்தமிழ்மாலை - ரூ. 100/-\nஇந்நூல் சங்கத் தமிழையும் ஆண்டாளின் திருப்பாவை யையும் ஆராயும் திருமதி.வி.ஆர்.கோமதி அவர்களின் திறனாய்வு நூல் ஆகும்.\nஆண்டாள் அருளிய சங்கத்தமிழ் மாலையான திருப்பா வையை இலக்கியக் கண்ணோடும் இறை உணர்வுடனும் சிறப்பாக, இதுவரையில் யாரும் செய்யாத வகையில் முழுமை யாக ஆய்வு செய்துள்ளார் இந்நூலாசிரியர்.\nதிருப்பாவையை முழுமையாக ஆராய்ந்து, ஒப்பீடு செய்து, தொல்காப்பியம், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் முதலிய நூல்களைப் படித்துத் தன் பரந்த அறிவு, ஆழ்ந்த புலமை, நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் திருப்பாவையின் உள்ளுரைக் கூறுகளை வெளிக் கொணர்ந்து காட்டியுள்ளார் ஆசிரியர். இது வரை வராத சிறந்த ஆய்வு நூல்.\nஇராமாநுஜரின் அவதார வைபவம் - ரூ. 80/-\nசித்ரகூடம் ஸ்ரீ ஏ.வி.ஆர் ஸ்வாமிகள் ஸ்ரீ ராமாநுஜரைப் பன்முகப் பரிமாணத்தில் பார்த்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஸ்ரீ ராமாநுஜரின் அவதார வைபவம் என்கிற தலைப்பில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.\nஸ்வாமியின் ஆழ்ந்து அகன்ற வைணவ ஞானமும், ஆராய்ச்சி நோக்கும் இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nஸ்ரீ ராமாநுஜர் தமிழ்மொழிக்கு எதுவும் செய்யவில்லையே அவர் வடமொழியில் தானே ஒன்பது நூல்களையும் எழுதினார் என்று கேட்கின்றவர்களுக்குப் பதிலாக முத்தமிழ் வளர்த்த ராமாநுஜர் என்கிற கட்டுரையில் ராமாநுஜரின் தமிழ்ப் புலமை, தமிழை வளர்த்த வரலாறு, தமிழ் உரைவளத்திற்கு அவர் செய்த தொண்டு ஆகிய விவரங்கள் மிக அருமையாகக் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. இப்படி பல ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.\nஆழ்வார்கள் தந்த அருந்தமிழ் - ரூ. 110/-\nஆலய தரிசனம் ஆசிரியரால் இயற்றப்பட்ட ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ் என்ற இந்நூல் இப்போது நான்காம் பதிப்பாக வெளியாகிறது.\nஆழ்வார்கள் தந்த அருந்தமிழ் அருமையான தமிழ் மட்டுமல்ல; நாம் அருந்தி மகிழும்படியாக அமுதத் தமிழ்புனிதத் தமிழ், தேன் தமிழ், தெய்வத்தமிழ், மதுரத்தமிழ், நறுந்தமிழ், பக்தித்தமிழ், சங்கத்தமிழ், இன்பத்தமிழ், இசைத்தமிழ் என்று பல்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு ஆழ்வாரின் பாசுரத் தொகுப்பிலிருந்து ஒரே ஒரு பாசுரத்தை எடுத்து தனக்கே உரிய பாணியில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.\nஒரு பாசுரத்தை எப்படிச் சுவைக்கலாம் - ஆராயலாம் - உணரலாம் - எனும் நுட்பத்தை இந்த நூல் காட்டுகிறது.\nஜோதிடமும் பரிகாரமும் - ரூ. 50/-\nஜோதிட சாத்திரத்தை இப்படி அலசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூலை பார்த்திருக்க மாட்டீர்கள்.\nஜோதிடர்கள், சோதிடம் கற்போர், பொதுமக்கள் என அனைவரும் சிந்திக்க வேண்டிய அரிய ஆய்வுக்கருத்துக்கள்.\nஒன்று நடந்த பிறகு இது இன்னின்ன காரணத்தினால் நடந்தது என்று சொல்லலாமே தவிர, நடப்பதற்கு முன்னால் சொல்வதற்கு இயலாது.காரணம், அது அப்படித்தான் நடந்தாக வேண்டும்.\nஅப்படியானால், திருமணத்திற்கு ஜாதகம் சேர்ப்பதை எப்படி அணுகுவது என்ற கேள்வி எழும். 38 வருட தொடர் ஜோதிட ஆய்வின் பயனே இந்நூல். படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.\nஸ்ரீ மணவாள மாமுனிகள் (வாழ்க்கை வரலாறு நாடக வடிவில்)\nசுவாமி மணவாள மாமுனிகள் இராமாநுஜரின் மறு அவதாரம்.\nவைணவத் தென்கலை வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சாரியர்.\nதிருவாய்மொழியை உரையோடு நாடெங்கும் பரப்பியவர். இப்படிப்பட்ட மகானின் வரலாற்றை சிறுவர்களும் படித்துணரும் வண்ணம் நாடகமாக எழுதப்பெற்ற அற்புதமான நூல்.\nஇது வரை வேறு எதிலும் வராத மாமுனிகளின் அவதார ஜாதகக்குறிப்பு இந்நூலில் தரப்பட்டிருக்கிறது.\nபள்ளிகளில் மாணவர்களும் பெரியவர்களும் நாடகமாக நடிக்கலாம்.\nஇராமாயணம் வினா - விடை - ரூ. 50/-\nமதுராந்தகம். ஸ்ரீ எஸ் ரகுவீரப்பட்டாச்சாரியர் இராமாயணத் திலிருந்து பல சம்பவங்களை கேள்வி பதில்களாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.\nஉதாரணமாக ரிஷிய சிருங்கரின் மனைவி பெயரும் வாமதேவர் யார் என்பதும் சாதாரணமாக இராமாயணம் படித்தவர் களுக்கே தெரியாது.\nவெள்ளம் என்று படைகளின் வலிமையைச் சொல்கிறோம். ஒரு வெள்ளம் என்பது எவ்வளவு படை வீரர்கள்.\nஇப்படி எண்ணற்ற நாம் அதிகம் அறிந்திராத சுவையான செய்திகளை கேள்வி பதில் வடிவில் காணலாம். அருமையான நூல்.\nசுகம் தரும் சுந்தர காண்டம் - ரூ. 60/-\nசுகம் தரும் சுந்தரகாண்டம் என்கிற இந்நூல் வால்மீகி ராமாயணம் மற்றும் கம்ப ராமாயணத்தை ஆராய்ந்து சுந்தர காண்டத்தில் வரும் நிகழ்ச்சிகள் ஒன்றையும் விட்டு விடாது எளிய தமிழில் தொகுத்து பாராயணம் செய்வதற்கென்றே தயாரிக்கப்பட்ட நூலாகும்.\nஇதில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்கின்ற முறை யையும், பாரா���ணத்தின் பலன்களையும் விரிவாகக் கொடுத்து ள்ளோம். கதை நிகழ்வுகளை சிறு குழந்தைகூட வாசிக்கும் எளிய நடையில் அமைத்திருக்கிறோம்.\nசுந்தர காண்டத்தைப்பாராயணம் செய்வது மிகுந்த பலன் அளிப்பதாகும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எந்தக் கவலையாக இருந்தாலும் அது அகன்று விடும்.\nவாசகர்கள் தாங்கள் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதோடு, தங்கள் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்\nகளுக்கும் இந்நூலை வாங்கிக் கொடுத்துப் புண்ணியப் பயன்பெறுவீர்.\nஇராமாநுஜ நூற்றந்தாதி விளக்கவுரை - ரூ. 150/-\nகாயத்திரி மந்திரத்திற்கு நிகராக ஸ்ரீ ராமாநுஜரின் புகழ்பாடும் உயர்ந்த நூல் இது.\nதிருவரங்கத்து அமுதனார் இயற்றிய இந்நூலை தினசரி பாராயணத்தில் பாடுகின்றனர். இதன் பொருட்சிறப்பு அற்புதமானது.\nமணிப்பிரவாளத்தில் பிள்ளை லோகம் ஜீயர் செய்த உரையை மிக எளிய தமிழில் செய்திருக்கிறார் தமிழும் வைணவமும் நன்கு அறிந்த காரைக்கால். ஸ்ரீ அரங்கநாதாச் சாரியார் ஸ்வாமிகள். பதவுரை, தெளிவுரை சிறப்புரை விளக்கவுரை என வரைந்திருக்கிறார்.\nபடிக்கப் படிக்க ஆனந்தம் தரும் அருமையான நூல்.\nதிருக்குறளும் கீதையும் - ரூ. 150/-\nஎக்காலத்திற்கும் எச்சூழலுக்கும் எவர்க்கும் பொருத்தமுடைய நூல் திருக்குறள்.\nஇரண்டே வரிகளில் அழுத்தமாகத் தெளிவான கருத்துக்களை முன்வைப்பது போலவே ஸ்ரீமத் பகவத்கீதையும் அற்புமான கருத்துக்களை முன் வைக்கிறது.\nஇரண்டு நூல்களையும் படிக்காமலேயே இது உயர்வான நூல். இது தாழ்வான நூல் என்று கருத்து கூறுபவர்களுக்காகவும் இரண்டு நூல்களின் சாரமான கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் எழுதப்பட்ட அருமையான ஒப்பீட்டு ஆய்வு நூல்.\nஆலய தரிசனத்தில் மாத இதழில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்ற நூல்.\nபன்னிரு ஆழ்வார்களின் கதைகள் - ரூ. 50/-\nபகவானின் எல்லையற்ற கல்யாண குணங்களில் ஆழ்ந்து போய் தமிழிலே பாசுரம் பாடிய மகான்களையே ஆழ்வார்கள் என்கிறோம்.\nவருண பேதமின்றி எல்லாக் குலத்திலும் பிறந்த ஆழ்வார்கள் பக்தி ஒன்றினாலேயே பகவானை அடைந் தார்கள்.\nஅவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் தான் எத்தனை சுவாரஸ்யம் ஆழ்வார்களின் கதைகளை அறிவதன் மூலம் பக்தியை அறிகிறோம், பரந்தாமனை அறிகிறோம், தமிழை அறிகிறோம்.\nஇப்புத்தகம் ஆழ்வார்களின் அவதாரம��� முதல் திருவரசு (பரம பதம் அடைதல்) வரை அனைத்து முக்கியமான விபரங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைந் திருக்கிறது.\nதிருப்பாவை விளக்கவுரை - ரூ. 120/-\nதிருப்பாவைக்கு மிக விரிவாகவும் இல்லாமல் மிக சுருக்கமாகவும் இல்லாமல் உரை விளக்கம் தந்திருக்கிறார் திருச்சித்ரகூடம் ஸ்ரீ ஏ வி. ஆர் ஸ்வாமி.\nமரபு மாறாத விளக்கங்கள். ஆறு முதல் பதினைந்து வரையுள்ள பத்து பாசுரங்களிலும் எந்த எந்த ஆழ்வார்கள் துயில் எழுப்பப்படுகிறார்கள் என்கிற நுட்பமான குறிப்புகள் உண்டு.\nவெளிப்படையான பொருள் மட்டும் இன்றி உள்ளுறைப்பொருளும் தரப்பட்டிருக்கின்றன.\nபலன் தரும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் - ரூ. 25/-\nமனிதனான பீஷ்மர் பகவானை எதிரிலே உட்கார வைத்துச் சொன்ன உயர்ந்த நூல்.\nதினமும் இதைப் பாராயனம் செய்வதால் மனது சாந்தமாகி நேர்மறை எண்ணங்கள் உதயமாகும்.எல்லாத் தடைகளும் நீங்கி பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.\nஎந்தக் கெட்ட எண்ணங்களோ சக்தியோ நெருங்காது. இறப்புக்குப்பின் மோட்சம் தரும் சக்தி உண்டு.\nவடமொழியில் அமைந்திருந்தாலும் பாராயணத்தைப் பிழையின்றிச் செய்ய பதம் பிரித்து அளித்துள்ளோம்.\nமற்றவர்களுக்கும் வாங்கித்தந்து பாராயணம் செய்ய வைக்கலாம்.\nஇப்புத்தகத்தில் பாராயண முறைகள், விளக்கங்கள், 1000 நாமங்கள், மந்திர பாராயண பலன்களுடன் பெரிய எழுத்தில் பதிப்பித்துள்ளோம்.\nஅமாவாசை தர்ப்பணம் - ரூ. 25/-\nஒவ்வொரு அமாவாசை அன்றும் மாதப்பிறப்பன்றும் கிரகணம் முதலிய காலங்களிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்று தர்ப்பணம் செய்யாதவர்கள் பலர். சரியாகச் செய்யாதவர்கள் பலர்.செய்வதற்கு வாத்தியார் இல்லாத நிலையும் உண்டு.\nஇந்த அவசர காலக்கட்டத்தில் இந்தப்புத்தகத்தை வைத்துக்கொண்டு மிக எளிதாக நீங்கள் தர்ப்பணம் செய்ய லாம். தவறின்றிச் செய்யலாம். தவறின்றிச் செய்கிறார்களா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.\nஅமாவாசையின் சிறப்பு - மகாளய அமாவாசை - அமாவாசையில் சுப காரியம் - தர்ப்பணம் எப்போது கொடுப்பது - தர்ப்பணம் செய்வது எப்படி - தர்ப்பணம் செய்வது எப்படி - அமாவாசை தர்ப்பண மந்திரங்கள் முதல் யதாஸ்தானம் வரை பல முக்கியமான விஷயங்கள் இந்நூலில் அமைந்திருக்கின்றன.\nஆலயதரிசனம் ஏப்ரல் 2017 மாத இதழ் ஆண்டுச் சந்தா வெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/421", "date_download": "2018-08-19T08:29:37Z", "digest": "sha1:IORUHJ2VS2S6WHWDLXOAKWUPXJ25UST2", "length": 31330, "nlines": 243, "source_domain": "frtj.net", "title": "சுன்னத் தொழுகை | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஉபரியான வணக்கங்கள் -சுன்னத் தொழுகை\nஅல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான்.\nஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம��� அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),\nஉபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.\nகடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக்கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.\nஅறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி),\nநூல் : தாரமீ (1321)\nகடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.\nஇஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகை என்பதை அறிவோம். அந்த அடிப்படையில் அன்றாடம் ஐவேளை தொழுவது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாகும். இவை தவிர உபரியான தொழுகைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ, அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளை தொழுது வந்துள்ளனர். அந்தத் தொழுகைகளைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளையும் பார்ப்போம்.\nயார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.\nஅறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),\nநூல் : முஸ்லிம் (1198)\nலுஹருக்கு முன் நான்கு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் ஆகிய சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்துகளை யார் தொழுகின்றார்களோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ,\nநூல் : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா\nநபி (ஸல்) அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),\nநூல் : புகாரீ (1163), முஸ்லிம் (1191)\nபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு ரக்அத்துகள் தான்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவ்னமாகி விட்டார்கள்.\nஅறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி),\nநூல் : திர்மிதீ, அபூதாவூத்\nயார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துகளையும் விடவே மாட்டார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),\nயார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துகளும் பின்பு நான்கு ரக்அத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.\nஅறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),\nஅஸருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),\nநூல் : திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா\nமக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் விரும்பியவர்கள் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு சுன்னத்தாகக் கருதக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல் முஸ்னி (ரலி),\nநான் உக்பா பின் ஆமிர் (ரலி) யிடம் சென்று, “அபூதமீம் மக்ரிபுக்கு முன் இரண்டு ரக்அத் தொழுகிறார்களே இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இவ்வாறு செய்து வந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இவ்வாறு செய்து வந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அலுவல்களே காரணம் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : மர்ஸத் பின் அப்துல்லாஹ்,\nநபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை வலியுறுத்திச் சொல்லவில்லை என்றாலும் விரும்பியவர்கள் தொழுமாறு கட்டளை இட்டுள்ளார்கள். ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்ரிபுக்கு முன்னால் சுன்னத் தொழுவது நடைமுறையில் இல்லை.\nகுறிப்பாக ஹனபி மத்ஹபில் மக்ரிப் பாங்கு சொல்லப் பட்டவுடனேயே இகாமத்தும் சொல்லி தொழுகையைத் துவக்கி விடுகின்றனர். இதனால் யாரும் முன் சுன்னத் தொழ முடியாத நிலை ஏற்படுகின்றது. இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமானதாகும். மற்ற தொழுகைகளைப் போல் மக்ரிபுடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் முன் சுன்னத் தொழுவதற்கான இடைவெளியை ஏற்படுத்துவது அவசியமாகும்.\nஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ��ுகப்பல் (ரலி),\nநூல் : புகாரி, முஸ்லிம்\nநபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு என்னிடம் வந்து நான்கு அல்லது ஆறு ரக்அத்துகள் ஒரு போதும் தொழாமல் இருந்ததில்லை.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),\nநூல் : அஹ்மது, அபூதாவூத்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜும்ஆவில்) உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “நீ வருவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுதாயா” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “நீ இரண்டு ரக்அத்துகளைச் சுருக்கமாகத் தொழுது கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா, ஜாபிர் (ரலி),\nநூல் : இப்னு மாஜா\nஇப்னு உமர் (ரலி) ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகளை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்றும் கூறுவார்கள்.\nஅறிவிப்பவர் : நாபிஃ , நூல் : அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),\nநூல் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ\nஇந்த அடிப்படையில் கடமையான தொழுகைகளின் முன், பின் சுன்னத் தொழுகைகளை பேணி தொழுவோமாக\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந��ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nசாய்பாபாவுக்கு இரங்கல் தெரிவித்த ஜவாஹிருல்லாஹ்\nமுஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் -உரை சகோ அப்பாஸ் அவர்கள் \nசவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10606", "date_download": "2018-08-19T07:28:16Z", "digest": "sha1:52UOM4BV3MW3ZXMFEFIRV2MRSFJ6TDX2", "length": 19154, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஏப்ரல் 18, 2013\nஹஜ் பயணியரை தேர்வு செய்ய குலுக்கல் (Qurrah) - சென்னையில் ஏப்ரல் 23 அன்று நடைபெறும்\nஇந்த பக்கம் 1638 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள யாத்திரிகர்களை தேர்வு செய்ய குலுக்கல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:\nஹஜ் 2013-ல் ஹஜ் பயணம் மேற்கொள்வதற���காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஓதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, ஹஜ் 2013-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 23.04.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.\n2. தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக ஹஜ் 2013-ல் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரெட் ஸ்டார் சங்க உறுப்பினர்களின் கூட்டாஞ்சோறு\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில், மன்றத்தால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் பரிசோதனை அறிக்கை வெளியீடு ‘ஷிஃபா’வில் இணையவும் இசைவு\nஏப். 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவெட்டுக் காயத்துடன் திருச்செந்தூர் மருத்துவமனையில் காயலர் அனுமதி தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு\nநெல்லை, தூ-டி மாவட்டங்களில் ‘மனித உரிமை’ பெயரில் போலி அமைப்புகள் பதிவுத்துறை கடும் எச்சரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு\nபாபநாசம் அணையின் மார்ச் 16 - ஏப்ரல் 18 வரையிலான நிலவரம்\nஏப். 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசிறப்புக் கட்டுரை: இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: மாற்றுகளைத் தேடும் மருத்துவம் சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுர���\nபூத்துக் குலுங்கும் இயல்வாகைப் பூக்கள்\nஏப். 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nKCGC சார்பில் சென்னை மண்ணடியில் நடைபெற்ற “சென்னைவாழ் காயலர் சங்கமம் 2013” நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nபைக் மீது பேருந்து மோதல் பைக்கில் பயணித்த இரு மாணவர்களும் காயங்களுடன் தப்பினர் பைக்கில் பயணித்த இரு மாணவர்களும் காயங்களுடன் தப்பினர்\n பொதுமக்களின் தேவையற்ற மருத்துவ செலவுகளைக் குறைக்க செயல்திட்டம் துபை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு துபை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nபொது சுகாதாரத் துறை மற்றும் காயல்பட்டினம் நகராட்சி இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்\n‘ஷிஃபா’ அமைப்பிற்கு அலுவலக பொறுப்பாளர் தேவை\nஉலக புத்தக தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் அரசு நூலகம் சார்பில் கட்டுரைப் போட்டி பங்கேற்பாளர்கள் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-28661939.html", "date_download": "2018-08-19T07:53:10Z", "digest": "sha1:XQTKMGFPKTTLXP66DLW7TQY3S7K7VHTF", "length": 7342, "nlines": 154, "source_domain": "lk.newshub.org", "title": "சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை..!! - NewsHub", "raw_content": "\nசமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை..\nசமூக வலைத்தளங்களில், குறிப்பாக வன்முறை அதிகம் நடைபெற்றுவரும் காஷ்மீரில் ஆயுத போரைப்போலவே விஷத்தை கக்கும் வார்த்தைகள், போலியான ச���ய்திகள், புரளிகள் பரவிவருவது மாநில நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. வதந்திகள் பரவுவதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுடன், எந்தவொரு நிகழ்வுக்கும் மதச்சாயம் பூசப்படுகிறது.\nஅடுத்த 2 மாதங்களுக்கு அமர்நாத் யாத்திரை நடைபெற இருக்கும் நிலையில் இதுபோன்ற போலியான செய்திகள் பரவினால் மாநிலம் முழுவதும் மதவன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் போலீசார் டுவிட்டர் வலைத்தள பயன்பாட்டாளர்கள் 5 பேர் மீதும், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தவறான தகவல் பரப்பியதற்காக அவர்களுக்கு இணையதள சேவை வழங்கிய நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீரின் இளைஞர்கள் கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலம் வீடுகளில் இருந்தோ, தெருக்களில் இருந்தோ இதுபோன்ற தவறான தகவல்களை சாதாரணமாக பரப்பிவிடுகிறார்கள். அதோடு டெல்லி போன்ற பிற மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ இருக்கும் காஷ்மீர் இளைஞர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.\nஎனவே சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடத்துகிறது. உள்துறை செயலாளர் ராஜீவ் குப்தா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக உயர் அதிகாரிகள், தொலைதொடர்பு துறை அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.\nஇந்த கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விதிகளை அமல்படுத்துவது, வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்வது, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து தீங்கை ஏற்படுத்தும் கருத்துகளை உடனுக்குடன் நீக்குவது, விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை குறித்து விவாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142326", "date_download": "2018-08-19T07:38:50Z", "digest": "sha1:C4NMP5HSF6PATOEFGK4VP4E6JHQRQGZN", "length": 15326, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "புங்குடுதீவை உள்ளடக்கிய, “வேலணை” பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் விபரமாக..! | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nபுங்குடுதீவை உள்ளடக்கிய, “வேலணை” பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் விபரமாக..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேலணை பிரதேச சபைக்காக புங்குடுதீவு பிரதேசத்தில், புங்குடுதீவு மேற்கில் போட்டியிட்ட திரு. கணபதிப்பிள்ளை வசந்தகுமார் வெற்றியை ஈட்டியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேலணை பிரதேச சபைக்காக புங்குடுதீவு பிரதேசத்தில், புங்குடுதீவு கிழக்கில் போட்டியிட்ட திருமதி.யசோதினி சாந்தகுமார் வெற்றியை ஈட்டியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேலணை பிரதேச சபைக்காக புங்குடுதீவு பிரதேசத்தில், புங்குடுதீவு மத்தியில் போட்டியிட்ட திரு நாவலன் கருணாகரன் வெற்றியை ஈட்டியுள்ளார். இதேவேளை இவருக்கு பெரும் நெருக்கடியை ஈ.பி.டி.பி அமைப்பின் வேட்பாளர் கொடுத்து உள்ளதாகவும், நெருக்கடியிலேயே இவர் வெற்றி ஈட்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது.\nஅத்துடன் புங்குடுதீவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வீதத்தில் முதலாமிடத்தையும், ஈ.பி.டி.பி எனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்தையும், மகிந்த ராஜபக்சவின் “தாமரை மொட்டு” சின்னமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை மேற்படி வேலணை பிரதேச சபையை யார் நிர்வகிக்க போகிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.\nஏனெனில் வேலணை பிரதேச சபை தேர்தல் முடிவின்படி… (விகிதாசார வேட்பாளர்களையும் இணைத்து)\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு – 3,627 வாக்குகள், -07 + 01 = 08 ஆசனங்கள்\nஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 2,891 வாக்குகள், -05 + 01 = 06 ஆசனங்கள்\nமகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 899 வாக்குகள், -00 + 02 = 02 ஆசனங்கள்\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 737 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்\nஐக்கிய தேசியக் கட்சி – 403 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்\nதமிழர் விடுதலைக் கூட்டணி – 345 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 306 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்\nபெரும்பான்மையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள போதிலும், அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் “சிக்கல் உருவாகி உள்ளதென” அங்கிருந்து வரும் தகவல்கள் தெர��விக்கின்றன.\nPrevious articleகொழும்பு அரசியலில் பதற்றத்தை உண்டாக்கிய மகிந்தவின் வெற்றி : அமைச்சரவை கலையுமா\nNext article71 பயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் நொறுங்கியது\nவவுனியாவில் 9 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/422", "date_download": "2018-08-19T08:31:20Z", "digest": "sha1:OABH7UHMKQXGGZGPDDANFQYGE7MCBEC4", "length": 26576, "nlines": 230, "source_domain": "frtj.net", "title": "அன்பளிப்பு செய்வோம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதன் அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் : புகாரி (2622,6975)\nபுகாரியின் (2623) ஆவது அறிவிப்பில் தம் தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்…. என்று இடம்பெற்றுள்ளது.\nஉலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருக்குவேண்டும். இவ்வாறு உதவி செய்யும் மனிதர்கள் சில நேரங்களில் தன் உதவியை பெற்றவர்கள், இவர்களை மதிக்காத போது அல்லது இவர்களின் கட்டளையை, ஆலோசனையை ஏற்காத போது தான் செய்த உதவியை சொல்லிக்காட்டுகிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும். இதனால் நாம் செய்த உதவிக்கு இறைவனிடம் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இல்லாமல் போய்விடும்.\n அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள் இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)\nசெய்த தர்மங்களை சொல்லிக்காட்டுவது போல் தான் தந்த அன்பளிப்புகளையும், தர்மத்தையும் திரும்ப கேட்கும் நபர்களும் இருக��கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஏற்பாடு சண்டைகள் இதற்கு காரணமாக அமைகின்றது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாம் செய்த தர்மங்கள், அன்பளிப்புகள் இவற்றை திரும்பத் தருமாறு கேட்பது மிகப்பெரிய இழிசெயலாகும். மேலும் தாம் செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் அன்றே மறந்துவிடவேண்டும். இதன் கூலியை மறுமைநாளில்தான் எதிர்பார்க்கவேண்டும். இதற்கு மாறாக செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் திரும்ப கேட்டால் அவர் எவ்வளவு இழிவானவர் என்பதைத்தான் நாம் முதலில் எடுத்துக்காட்டிய உதாரணத்தில் கூறியுள்ளார்கள்.\nதான் தின்ற பொருளை வாந்தி எடுத்து அதையே உட்கொள்ளும் நாயையை எப்படி நாம் அறுவருப்பாக காண்போமோ அதைப் போன்றே கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுபவனை இஸ்லாம் பார்க்கிறது. எனவே செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் இறைதிருப்பதிக்காக மட்டுமே செய்யவேண்டும். இதுவே மறுமை வெற்றிக்கு பயனளிக்கும்.\nஅவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்” (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். (அல்குர்ஆன் 76:8 #11)\nஅன்பளிப்பை திரும்ப பெறக்கூடாது என்றாலும் தந்தை மட்டும் தன் மகனுக்கு செய்த அன்பளிப்பை பெற்றுக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅன்பளிப்பை கொடுத்து அதனை திரும்பப்பெறுவது ஒரு தந்தை தன்மகனுக்கு கொடுக்கின்ற விஷயத்தில் தவிர எந்த ஒரு முஸ்லிமுக்கு அது ஹலால் (அனுமதி)இல்லை\nஅறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் : திர்மதி (1220),நஸயீ (3630),\nஅன்பளிப்புத் தொடர்பாக இன்னும் சில விவரங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அவற்றையும் காண்போம்.\nநீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்\nஅறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி)\nநாம் பிறருக்கு ஒரு பொருளையோ பணத்தையோ கொடுத்து அன்பளிப்பு செய்வதால், நம்மின் மீது தவறான எண்ணமும் கோபமும் கொண���டவர் ஒருவர், இவர் நம் நலனில் அக்கரை கொண்டிருக்கிறார் என்று இதன் மூலம் எண்ணுவார். இதனால் இருவருக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கள் வழி ஏற்படும்.\nமுதலில் யாருக்கு அன்பளிப்புச் செய்வது\nஅன்பளிப்புச் செய்வதற்கு ஆளைத் தேடிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு மிக அருகாமையில் இருப்பவருக்கு பொருளைக் கொடுத்து மிக இலகுவான முறையில் நன்மைகளை பெறுவதற்கு நபியவர்கள் வழிமுறையை காட்டியுள்ளார்கள் .\nநான் நபியவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எனக்கு இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் (முதலில்) அன்பளிப்பு செய்வது என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவ்விருவரில் யாருடைய வாசல் உன்வீட்டுக்கு அருகில் உள்ளதோ அவருக்கு அன்பளிப்பு செய் என்றார்கள்\nநூல் : புகாரி (2595)\nபிள்ளைகளுக்கு நீதமாக அன்பளிப்புச் செய்தல்\nபத்து மாதம் எல்லா பிள்ளைகளை சுமந்திருந்தாலும் தாய், தந்தை, சில குழந்தைகள் மீது மட்டும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். இந்த பாசம் மற்ற குழந்தைகளை விட இந்த குழந்தைகளுக்கு அதிக அக்கரையும் கவனிப்பும் செலுத்த காரணமாக அமைந்து விடுகிறது. அத்துடன் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலும் ஊக்கத்தை தருகிறது. இவ்வாறு சில குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து சில குழந்தைகளை மட்டும் கவனிப்பதும் கூடாது. அன்பளிப்பு செய்வதில் அனைத்து குழந்தைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளவேண்டும்.\nநுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்களை அவர்களுடைய தந்தை நபியவர்களிடம் அழைத்துச்சென்று எனக்கு செந்தமான அடிமையை எனது இந்த மகனுக்கு அன்பளிப்புச்செய்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபியவர்கள் உன்பிள்ளைகள் அனைவருக்கும் இதைப்போன்று அன்பளிப்‎பு செய்துள்ளீரா என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். நபியவர்கள் அன்பளிப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்\nஅறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர்(ரலி)\nநூல் : புகாரி (2586)\nஅன்பளிப்பு வாங்குவது சுயமரியாதையை இழக்கும் நிலை என்று சிலர் கருதி அன்பளிபபை மறுப்பார்கள். ஆனால் நபியவர்களோ அன்பளிப்புப் பொருளை வாங்குவதோடு மட்டும் இல்லாமல் அதற்கு பிரதி உபகாரம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.\nநபியவர்கள் அன்பளிப்பை வாங்குபவர்களாகவும் அதற்கு பதில் உபக���ரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.\nநூல் : புகாரி (2585)\nஏழைகள் தரும் சிறிய அன்பளிப்பு சிறிதாக இருந்தாலும் அந்த அன்பளிப்பையும் முகமலர்ந்து ஏற்க வேண்டும்.\n ஒரு அண்டைவீட்டுக்காரி மற்ற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) கொடுத்தாலும் அவள் அலட்சியம் செய்யவேண்டாம்\nநூல் : புகாரி (2566)\nநபியவர்கள் வாசனை திரவியத்தை நிராகரிப்பதில்லை.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி)\nநூல் : புகாரி (2582)\nஉங்களுக்கிடையே (ஒருவருக் கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள் தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள் தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்\nநபியவர்கள் லஞ்சம் வாங்குபவரையும் கொடுப்பவரையும் சபித்துள்ளார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)\nநூல் : திர்மிதி (1257)\nமார்கத்தில் தடைசெய்யப்பட்ட லஞ்சமாக தரும் பொருட்களை அன்பளிப்பாக வாங்கவோ கொடுக்கவோ கூடாது.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜி��்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹம்மது ரஸுலுல்லாஹ்(ஸல்) – சத்தியத்தை சொல் உறுதியாக நில்\nபிறை தென்பட்டால் தயவுசெய்து தெரிவிக்கவும்.\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\n“துல்ஹஜ் மாத பிறை அறிவித்தல்”\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/10/five-useful-google-search-tips-you-may.html", "date_download": "2018-08-19T07:38:36Z", "digest": "sha1:TWWOB5CILPVW5SBWDLMGEN3PYDY7IDZI", "length": 10740, "nlines": 162, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: Five Useful Google Search Tips You May Not Know About", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?cat=5", "date_download": "2018-08-19T07:51:38Z", "digest": "sha1:B37ZK4R4NQ4CJUVJ2JPC4WDJS4CJJLTG", "length": 6377, "nlines": 61, "source_domain": "tamilwinterthur.com", "title": "செய்திகள் | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\nஇலங்கை மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.ஆட்கடத்தல்கள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க →\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/12/blog-post_15.html", "date_download": "2018-08-19T07:41:26Z", "digest": "sha1:XAYJRQNFY5AEBOV74ECYYI5Q4POW3U6O", "length": 11873, "nlines": 131, "source_domain": "www.suthaharan.com", "title": "நான், நீ, ஒரு முரண்பாட்டு முயற்சி .... - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநான், நீ, ஒரு முரண்பாட்டு முயற்சி ....\nஉங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் ���ள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/08/8_29.html", "date_download": "2018-08-19T08:06:22Z", "digest": "sha1:5RVSEOSUN74TJGK2Q7IMKP25ZOME5EGK", "length": 15484, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "வேலூர் சிறை முருகனின் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்!- உயர்நீதிமன்றம் - THAMILKINGDOM வேலூர் சிறை முருகனின் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்!- உயர்நீதிமன்றம் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > வேலூர் சிறை முருகனின் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்\nவேலூர் சிறை முருகனின் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்\nவேலூர் சிறையில் ஜீவசமாதி அடை வதற்காக உண்ணாவிரதப் போராட்ட த்தை போராடிவரும் முருகனின் உட ல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்கா ந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்ட னை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் முருகன். இவரது உறவி���ர் தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் ஒருவரான, என்னுடைய உறவினர் முருகன், ஜீவசமாதி அடைய தனக்கு அனுமதி கேட்டு தமிழக முதல்-அமைச்சர், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளார்.\nகடந்த 18-ந்திகதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு இந்நாள் வரை அளி க்கப்பட்டு வந்த சலுகைகளை சிறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.\nஅதேநேரம், முருகன் ஜீவசமாதி அடைவதை சிறைத்துறை அதிகாரிகள் தடுக்கவில்லை. இதனால், முருகனை நேரில் சந்தித்து, அவரது முடிவை மாற்ற வேண்டும் என்று சொல்வதற்காக சிறைக்குச் சென்றேன்.\nஆனால், முருகனை சந்திக்க எனக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. சிறை கைதிகளின் உயிரைக்காப்பாற்ற வேண்டிய கடமை சிறைத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.\nஎனவே, முருகனை சந்திக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும். முருகனின் உயிரை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை அதி காரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு நீதிபதிகள் செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன் தற்போது எப்படி உள்ளார்\nமுறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது’ என்றார்.\n‘அப்படி இருக்கும்போது, முருகனை சந்திக்க மனுதாரருக்கு அனுமதி வழங்கினால் என்ன’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அரசு வக்கீல்,\n‘முருகன் பேசும் நிலையில் இல்லை. அதனால், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை’ என்றார்.\nஇதையடுத்து, முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: வேலூர் சிறை முருகனின் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அ���்கயற்கண்ணி\n16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் நினைவு வணக்க நாளா கும். காங்கே...\nகழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.\nநாகரிக சூழலில் மனித வாழ்வின் அடிப்படை கூறான பிற உயிர்களின் மீது அன்பு செலுத்துதல் என்ற பண்பு வெகுவாக குறைந்து வருவதனையே தற் போது நடைபெறு...\nமஹிந்தவிற்கு அழைப்பு நான்காம் மாடி குற்றப் புலனாய்வு பிரிவு \nசிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை நான்காம் மாடி என அழைக்கப்படும் சீ.ஐ.டி யினரான குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பிரிவி...\nயேமனில் 40 சிறுவர்கள் கொல்லப்பட்டற்கு காரணம் அமெரிக்கா - சிஎன்என் தெரிவிப்பு\nயேமனில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது 40 சிறுவர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் அமெரிக்காவே என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர் எ...\n\"கூரைக்­குமேல் அல்ல, எங்கு ஏறி போராட்டம் நடத்­தி­னாலும் மாற்றம் கிடையாது\"\nசிறைக்­கை­திகள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே நடை­பெறு...\nபதவி விலகல் விடயத்தை முதலமைச்சரே வெளிப்படுத்த வேண்டும்; அனந்தி\nவடக்கு மாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக மாகாண ஆளு நர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், பதவியைத் துறப்பது குறி த்து பரிச...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/voodoo-10043", "date_download": "2018-08-19T07:35:49Z", "digest": "sha1:XTF6K4QKCTEP4HEDGWPFTQIKSMOWTRSI", "length": 4013, "nlines": 69, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Voodoo | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nஇந்த கிரன்ஞ் கை வரையப்பட்ட-உவமையில் போர்ட்ஃபோலியோ டெம்ப்ளேட் உள்ளது. ஐந்து குறியீட்டு பக்கங்கள் உள்ளன. செல்லுபடியாகும் XHTML மற்றும் CSS. முகப்பு பக்கத்தில், jQuery மற்றும் கோடா ஸ்லைடு சொருகி கொண்டு திட்ட ஒரு இடம்பெற்றது. PSD சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த வகைமற்ற க��ுப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\n7 செப்டம்பர் 08 உருவாக்கப்பட்டது\nபயர்பாக்ஸ், IE6, IE7, IE8, சபாரி, ஆவணப்படுத்தல்\nகோடா, காமிக் புத்தகத்தின், வேடிக்கை, அழுக்கு, கிரன்ஞ், கையால் வரையப்பட்ட, விளக்கம், jQuery, தனிப்பட்ட, போர்ட்ஃபோலியோ, காட்சி பெட்டி, முழுமையற்றதாகவே, ஸ்லைடர், பில்லி சூனியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/hara-hara-mahadevaki-audio-launch-photos/54783/?pid=12761", "date_download": "2018-08-19T08:03:43Z", "digest": "sha1:7M6JPDPPJQC7A2XEMXLYELNN3JLXWS34", "length": 2948, "nlines": 79, "source_domain": "cinesnacks.net", "title": "Hara Hara Mahadevaki Audio Launch Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article சினேகன் மேல் சின்மயிக்கு என்ன கோபம்..\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10284", "date_download": "2018-08-19T07:28:21Z", "digest": "sha1:5HCYQLJ4VJPQRJYFU4U5PXLM4J2RUVSQ", "length": 17048, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், பிப்ரவரி 25, 2013\nநாளை (பிப்ரவரி 26) காயல்பட்டினம் நகராட்சியின் பிப்ரவரி மாத சாதாரண கூட்டம் நடைபெறுகிறது\nஇந்த பக்கம் 1535 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் பிப்ரவரி (2013) மாத சாதாரண கூட்டம் நாளை (பிப்ரவரி 26) காலை 10:30 அளவில் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் 11 கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம் பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது\n2013-14 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது குருவாயூர் எக்ஸ்பிரஸ் - மதுரை பெட்டிகள் தூத்துக்குடி வரை நீட்டிப்பு குருவாயூர் எக்ஸ்பிரஸ் - மதுரை பெட்டிகள் தூத்துக்குடி வரை நீட்டிப்பு\nபிப்.25ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தில் பிப்ரவரி 26 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 8,841 MW ஆக குறைந்தது 8,841 MW ஆக குறைந்தது\nWISDOM PUBLIC SCHOOL நிர்வாகம் சார்பாக நடப்பாண்டுக்கான கல்வி கட்டணம் விபரம் வெளியீடு\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 26 நிலவரம்\nநகர்நலப் பணிகளாற்றும் KEPA, MICROKAYAL அமைப்புகளுக்கு ஆதரவு குவைத் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தெரிவிப்பு குவைத் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தெரிவிப்பு\nநகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பங்கேற்பு\nஎழுத்து மேடை: குடம் பாலில் துளி விஷம் ... எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை\nஎழுத்து மேடை: குர்ஆனில் கூறப்படும் மிருகங்களும், இதர விலங்குகளின் இயல்பு ��ாழ்க்கையும் (பாகம் - 1) A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை (பாகம் - 1) A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nதமிழகத்தில் பிப்ரவரி 25 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,327 MW ஆக உயர்ந்தது 9,327 MW ஆக உயர்ந்தது\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 25 நிலவரம்\nஎல்.கே. மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nபிப்.24ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 2013-2014-​ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக்கு​ழு உறுப்பினர்​கள் விபரம்\nநகரில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார் ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார்\nமுதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு\nதூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தார் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தார்\nமார்ச் 16 அன்று எழுத்து மேடை மையம் அறிமுக நிகழ்ச்சி / ஆவணப்பட திரையிடல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/08/19_8.html", "date_download": "2018-08-19T08:15:18Z", "digest": "sha1:MO4CC4TVY7HZYREBJCDYCV5LQFFY4IAC", "length": 15515, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "ஞானசார தேரர் குற்றவாளி ; 19வருட சிறை - நீதிமன்றம் தீர்ப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குட���யிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nஞானசார தேரர் குற்றவாளி ; 19வருட சிறை - நீதிமன்றம் தீர்ப்பு\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 6 வருட கடூழியச்சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 குற்றப்பத்திரிகைகளுக்கும் அதாவது நீதிமன்றத்தை அவமதித்தமை, சிரேஷ்ட சட்டவாதியை அவமதித்தமை, நீதிமன்ற கட்டளைக்கு அடிபணியாமை, சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்தமை போன்றவற்றில் குற்றமிழைத்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணதிலக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .\nஅப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ஞானசாரருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags: #சிறைத் தண்டனை #ஞானசார தேரர்\nRelated News : சிறைத் தண்டனை, ஞானசார தேரர்\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/musical-instruments", "date_download": "2018-08-19T07:50:51Z", "digest": "sha1:52TIKBVPIU4Z7T5FN2JJKLKOYY27FAAH", "length": 7521, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "நீர் கொழும்பு யில் இசைக்கருவிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதாள வாத்திய கருவிகள் / ட்ரம்ஸ்8\nஸ்டுடியோ / வேறு இசைக்கருவிகள்50\nகம்பி வாத்திய கருவிகள் / பெருக்கிகள்33\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 128 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் வாத்தியக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-condemns-tamilnadu-government-on-tuticorin-firing-incident-053843.html", "date_download": "2018-08-19T07:34:37Z", "digest": "sha1:JU2E3LMTRIOLYK2QOZEH7PBGE3RVGCHH", "length": 14169, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ | Simbu condemns Tamilnadu government on Tuticorin firing incident - Tamil Filmibeat", "raw_content": "\n» தூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஅரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nசென்னை: தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணமான தமிழக அரசை தூக்கி எறிய வேண்டும் என நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பேரணி சென்ற மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nநடிகர் சிம்புவும் தனது கண்டனத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.\nவீடியோவில் அவர் பேசியிருப்பதாகவது, \"பிரச்னைகள், போராட்டங்கள், தற்போது உயிரிழப்பு. தமிழ்நாட்டில் என்ன தான் நடக்கிறது . தங்களின் அடிப்படை உரிமைக்காகவும், ���ுற்றுச்சூழலுக்காகவும் போராடிய மக்கள் சுடப்பட்டுள்ளார்கள். மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. மக்கள் போராடியது கடைசியில் இறந்து போவதற்கா\nதமிழகத்தில் என்ன தான் நடக்கிறது மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்றும் இதுவரை தெரியவில்லை. இந்த விஷயத்தில் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமக்கு இரங்கல் தேவையில்லை. நம்முடைய தற்போதைய தேவை மாற்றம். இந்த அரசை நீக்க வேண்டும்.\nஎன்னுடைய நோக்கம் தீர்வை நோக்கி மட்டுமே உள்ளது. மற்றவை பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த வீடியோவில் நான் அங்கிலத்தில் பேசி இருப்பதற்கு காரணம், இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்களுக்கு இது போய் சேர வேண்டும் என்பதற்காக தான்.\nபோராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா மாநில அரசு இதுவரை என்ன செய்தது மாநில அரசு இதுவரை என்ன செய்தது இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும்\" என இவ்வாறு அவர் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஇப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு... சிம்புவுக்கு ஏன் ‘இந்த’ வேண்டாத வம்பு\nஅப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க\nதுருவங்கள் பதினாறு இயக்குனருடன் கைகோர்க்க தயாராகும் சிம்பு…\nசூப்பர் லவ் ஸ்டோரி ரெடி.. மீண்டும் கை கோர்க்கும் சிம்பு - கௌதம் வெற்றிக் கூட்டணி\nஇந்த வம்பு தும்புக்கெல்லாம் என் தலைவன் தான் சரி: சிம்புவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி\n'என் முதல் காதல்'... விழா மேடையில் சீக்ரெட் உடைத்த சிம்பு\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவி���ாவிடம் அந்த விஷயம் பிடித்தது... அது தான் எனக்கு தேவை: 90 எம்எல் இயக்குனர்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/few-realistic-peoples-photos-007043.html", "date_download": "2018-08-19T08:31:19Z", "digest": "sha1:KZWI7DX3NAUUEBUZJKQUM6HR46X5YJ5R", "length": 12568, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "few realistic peoples photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ... வலிக்கலையே வலிக்கலையே... இதோ படங்கள்\nஐ... வலிக்கலையே வலிக்கலையே... இதோ படங்கள்\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்தான் ஃபேஸ்புக்கில் அல்ல \nஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி\n இந்த பிரபலங்கள் எல்லாம் டைம் டிராவலர்களா.\nவிளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.\nஅடிக்கடி பூமிக்கு 'போக்கு வரத்து', ஏலியன் டூரிசம் துவங்கிவிட்டதா.\nமனைவி சமையலை போட்டோ எடுத்தால் ருசியாக மாறிடும்.\nஎன்னங்க திங்ககிழமை ஆபிஸ்ல இருக்கறதுக்கே செம போர் அடிக்குதாங்க அதே தாங்க இங்கயும் சரி போர் அடிக்காம இருக்க ஒன்ன பண்ணலாமாங்க.\nவேற ஒன்னும் இல்லைங்க நான் நெட்ல பாத்த செம ஜாலியான படங்கள் உங்க பார்வைக்கும் தர்றேங்க.\nஇதபாருங்க இன்றைய ஆபிஸ் கடுப்பில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅங்க என்னத்த சார் அப்படி பாக்கறிங்க\nசெம காண்டாய்டாப்ல அவருக்கு பின்னாடி இருக்குற வாசகத்த பாத்து அதான் இப்படி\nஅடப்பாவிங்களா அகராதி புடிச்ச பயபுள்ளைங்களா இருக்காங்களே\nசார் ஏன் இப்படி எட்டி பாக்குறாரு\nஆபிஸர் நெருப்பு பின்னாடி இருக்குது\nஉங்களலாம் திருத்தவே முடியாது பா\nசெய்யாத அப்படி சொன்ன தான் செய்வாங்க போல நம்மாளுங்க\nஇப்ப அப்படியே என்ன தொரத்தி புடிங்க பாப்போம் போலீஸ்கார்\nஉனக்கு பின்னாடி பாரு ஆத்தா...\nஇது தூக்கமா இல்ல மப்பானு தெரியலையே\nநீ நல்லா தூங்கு சாமி\nஆமா இவுங்க மிகப்பெரிய பள்ளத்துல மாட்டிக்கிட்டு இருக்காங்க சார் காப்பாத்த போறாரு\nஹலோ செல்லம் அந்த சனியன் தூங்கிருச்சு நீ வா\nஅங்க பாருங்க அவன் ஒருத்தன் மட்டும் எப்படி பாக்குறான்னு\nசாப்ட்டு சாப்ட்டு இவரு வாய்க்குள்ள ஸ்டாக் வைக்குறாரு\nஅடேய் அடேய் கீழ உன் குழந்தைய கொஞ்சம் பாருடா\nஅட பஞ்சு மிட்டாய் தலையா\nஇது என்னாது புதுசா இருக்கு\nயாருக்கு வேணும் இந்த கிப்ட்\nஇனி தாற தப்பட்டை கிழிய போகுது...\nபயபுள்ள எங்க பாக்குது பாருங்க\nஏன் இந்த திடீர் சிரிப்பு\nபின்னாடி உங்க நாய பாருங்க மேடம் அதுக்கே போர் அடிச்சி போச்சாம்....\nநீ லாம் நல்லா வருவடா....\nஇங்க பாருங்க அதுக்குள்ள அடுத்த ஆளு\nடேய் புலிக்குட்டி இப்ப பாருடா இந்த பூனைக்குட்டிய நான் எப்படி இருக்கேன்னு தெரியும்\nஇந்த டகால்டிலாம் இங்க வேணாம் மகனே...\nஇதுக்கு தண்ணிய யூஸ் பண்ணுங்கடான்னு நாங்க சொல்றோம்\nஸ்மைல் ப்ளீஸ்... இதே போல இன்னும் நிறைய இருக்குங்க அத பாக்க இங்க கிளிக் பண்ணுங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை வசதியை பெறுவது எப்படி\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/100-law-and-order-in-tamil-nadu-damaged-kamal-haasan.html", "date_download": "2018-08-19T07:31:05Z", "digest": "sha1:BOIV2JBGI2LS25ZY3LLGILWKZ4I6F2Z7", "length": 5983, "nlines": 76, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: கமல்ஹாசன் குற்றச்சாட்டு | Law and Order in Tamil Nadu damaged: Kamal Haasan", "raw_content": "\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nமும்பையிலிருந்து நேற்று சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டனத்துக்குரியது. தமிழக தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு, எதற்கு போகிறோம் என்று தெரியாமல் ஆந்திராவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.\nநடிகை கவுதமி செல்வது போல் எனக்கும், அவருக்கு எந்த உறவும் இல்லை என்பது உண்மைதான். அவருக்கான சம்பள பாக்கி இருந்தால், சினிமா கம்பெனி அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஸ்ரீதேவியின் குழந்தைகளை பார்க்க மும்பை சென்றேன். ஸ்ரீதேவியின் மரணம் வருத்தத்துக்குரிய விஷயம். அவருடைய மரணம் குறித்து பேச நான் விரும்பவில்லை. வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்புடன் படிக்கின்றனர். அதேபோல், வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.\nவெள்ளத்தில் 4 நாட்களாக சிக்கித் தவித்த கணவன் - மனைவி: 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு\nவெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 10 பேரை தனியாளாக மீட்ட காவல் ஆய்வாளர்\nகேரள வெள்ளப் பாதிப்பு: வீட்டின் மாடியில் ஹெலிகாப்டர் இறக்கிக் காப்பாற்றப்பட்ட மூதாட்டி - சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு\nகேரள வெள்ள நிவாரண நிதி: தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93520", "date_download": "2018-08-19T07:28:56Z", "digest": "sha1:TIKGXGG7LULFEDGWK6CC3EQA3ESWDXFO", "length": 13010, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61\nவருகையாளர்கள் -2 இரா முருகன் »\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கன்னடத்தின் நவீனத்துவ இயக்கமான நவ்யாவின் எதிர்வினையாக உருவாகி வந்த படைப்பாளி. மேலைநாட்டு வழிபாட்டு நோக்கு கொண்ட நவீனத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்து கன்னடத்தின் பண்பாட்டுத்தனித்தன்மைகளில் இருந்து தன்னை உருவாக்கிக்கொண்டவர். கன்னட வீரசைவ மரபின் ஆன்மீக சாரம் அவரது எழுத்துக்களில் உண்டு. அன்றாட யோகி என்னும் அவருடைய குறிப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. https://harpercollins.co.in/book/everyday-yogi/\nஆனால் ஆன்மிகம் மதமாக ஆவதற்கு முற்றிலும் எதிரானவர் எச்.எஸ் சிவப்பிரகாஷ். வீரசைவ மரபு வெறும் சடங்குகளில் சிக்குவதை கடுமையாக விமர்சித்த அவரது நாடகமான மகாசைத்ர மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவர் கன்னட வீரசைவ வெறியர்களால் தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு அந்த மடாதிபதிமுன் மண்டியிடவைக்கப்பட்டார் என அன்று செய்திகள் வெளியாகின. கீதா ஹரிஹரனின் In Times of Siege (2003), என்னும் நாவல் இந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.\nகன்னட இலக்கிய உலகில் ஆணவம் மிக்க கலகக்காரர் என்றும் தனிவழிச்செல்லும் மூர்க்கர் என்றும் துடுக்கான விமர்சகர் என்றும் சிவப்பிரகாஷ் குற்றம்சாட்டப்படுகிறார். அவருடைய ஆளுமை அதற்கு அப்பால் இலக்கியத்திற்கென முழுமையான அர்ப்பணிப்பு கொண்டது.\nசிவப்பிரகாஷ் நாடக வடிவம் மேல் காதல்கொண்டவர். தன் கவிதைகளை அவர் சிறப்பாக மேடையில் பாடுவதுமுண்டு. தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளை கன்னட இலக்கியத்தில் நிறுவியவர் சிவப்பிரகாஷ். கன்னட மரபின் அடியிலுள்ள தமிழ்ப்பண்பாட்டு அம்சத்தை எப்போதும் கவனப்படுத்தியவர். அவருடைய மதுரைக்காண்டம் சிலப்பதிகாரத்தை அடியொற்றிய நாடகம். அது ஏராளமானமுறை வெற்றிகரமாக நடிக்கப்பட்டிருக்கிறது\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் அறிமுகம் விக்கி\nஎஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்\nஎச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 2\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 3\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nவிழா 2015 கடிதங்கள் -8\nவிழா 2015 கடிதங்கள் 7\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\nவிழா 2015 கடிதங்கள் 6\nவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது\nTags: எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மகாசைத்ர, மதுரைக்காண்டம், வருகையாளர்கள், விஷ்ணுபுரம் விருது விழா\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\n[…] « வருகையாளர்கள் -1,எச் .எஸ்.சிவப்பிரகாஷ் […]\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\n[…] எச் எஸ் சிவப்பிரகாஷ் […]\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\n[…] எச் எஸ் சிவப்பிரகாஷ் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\n'வெண்முரசு' – நூல் பதினெட்டு - 'செந்நா வேங்கை' - 3\n‘வெண்முரசு�� – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_10.html", "date_download": "2018-08-19T08:04:52Z", "digest": "sha1:ROTXRRZXLM7KWNCLO4P7DF235F6MJGEW", "length": 31233, "nlines": 175, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: குர்-ஆனும் விஞ்ஞானமும்", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nதிருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி வேத வெளிபாடு.\n...இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை\" என்றுங் கூறுவீராக. (6:90 சுருக்கம்)\nஇது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகு���். (81:27)\nஆக,தன்னை மக்களுக்கான ஒரு தூய வழிக்காட்டியாகவே பிரகனப்படுத்துகிறது. மேலும் இது இறைவனின் வேதம் என்பதை மக்களுக்கு பறைச்சாற்றும் முகமாக இதில் எந்த ஒரு வசனமும், பிறிதொரு வசனத்திற்கும் முரண்படாமல் இருக்கிறது எனவும் உரைக்கிறது.\nஅவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)\nமேலும் பார்க்க: 18:1, 39:23,28\nஇது இறைவேதம் என்பதில் எவரேனும் சந்தேகம் கொண்டால் குர்-ஆனிலுள்ளதை போன்று ஒரெயொரு வசனத்தையாவது கொண்டு வர சொல்லுகிறது\nஇன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)\n14 நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் விடப்பட்ட சவால் இன்னும் முறியடிக்கவும் படவில்லை.உலக அழிவு நாள் வரையிலும் இதற்கு பதில் தர வாய்ப்பும் இல்லை.கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறுபாடற்றது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது,பொய்யோ தேவையற்ற எந்த ஒரு செய்தியோ குர்-ஆனில் இடம் பெறவில்லை.\nஅதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (41:42)\nசுருங்கக்கூறின்,குர்-ஆன் தனிமனித வாழ்க்கைக்கு ஏதுவாக அனைத்து நடைமுறை செயல்களிலும் ஒருவன் தன் சுய சிந்தனை அடிப்படையில் செயல் பட நன்மைகளையும், தீமைகளையும் பிரித்தறிவிக்கும் இறைவனால் அவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு தூய வாழ்வு நெறி என்பதை அறியலாம்.\nநிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.(39:41)\nகுர்-ஆன் தன் நிலை,செயல்பாடுகளை விரிவாக விளக்கி அதனை நிராகரிப்போருக்கு ஓர் அறைகூவலையும் முன்வைக்கிறது.எனவே குர்-ஆனை எதிர்த்து கூப்பாடு போடுவோர் முதலில் அது கூறும் சவால்களை ஏற்க முன் வரவேண்டும். இதை தொடாமல் விஞ்ஞான பிழை குர்-ஆனில் விளைந்துள்ளது என கூறுவோர் கிழ்காணும் பதிவையும் பார்வையிடவும்\nமேற்கூறிய விளக்கங்களால் குர்-ஆன் அருளப்பெற்ற காரணம் தெளிவாக விளங்கும். இஃதில்லாமல் குர்-ஆன் ஒரு விஞ்ஞான நூலாகவோ, மருத்துவ,வரலாற்று நூலாகவோ எங்கேணும் தன்னை பெருமை ப்படுத்தி கூறவில்லை.அவ்வாறு மனித சமுகத்திற்கு தேவையான உபதேசங்களை வழங்கும் வழியில் மனிதர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு முன்சென்ற சமுகங்களின் வரலாறுகளையும், சிந்தனையை தூண்டும் பொருட்டு அறிவியல் மேற்கோள்களும் குர்-ஆன் முழுவதும் இரைந்து கிடக்கிறது.அறிவியல் உண்மைகளை உலகுக்கு முன்னிறுத்தி தான் தன்னை இறை வேதம் என பறைச்சாற்றி கொள்ள வேண்டிய அவசியம் அதற்கில்லை.அதன் தெளிவான எழுத்து நடை, உயர்ந்த சிந்தனை கருத்தோட்டம் ,முரண்பாடின்மை, எக்காலத்திற்கும், எத்தகையை மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள்,எதை சொல்ல விழைந்ததோ அதை குறித்த தெளிவான பார்வை விரிவான விளக்கம்- குற்றவாளிகளை குறைக்க சட்டம் இயற்றாமல்,குற்றங்களை குறைக்க சட்டம் இயற்றிய முறையான இறையாணை- இதுவே போதுமானது திருக்குர்-ஆன் இறைவேதம் என எற்க\nஎனினும் திருக்குர்-ஆனில் விஞ்ஞான உவமைகளும், உண்மைகளும் மெல்லிய ஊடாக வலம் வருவதற்கு\n1.இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுறுத்துவதற்காகவும்,\n2.மனிதர்களிடத்தில் தம் அத்தாட்சியை நிறுவுவதற்காகவும்,\n3.தமது வல்லமையே மனிதர்கள் மத்தியில் தெளிவுறுத்துவதற்காகவும் விஞ்ஞான விவரிப்புகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.\nஇதனை இந்த இறை வசனம் மூலம் எளிமையாக உறுதிப்படுத்தலாம்.\nசூரா அந்நம்ல்(27) வசனம் 18 மற்றும் 19\nஇறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) \"எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)\" என்று கூறிற்று.\nஅப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இ���்னும், \"என் இறைவா நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக\n*இவ்வசனத்தில் இரு சம்பவங்கள் கூறப்படுகின்றன, எறும்புகள் சுலைமான் நபி குறித்தும் அவர்கள் படை குறித்தும் சக எறும்புகளிடம் அறிவிக்கிறது.\n*அது கேட்டு நபி சுலைமான் அவர்கள் சிரித்தார்கள்.\nஇவ்விரு வாக்கியங்களில் எறும்புகள் பேசியது என்ற நிகழ்வு முன்னிலைப்படுத்த பாடாமல், அவை பேசும் மொழியை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நபியவர்களுக்கு (இறைவன் புறத்திலிருந்து) அருட்கொடையாக வழங்கப்பட்டதே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது,குர்-ஆனை பொருத்தவரை இங்கு சுலைமான் நபியவர்களின் படையின் தன்மை குறித்தே விவரிக்கிறது.\nஎனினும் இங்கு எறும்பு பேசிய விஞ்ஞானம் இலைமறை காயாக உணர்த்தப்படுகிறது. இன்றைய அறிவியலும் இது குறித்து முரண்பாடான தகவல்கள் தந்தால் குர்-ஆனிய வார்த்தைகள் பொய்யென ஆகும்.மாறாக எறும்புகளுக்கும் பேசுமொழி உண்டு,அவை தன்னின தொடர்புக்கு கமிஞ்சை வடிவிலான உரையாடலை மேற்கொள்கிறது மேலும் அவைகளுக்கிடையே கட்டளைகளும், பின்பற்றுதலும் சீராக பரிமாற படுகின்றன என்று இவ்வசனத்திற்கு வலுச்சேர்க்க மேலதிக விபரத்தையும் இன்றைய விஞ்ஞானம் தருகிறது.\nஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. ((taken from wikipida))\nஉதாரணத்திற்காக தான் இங்கு ஒன்று\nஇதுபோலவே குர்-ஆன் கூறும் ஏனைய விஞ்ஞான கூற்றுக்களும்.,\nஇன்று விஞ்ஞான விளிம்பில் இருக்கும் எண்ணற்ற நிருப்பிக்கப்பட்ட உண்மைகளும்,நிருப்ப��க்கப்பட இருக்கும் ஏனைய நிகழ்வுகளும் குர்-ஆனின் ஒரு அறிவியல் சார்ந்த எந்த கருத்தையும் எதிர்க்கவில்லை. மாறாக நிதர்சனமாக நிருபணமாகும் உண்மைகளுக்கு செவி சாய்க்கவே செய்கிறது.எனினும் குர்-ஆன் அறிவியலோடு முரண்படுவதாக கூக்கூரலிடுவோர் எந்த வசனம் அறிவியல் முரண்பாட்டை ஆமோதிக்கிறது என்பதை தெளிவுறுத்தட்டும்.அஃதில்லாமல் ஏனைய குர்-ஆனின் விஞ்ஞான நிலை அறிவியல் விளக்க உண்மைகளுக்கு கீழ் காணும் சுட்டியை பார்வையிடுக., இவை யாவும் இஸ்லாமிய இணையங்களில் தொகுக்கப்பட்டவையே தவிர,இஸ்லாமியர் தொகுத்தவையல்ல மாறாக மேற்கத்திய துறைச்சார் வல்லுனர்களால் நம்பகதகுந்த அடிப்படையில் திரட்டப்பட்ட அறிவியல் பதிப்புக்கள்.\nஆறுகள் மற்றும் கடல்கள் குறித்து\nஆழ்கடல் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து\nமனித வளர்ச்சியின் படிநிலை குறித்து\nவலி உணரும் நரம்புகள் குறித்து\n*விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்\n*ஓரங்களில் குறைந்து வரும் பூமி\n*தேனின் மருத்துவ குணம் -ஆகியவைப் பற்றி அறிய\nதுறைச்சார் வல்லுனர்களின் குர்-ஆன்,அறிவியல் குறித்த ஒப்பிட்டு எண்ணப்பதிவு This is the TRUTH)-VIDEO\nஅநேக இணைய பக்கங்களில் இதைப் போன்ற ஆயிரமாயிரம் அறிவியல் உண்மைகள் குர்-ஆனின் வசனங்களோடு கைக்கோர்த்து அணியணியாய் நிற்கின்றன. வேண்டுவோர் இப்பக்கங்களை சந்திக்கட்டும்,பின் சிந்திக்கட்டும்.,\nபொதுவாக எந்த ஒரு மத சிந்தாந்தாமோ, சமயம் சாரா கொள்கை கோட்பாடுகளோ, ஏனைய சமுகம் சார்ந்த சட்ட திட்டங்களோ தான் கூறும் கருத்துகளை ஏற்று மக்களை அதன்படி நடக்கவே பணிக்கும், மாறாக அத்தகையை அறவுரைகளை பேணுவதோடு நின்று விடாமல் அது கூறும் எந்த ஒரு செயல்பாடுகளையும் சிந்தித்து பின்பற்றுவதற்கு தகுந்ததா...என மனித அறிவை செயல்படுத்த தூண்டும் தனித்தன்மை இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்பதை குர்-ஆன் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது பாருங்கள்\nமேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா\nஇவ்வாறு தனிமனித சிந்தையே தட்டி எழுப்பும் ஓர் உயர் வேதம் மொத்த உலக அறிவியலை முரண்பாடென்னும் பாலுட்டி உறங���க செய்திடுமா..\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nமுஹம்மது(ஸல்)... என்னும் முழு மனிதர்.\nகுர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா\nஆறு நாள் உலக படைப்பு- அபத்தமா\nஇறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் -\"மலக்குகள்\"\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்ல��ம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A4-28667927.html", "date_download": "2018-08-19T07:54:56Z", "digest": "sha1:6YEMFH5XCUNYHXVIFII232MRQU7WDCGB", "length": 4542, "nlines": 155, "source_domain": "lk.newshub.org", "title": "கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது! - NewsHub", "raw_content": "\nகோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது\nஅமெரிக்க குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவென்னப்புவ - லுணுவில பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.\nஅமெரிக்க பிரஜை ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஅமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய விண்ணப்பத்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால், அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே குடியுரிமையை கைவிட முடியும்.\nகுடியுரிமையை இரத்துச் செய்தால், அவர்கள் சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று அதனை உறுதிப்படுத்திய பின்னரே தேர்தலில் போட்டியிட முடியும்.\nஉதய கம்மன்பில் இது குறித்து ஒவ்வொரு கதைகளை கூறுகிறார். ஆனால், எங்களுக்கு சட்டம் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/blackmail-journalists-sensational-case/", "date_download": "2018-08-19T08:30:32Z", "digest": "sha1:ELWZ7LEKTOP6GRGC6N3NEM4TDIKUZ7DM", "length": 12460, "nlines": 172, "source_domain": "tamilcheithi.com", "title": "\"பிளாக்மெயில்\" பத்திரிகையாளர்கள்....! பரபரப்பான வழக்கு - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Trending “பிளாக்மெயில்” பத்திரிகையாளர்கள்….\nஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று பத்திரிகை.\n “பைசா” வைரஸ் தாக்கிய காரணத்தால் பலியாகி, நடை பிணமாகி விட்டது. தற்போது ஊடகம் எனும் ஊட்டச்சத்துக்கள் ஊடுருவி, பணநாயகமாக மாறிவிட்ட பத்திரிகைகள் ஏராளமாகி….. ஏளனமாகி விட்டது.\nஅதிலும் போலிகள் என்பதுதான் கேலிக்கூத்தாகிறது.\nசுதந்திர இந்தியாவில் பாக்தாத் கொள்ளையர்களாக மாறிவிட்ட அரசியல்வாதிகள், அவர்களது ஏவாள்துறையாக செயல்படும் அரசுத்துறையில் உள்ள சில அதிகாரிகள் கொள்ளையடித்த பணத்தை குறிவைத்து பல பத்திரிகைகள் “பிளாக்மெயில்” செய்து பிழைப்பு நடத்தி வருகின்றன.\nகொள்ளையர்களின் குகையில் அலிபாபா எனும் பத்திரிகையாளர்கள் இன்றுவரை திறம்பட கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅவ்வப்போது அலிபாபாவின் அண்ணன்மார்கள் கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்வது வாடிக்கையாகியுள்ளது.\nஅந்தவகையில், குரங்கு படத்தை வைத்து “பிளாக்மெய்ல்” செய்த அலிபாபா அண்ணன்களின் சம்பவத்தை பார்ப்போம்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறையில் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் ஆங்கிலோ இந்திய பெண்மணி பேட்டீ ஆணி டவர் .\nஇவரை கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் என தன்னை கூறி கொள்ளும் உதயகுமார் அவரது தம்பி மகேந்திரன் ‘ தினகரன் – கலைஞர் டிவி – வசந்த் டிவி – மதிமுகம் டிவி நிருபர் சுரேஷ்.\nகபிரியேல்_ கேப்டன் டிவி – பிரஸ் ரிப்போர்டர்\n(பாலிமர் டிவி – திண்டுக்கல்)\nஆகியோர் தன்னை (குரங்கு வேட்டைப் படத்தை காட்டி) பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பேட்டீ ஆணி டவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீசார் 147, 471, 385, 388, 506(1), I.P.C வரிசைப்படி, குற்றப்பத்திரிக்கை 106/18 -ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.\nஇதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளதுதான்….\nஇது போல் கோவையில் “பவர் நியூஸ் ” அலிபாபா அண்ணன் ஆபிரகாம் கண்ணனுக்கு, பாதிக்கப்பட்ட பழனியப்பன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் வலை விரித்துள்ளார்.\nஅதாவது லோக்கல் மந்திரியின் மூஞ்சி மறைந்த முன்னால் முதல்வர் ஜெயாவின் மறுமுகமாக இருக்கிறது, அதற்கு விழா எடுக்க வேண்டும் என்று விரும்பி, பணம் கொழிக்கும், பதிவுத்துறை அதிகாரிகளிடம், தனது பவரை காட்டி “பிளாக்மெய்ல்” செய்வதாக பழனியப்பன் தனது வலை ஓலையில் தீட்டியுள்ளார் .\nபவர் நியூஸ்…. பனங்காட்டு நரி, இது போன்று பல முறை கொள்ளைக்காரர்களுடன்…. நேருக்கு நேர் மோதியவர், என்பது குறிப்பிட்டத்தக்கது….\nஇது போன்ற அலிபாபா அண்ணன்கள் ஆயிரம்முண்டு…\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nதாத்தா விமான விபத்தில் இறக்கவில்லை-நேதாஜி கொள்ள பேரன்\nஅமைச்சில் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: இராதாகிருஸ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/very-costly-mobiles-in-market-007692.html", "date_download": "2018-08-19T08:32:32Z", "digest": "sha1:VKFFJMTSCOQ7TCYPVEJCBBXEYV3C4ZZ4", "length": 7509, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "very costly mobiles in market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்கள்...\nமிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்கள்...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஆதார் முகவரியை மாற்ற புதிய ஏற்பாடு: UIDAI.\nஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.\nரூ.336 விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விற்பனை.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற��றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஇன்றைக்கு ஸ்மாட்ர் போன்களின் வரவானது இந்திய சந்தையை பொருத்த வரை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ள இந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் விலை மிக மிக அதிகம் கொண்ட போன்கள்.\nஇதோ அந்த போன்கள் இவைதான்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42472477", "date_download": "2018-08-19T07:32:00Z", "digest": "sha1:6WBD22E64YNYHHTSOXXJT4B7GQKFWIAP", "length": 9397, "nlines": 155, "source_domain": "www.bbc.com", "title": "நோட்டாவைவிட குறைந்த வாக்குகள்: பாஜகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்! - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nநோட்டாவைவிட குறைந்த வாக்குகள்: பாஜகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, பெற்ற வாக்குகள், நோட்டா பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவாக உள்ளதை மேற்கோள்காட்டி #BJPVsNOTA என்ற ஹேஷ்டேக்கிட்ட பல மீம்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில சுவாரஸ்யமான மீம்கள் இதோ.\nஆர்.கே.நகர் எம் எல் ஏ டிடிவி தினகரன்; வைரலாகும் மீம்கள்\nஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அபார வெற்றி\nபுகைப்பட காப்புரிமை @trollvishal @trollvishal\nபுகைப்பட காப்புரிமை @trollvishal @trollvishal\nபுகைப்பட காப்புரிமை @im__venki @im__venki\nபுகைப்பட காப்புரிமை @im__venki @im__venki\nபுகைப்பட காப்புரிமை @trollvishal @trollvishal\nபுகைப்பட காப்புரிமை @trollvishal @trollvishal\nபுகைப்பட காப்புரிமை @smhrkalifa @smhrkalifa\nபுகைப்பட காப்புரிமை @smhrkalifa @smhrkalifa\nபுகைப்பட காப்புரிமை @trollvishal @trollvishal\nபுகைப்பட காப்புரிமை @trollvishal @trollvishal\nபுகைப்பட காப்புரிமை @unoffarnab @unoffarnab\nபுகைப்பட காப்புரிமை @unoffarnab @unoffarnab\nபுகைப்பட காப்புரிமை @da_galti @da_galti\nபுகைப்பட காப்புரிமை @da_galti @da_galti\nபுகைப்பட காப்புரிமை @k7_Nisha @k7_Nisha\nபுகைப்பட காப்புரிமை @k7_Nisha @k7_Nisha\nபுகைப்பட காப்புரிமை @hemanth_Vit @hemanth_Vit\nபுகைப்பட காப்புரிமை @hemanth_Vit @hemanth_Vit\nபோக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு\nதினகரன் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு)\nஆர்.கே.நகர் தொகுதி எம் எல் ஏ ஆகிறார் டிடிவி தினகரன்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஉலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் (காணொளி)\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-kan-jaadai-song-lyrics/", "date_download": "2018-08-19T07:41:40Z", "digest": "sha1:5MNMRZEY25ICAW6RPCLSUEDOM3ATURI4", "length": 7430, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Kan Jaadai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா பண்டிட்\nபாடகா் : பென்னி டயல்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஒரு கண் ஜாடை\nஆண் : தரையில் போகும்\nஆண் : ஒரு கண் ஜாடை\nஆண் : வானம் என்றால்\nஎந்தன் வானம் எதிரில் நின்று\nஆண் : ஆசை எல்லாம்\nஆண் : எந்நாளும் வேண்டுமே\nஆண் : ஒரு கண் ஜாடை\nஆண் : தொடரும் போட்ட\nஆண் : வாரம் ஏழு நாளும்\nஆண் : மின்சாரத் தோட்டமே\nஉன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு\nமுழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி\nஆண் : கம் ஆன்\nஆண் : தரையில் போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-aug-16/health/142893-the-placebo-effect-how-it-works.html", "date_download": "2018-08-19T08:13:01Z", "digest": "sha1:SFANE6NNENMZ44K36VISAKPXEYJ2E7EE", "length": 19665, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "மனசுக்கு ஒரு மாத்திரை! | The Placebo Effect: How It Works - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nடாக்டர் விகடன் - 16 Aug, 2018\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் - உணரவேண்டிய உண்மைகள்\nஉண்ட மயக்கம் உங்களுக்கும் உண்டா\nநிலம் முதல் ஆகாயம் வரை... - உணவு சிகிச்சை\nகுறைந்தாலும் பிரச்னை கூடினாலும் பிரச்னை - என்ன செய்யும் ஈஸ்ட்ரோஜென்\nதீரா நோய்களைத் தீர்க்கும் முருங்கை வேர், பட்டை\nஉன் உடல் உன் உரிமை\nதாயின் நேரடிக் கண்காணிப்பு கடமையல்ல... கட்டாயம்\nSTAR FITNESS: அஷ்டாங்க யோகாவும் ஆலிவ் எண்ணெய் சமையலும்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 19\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 6\nஓர் இளைஞன் உருவாகிறான் - பெற்றோர் கவனத்துக்கு...\n“இந்த மாத்திரை சாப்பிட்டா கண்டிப்பா தூக்கம் வரும்ல டாக்டர்” மூன்றாவது முறையாக அதே கேள்வி மருத்துவரின் காதில் விழுந்தது. “கண்டிப்பா வரும்” என்றார் மருத்துவர்.\nசொன்னது போலவே அன்று இரவு அந்த நபருக்கு நல்ல தூக்கம். அடுத்த நாளே மருத்துவருக்கு போன் செய்து நன்றி கூறினார்.\nபல வாரங்களாகத் தூக்கம் வராமல் தவித்த மனிதரை அந்த மாத்திரை எப்படி ஒரே நாளில் தாலாட்டு பாடித் தூங்க வைத்தது அப்படி என்ன மாத்திரை அது அப்படி என்ன மாத்திரை அது அதுனுள்ளே சக்தி வாய்ந்த மருந்து ஏதேனும் அதுனுள்ளே சக்தி வாய்ந்த மருந்து ஏதேனும் ம்ஹும்ம்... ஆங்கிலத்தில் ‘Sugar Pill’ எனச் சொல்லப்படும் சர்க்கரை கலந்த மாத்திரைதான் அது. உண்மையில், அதனுள்ளே தூக்கத்தை வரவழைக்கும் மருந்துகள் எதுவும் கிடையாது. அப்படி நம் மூளையை நம்ப வைத்துத் தூக்கத்தை வரவழைப்பது மட்டும்தான் அந்த மாத்திரை கொடுக்கப்பட்டதன் நோக்கமே. அதன் பெயர் ‘பிளாசிபோ’ (Placebo). தூக்கமின்மை என்றில்லை, பல்வேறு மனப் பிரச்னைகளுக்கும் பிளாசிபோவைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். எது பிளாசிபோ, எது உண்மையான மாத்திரை என்பது மருத்துவருக்கு மட்டுமே தெரியும்.\nநிலம் முதல் ஆகாயம் வரை... - உணவு சிகிச்சை\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:54:34Z", "digest": "sha1:DWS4CH2T57TI2YFACTOQWCID53OMST6O", "length": 11775, "nlines": 92, "source_domain": "www.meipporul.in", "title": "இறைவனின் அருட்கொடைகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இறைவனின் அருட்கொடைகள்\"\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1438-07-26 (2017-04-23) ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், பிரபஞ்சம், மனிதப் படைப்பு, மொழிபெயர்ப்பு, வாழ்வு0 comment\nமனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்��ிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது – உமாவுடன் நேர்காணல்\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nதுல் ஹஜ் 08, 1439 (2018-08-19) 1439-12-08 (2018-08-19) ஷாஹுல் ஹமீது உமரி உலகநோக்கு, கம்யூனிசம், நாத்திகம், வாழ்வின் நோக்கம்0 comment\nமதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான்...\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்0 comment\n\"இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநா��கமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப்...\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-11-24 (2018-08-06) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்0 comment\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/09/blog-post_24.html", "date_download": "2018-08-19T07:34:45Z", "digest": "sha1:ER7ICFFGH54CT6LEYWGDBHMXBRUBTPHA", "length": 30958, "nlines": 166, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nமன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்\nஇந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது. மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும் சந்திக்க உள்ளார்கள். மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும் அடைய உள்ளார்கள்.\nஇப்பிரபஞ்சத்தின் விச��லமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்:\n2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்)\nஇவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா\n23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஇறைவனின் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்\n67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\nஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து மூ���ப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது.\nசொர்க்கம் என்பது எப்படி இருக்கும்\nஅது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா\n10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.\n43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்' (என அவர்களிடம் சொல்லப்படும்.)\nசொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\n7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.\nஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும்.\nஆக, இவை இரண்டும்தான் நம்மை எதிர்நோக்கியுள்ள உண்மைகள். எதுவேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன்படி வாழ்வை அமைத்துக்கொள்ளவும் நமக்கு வாய்ப்புள்ளது ........ மரணம் நம்மை வந்து அடையும் வரை\nவாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்\nஅடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:\n2:155 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக) நீர் நன்மாராயங் கூறுவீராக\nஅவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்டவாறு வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:\n2:156-157 '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'\nமேற்படி வசனத்தில் காணப்படும் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' (அரபியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) என்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் உண்மை. இந்த மந்திரம்தான் அதனை மனமார உச்சரிப்போருக்கு மன அமைதியை தேடித்தரும் மாமருந்து\nஇந்த மந்திரம் பயன்பட வேண்டுமானால் அது உள்ளடக்கியுள்ள இரண்டு உண்மைகளை நாம் புரிந்து கொண்டு அதில் உறுதி கொள்ளவேண்டும்:\n1. கலப்படமற்ற தூய்மையான இறைநம்பிக்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவனே என் உண்மையான இறைவன். அவன் மட்டுமே நம் வணக்கத்திற்கும் நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கவும் நாம் முழுமையாக சார்ந்திருக்கவும் தகுதியானவன். அவனால்லாத எதையும் கடவுள் என்று அழைப்பதோ வணங்குவதோ பெரும் பாவமும் வீணும் ஆகும்.\n2. மறுமை நம்பிக்கை: வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமை வாழ்வையும் மேற்கூறப்பட்டவாறு உறுதியாக நம்புதல்.\nநீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வாழ்வில் ஏதாவது விபத்து, பொருள் இழப்பு, உயிருக்குயிரான சொந்த பந்தங்களின் இழப்பு, வியாபாரத்தில் நஷ்டம், அக்கிரமத்துக்கு இரையாகுதல், ..... இப்படி எந்த ஒன்றையும் மனிதன் சந்திப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மேற்படி உண்மைகளை உணராதவர்கள் நிதானத்தை இழந்து மூர்ச்சையாகி விழுதல், மதுவருந்துதல், தற்கொலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இறைநம்பிக்கையாளர்களோ மேற்படி வாசகத்தை பொருளுணர்ந்து ஓதி மறுகணமே சமாதானம் அடைகிறார்கள்\nஆம், இந்தத் தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையே, இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமே இதில் எனக்கு நேர்ந்துள்ள இந்த இழப்பு அதன் ஒரு பாகமே என்று உணரும்போது இழப்பினால் உண்டாகும் விரக்தி உணர்வு நீடிப்பதில்லை. எல்லாம் வல்ல இறைவனே என்னோடு துணை இருக்கிறான் தன்னம்பிக்கை உணர்வும் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வு மறுமையில் எனக்குக் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் இறை விசுவாசிகளை சகஜநிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. மேலும் நமக்கு ஏற்படும் சோதனையை சாதைனையாக மாற்றும் வழியையும் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுப்பதைப் பாருங்கள்.\n“சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்குப் பகரம் வழங்குவாயாக” என்று பிரார்த்தித்��ால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்)\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக் கூடாது\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nஅன்னை மரியாளை மகிமைப் படுத்தும் திருக்குர்ஆன்\nமன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/01-enthiran-rajini-aishwarya-shankar-deepavali.html", "date_download": "2018-08-19T07:36:38Z", "digest": "sha1:JBYSIS73AHAWHM7BXKFTFQMVDNKGOV3Q", "length": 10410, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்! | Enthiran comes as Deepavali feast | தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்\nதீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்\nதீபாவளிக்கு 'எந்திரன்' ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.\nபடம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅதன்படி வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம்.\nதமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம்.\nமலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.\nபடத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nஇந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nஎனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையா டிவிட்டரில் பொங்கிய வா��ிசு நடிகர்\nஅபிஷேக் பச்சனை பழிவாங்கிய மனைவி ஐஸ்வர்யா ராய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aishwarya rai எந்திரன் ஐஸ்வர்யா ராய் தீபாவளிக்கு எந்திரன் ரிலீஸ் ரஜினிகாந்த் deepavali release enthiran rajinikanth\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nஓவியாவிடம் அந்த விஷயம் பிடித்தது... அது தான் எனக்கு தேவை: 90 எம்எல் இயக்குனர்\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/21112557/1146976/India-ranks-last-in-4G-speed-across-the-world.vpf", "date_download": "2018-08-19T08:20:07Z", "digest": "sha1:LTDBUHMDHR6GBABPQDP3GRBNEVYPWSOD", "length": 15082, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "4ஜி வேகத்தில் இந்தியாவின் நிலை - முகேஷ் அம்பானிக்கு நன்றி || India ranks last in 4G speed across the world", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n4ஜி வேகத்தில் இந்தியாவின் நிலை - முகேஷ் அம்பானிக்கு நன்றி\nபதிவு: பிப்ரவரி 21, 2018 11:25\nலண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி உலகில் 4ஜி டேட்டா வேகம் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்து இருக்கிறது.\nலண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி உலகில் 4ஜி டேட்டா வேகம் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்து இருக்கிறது.\nலண்டனை சேர்ந்த ஓபன் சிக்னல் ஆய்வு நிறுவனம் பிப்ரவரி 2018-இல் தி ஸ்டேட் ஆஃப் எல்டிஇ என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் சிக்னல் மற்றும் வேகம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது.\nஅந்த வகையில் உலகில் மிக குறைவான 4ஜி டேட்டா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட மிக குறைவான வேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நவம்பர் 2017-ஐ விட பிப்ரவரி 2018-இல் 4ஜி டேட்டா வேகம் குறைந்துள்ளது. இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் நொடிக்கு 6.07 எம்பி (6.07Mbps) வரை இருந்துள்ளது. இந்த பட்டியலில் சராசரியாக நொடிக்கு 44.31 எம்பி (44.31 Mpbs) வேகம் வழங்கி உலகில் அதிவேக டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்திருக்கிறது.\nமிக குறைந்த டேட்டா வேகம் வழங்கிய நாடுகள் பட்டியலில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா நொடிக்கு 10 எம்.பி. வேகம் வழங்கியுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாடுகளிலும் அதிவேக டேட்டா வழங்கும் நிலையை கண்டறிய ஓபன்சிக்னல் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறது. எல்டிஇ சேவைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரம், அதிநவீன மற்றும் புதிய 4ஜி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, நெட்வொர்க்கில் ஏற்படும் நெரிசல் உள்ளிட்டவற்றை பொருத்து கணக்கிடப்படுகிறது.\nபொதுவாக அதிவேக டேட்டா வேகம் வழங்கும் நாடுகளில் அதிநவீன எல்டிஇ நெட்வொர்க், பெரியளவு எல்டிஇ வசதி கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது. 4ஜி சிக்னல்கள் சீராக கிடைப்பதை பொருத்த வரை நவம்பர் 17-இல் இருந்ததை விட இந்தியா 14 இடங்கள் கீழ் இறங்கியுள்ளது.\nஎனினும் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு 86.26 சதவிகிதம் ஆக இருக்கிறது. 2016-இல் ஜியோ வரவுக்கு பின் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த பட்டியலில் இ.ஐ. சால்வடார் மற்றும் அல்ஜீரியா 4ஜி நெட்வொர்க் வழங்கும் நாடுகளின் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளன.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்��ு\nஜியோ ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள்\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇனி அனைவருக்கும் சியோமி Mi டிவி 4A கிடைக்கும்\nஇதய நோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அப்பல்லோ\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரம் இதுவா\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2014/02/blog-post_10.html", "date_download": "2018-08-19T08:01:24Z", "digest": "sha1:HXHGWZXNC454ZX4ZESZQMOYD3P7TU4QI", "length": 6536, "nlines": 59, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: விளம்பரங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nதான் பயன்படுத்தாத எந்த ஒரு பொருளுக்கும் இனி விளம்பரம் செய்யப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் அமிதாப்பச்சன்.\nஜெய்ப்பூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற அமிதாப்பிடம் ஒரு மாணவி, “பெப்சியை என்னோட மிஸ் ‘மோசம்’னு சொல்றாங்க.ஆனா, நீங்க ஏன் அங்கிள் அதை புரமோட் பண்றீங்க\nமேடையை விட்டு கீழே இறங்கியவர்,தான் பயன்படுத்தாத எந்த பொர��ளுக்கான விளம்பரத்திலும் இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.இந்த முடிவை அகமதாபாத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் வளாகத்தில் நடந்த விழாவில்,மாணவர்கள் முன்னிலையிலேயே மனம் விட்டு வருந்தினார்.\n“அந்தச் சிறுமியின் கேள்விக்கு என்னால் அன்றைக்கு பதில் சொல்ல முடியவில்லை;அதனால் நான் மட்டுமல்ல;எனது மகன் அபிஷேக்,மருமகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இனிமேல் பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்தப் பிறகுதான் சம்பந்தப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துவார்கள்”என்று ஜெய்ப்பூர் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.அமிதாப் நடித்தது 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில்.தற்போது பெப்ஸியின் பிராண்ட் அம்பாஸிடர்கள் ரன்பீர் கபூர் & தோனி.\nஇதே போல நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஏராளமான மேல்நாட்டு குளிர்பானங்களும்,உணவுப்பொருட்களும் டிவி விளம்பரங்களில் அடிக்கடி காட்டப்பட்டு,நமது உழைப்பையும்,ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொள்ளையடித்து வருகின்றன.நாம் தான் டிவி,சினிமாவில் மிகைப்படுத்திக் காட்டப்படும் விளம்பரங்களை நம்பாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நமது நாட்டு உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை நமது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;\nஆதாரம்:குமுதம் ரிப்போர்ட்டர்,பக்கம் 15,வெளியீடு 13.2.14\nஜோதிடம் பார்க்கும் போது,ஜோதிடராகிய நாம் நம்மையற...\nஹரி,ஹரன் ஒற்றுமையை பல நூற்றாண்டுகளாக விவரிக்கும் ச...\nகாப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது\nதவிக்குதே. . .தவிக்குதே. . .மிரள வைக்கும் தண்ணீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/13/88977.html", "date_download": "2018-08-19T07:40:19Z", "digest": "sha1:NSG5DNWLHMZ3NOSIGYRUAIKUN5FSSFPI", "length": 11623, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைகான தேசிய விருது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைகான தேசிய விருது\nவெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018 இந்தியா\nபுதுடெல்லி: 65-வது திரைப்படத் தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nநடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017ம் வருடம் அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியானது.\nரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான படம் - மாம். ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த நான்குப் பதிப்பிலும் சொந்தக் குரலில் பேசினார் ஸ்ரீதேவி.\nநடிகை ஸ்ரீதேவி, உறவினரின் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்றபோது, குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி துபையிலிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஸ்ரீதேவி தேசிய விருது Sridevi National award\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34140", "date_download": "2018-08-19T07:22:11Z", "digest": "sha1:VB7ZDXXJM2J4TKGX6P73JRQTEZAL5Y4P", "length": 11468, "nlines": 200, "source_domain": "www.arusuvai.com", "title": " heat item - 34140 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › குழந்தை வரம் வேண்டுவோர்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஎனக்கு இன்ரு மாத‌ விடாய் முதல் நால்...நாலை முதல் மலை வெம்பு குடிக்கலாமா..அப்டி குடித்தால் எந்த‌ மாரி உனவு சப்பிடலாம்..என்னை,புலிப்பு,காரம்,அசைவம் சாப்பிடக்ககுடாது என்ரார்கல்..என்னை இல்லாமல் எப்படி ச���்பிடுவது...\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநாலை முதல் மலை வெம்பு குடிக்கலாமா--- kudikulam\nம்..என்னை,புலிப்பு,காரம்,அசைவம் சாப்பிடக்ககுடாது என்ரார்கல்..என்னை இல்லாமல் எப்படி சப்பிடுவது...--- ammam unmai asaivam koodathu ..\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nகரு தங்கவில்லை மிகவும் கவலையாக உள்ளேன்\n14 நிமிடங்கள் 11 sec முன்பு\n17 நிமிடங்கள் 20 sec முன்பு\n39 நிமிடங்கள் 17 sec முன்பு\nஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/13/", "date_download": "2018-08-19T08:20:35Z", "digest": "sha1:YOLS25PO56SYTEUUQFN7Q7YKXCM7S4SW", "length": 12662, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "June 13, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஇந்து மதத்தை அவமதித்துவிட்டார் ஜனாதிபதி-யோகேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு\nkugan — June 13, 2018 in சிறப்புச் செய்திகள்\nஜனாதிபதி,பிரதமர் யாரையும் அமைச்சர்களாக நியமிக்கலாம் பொறுப்புக்களை வழங்கலாம். அந்த அடிப்படையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை….\nஉள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது\nஉள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது என்கிறார் வேலணை பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கருணாகரன் நாவலன் எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை, சூழலியலை பாதுகாப்பதற்கு…\nகுற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்\nவடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சிலர் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக வழிநடாத்தியுள்ளனர். அவர்களின் தவறான வழிநடாத்தல் காரணமாகவே நான் குற்றமற்றவன் என்று…\nநாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும்\npuvi — June 13, 2018 in சிறப்புச் செய்திகள்\nஎமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம்….\nமீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், எனினும், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார…\nரவிராஜ் கொலை வழக்கு மேன்முறையீட்டு வழக்கு விசாரணை ஓகஸ்ட் 02 இல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை…\nபாவப்பட்ட பணத்தில் 963 ரூபாவை காணோம்\nகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்டு வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் வீட்டில் கட்டப்பட்ட பணத்தில் 963 ரூபாயை காணவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவராசாவின்…\nநல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nநல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை இயக்குவ தற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நல்லூர் பிரதேசசபையின் அமர்வு தவிசாளர் த.தியாக மூர்த்தி தலமையில் சபை மண்டபத்தில் நேற்றுமுன் தினம்…\nபோதைப் பொருளை ஒழிக்க எல்லோரும் முன்வரவேண்டும்\npuvi — June 13, 2018 in சிறப்புச் செய்திகள்\nஎமது இனத்தைத் தெற்குப் பேரினவாதிகள் அழிக்கின்றார்கள் என்று கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் மதுபாவனை ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விடயங்களில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. அவர்கள் இந்த…\nஇந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டகளப்பு இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியர் ஒருவரை…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நா���் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34141", "date_download": "2018-08-19T07:22:53Z", "digest": "sha1:W74EAN5GGFFAZJPHM3JUXJ2GNKKDVSZE", "length": 7179, "nlines": 123, "source_domain": "www.arusuvai.com", "title": " Anomaly scan - 34141 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › கர்ப்பிணி பெண்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅது சாதாரணமாக எடுக்கும் ஸ்கான் தான். குழந்தை சரியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள். உங்களுக்குப் பிரச்சினை, அதனால் ஸ்கான் எடுக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இது எல்லா கர்ப்பிணிகளுக்கும் எடுப்பது தான். யோசிக்க வேண்டாம்.\nஒரு விஷயம் - வயிறு கல்லுப் போல் இருக்கிறது என்று சொன்ன டாக்டர், அது பிரச்சினையான விடயமாக இருந்தால் எந்தக் கருத்தும் சொல்லாமல், அதற்கு சிகிச்சையும் சொல்லாமல் உங்களை வீட்டுக்கு அனுப்பியிருப்பார் என்று நினைக்கிறீர்களா இல்லை அல்லவா\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\n14 நிமிடங்கள் 52 sec முன்பு\n18 நிமிடங்கள் 1 sec முன்பு\n39 நிமிடங்கள் 58 sec முன்பு\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/DocDefault.aspx", "date_download": "2018-08-19T07:43:19Z", "digest": "sha1:5EBCCP4GP2CZB2KZRALVQUYDT74LBWKS", "length": 2928, "nlines": 47, "source_domain": "www.kungumam.co.in", "title": "Kungumam doctor magazine, Kungumam doctor monthly magazine, Tamil monthly magazine, Tamil magazine, monthly magazine", "raw_content": "\n‘அவர் ஓயாமல் உழைக்க இதுதான் காரணம்\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nகுடல்வால் என்பது தேவையற்ற உறுப்பா\nவிஸ்வரூபமெடுக்கும் வீட்டுப்பிரசவம்...ஏன் இந்த அலோபதி வெறுப்பு\nஅல்லதைத் தவிர்க்க நல்லதே நினைப்போம்\nமன ஆரோக்கியத்துக்கு உதவும் தொழில்நுட்பம்\nசிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்\nதேவையறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்\nகுண்டா இருக்கறவங்களுக்கு ஒரு நற்செய்தி\nமன ஆரோக்கியத்துக்கு உதவும் தொழில்நுட்பம்16 Aug 2018\nசிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்\nதேவையறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்\nகுண்டா இருக்கறவங்களுக்கு ஒரு நற்செய்தி\nபிரியங்களுடன் 16 Aug 2018\nடியர் டாக்டர்16 Aug 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/03/", "date_download": "2018-08-19T08:13:28Z", "digest": "sha1:GEOOPIN5CSEKDKM6PSNYYDB42VDSLTHC", "length": 10931, "nlines": 98, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 3, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமுல்லையில் போராட்டம் நடத்தும் மீனவர்களை சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள்\nkugan — August 3, 2018 in சிறப்புச் செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் இன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, மாகாணசைப உறுப்பினர் து.ரவிகரன்…\nஆயுத போராட்டம் முடிவுற்றும் மக்களிடம் அமைதியும் சமாதானமும் இல்லை- பொதுநலவாய செயலாளரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\nஆயுதபோராட்டம்முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லைஎன்பதனை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொது நலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியாஸ்காட்லாண்டிடம் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்றுபாராளுமன்றிலுள்ளஎதிர்க்கட்சிதலைவரின்அலுவலகத்தில்…\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் சந்திரிக்கா – மாவை எம்.பி கோரிக்கை\nஇனப்பிரச்சனைக்கு தீர்வினை காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…\nமீனவர்பிரச்சினைக்கு தீர்வின்றேல் அவர்களுடன் இணைந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை- சாந்தி எம்.பி தெரிவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த அரசு ஏற்படு த்தத் தவறுமானால், இந்த மக்களோடு சேர்ந்து அவர்களின்…\nஒரே தலைமை, ஒரே குரல் உள்ள சமுதாயமே இலக்கை அடையும் -இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்\nkugan — August 3, 2018 in சிறப்புச் செய்திகள்\nஎல்லோரும் தலைவர்களாகி தங்கள் தங்கள் சிந்தனைகளைச் சொல்லி செயற்பட்டோம் என்றால் ஒரு தலைமைத்துவம் இல்லாத சமுதாயம் அடைகின்ற துன்பியலைத் தான் நாங்களும் அடைவோம். ஒரே தலைமையின் கீழ்,…\nநெல் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாதீர்- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அறிவுறுத்து\nவடக்கு மாகாண சபை நிதியை உரிய முறையில் பயன்படுத்தாது திருப்பி அனுப்புகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்ற போதும் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என தமிழ்…\nரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு\nkugan — August 3, 2018 in சிறப்புச் செய்திகள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பின���் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ரவிராஜ் படுகொலை…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_1092.html", "date_download": "2018-08-19T07:34:57Z", "digest": "sha1:U2XOTNST2HNMYD7TI6DOZPKJKWHVS34U", "length": 38212, "nlines": 204, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. குஷ்வந்த் சிங்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. குஷ்வந்த் சிங்\n[புகழ்பெற்ற எழுத்தாளரும், மிகச் சிறந்த இந்தியச் செய்தியாளர்களில் ஒருவராகத் திகழுபவருமான திரு. குஷ்வந்த் சிங் \"தி டெலக்ராஃப்\" ஆங்கிலப் பத்திரிக்கைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்]\nமத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளிலும் முஸ்லிம்களின் கை ஓங்க ஆரம்பித்த காலத்திலிருந்து இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகள் கிறிஸ்தவ நாடுகளில் பரப்பப்பட்டு வருகின்றன.\nசெப்டம்பர் 11, 2001-ல் நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்திலும், வாஷிங்டனிலுள்ள பென்டகன் இராணுவ அலுவலகத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப்பிறகு இன்னும் தீவிரமாக, இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு முஸ்லிமல்லாதவர்களால் எங்கும் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது.\nஇஸ்லாமிய விரோதிகளால் இஸ்லாத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் முதன்மையான இரு வாதங்கள் என்னவென்றால் ஒன்று இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டது என்பதும் மற்றது இஸ்லாத்தை தோற்றுவித்த தீர்க்கதரிசியான முஹம்மது நபி (ஸல்), முஸ்லிம்கள் கூறுவது போல் ஒழுக்கச்சீலர் அல்லர் என்பதுதான்\nஇஸ்லாமிய மார்க்கம் மக்களின் மீது திணிக்கப்படவில்லை என்பதை வரலாற்றுச் சான்றுகளிலிருந்து நிரூபிக்க இயலும்.\nஇந்த தவறான கூற்றுக்கு மாறாக இஸ்லாம் அன்றைய காலகட்டத்தில் மனித இனமே கேள்வியுற்றிராத புதிய கோட்பாடுகளையும் (உலகிலேயே முதன் முறையாக) பெண்களுக்கான உரிமைகளையும் வழங்கியது என்பதால் கோடிக்கணக்கான மக்களால் உடனுக்குடனே முழுமனதுடன் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இஸ்லாம் திணிக்கப்படவில்லை மாறாக இஸ்லாமிய மதப்பிரச்சாகர்களால் பரப்பப்பட்டது.\nபொதுவாக முஸ்லிம்கள் தங்களின் தீர்க்கதரியான முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது விமர்சனத்தை சிறிதும் சகிக்க மாட்டார்கள். பாரசீக மொழியில் ஒரு பழ மொழியே உண்டு \"ப ஹுதா திவானா பஷோ, ப முஹம்மத் ஹோஷியார்\" – \"இறைவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், முஹம்மதை (ஸல்) பற்றி சொல்லும் வார்த்தையில் எச்சரிக்கையாய் இருங்கள்\". முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஆதம் (அலை) மூசா அலை, நூஹ் அலை (நோவா), இப்ராஹிம் (அலை) (ஆப்ரஹாம்) மற்றும் ஈஸா (அலை) (ஏசு) போன்ற தீர்க்கதரிசிகளின் தொடர்ச்சியில் கடைசி தீர்க்கதரிசியாகவும், இந்த உலகில் இது வரை தோன்றிய மனிதர்களில் முழுமையானவர் என்ற ஸ்தானத்தில் தங்கள் மனத��ல் வைத்து பார்க்கின்றனர்.\nமுஸ்லிம்கள் அவரை அப்படி எண்ணக் காரணம் என்ன என்பதை நீங்கள் நேர்மையாக தெரிந்துகொள்ள விரும்பினால், அவருடைய வாழ்க்கையையும் அவருக்கு இறைவன் மூலமாக வெளிப்படுத்தப் பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்ற அவரது போதனைகளையும் நன்றாக படித்து ஆராய வேண்டும். மாறாக, அல்காய்தா, தாலிபான் இவர்களின் செயல்களைக் கொண்டோ மற்றும் அயோத்துல்லாக்களும், அரைவேக்காட்டு முல்லாக்களும் கொடுக்கின்ற ஃபத்வாக்களையும் அடிப்படையாக வைத்தோ அவரை மதிப்பிடுவது முற்றிலும் தவறாகும்.\nவேதங்களையும், உபநிசத்துகளையும் அருளியிருக்கும் ஹிந்துயிசக் கொள்கையை ஹிந்துத்வா என்ற பெயரில் மசூதிகளை இடித்தும், கிறிஸ்துவ மதப்பிரச்சாகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் கொலை செய்தும், நூலகங்களையும், கலை பொருட்களையும் இடித்தும், எரித்தும் நாசப்படுத்தும் ஹிந்துக்களின் செயல்களை வைத்து நீங்கள் மதிப்பிடுவதில்லை.சீக்கிய குருமார்களின் போதனைகளை ஜர்னைல் சிங் பிந்தரன்வலாவின் சொற்களைக் கொண்டோ அல்லது அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் குண்டர்களைக் கொண்டோ கணிப்பதில்லை. அதேபோல்தான், முஹம்மதை (ஸல்) முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிய சிலரின் தவறான போக்கைக் கொண்டு மதிப்பிடாமல், முஹம்மது நபி (ஸல்) என்ன என்ன போதித்தார், எதற்காக பாடு பட்டார் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள்.\nமுஹம்மது நபி (ஸல்) கி.பி. 570-ல் மக்காவில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் பெற்றோர்களை இழந்ததால் தன் பாட்டனாலும், தாய் மாமனாலும் வளர்க்கப்பட்டார். ஒரு விதவையின் வியாபாரத்தை கவனித்து வந்தவர் பின்னர் அந்த விதவையின் விருப்பத்திற்கிணங்க அவரையே மணந்துகொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. தன் மனைவி இறக்கும்வரை முஹம்மது (ஸல்) வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. நாற்பது வயதான போதுதான் அவருக்கு ஒருவித உணர்வற்ற மயக்கநிலையில் (வஹி என்று சொல்லப்படும்) இறைச்செய்தி வெளிப்பட ஆரம்பித்தது. முஸ்லிம்கள் அவரை தங்கள் புதிய (கடைசி) தீர்க்கதரிசி என்று அறிவித்தனர்.\nஇது போன்ற இறைச்செய்திகள் பல நேரங்களில் வந்து கொண்டிருந்தன. சமயங்களில் அந்நேரத்தில் எழுந்த பிரச்சனைகளுக்கு விடையளிப்பதாகவும் அல்லது தீர்வாகவும் சில நேரங்களில் ஆன்மீக விஷயங்களைக் குறித்தும் வெளியாயின. அந்த (இறைச்செய்தி) வெளிப்பாடுகள் அனைத்தும் முஹம்மது நபியை (ஸல்) மனப்பூர்வமாக நம்பியவர்களால் மனனம் செய்யப்பட்டும், எழுதப்பட்டும் \"சப்தத்துடன் ஓதுதல்\" என்ற பொருள்படும் \"குர்ஆன்\" ஆனது. மேலும் அவர் சொல்லிய கருத்துக்களில் பெரும்பான்மையானவை ஏற்கனவே யூத சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டவைதான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் (ஒரு சிலவற்றைத் தவிர).\nஅல்லாஹ் என்ற வார்த்தையின் பொருள் அரபி மொழியில் நபிக்கு முன்னரே \"இறைவனை\" குறிப்பதாகத்தான் இருந்தது. அதே போல்தான் \"இஸ்லாம்\" என்றால் \"அடிபணிதல் அல்லது அற்பணித்தல்\" என்றும் சலாம் என்றால் \"அமைதி\" என்றும் அரபுமொழியில் பொருள் பட்டது. மக்கா நகரம் பது என்ற குலத்தவரின் சந்தை நகரமாக இருந்து வந்தது. அங்கிருந்த கஃபா என்று அழைக்கப்பட்ட ஒரு சிறிய கருப்புக்கல் பதிக்கப்பட்ட ஆலயத்தில் ஹஜ் மற்றும் உம்ரா என்ற இரு வகையான புனித யாத்திரைக்காக மக்கள் கூடினர். முஹம்மது நபி (ஸல்) யூதர்களின் மரபின் படியே ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஹராம் (தடுக்கப்பட்டது – உ..ம். பன்றி இறைச்சி) என்ற உணவு பழக்க வழக்க முறைகள், ஐவேளை தொழுகையின் பெயர்கள், ஆண் குழைந்தைகளுக்கான சுன்னத் முறை போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றி மக்களுக்கும் போதித்தார்.\nஇறைவனுக்கு இணை வைப்பதையும், சிலை வழிபாட்டையும் தடுத்தார்\nமுஹம்மது நபி (ஸல்) ஏகத்துவத்தை வலியுறுத்தியதுடன் இறைவனுக்கு இணை வைப்பதையும், பல்வேறு குலத்தினர் பின்பற்றிய சிலை வழிபாட்டையும் தடுத்தார். முஹம்மது நபி (ஸல்) ஒரு போதும் தன்னுடைய நம்பிக்கையை மக்களின் மீது கட்டாயப்படுத்தவில்லை. மாறாக நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கட்டாயம் கூடாது – லா இக்ரா ஃபில் தீன்\" என்று (குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும்) இறைச் செய்தியை வலியுறுத்தினார். மேலும், \"இறைவன் நினைத்திருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே கட்டளையில் அப்படி தான் விரும்பியபடி மாற்றியிருக்க முடியும்; ஆனால் அவன் உங்களுக்கு அருளியிருப்பவற்றிலிருந்து உங்களை சோதிக்க எண்ணினான். எனவே, நற்காரியங்களில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளுங்கள்\" என்ற (குர்ஆனில் கூறப்பட்ட) இறைச்செய்தியையும் மேற்கோள் காட்டினார்.\nஅவர் எதிர்பார்த்திருக்கக் கூடியது போலவே, முஹம்மது நபியின் (ஸ��்) தூதுத்துவம் அவருக்கெதிரான கடும் பகைமையை உருவாக்கியது. அவரை கொலை செய்ய பல வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் தெய்வீகமாக ஆச்சர்யப்படும் வகையில் அனைத்து கொலை முயற்சிகளிலிருந்தும் உயிர்தப்பினார். கடைசியாக, கி.பி. 622-ல் அவர் மக்காவை விட்டு மதீனா செல்ல பணிக்கப்பட்டார். முஸ்லிகளின் ஆண்டு கணக்கீடு என்று அறியப்படும் இந்த நபியின் பயணம்தான் ஹிஜ்ரா என்று அழைக்கப் படுகிறது. மக்கா வாசிகள் மதீனாவை பிடிக்க சில முயற்சிகள் செய்து விரட்டியடிக்கப் பட்டனர். கடைசியில் முஹம்மது நபியை (ஸல்) தலைமையாகக் கொண்டு சென்ற முஸ்லிம் படைகள் மக்காவை வெற்றி கொண்டு மக்காவுக்கு வெற்றிவீரர்களாக திரும்பினர். கி.பி. 632-ல் முஹம்மது நபி (ஸல்) இறந்தபோது, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிணைந்த பல்வேறு குலத்தினரை உள்ளடக்கிய அரேபிய தீபகற்பம் உருவானது.\nமுஹம்மது நபிக்கு (ஸல்) எதிராக வீசப்படும் அவதூறு விமர்சனங்களில் பெரும்பாலனவை அவர் தன் முதல் மனைவி கதீஜாவின் மரணத்திற்கு பின் பலதாரமணம் புரிந்ததையே சுட்டுவதாக உள்ளன. இதை அக்கால அரேபிய சமூகத்திலிருந்த பழக்க வழக்கங்கள் மற்றும் சூழலின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அக்காலத்தில் அரேபியாவில் பல்வேறு குலத்தவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டும், பாலைவனத்தில் பிரயாணம் செய்யும் கூட்டத்தினரை கொள்ளையடித்தும் வாழ்க்கையை நடத்தி வந்ததால் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரழந்தனர் (நபியின் காலத்திற்கு பிறகுதான் அரேபியர்களின் வாழ்க்கைமுறை மாறி சிலை வழிபாடு, கொலை, கொள்ளை போன்ற அநீதிகள் மாறின). அது ஆண் பெண் விகிதாச்சாரத்தில் பெருத்த சமநிலையின்மையை உருவாக்கியது. இறந்த ஆண்களின் விதவை மனைவிகளுக்கும், அனாதையாக விடப்பட்ட குழந்தைகளுக்கும் இருப்பிடமும், உணவும் தேவைப்பட்டது. இல்லையென்றால் அவர்கள் விபச்சாரம் செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ பிழைக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு அவர்களை சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர். மேலும், திருமணம் என்ற சமூக அமைப்பு வெவ்வேறு குலத்தவரை இணைக்கும் பாலமாக இருந்தது.\nமுஹம்மது நபி (ஸல்) ஒருபோதும் மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு கருத்தைச் சொன்னதோ அல்லது செய்ததோ இல்லை. முஹம்மது நபி (ஸல்) தான் முதன் முதலில் ஓர் மணமே சிறந்த வாழ்க்கை முறை என்ற கருத்தை வலியுறுத்திய போதகர். பிறகு அன்றைய சூழலுக்கு ஏற்றாற் போல் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என வரையறுத்தார்; ஆனால் அனைத்து மனைவிகளையும் சமநிலையாக மகிழ்ச்சியில் வைத்திருக்க முடியும் என்ற நிபந்தனையின் பேரில் – (இது முற்றிலும் சாத்தியமற்றது என்பதை நாம் அறிவோம்).\nஅது சம்பந்தமாக குர்ஆன் கூறுகிறது \"நீங்கள் அனாதைகளிடம் நடுநிலையுடன் நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று அச்சப்படுவீர்களேயானால், வேறு தாங்கள் விருப்ப்படும் (அனாதையல்லாத) சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட பெண்களிலிருந்து திருமணம் செய்துகொள்ளுங்கள். இரண்டோ, முன்றோ அல்லது நான்கு வரை மணந்துகொள்ளலாம். ஆனால், அனைவரையும் சமமாகவும், நேர்மையாகவும் நடத்த இயலுமா என்ற அச்சம் உங்களுக்கு எழுமேயானால், ஒரு பெண்ணை மட்டுமே மணந்து கொள்ளுங்கள்\". அன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதிலும் பரவலாக இருந்த குலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களில் பலதாரமணம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பழக்க வழக்கமாகவே இருந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான எண்ணங்களையும் முன் முடிவுகளையும் உங்கள் மனதிலிருந்து அகற்றுவதற்கு முதல்படியாக காரன் ஆம்ஸ்ட்ராங்கின் \"முஹம்மது (ஸல்): நம் காலகட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி\" என்ற புத்தகத்தை வாசியுங்கள். காரன் ஆம்ஸ்ட்ராங் சமய ஆராய்ச்சி ஒப்பீட்டு எழுத்தாளர்களில் இன்றைக்கு முண்ணனி எழுத்தாளராக திகழ்பவர்.\nகுறிப்பு: காரன் ஒரு முஸ்லிம் அல்லர்., இக்கட்டுரையாசிரியர் குஷ்வந்த் சிங் அவர்களும் ஒரு முஸ்லிம் அல்லர்.\nநன்றி: டெலகிராஃப் இந்தியா & நிலவொளி\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/08/3_30.html", "date_download": "2018-08-19T08:06:05Z", "digest": "sha1:O3RU4YNBGEE2UGKDR4FYHXKAK2EYPMNT", "length": 12259, "nlines": 233, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே ? - THAMILKINGDOM இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே ? - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே \nஇனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே \nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்ப மான கவனயீர்ப்பு போராட்டம் ஊர்வ லமாக கிளிநொச்சி மாவட்ட செயல கம் வரை நகர்ந்து மாவட்ட செயல கத்தைச் சென்றடைந்தது.\nகிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணி யுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் தொடர்ந்து வருகின்றமையுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலக முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களையும் எழுப்பிய வாறு போராடினார்கள்.\n... எங்கள் கைகளால் உங்கள் கைகளில் சமர்ப்பி��்த என் பிள்ளை எங்கே அரசே மௌனம் காக்காதே பதில் சொல்.\nஎமக்கு எம் உறவுகள் வேண்டும் எஞ்சியுள்ள எம் உறவுகளை எம்மிடம் கையளித்துவிடு அரசே உன் முடிவு தான் என்ன எஞ்சியுள்ள எம் உறவுகளை எம்மிடம் கையளித்துவிடு அரசே உன் முடிவு தான் என்ன \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே \nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி\n16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் நினைவு வணக்க நாளா கும். காங்கே...\nகழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.\nநாகரிக சூழலில் மனித வாழ்வின் அடிப்படை கூறான பிற உயிர்களின் மீது அன்பு செலுத்துதல் என்ற பண்பு வெகுவாக குறைந்து வருவதனையே தற் போது நடைபெறு...\nமஹிந்தவிற்கு அழைப்பு நான்காம் மாடி குற்றப் புலனாய்வு பிரிவு \nசிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை நான்காம் மாடி என அழைக்கப்படும் சீ.ஐ.டி யினரான குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பிரிவி...\nயேமனில் 40 சிறுவர்கள் கொல்லப்பட்டற்கு காரணம் அமெரிக்கா - சிஎன்என் தெரிவிப்பு\nயேமனில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது 40 சிறுவர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் அமெரிக்காவே என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர் எ...\n\"கூரைக்­குமேல் அல்ல, எங்கு ஏறி போராட்டம் நடத்­தி­னாலும் மாற்றம் கிடையாது\"\nசிறைக்­கை­திகள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே நடை­பெறு...\nபதவி விலகல் விடயத்தை முதலமைச்சரே வெளிப்படுத்த வேண்டும்; அனந்தி\nவடக்கு மாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக மாகாண ஆளு நர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், பதவியைத் துறப்பது குறி த்து பரிச...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-2nd-august.html", "date_download": "2018-08-19T08:10:45Z", "digest": "sha1:W5VBEFGNTAU5O5Y5FQLRW6CQUI4HGYAU", "length": 3909, "nlines": 74, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 2nd August 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nதேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ், 10,583 கிரா���ப்புறங்களில் 6,624 நீர் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 7,952 கோடி ரூபாய் திட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.\nநிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட இந்தியா மற்றும் ஜெர்மனி கையெழுத்திட்டுள்ளது\nவியட்நாமில் ‘காவ் வாங்க் கோல்டன்‘ பிரிட்ஜ் திறக்கப்பட்டது\nஅட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார்.\nஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது.ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தின் முன்னாள் கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியுமான பீஷ்ம நாராயண் சிங் (வயது 85) காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ananda-vikatan/", "date_download": "2018-08-19T08:02:30Z", "digest": "sha1:S6EJH2RCMNI72XM5LG2BGY6KXB7TOQKH", "length": 86162, "nlines": 328, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Ananda vikatan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஉத்தமபுத்திரன் – விகடன் விமர்சனம்\nமார்ச் 6, 2011 by RV 1 பின்னூட்டம்\n16-2-58 அன்று விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nமாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந்தையைக் கொல்ல ஏற்பாடு பண்றான். ராணிக்கு உடனே இரண்டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.\nமுனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது\nமாணி: வழக்கம் போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே ரகசியமா தன் பெண்சாதிகிட்ட கொடுத்து வேற இடத்துக்கு அனுப்பிடறான். ராஜா வீட்டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக்கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.\nமுனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு\nமாணி: குடிசையில வளர்ற சிவாஜி கணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்… ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண்டில்லே ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடறாங்க ரெண்டு வேஷம் என்ன அண்ணே, 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு\nம��னு: சரி; ஹீரோயின் எப்படி\n மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது ஆஹா ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு\nமுனு: நம்பியாருக்கு என்ன வேஷம்\nமாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம் போல அமர்க்களப்படுத்தியிருக்காரு.\nமுனு: நம்பியார் வராரு இல்லே\nமாணி: அது மட்டும் இல்லே இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது\nமாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம் மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம் மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம் உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி\nமுனு: குதிரை தாங்குதா இல்லையா அப்புறம் நீ ஏன் கவலைப்படறே அப்புறம் நீ ஏன் கவலைப்படறே\nமாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே\nரஹ்மானின் சினிமா வரவுக்கு முதல் காரணம் இளையராஜாதான்\nபிப்ரவரி 15, 2011 by RV 4 பின்னூட்டங்கள்\nவிமல் அனுப்பிய தகவல். அவரே எழுதியதா இல்லை எங்கிருந்தாவது கட் பேஸ்ட் செய்தாரா தெரியவில்லை. அவர் சுட்டி எதுவும் தரவில்லை; ஆனாலும் யாருக்காவது சுட்டியோ, இல்லை ஏதாவது பத்திரிகையில் வந்ததது என்பது தெரிந்தாலோ சொல்லுங்கள், குறைந்தபட்சம் ஒரு acknowledgment ஆவது பதித்துவிடுகிறேன். இது விகடனில் வந்த கட்டுரை என்று இலா தகவல் தருகிறார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி\n1989 தீபாவளி சமயம். கவிதாலயா நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.\nபுதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர்\nமிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக கவிதாலயா காத்திருந்தது.\nஅதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை, ��ைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.\nபுதுப்புது அர்த்தங்களில் இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க, அதே போல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க கவிதாலயா முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.\nஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, ‘நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.\nஇதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட கவிதாலயா, இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.\nகோபம்தான். சட்டென்று எழுந்த கோபம். படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.\nமறு ஆண்டு. மும்பை. தளபதி திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான். அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.\nஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான். நிமிட நேரம் கோபம்தான். தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்.\nஇந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள் ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம் ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்\nஇப்போது மணிரத்னத்திற்கும் இதே எண்ண அலைகள்தான். தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்.\nஇந்த நேரத்தில்தான் கே.பி. தனது கவிதாலயா நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.\nஅவரை எப்போதும் போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ் மேனன், ‘இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்னத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ் மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.\nஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, கவிதாலாயா நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம், இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று.\nஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப் ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் கவிதாலயாவின் தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க, சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று\nதளபதி வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்னமும் உணர்ந்தார்கள்.\nரோஜா திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை சோழா ஹோட்டலில் நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், “இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான் கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது” என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.\nவீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர். மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர். இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது திறமைதான்.\nராஜீவ் மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்,\nஇதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல் போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்,\nஇந்த ‘ரோஜா’ வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்.\nஇதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச் செயல். கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது.\nவேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா சின்னச் சின்ன ஆசை உருவாகியிருக்குமா சின்னச் சின்ன ஆசை உருவாகியிருக்குமா அது இயக்குநரின் கற்பனையாச்சே யோசித்தால் நடந்தும் இருக்கலாம், அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.\nஇந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவிஎம் நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, “யாரை இயக்குநராகப் போடலாம்” என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ் மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவிஎம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.\nரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய\nசிந்துபைரவி படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்\nதளபதி படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்\nஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே\nஆனால், ‘எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்’ என்பார்கள். ‘எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்’ என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.\nஇளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை…\nதமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்…\nஎல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு. நம்புங்க���்\nசிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்\nபிப்ரவரி 9, 2011 by RV 1 பின்னூட்டம்\nஇன்னுமொரு விகடன் விமர்சனம், நன்றி விகடன்\nடிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.\nபழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.\nஉதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.\nகிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.\n எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.\nப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.\nகிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.\nஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.\nவதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்\nஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.\nகிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.\nஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.\nசரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே\nகிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்\n(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் ���ன்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)\nஉதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.\nபாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.\nப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.\nபிப்ரவரி 7, 2011 by RV 4 பின்னூட்டங்கள்\nதிரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nமூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.\nஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.\nமூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.\nராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்\nநடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.\n‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.\nகதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா\n“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவ��சனாக மாறியிருக்கிறாரே\n“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.\nராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.\nகதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.\nநண்பர் சிமுலேஷன் தந்திருக்கும் பாட்டு சுட்டி.\nஜெமினி சித்திரம் எப்படி உருவானது\nநவம்பர் 4, 2010 by RV 1 பின்னூட்டம்\nஜெமினி என்றவுடன், குழலூதும் இரட்டைக் குழந்தைகள் நம் நினைவில் பளிச்சிடுகின்றன. அந்த இரட்டைக் குழந்தைகள் (டிரேட் மார்க்) சின்னத்தை உருவாக்கியவர், மறைந்த கார்ட்டூன் மேதை மாலி. அவர் அந்தச் சின்னத்தைத் தோற்றுவித்தது ஒரு சுவையான நிகழ்ச்சி. மாலி விகடனில் பணி புரிந்து வந்த சமயம் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வசித்து வந்தார். விகடன் ஆபீசும் அதே பகுதியில் தான் இருந்தது. புகைப்படங்கள் எடுப்பது என்பதைக் கற்க விரும்பிய மாலி, பவழக்காரத் தெரு வருவார். அந்தத் தெருவில்தான் புகைப்பட நிபுணர் திரு. ஆர்.என். நாகராஜராவ் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தார். (மாலி, புகைப்பட நிபுணராகி, ஒரு குரங்கு ஜோடியை வைத்து நகைச்சுவைக்காக, விநோதமாக எடுத்த புகைப்படத் தொடர் விகடனில் வெளிவந்துள்ளது.) அப்படி ஒரு சமயம் அவரைத் தேடி வந்தபோது, மாலி அங்கிருந்த ஒரு குழந்தையைப் பார்த்து மடமடவென்று படம் வரைந்தார். அந்தக் குழந்தை உட்கார்ந்தபடி கைகளின் கட்டை விரல் இரண்டையும் வாயில் வைத்து ‘உஹூ உஹூம்’ என்று விளையாட்டாய் ஊதியது. நாகராஜராவ் உள்ளேயிருந்து வெளியே வருவதற்குள் மாலி அந்த குழந்தையின் சித்திரத்தை வரைந்து முடித்துவிட்டார்.\nநாகராஜராவ் மாலியை விசாரித்தார். “எங்க முதலாளி (வாசன்) ஜெமினி என்ற பெயரில் பட விநியோகம் ஆரம்பிக்கப் போகிறார். அதற்கு ஜெமினி (மிதுன) ராசிக்கு ஓர் இரட்டை உருவம் கொண்ட சித்திரம் போடச் சொல்லியிருந்தார். இந்தக் குழந்தை வாயில் குழலை வைச்சு ஊதற மாதிரி ஒரு படத்தை வரைஞ்சிட்டால் போதும்” என்றார் மாலி. மாலி சித்திரமாக வரைந்த அந்தக் குழந்தையை, நாகராஜாவும் உடனே புகைப்படம் அதே நிலையில் எடுத்து விட்டார். அந்தப் புகைப்படம் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கல்கி’ பத்திரிகை துவங்கிய முதல் வருடத் தீபாவளி மலரிலும் முழுப் பக்கத்தில் வெளி வந்தது.\nஅந்தக் குழந்தை யாருடையது தெரியுமா புகைப்பட நிபுணர் ஆர்.என்.நாகராஜராவ் அவர்களுடைய குமாரன் படம்தான். இன்று ஸ்டூடியோக்களில் புகைப்படங்கள் எடுக்க தினமும் காரில் பறந்து வரும் திரு. பாபுதான் அந்தக் குழந்தை. இவரும் தந்தையைப் போலவே படங்களுக்கு “ஸ்டில்” என்ற நிற்கும் படங்களை எடுத்து வருகிறார்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கோபால் பக்கம்\nஒக்ரோபர் 22, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nநன்றி : ஆனந்த விகடன், விமல்\nசந்திரபாபு – தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்\n1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்\n2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட, கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்\n3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாழு. ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்\n4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே\n5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது\n6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்சுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா\n7. முதல் படம், தன அமராவதி (1947), கடைசிப் படம் பிள்ளைச் செல்வம் (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்\n8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது\n9. ரப்பரைப் போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை\n10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அது பற்றி இவர் கவலைப்படவும் இல்லை\n11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ் பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்\n12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்\n13· ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்\n(இந்த ஒரு பாட்டுக்குத்தான் வீடியோ கிடைத்தது\n14. எஸ்.எஸ். வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தி��் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார \n15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். சகோதரி படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது\n16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை\n17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்\n18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்\n19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். “மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன்; ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத் தந்த என்னுடைய மாமனார்; ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத் தந்தவர் ஜெமினி கணேசன்’’ என்றவர்\n20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, ‘ஓ ஜீசஸ்’ என்று சொல்லியபடிதான் நுழைவார்\n21· ஜனாதிபதி மாளிகையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட, உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ, ஜனாதிபதியும் மகிழ, உற்சாகமான பொழுது அது\n22· தட்டுங்கள் திறக்கப்படும் அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்\n23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும் கூட. `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்\n24· ‘நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா\n25· ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப் போல நடித்துக் காட்டட்டும், பார்க்கலாம்’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை\nபிற்சேர்க்கை: சாரதாவின் மறுமொழியிலிருந்து –\nசந்திரபாபு இறப்பதற்கு சில காலம் முன்பு, பிலிமாலயா என்ற சினிமா மாதப் பத்திரிகையில் மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க் கதை என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தார். அதனால் அந்த பத்திரிகை அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தொடர் நிறுத்தப்பட்டது.\nபடப்பிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்காதவர் என்ற அவப்பெயர் இவருக்கு உண்டு. அதுபற்றி பல பேர் பல சமயங்களில் கூறியிருக்கிறார்கள். அவருக்கிருந்த மார்க்கெட் வால்யூவுக்காக படங்களில் போட வேண்டியிருந்தபோதிலும், முடிந்தவரையில் ‘கழட்டி விடவே’ பார்த்தனர். அந்த நேரம் ஆபத்பாந்தவனாக நாகேஷ், புயலாக திரையுலகில் நுழைய, இவர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.\nஅது போலவே பாடல் பதிவின்போதும் இவரை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். சமீபத்தில் கூட ஜெயா டி.வி.யின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் டி.கே.ராமமூர்த்தி சொன்னார். சிரத்தை எடுத்துப் பாடமாட்டார், திருப்பி திருப்பி டேக் வாங்குவார். அப்போதெல்லாம் ட்ராக் சிஸ்டம் கிடையாது என்பதால் பாடகர் ஒருவர் தப்பு செய்தாலும் அனைத்து இசைக்கருவி வாசிப்பவர்களும் திருப்பி திருப்பி வாசிக்க வேண்டும். அதனால் இவர் பாட்டு என்றால் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்கள் ஜகா வாங்கி ஓடுவார்களாம்.\nபுகழின் உச்சியில் இருக்கும்போது இது போன்ற வேண்டாத பழக்கங்களால் மார்க்கெட்டை இழந்து தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். (தற்போதைய நடிகர் கார்த்திக் போல. வளமாக ஒளி வீச வேண்டிய அருமையான வயதுகளை கார்த்திக் எப்படி தொலைத்து நின்றார் என்பது நமக்குத் தெரியும்தானே).\nநடிகர் ஜெமினி கணேசன் சாவி வார இதழில் எழுதி வந்த ஆசையாக ஒரு அசை வாழ்க்கைத் தொடரில், ‘நடிகை சாவித்திரியின் வேண்டாத பழக்கங்களுக்கும், விபரீத முடிவுக்கும் சந்திரபாபுதான் காரணம்’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇவைற்றையெல்லாம் மீறியும் சந்திரபாபு சுடர் விட்டாரென்றால் அது அவருடைய அபார திறமையால் என்பதில் சந்தேகமில்லை.\nஎந்த உயரத்திலிருந்தும் தானே குதிப்பார் என்பதை மெய்ப்பிக்கும் ஒரு இடம் – ஆண்டவன் கட்டளையில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் ஒரு பஸ்ஸின் டாப்பிலிருந்து படுக்கை வசத்தில் பொத்தென்று விழுவார். கீழே நிற்பவர்கள் அவர் குதிக்கத் துவங்கிய பின்னர்தான் கைகளைக் கோர்ப்பார்கள். அவர்கள் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் விபரீதமாகியிருக்கும். ரொம்பவே தைரியம்.\nசந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா\nசந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்\nசந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்\nசந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை\nஇதயக்கனி – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 16, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nதிரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த (1975 செப்டம்பர்) விமர்சனம். நன்றி, விகடன்\nதேனிலவுக்குப் போய் வந்த அவசரத்தில் காபி எஸ்டேட் முதலாளி மோகனுக்கு போலீஸ் இலாகாவின் அழைப்பு வருகிறது. தன் கணவன் எஸ்டேட் முதலாளி மட்டுமல்ல, உளவு போலீஸ் அதிகாரி என்பதும் அப்போதுதான் தெரிகிறது இளம் மனைவிக்கு. துப்பு துலக்குவதற்காகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கொலை வழக்கில், கொலையின் தொடர்பில் தேடப்படும் பெண் தன் மனைவியே என்பது தெரிந்ததும் மோகனுக்கு அதிர்ச்சி மனைவியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியும் முயற்சியில் மோகன் முனைய, ஒரு சதிகாரக் கும்பலே அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.\nஎம்.ஜி.ஆரிடம் இளமை துள்ளுகிறது. காதல் சுவை சொட்டச் சொட்ட ராதா சலூஜாவுடன் ஆடிப் பாடுவதும், குறும்பு செய்வதும் கொள்ளைக் கவர்ச்சி போலீஸ் அதிகாரியாகக் கடமையில் ஈடுபடும் போது எஸ்டேட் முதலாளிக்கு நேர் எதிரான ஒரு பாத்திரமாக எம்.ஜி.ஆர். மாறி விடுகிறார். சதிக் கும்பலுக்குள் புகுந்து அவர்களின் ரகசிய இடங்களுக்குச் சென்று வளைத்துப் பிடிக்கும் காட்சிகள் ‘திரில்’ மூட்டுகின்றன.\nகதாநாயகி ராதா சலூஜாவின் தமிழில் மழலை கொஞ்சுகிறது. ஆனாலும், சாதுரியமாகச் சமாளித்திருக்கிறார். இந்தி நடிகை என்று எண்ண முடியாதபடி, காதல் நெருக்கத்திலும் உருக்கத்திலும் உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார்.\nகொலையில் சம்பந்தப்பட்ட மாலாவும் கதாநாயகி லட்சுமியும் இரட்டையர்கள் என்று கதையை அமைக்காமல் இருவரும் ஒருவரே என்பதை நம்ப வைத்திருப்பது நல்ல டெக்னிக். இறந்து போனதாகச் சொல்லப்படும் மாலா, உயிருடன்தான் இருக்கிறாள் என்று ராதா சலூஜாவை சதிக் கும்பலின் முன் கொண்டு வந்து வீரப்பா நிறுத்துகிறாரே, அங்கிருந்து தொடரும் சஸ்பென்ஸ், கடைசியில் அருமையாக அவிழ்க்கப்பட்டிருக்கிறது.\nதெலுங்கு டயலாக் பேசி தேங்காய் சீனிவாசன் குலுங்க வைத்திருக்கிறார்.\nமெர்க்காராவின் பசுமையும், பிச்சாவரம் உப்பங்கழியின் பயங்கரமும் படமாக்கப்பட்டுள்ள நேர்த்தி நெஞ்சை நிறைக்கிறது. ஒளிப்பதிவோடு இசையும், கலரும் போட்டியிட்டிருக்கின்றன.\nதொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nUdaikumar on தில்லானா மோகனாம்பாள் – எ…\nV Srinivasan on தில்லானா மோகனாம்பாள்\nV Srinivasan on பாட்டும் பரதமும் – சாரதா…\nV Srinivasan on யார் அந்த நிலவு\nகலைஞர் – சரித்… on மறக்க முடியுமா (Marakka M…\nகலைஞர் – சரித்… on குறவஞ்சி (Kuravanji)\nகலைஞர் – சரித்… on மனோகரா\nகலைஞர் – சரித்… on பராசக்தி\nகலைஞர் – சரித்… on மந்திரி குமாரி\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nஉலக படங்கள் - கமல் சிபாரிசுகள் I\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா - ஒரு ஒப்பீடு\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bobby-darling-s-huband-arrested-053785.html", "date_download": "2018-08-19T07:34:23Z", "digest": "sha1:T2XTNCXMI4NJZ5SRDM64RW566DEXU4RK", "length": 11813, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது | Bobby Darling's huband arrested - Tamil Filmibeat", "raw_content": "\n» இயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nடெல்லி: முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை பாபி டார்லிங்கின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nபாலிவுட் நடிகை பாபி டார்லிங் கடந்த 2015ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅவர் போபாலை சேர்ந்த ரோடு கான்டிராக்டர் ராம்னீக் சர்மாவை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்தார்.\nராம்னீக் தனது பணத்தை பறித்துக் கொண்டு இயற்கைக்கு புறம்பாக உறவு வைத்து தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக பாபி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசில் புகார் அளித்தார்.\nவரதட்சணை கேட்டு ராம்னீக் தன்னை வீட்டில் பூட்டி வைத்து அடித்து உதைத்ததாக பாபி போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் பாபி பப்ளிசிட்டி தேட இவ்வாறு போலி புகார் அளித்துள்ளதாக ராம்னீக் கூறினார்.\nபாபி புகார் கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த 11ம் தேதி ராம்னீக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nராம்னீக் சிறையில் கம்பி எண்ணுகிறார். டெல்லி போலீசார் அவரை கடந்த 11ம் தேதி ரைது செய்தார்கள். தற்போது தான் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது என்று பாபி தெரிவித்துள்ளார்.\nராம்னீக்கிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார் பாபி டார்லிங். மேலும் தன் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nநயனை 'டார்லிங்'னு செல்லமாக கூப்பிடும் இயக்குனர்: விக்னேஷ் இல்லை\nநடிகர் ஆர்யா உங்களை டார்லிங்னு அழைத்து, உம்மா கொடுக்கணுமா\nதமிழில் 'பிரபாஸ் பாகுபலி'யாக வரும் தெலுங்கு டார்லிங்\n\"டார்லிங் பேய்\"க்கு கையில் காயம்.. கராத்தே பயிற்சியின்போது அடிபட்டதால்\nடார்லிங் ப���ரகாஷின் அடுத்த பட தலைப்பு \"கைப்புள்ள\"\nஆக்க்ஷன் அவதாரம் எடுக்கும் \"டார்லிங்\" பிரகாஷ்\nடார்லிங் டார்லிங் டார்லிங்.. பாகுபலி பிரபாஸ் குறித்து உருகும் தமன்னா\nடார்லிங் குழுவினருக்கு விஜய் பாராட்டு\nபயத்தையும்.. சிரிப்பையும் கலந்து படையல் வைக்கும் 'டார்லிங்': பட விமர்சனம்\nபொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்\nடார்லிங் பேய்க்காக காத்திருக்கும் கோஸ்ட் கோபால் வர்மா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2923", "date_download": "2018-08-19T08:31:11Z", "digest": "sha1:476FB3ZIA66S4IS67BE2HUB2XPM6WABZ", "length": 9712, "nlines": 173, "source_domain": "frtj.net", "title": "பித்அத்தை ஒழிப்போம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபித்அத்தை ஒழிப்போம்… – தலைமையக ஜுமுஆ\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிமார்கள் வரலாறு 4(நபிமார்களின் குடும்பம்)\nFRTJ பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் – TNTJ வின் அதிகாரபூர்வ அமைப்பு – P.J அவர்களின் விளக்கம்\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டம்\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2012/04/blog-post_28.html", "date_download": "2018-08-19T08:07:24Z", "digest": "sha1:65S2VNGT5MRY7Y5WFOBY4IRUVW324AMX", "length": 55558, "nlines": 318, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஇஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்...\nஓரிறைக்கொள்கையின் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்\nஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்கள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.\nதம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத (ஸல்) அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.\nகுலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்\nகோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களை கொல்ல விரைகிறார் அந்த வாலிபர்...\nகி.பி 634 ஆம் ஆண்டு.\nஇஸ்லாத்தின் இரண்டாம் கலிபா மதினாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.\nபொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:\n\"மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.\nமக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்லதை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் ���ன் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள்.\nசொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது...\nஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.\nகலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்...\nகலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன\nபெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”\nகலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது\nபெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.\nஅப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார் உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்\n“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா\nகலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.\nஉதவியா��ர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும் மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்\nதயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர... குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.\nஅருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.\nபிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.\nசாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொரு���்தமானவர்”.\nஅவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த கலிபா அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.\nபிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.\nமேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்...\nஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே -அவர்தான். . .\nஉமர் பின் கத்தாப் ரலியல்லாஹூ அன்ஹூ\nஇஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் (ரலி)யின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று...\nவெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.\nஇன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.\nமக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.\nதொலைத்தொடர்ப்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.\nஅதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.\nமக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அரசாங்க விளக்குகளை கூட அவர் வீட்டு முற்றத்திற்கு வெளிச்சம் தர அனுமதிக்கவில்லை அவர். ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.\nஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணப்படுகிறார் கலிபா உமர்(ரலி). முடிவில் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார் கலிபா. ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.\nதனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.\nஎந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.\nதேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அந்த உமரின் (ரலி) ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும���. ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...\nLabels: அரசியல், உமர்(ரலி), படிப்பினை, வரலாறு Posted by G u l a m\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\nஅறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்த மிக நெகிழ்ச்சியான பதிவு. ஜசாக்கல்லாஹ்...\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nஅஸ்ஸலாமு அலைக்கும் மச்சான் அருமையான பதிவு\nஉமர் ரலி அவர்கள் சொன்னார்கள் என் ஆட்சிப் பகுதியில் ஓர் ஆடு காணமல் போனலும் மறுமையில் நான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என்று பயப்படுகிறேன் என்று.\nவரலாற்றின் பல பக்கங்களை இன்னும் தொடர்ச்சியாக சொல்லுங்கள் மச்சான்\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n== உமர் ரலி அவர்கள் சொன்னார்கள் என் ஆட்சிப் பகுதியில் ஓர் ஆடு காணமல் போனலும் மறுமையில் நான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என்று பயப்படுகிறேன் என்று. ==\nநம் ஆட்சியாளர்களெல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும் இந்த வரிகளை\nஇன்னும் தொடர துஆ செய்யுங்கள் மச்சான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\n//ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...// இன்றைய அரசியலின் நிலைமையை சாடிட்டு கூறும் நல்ல பதிவு...... இன்ஷா அல்லாஹ் எல்லா ஆட்சியாளர்களும் உமர் களாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்...\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n== இன்ஷா அல்லாஹ் எல்லா ஆட்சியாளர்களும் உமர் களாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.. ==\nநாமும் துஆ செய்வோம் சகோ\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ குலாம்..\nபடிக்கும்போதே கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை...அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது...\nஇது போன்ற இன்னொரு சம்பவமும் உண்டு,ஒரு பெண்ணின் பிரசவ கால இரவும்,உமர் (ரலி) அவர்கள் செய்த உபசரிப்பும்...நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடும்....\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n= = அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது... = =\nஉண்மைதான் சகோ அவர்கள் வாழ்வு முழுக்க இறைவனின் வழிக்காட்டுதலும் இறைத்தூதரின் முன்மாதிரியுமே அமைந்திருந்தால் அவர்களின் வாழ்க்கையில் உலகத்தாருக்கே படிப்பினை இருக்கிறதென்றால் அது மிகையாகாது.\nஉமர் (ரலி ) அவர்கள்களின் வீரம் ஒரு புறம் .. ..கலிமா\nசொல்லி இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்�� பின்பு\nபொறுமையின் சிகரமான முஹம்மது நபி (ஸல் )அவர்களிடம்\nநற்பன்பினை கற்ற பின்பு ..வீரம் .,ஆட்சி அதிகாரம் இருந்தும்\nபணிவாக .அந்த ஏழை பெண்மணியின் துயர் துடைத்த விதத்தை\nஅழகாக எடுத்துரைத்த தங்களின் தூய்மையான பணி\nவரலாறு உமர் (ரலி) போல் ஒரு வீரரை சந்தித்து இருக்குமா என்பது கேள்விக்குறியான ஒரு விசயம். அப்படி சந்தித்து இருந்தாலும் அவர் கலிபா பொறுப்பேற்றவுடன் இருந்த பொறுமையும், தம் மக்களின் மீது கொண்ட கனிவும் நிச்சயம் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இருக்க வாய்ப்பே இல்லை. அதை கலிபா அவர்களின் வரலாறு முழுக்க காணலாம்.\nஅருமையான வரலாற்று ஆக்கம் சகோ. மாஷா அல்லாஹ்..\n//எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.//\nநிச்சயமாக சகோ. ஒவ்வொரு உண்மையான இறைநம்பிக்கையாளரின் வாழ்வும் அதற்கோர் எடுத்துக்காட்டு, இறை நம்பிக்கைக்கு முன்பு நமது வாழ்வு எப்படி இருந்தது, இறைநம்பிக்கைக்குப் பின்பு நம் வாழ்வு எப்படி உள்ளது என்பதை ஒரு கணம் சிந்தித்தாலே எளிதில் விளங்கும்.\nஇது ஒரு அற்ப வாழ்வு, நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்னும் யதார்த்தம் நம் அரசியல்வாதிகளுக்குப் புரிந்தாலே போதும், நல்ல ஒரு ஆட்சி மலரும். ஆனால், அப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்குண்டான அறிகுறிகள் புலப்படாதது நம் துரதிர்ஷ்டம்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n== இது ஒரு அற்ப வாழ்வு, நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்னும் யதார்த்தம் ==\nஇதை தெளிவாக புரிந்துக்கொண்டதால் தான் சகோ அந்த ஆட்சியாளர் அரசாண்ட பத்து வருட காலம் முழுவதும் நீதி வழுவாமல் சிறக்க செய்தது.\nநம்மை ஆள்பவர்களும் இந்த நிதர்சன உண்மையே புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே எம் ஆவல்\nஇந்த பதிவிற்கு மைனஸ் வாக்களித்த சகோ சர்வாகனின் நேர்மைக்கு (ஓட்டளித்ததில் மட்டும்) என் பாராட்டுக்கள்\nசகோ @சார்வாகன் உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஎதிர்வாக்களித்தோ���ு அதற்கான காரணத்தையும் இங்கே பின்னூட்டமாய் சில வரிகளில் விளக்கியிருந்தால் உங்கள் உண்மையின் நிலைப்பாட்டை என்னைப்போல ஏனையவர்களும் அறிந்துக்கொள்ள வாய்ப்பிருக்குமே சகோ\nகலிபா உமரின் (ரலி) இரு பக்கமுமான வாழ்வை வரலாற்றுப்பக்கங்களிலிருந்து ஆக்கமாக இங்கே வைத்திருக்கிறேன்.\nநம் தேச தந்தைக்கு இவர் என்ன தாய்வழி மூதாதையரா.. பிறகு ஏன் இவரது ஆட்சிபோல் தான் இந்த தேசத்தில் இனி அமைய வேண்டும் என கூறினார். பிறகு ஏன் இவரது ஆட்சிபோல் தான் இந்த தேசத்தில் இனி அமைய வேண்டும் என கூறினார். அவரை வெறும் இஸ்லாமிய தலைவராக பார்க்கமால் தேசத்திற்கும் தேச மக்களின் பாதுக்காப்பிற்கும் இவரது ஆட்சிப்போல் அமைந்தால் மட்டுமே அது சாத்தியமானது என்பதை விருப்புவெறுப்பின்றி ஆராய்ந்ததன் விளைவே... இப்படி சொல்ல காரணம். சரி விடுங்கள் அவர் சொன்னதற்காக எல்லாம் நான் உமர் (ரலி) ஆட்சியே சிலாகித்து கூறவில்லை.\nநீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் கலிபா அவர்களின் ஆட்சியில் என்ன தவறு இருப்பதாக எண்ணுகிறீர்கள். அவர் மக்களின் உரிமைகளை பேணிக்காத்தது தவறு என்கிறீர்களா இல்லை எல்லோரும் இறைவன் முன்சமம் என்ற சமத்துவத்தை நிலை நாட்டினாரே அது தவறு என்கிறீர்களா இல்லை எல்லோரும் இறைவன் முன்சமம் என்ற சமத்துவத்தை நிலை நாட்டினாரே அது தவறு என்கிறீர்களா இன்னும் ஒரு நிகழ்வு அவர் வாழ்வில் கேளுங்கள்.,\nஒருமுறை தொலைந்து போன ஒட்டகத்தை கூட தம் வேலையாளை அனுப்பாமல் அவரே தேடி சொல்கிறார். கேட்டால் தொலைந்தது தம் கவனக்குறைவே என்கிறார். யார் சொல்வது இது., பல லட்ச மைல்களை அரசாண்ட ஒரு சக்ரவர்த்தி சொல்கிறார். இவரது ஆட்சியா இங்கே வேண்டாம் என்கிறீர்கள்\nஉலகின் மிகப்பெரிய ஏழை நாடான நம் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு காட்டிய கோடீஸ்வரர்கள். மீதிப்பேர் கணக்கு காட்டாத கோடீஸ்வர்ர்கள். சாமானிய மனிதர்கள் அவர்களில் பத்து பேர் இருந்தால் அது ஆச்சரியமே\nநூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட நடுத்தர ஏழைகளை கொண்ட நாட்டில் வறுமையே போக்க வேண்டுமானால் எப்படிப்பட்ட ஆட்சியாளர் நமக்கு வேண்டும்... நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.\nஇந்த உமர் (ரலி) முஸ்லிம் ஆட்சியாளர் என்ற ஒரே காரணத்திற்காக இவரது ஆட்சி போன்று வேண்டாமென சொன்னால்... இந்த சமூக��்தின் மீது நீங்கள் கொண்ட அக்கறையே என்னவென்பது...\nநெகிழ்ச்சியான பதிவு. மாஷா அல்லாஹ்..உமர் ரலி யின் வீரத்தையும், ஆட்சி முறையையும் சொல்ல ஆயிரம் பதிவுகள் கூட பத்தாது....\nநேரம் கிடக்கையில் ஒவ்வொரு சம்பவமாக சொல்ல முயற்சி செய்யுங்கள் சகோ....\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n== நேரம் கிடக்கையில் ஒவ்வொரு சம்பவமாக சொல்ல முயற்சி செய்யுங்கள் சகோ.... ==\nஉமர் ரலி யின் வீரத்தையும், ஆட்சி முறையையும் சொல்ல ஆயிரம் பதிவுகள் கூட பத்தாது....\nஇன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன் சகோ\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்றும் கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்ல வருகிறேன்..\"\nபடிக்கும்போதே கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை...அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது...\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\n\"பொய்யும், பொய் சார்ந்த இடமும்...\"\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34142", "date_download": "2018-08-19T07:21:05Z", "digest": "sha1:3QKWK43IMDP4OZF5QM7PYU2V3U3WDPGG", "length": 17434, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": " Very argent - 34142 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › கர்ப்பிணி பெண்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n//Intrauterine pregnancy// என்றால் கரு கருப்பையில் எங்கு இருந்திருக்க வேண்டுமோ அங்கு வளர்ந்திருந்தது என்று அர்த்தம். அது இப்போது வளர்வதையும் குறிக்கலாம்; முன்பு இருந்த நிலையையும் குறிக்கலாம்.\n//ippo scan seythathil ithu potirunthathu// சில மருத்துவத் தேவைகளுக்காக சில விடயங்களைக் குறிப்பிடுவார்கள். உதாரணத்துக்கு, ஒருவரது மூன்றாவது கர்ப்பத்தின் போது ரிப்போர்ட்களில் முதல் கர்ப்பம் இரண்டாம் கர்ப்பம் பற்றிய குறிப்புகள் இருக்கும். உங்களைப் பொறுத்த வரை, இது அபார்ஷனுக்கு முன்பான நிலையைக் குறிக்கிறது என்று தோன்றுகிறது. பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிடவே இல்லை.\nநீங்கள் முழுமையாக எல்லாக் கதையையும் சொல்லியிருக்கிறீர்களா என்பது தெரியாது. அதனால் இது ஊகம் தான்.\n//doctor pakkala late aguthunnu vanthuten kulanthai veru ullathu athan vanthuten// இப்படிச் சொல்வதற்காகக் குறை எண்ண வேண்டாம். இது கவலையீனமாக இருக்கும் விடயம் அல்ல. //kulanthai veru ullathu// அதனால் தான் இன்னும் கவனமாக ஒழுங்காக சிகிச்சைகளை எடுத்தாக வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம்.\n//Tablet vaithu abortion seythu// மருத்துவர் சொல்லித் தான் செய்திருப்பீர்கள். அப்படியானால் மருத்துவர் அபிப்பிராயத்தைக் கேட்பதே நல்லது. நீங்களாக மாத்திரை எடுத்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.\n//enna mathiri treatment kudupannga// அது உங்கள் நிலையையும் டாக்டரையும் பொறுத்தது. இப்போ இங்கு கேட்டு, மனதைக் கலவரப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம்; கிடைக்கும் பதில்களால் கவனமில்லாமல் இருக்கவும் வேண்டாம். சிலது... இப்படி விடயம் தெரியாதவர்களிடம் பதில் பெறுவதை விட அமைதியாக இருப்பது ஆரோக்கியமானது. சில விதமான பதில்கள்... மீண்டும், 'வீட்டில் குழந்தை இருக்கிறது,' என்று கவலைப்பட வைக்கும். கர்ப்பம் முழுமையடந்து பிரசவம் என்று வந்தால்... அப்போ குழந்தை வீட்டில் இருக்கு என்று வீட்டிலேயே பிரசவம் பார்ப்பீர்களா நிச்சயம் மாட்டீர்கள். ஏதாவது வழி இருக்கும் இல்லையா நிச்சயம் மாட்டீர்கள். ஏதாவது வழி இருக்கும் இல்லையா தேவை வந்தால் குழந்தையைப் பார்க்க மாற்றுவழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதே தவிர உங்கள் சிகிச்சையைப் பின்போடக் கூடாது.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n//6 naal than irunthathu ithu sariya// அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். மீதியை மருத்துவர் சொல்லுவார்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது ���ெயர்ப்பதிவு செய்க.\n//62 nal agudu// இன்று ஒன்பது வாரங்கள் அதாவது இரண்டு மாதங்களும் ஒரு வாரமும்\n//enum bleeding stop agala// நிறையக் கேள்விகள் தோன்றுகின்றன. பிரசவத்தின் போது ஆரம்பத்தில் இருந்ததிலிருந்து குறைந்திருக்கிறது அல்லவா குறைந்து திரும்பவும் கூடிற்றா தினமும் அண்ணளவாக எத்தனை பாட்ஸ் பயன்படுத்துகிறீர்கள் அல்லது லைனர்கள் மட்டும் போதியதாக இருக்கிறதா அல்லது லைனர்கள் மட்டும் போதியதாக இருக்கிறதா அல்லது அதுவும் தேவையில்லை எனும் அளவு குறைவாக இருக்கிறதா அல்லது அதுவும் தேவையில்லை எனும் அளவு குறைவாக இருக்கிறதா நீங்கள் சொல்வது ப்ளீடிங்கா ஸ்பாட்டிங்கா நீங்கள் சொல்வது ப்ளீடிங்கா ஸ்பாட்டிங்கா என்ன நிறமாக இருக்கிறது ப்ளீடிங் கர்ப்பமாகும் முன் மாதவிடாய் சமயம் இரண்டாவது நாள் அன்று இருந்த அளவு இருக்கிறதா அதை விடக் கூடுதலா குறைவா அதை விடக் கூடுதலா குறைவா எந்த நேரத்தில் அதிக இரத்தப் போக்கு இருக்கிறது எந்த நேரத்தில் அதிக இரத்தப் போக்கு இருக்கிறது வலி அல்லது வேறு ஏதேவது சிரமங்கள் இருக்கிறதா\n//hospital pona edhu normal nu sldranga// எப்போ போனீங்க என்று நீங்க சொல்லவில்லை. எப்போ போனீங்க\nநீங்கள் அம்மா / அத்தை வீட்டில் இருக்கிறீர்களா அல்லது தனியாக இருக்கிறீர்களா வீட்டு வேலைகளையெல்லாம் யார் பார்க்கிறார்கள் வீட்டு வேலைகளையெல்லாம் யார் பார்க்கிறார்கள்\nஎல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்லுங்கள். திரும்ப வந்து படித்துப் பார்க்கிறேன்.\nஉங்களுக்கு ப்ளீடிங் என்று பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் நீங்கள் இத்தனை நாட்கள் கழித்தும் இலகுவாக வந்து அறுசுவையில் கேள்வி வைக்கும் நிலையில் இருந்திருக்க மாட்டீர்கள். உங்களைப் பாராத இமாவுக்குத் தோன்றுவது இது. டாக்டர் உங்களை நேரில் பார்த்திருப்பார். நீங்கள் வீக்காகவோ அனீமிக்காகவோ இருப்பதாகக் கண்டிருந்தால் உங்களுக்கு ப்ளீடிங் இல்லாவிட்டாலும் கூட ஏதாவது பரிகாரம் / ஆலோசனை சொல்லியிருப்பார். அவர் பார்வைக்கு நீங்கள் ஆரோக்கியமாகத் தெரிந்திருக்கிறீர்கள்.\nசிறுநீர் & சமிபாட்டுக் கழிவுகள் ஒழுங்காக வெளியேற வேண்டும். டாய்லட் போக வேண்டும் என்னும் உணர்வு வராவிட்டாலும் நீங்களாக இடைக்கிடை போக வேண்டும். டாம்பன்ஸ் பாவிக்க வேண்டாம். ஒரு முன்னெச்சரிக்கைக்காக, நான்��ு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை பாட் மாற்றுங்கள். தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\n13 நிமிடங்கள் 5 sec முன்பு\n16 நிமிடங்கள் 14 sec முன்பு\n38 நிமிடங்கள் 11 sec முன்பு\nஒரு மணி நேரம் 1 min முன்பு\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=1872", "date_download": "2018-08-19T08:07:20Z", "digest": "sha1:G7S7B7JP6KCQEHYCZB6L3ZOO2G5JZ2HT", "length": 3448, "nlines": 108, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Blog Archive » அதே கண்கள்", "raw_content": "\n« மன்னர் மானிய ஒழிப்பு\nஇதற்காகத்தான் நீண்ட நாள்களாகக் காத்திருந்தோம். இறுதியில் அருமையான, எங்கள் கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று முடிவாகிவிட்டது.\nதிருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் சி.வி. குமார் தயாரிப்பில், நண்பர் ரோஹின் இயக்கத்தில், கலையரசன், ஷிவதா, ஜனனி, பாலசரவணன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே கண்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஒளிப்பதிவு ரவிவர்மன் நீலமேகம். இசை ஜிப்ரான். எடிட்டிங் லியோ ஜான் பால். ரோஹினும் நானும் இணைந்து கதை, திரைக்கதை உருவாக்கியுள்ளோம். படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறேன். விரைவில் First Look உடன் சந்திக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bagarpur-h-bgrr/", "date_download": "2018-08-19T07:16:09Z", "digest": "sha1:TMX6LE23BGCBYFB74DDKL2GD6UTJRDV3", "length": 5906, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bagarpur H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லிய��ாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://today.sigaram.info/2014/08/short-story-contest-2014.html", "date_download": "2018-08-19T07:17:30Z", "digest": "sha1:QZ5W2IUDGXLD7VJHKBIVDJCAPEZLQ3UK", "length": 4214, "nlines": 68, "source_domain": "today.sigaram.info", "title": "சிகரம் இன்று | Sigaram Today: அமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.", "raw_content": "\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nஅமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.\nஅமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2014.\nதகவல் : ஞானம் சஞ்சிகை.\nநிச்சயம் என் படைப்பை அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்து விட்டேன். வலை மின் இதழிலும் குறிப்பிட்டு நான் பார்க்க வகை செய்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.\nசிகரம்: தேன்கிண்ணம் - பாட்டும் நானே...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nசிகரம் - வலை மின்-இதழ் - 003\nபுரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க\nசிகரம்: ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [...\nசிகரம் - வலை மின்-இதழ் - 002\nஅமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.\nசிகரம்: #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays\nசிகரம் - வலை மின்-இதழ் - 001\nமலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல் நாடன் ...\nதீபாவளிக் கவிதைப் போட்டி - 2014\nபுரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான க...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnal-unnal-un-ninaival-song-lyrics/", "date_download": "2018-08-19T07:42:27Z", "digest": "sha1:HJNIUPHKYGM6H6S7PL5P7K57F6X4ZEIO", "length": 5382, "nlines": 231, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnal Unnal Un Ninaival Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பாலக் முச்சல்\nஇசையமைப்பாளர் : அமால் மாலிக்\nஉலகில் இல்லை நான் தானே\nபெண் : ஹா ஹா\nபெண் : எந்தன் விழி\nசாயுதே என் கண் கடை\nபெண் : என் பகல்\nபெண் : நான் உன்னை\nபெண் : ஹா ஹா\nபெண் : இன்னும் இன்னும்\nபெண் : என் மழை\nபெண் : ஒரே ஒரு\nபெண் : ஹா ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-15/art/143276-manushyaputhiran-poetry-about-karunanidhi.html", "date_download": "2018-08-19T08:12:25Z", "digest": "sha1:UOCN7YQJV4ER5M2VTPRBN3WBSSI55CAG", "length": 18732, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "உலகெலாம் சூரியன் | Manushyaputhiran poetry about Karunanidhi - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஜூனியர் விகடன் - 15 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“இளமையிலேயே கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவார்\nஜூ.வி அட்டையில் 315 முறை கருணாநிதி\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஅறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி\nகலைஞர் காலம் - ரவிக்குமார்\nமுத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்\nமெரினா தடை... தகர்ந்த கதை\nமனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி\nவாராது வந்த உதயமாய் வந்தாய்\nஒரு மகத்தான விடியலாய் வந்தாய்\nஉன் இதயத்தில் கனல் மூட்டியது\nசிதைக்கப்படும் உன் மொழியின் விம்மல்\nபிறகு ஒருபோதும் நீ கீழே வைக்கவில்லை\nஐந்து முறை ஆட்சியில் இருந்ததல்ல\nவழி நடத்திய தலைவன் நீ\nஎளிய மனிதனுக்குக் கண்ணொளி வழங்கியதல்ல\nகோடானு கோடி மனிதர்களின் கண்களை\nசேரிகளுக்குள் ஓடச் செய்தவன் நீ\nமெரினா தடை... தகர்ந்த கதை\nபிரேம் டாவின்ஸி Follow Followed\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்���ூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1150", "date_download": "2018-08-19T08:25:15Z", "digest": "sha1:VBOH63F37S7DOOAJ3AMUZFPPELW3TLMP", "length": 5050, "nlines": 84, "source_domain": "dravidaveda.org", "title": "பத்தாந் திருமொழி", "raw_content": "\nமண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,\nவெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்\nகயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,\nமகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,\nமகனா மவன்மகன்றன் காதல் - மகனை\nசிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே\nநினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,\nஅனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு\nவெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,\nஉய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,\nவைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே\nநின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,\nபுகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்\nஇகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்\nசிந்தப் பிளந்த திருமால் திருவடியே\nவாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்\nதாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த\nஅடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,\nஅலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,\nமலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த\nவண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்\nஇமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,\nஅமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்\nநரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,\nதொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,\nஅட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்\nகோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்த��ன்\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்\nதார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த\nவானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34143", "date_download": "2018-08-19T07:24:48Z", "digest": "sha1:VG7EPHIDECD6CDAC2U6T6AFMPJLWT5EJ", "length": 9075, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": " தாயின் வர்ணனை - சுபிதா - அறுசுவை கவிதை பகுதி - 34143", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nதாயின் வர்ணனை - சுபிதா\nஒரு வரி கவிதை அல்ல நீ,\nஉன்னைக் கையில் ஏந்த முடியாமல்\nமழலை உன் அழகை காண (ரசிக்க),,,\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமழலையைப் போலே கவியும் அழகு.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமறுபடியும் என் கவிதை வெளியிட்டமைக்கு நன்றி.\n* உங்கள் ‍சுபி *\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி.\n//மழலையைப் போலே கவியும் அழகு.// உங்கள் பெயரை விடவா\n* உங்கள் ‍சுபி *\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nரொம்ப‌ நாள் கழிச்சி உங்க‌ கவிதை\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇமாம்மா உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி.\n* உங்கள் ‍சுபி *\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநிகிக்கா நான் நல்லா இருக்கேன், நீங்க‌ எப்படி இருக்கீங்க‌ க்கா,,,\nரொம்ப‌ நாள் ஆச்சு உங்ககூட‌ பேசி, நீங்க‌ FB வர்றதே இல்ல‌,\n///ரொம்ப‌ நாள் கழிச்சி உங்க‌ கவிதை///ம்ம் ஆமாக்கா இப்போ முன்ன‌ மாதிரி எழுதுறது இல்லக்கா.\nஅழகா இருக்கு சுபி:)/// தாங்ஸ்க்கா.\n* உங்கள் ‍சுபி *\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n16 நிமிடங்கள் 47 sec முன்பு\n19 நிமிடங்கள் 56 sec முன்பு\n41 நிமிடங்கள் 53 sec முன்பு\nஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?cat=529&lang=ta", "date_download": "2018-08-19T07:28:17Z", "digest": "sha1:QFAYJP2PXU3Y6YK3K4LMYIYH4HL3VEXD", "length": 4501, "nlines": 52, "source_domain": "www.tyo.ch", "title": "கலாச்சாரம்", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nமனிதனை ஏனைய விலங்குகளில்இருந்து வேறுபடுத்தி அவனுக்கென்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்தப்…\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இவ்விழாவானது தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழர் வாழும் அனைத்து…\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/36948-mallya-loses-uk-court-battle-in-rs-10-000-crores-loan-fraud.html", "date_download": "2018-08-19T08:17:29Z", "digest": "sha1:7WVVZC5VXZTMXJ3AZH4RDA77WAOS5A5Y", "length": 8698, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.10,000 கோடி மோசடி: மல்லையாவுக்கு செக் வைத்தது இங்கிலாந்து நீதிமன்றம்! | Mallya loses UK Court battle in Rs.10,000 Crores loan fraud", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nரூ.10,000 கோடி மோசடி: மல்லையாவுக்கு செக் வைத்தது இங்கிலாந்து நீதிமன்றம்\nதொழிலதிபர் விஜய் மல்லையா மீது இந்திய வங்கிகள் தொடுத்த ரூ.10,000 கோடி மோசடி வழக்கில், அவருக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள 13 வங்கிகளில் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்காமல், இங்கிலாந்து தப்பித்து சென்றார். அவருக்கு எதிராக வழக்கு தொடுத்த வங்கிகள், அவரின் சொத்துக்களை முடக்க கோரின. கர்நாடக நீதிமன்றம் இந்த வழக்கில், அவரின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டன.\nவங்கிகள் தன மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் மல்லையா தொடுத்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் துவங்கியது. இன்று இதில் தீர்ப்பளித்த லண்டன் நீதிபதி, மல்லையாவின் சொத்துக்களை முடக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தடை செய்ய மறுத்துவிட்டார். அவரிடம் இருந்து தாங்கள் கொடுத்த கடனை திருப்பி வாங்கும் நடவடிக்கைகளை குறிப்பிட்ட வங்கிகள் தொடங்கலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார். உலகம் முழுவதும் மல்லையாவின் சொத்துக்களை முடக்க போடப்பட்ட உத்தரவையும் தடை செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.\nகர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டியுள்ள நிலையில், இந்த உத்தரவு பாரதிய ஜனதாவுக்கு சாதகமாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nதேசிய கொடியை கோவிலில் வைத்து பூஜை செய்யும் கோவில் எது தெரியுமா\nஇந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவ��ல் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nடி.எஸ்.பி விஷ்ணு பிரியாவுக்கு நேர்ந்த கதி... சி.பி.ஐ மீது இனி நம்பிக்கை வருமா\n'பவர்புல்' பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் சூப்பர் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/05/25/210953750-17827.html", "date_download": "2018-08-19T07:32:39Z", "digest": "sha1:O4DBHXCA2AXD6SFT6R2AU3XJ3YYX7TLU", "length": 10891, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nஅனுமதிக்கப்பட்ட வயதுக்குக் குறைவான பணிப்பெண்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த தன்பேரில் இரண்டு பணிப் பெண் முகவை நிறுவனங்கள் மீது குற் றஞ்சாட்டப்பட்டுள்ளது. வயது குறைந்தோர் தொடர் பிலான வேலை வாய்ப்பு முகவைச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்படு வது இதுவே முதல்முறை.\nநீதிமன்ற ஆவணங்களின்படி, ‘கேசா எம்பிளாய்மண்ட் ஸ்பெஷலி ஸ்ட்’ முகவையைச் சேர்ந்த பிரதி நிதி ஒருவரும், ‘விஸ்டா எம்பிளாய் மண்ட் சர்விசஸ்’ முகவையைச் சேர்ந்த 35 வயது கோர் சியூ தியாங்கும், மியன்மாரிலிருந்து 23 வயதுக்கும் குறைவான பணிப் பெண்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவந்த குற்றச்சாடை எதிர் நோக்குகின்றனர்.\nநாவ் லா சான், டெட் டெட் பியோ வை ஆகிய இருவருக்கும் அப்போது 13 வயது என்று மனித வள அமைச்சு, தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு ஜூனுக்கும் ஜூலைக்கும் இடையே அதன் தொடர்பில் விசாரணைகள் நடத் தப்பட்டன. மனிதவள அமைச்சின் சேவைகள் நிலையம் சம்பவங்களை முதலில் கண்டுபிடித்தது. மனித வள அமைச்சின் அதி காரிகள் விசாரித்தபோது அந்த இரண்டு பணிப்பெண்கள் தங்களது உண் மையான வயதை ஒப்புக் கொண்டனர்.\n‘விஸ்டா எம்ப்ளாய்மண்ட் சர் விசஸ்’ முகவையைச் சேர்ந்த கோர் சியூ தியாங்\n$199,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின\nஉட்லண்ட்ஸ் வீட்டில் தீப்பற்றிக்கொண்ட மின்-ஸ்கூட்டர்\nசிறும���யைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை\n‘லாட்டரி’ முறையில் பொருள் வழங்கும் இயந்திரங்கள்\nநாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு\nரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்\nபிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா\nஉதவிக்காக சமூக ஊடகங்களில் கதறும் கேரள மக்கள்\nகைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஇந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு.... மேலும்\nசமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்\nஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள்... மேலும்\nபாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா\nஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து... மேலும்\nபார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு\nபல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில்... மேலும்\nபொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்\nபொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரி���்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-15/interviews---exclusive-articles/143216-salem-150-years-celebration.html", "date_download": "2018-08-19T08:15:28Z", "digest": "sha1:T6QI42GS6G33LDESN6WHGE4V7AQFDRF3", "length": 18717, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "செம... செம... சேலம்! | Salem 150 years celebration - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\nசேலம் 150ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: க.தனசேகரன்\nசேலம் நகரம் தனது 150வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு சேலத்தின் 150 சிறப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் தொகுத்து சேலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது சுட்டி விகடன். இந்தப் புத்தகத்தை வழங்கி ஒரு வாரகாலத்துக்குப் பிறகு சேலம் - 150 புத்தகத்தின் அடிப்படையில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களிடையே தேர்வு நடத்தப்பட்டது.\nஞா. சக்திவேல் முருகன் Follow Followed\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற...Know more...\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/018Veqkaamai.aspx", "date_download": "2018-08-19T08:34:31Z", "digest": "sha1:T7MHZRX53ZRXIPTQYEBJZA7PHFRMIVC4", "length": 17640, "nlines": 63, "source_domain": "kuralthiran.com", "title": "வெஃகாமை-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nவெஃகுதல் அழிவு பயக்கும்; வெஃகாமை வெற்றி தரும்\nகுறள் திறன்-0171 குறள் திறன்-0172 குறள் திறன்-0173 குறள் திறன்-0174 குறள் திறன்-0175\nகுறள் திறன்-0176 குறள் திறன்-0177 குறள் திறன்-0178 குறள் திறன்-0179 குறள் திறன்-0180\nவிருப்பத்தின் பெயராகிய காமம் என்பது தனது பொதுப் பொருளின் நீங்கி மகளிர்பாற் செலுத்தும் ஆசைக்கே சிறப்புப் பெயரானாற் போல, வெஃகாமை பிறன் பொருளைக் கவரச் சொல்லும் விருப்பத்திற்கே பெயராயிற்று.\n- நாகை சொ தண்டபாணிப்பிள்ளை\nவெஃகாமை என்ற சொல் பிறன் பொருளை விரும்பிக் கவரக் கருதாமை என்ற பொருள் தரும். கவரக் கருதுதலை வவ்வுதல், கைப்பற்றுதல், பறித்துக்கொள்ளல் என்றும் குறிப்பர். வெஃகாமை அதிகாரம் ஒருவன் தனக்கு உரியனவல்லாதவற்றை முறையற்றுக் கவர விரும்பாமை தொடர்பான செய்திகளைச் சொல்வது. வெஃகாமையே ஓர் அறம் என்பதை அறியவேண்டும் என்று சொல்கிறது இது.\nவெஃகாமை என்ற சொல் 'வெஃகு' என்ற பகுதியில் பிறந்து 'ஆ' என்ற எதிர்மறை குறிப்பு ஏற்று 'மை' என்று விகுதி ஏற்றுக் கொண்ட எதிர்மறைத் தொழிற்பெயர் என்று இலக்கண விளக்கம் அளிப்பர். வெஃகுதல் என்பது பிறர் பொருள் மீது அவா கொள்ளுதல் / கவர நினைத்தல் / இச்சித்தல் எனப்பொருள்படும். அதன் மறுதலையான வெஃகாமை என்பது பிறருக்கு உரிமையான பொருளைக் கவர விரும்பாதிருத்தல் என்ற பொருள் தரும்.\nஒருவனுக்கு ஒன்றைப் பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விட்டால் அவன் பின்விளைவுகளை எண்ணாது தான் விரும்பியதை அடைய முயற்சி செய்வான். பிறன் பொருள் கண்டு முதலில் பொறாமை கொள்ளும் மனம் நாம் ஏன் அப்பொருளை அடையலாகாது என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. பின்னர் அப்பொருளைக் கவர்தற்குரிய தீய வழிகளில் மனம் செல்கிறது. ஆசை வந்துவிட்டால் எந்த நிலையில் இருந்தாலும்-கூர்த்த அறிவுடையாரும் அருளாளாரும்கூட-கீழிறங்கி வந்துவிடுகின்றனர். வெஃகுதல் செய்வோர் பிறன் கைப்பொருளைக்கூடக் கவர நினைக்கின்றனர். படுபயன்(பெரும்பயன்), சிற்றின்பம்(சிற்றளவான மகிழ்ச்சி), இலமென்று(வறுமை காட்டி) என்பன ஏன் ஒருவன் பிறன்பொருளைக் கவர நினைக்கின்றான் என்பதற்கான சில காரணங்கள். வெஃகியதால் உண்டான ஆக்கம் துய்க்கப்படும்போது மாட்சிமை தராது. விரும்பாமையை அறிந்தவரைச் சமயம் அறிந்து செல்வம் வந்து சேரும். வெஃகுதல் குடி கெடுத்துக் குற்றமும் தரும், அழிவை உண்டாக்கும்; வேண்டாமை வெற்றியை நல்கும். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.\nபிறன் பொருளைக் கவர விரும்புவதை எழுகின்ற இடத்திலேயே களைவது அதாவது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற கருத்தைச் சொல்ல வந்தது இந்த அதிகாரம்.\nபிறர் பொருளையும் பொதுமக்கள் செல்வத்தையும் சூழ்ச்சியால், ஊழல்வழியால் கவர நினைப்பது வெஃகுதல் ஆகும். நிலம்/வீடு/மற்ற அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றுதல், வணிக நிறுவனங்களை வளைத்து கொள்வது, வாணிபத்தில் பிறரை ஏமாற்றுதல், தொழிலில் உண்மையின்மை, பணியில் பிறர்க்கு முறையாகக் கிடைக்கவேண்டிய பதவிகளைக் குறுக்குவழியில் கைப்பற்றுவது போன்றவை வெஃகுதலுக்கு எடுத்துக்காட்டுகள். வலிமை காட்டல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், கையூட்டு (இலஞ்சம்) முதலியன வெஃகாமைக்குத் துணை போவன.\nபொருள்பற்று என்பது குற்றமாகாத��. பிறன் ஒருவன் நல்ல பொருள் ஒன்று வைத்திருக்கிறான். அதுபோலும் ஒரு பொருளை வாங்கவோ, ஆக்கிக்கொள்ளவோ ஆசை தூண்டுமாயின் அதிலும் குற்றம் இல்லை. ஆனால் அப்பொருள்மேல் அழுக்காறு கொண்டு அப்பொருளையே பெறவேண்டும் என்னும் முனைப்புக்கு ஆளாவது குற்றப்படும். தான் பாடுபட்டு உழைப்பினாலும் நல்முயற்சியினாலும் அப்பொருளை பெறுதலே நன்று. தம்முடைய உரிமைகளை ஒப்பப் பிறருடைய உரிமைகளையும் மதித்துக் கருதுதல் நடுவு நிலைமை ஒழுக்கமுமாகும். நல்வழியில் ஒருவர் ஈட்டி வைத்திருக்கும் பொருளை வௌவக்கருதுதல் நடுவு இன்றாகிறது.\nவெஃகாமை என்பது மிகுபொருள் விரும்பாமையையும் குறிப்பது என்று சொல்வர். மிகுதியாகப் பொருள் சேர்ப்பவன் பெரும்பாலும் நடுநிலை தவறித்தான் அவற்றை ஈட்ட நேருமாதலால் அதையும் வெஃகுதல் குற்றத்துட்படுத்துவர்.\nவெஃகாமை அதிகாரப் பாடல்களின் சாரம்;\n171 ஆம்குறள் நேர்மை இல்லாமல் பிறருடைய நல்வழிப் பொருளை ஒருவன் கொள்ள விரும்பினால் அது அவன் குடியை அழித்துப் பழியையும் அப்பொழுதே தரும் என்கிறது.\n172 ஆம்குறள் நேர்மை தவற வெட்கப்படுபவர் பெரும் பயனை விரும்பிப் பழி வந்தடையும் செயல்களைச் செய்யமாட்டார் எனச் சொல்கிறது.\n173 ஆம்குறள் பெருமை தரும் இன்பத்தை விழைபவர் கவரும் பொருளால் உண்டாகும் சிற்றளவான இன்பத்தை விரும்பி அறமல்லாதனவற்றைச் செய்ய மாட்டார் என்கிறது.\n174 ஆம்குறள் புலன்களை அடக்கக் கற்றுக்கொண்டவர்கள், தமக்கென எதுவும் இல்லை என்பதற்காக, பிறர்பொருளைக் கவர எண்ணமாட்டார்கள் என்று சொல்கிறது.\n175 ஆம்குறள் பொருள் கவர விரும்பி யார் எவர் என்று பாராமல் வெறிச் செயலை ஒருவர் செய்வாராயின், அவர்தம் நுணுகி விரிந்த அறிவால் என்ன ஆகும்\n176 ஆம்குறள் அருளை விரும்பி நன்னெறியில் நின்றவன், பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளை எண்ணக் கெட்டுப் போவான் எனச் சொல்கிறது.\n177 ஆம்குறள் பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் நலத்தை விரும்ப வேண்டாம்; அதன் பயன் நன்றாக இல்லாததாய் முடியும் எனக் கூறுகிறது.\n178 ஆம்குறள் தன் செல்வம் குறையாமல் இருப்பதற்கு வழி யாது என்றால், பிறனுக்கு அடிப்படைத் தேவையான கைப்பொருளைக் கவர விரும்பாது இருத்தலேயாம் எனச் சொல்கிறது.\n179 ஆம்குறள் பிறர் உடைமையைக் கவர விரும்பாமையை அறம் என்று உணர்ந்தவரிடம் அவர் தகுதி அறிந்து செல்வம் த��டிச் சேரும் எனக் கூறுகிறது.\n180 ஆவதுகுறள் பின்னர் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணாமல் பிறர் பொருளைப் பறிக்க விரும்பினால் அழிவு நேரும்; அப்பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியை நல்கும் எனக் கூறுகிறது.\nஇலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். (குறள் 174) என்ற பாடல் வறுமையைக் காரணம் காட்டி வெஃகுதல் கூறமாட்டார் ஐம்புலன்களையும் வென்றவர் என்கிறது. வறுமையை வெல்வதற்கு புலன்களின் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வரவுக்குள் செலவு செய்வதைவிட்டு பிறன்பொருளைக் கவர எண்ணாதே என்னும் நல்லுரை பகரும் குறள் இது.\nவெறிச் செயல்களைச் செய்து பிறன் பொருள் கவரக் கருதுபவன் என்ன கற்றிருந்தும் என்ன பயன் எனக் கேட்கிறது அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் (குறள் 175) என்ற பாடல். பழிப்புக்குரிய செயல்களுக்காகவா அவர்கள் தமது நுண்ணிய பரந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும் என வருந்திக் கேட்கிறார் வள்ளுவர்.\nவெஃகிச் சேர்த்த செல்வத்தைத் துய்ப்பது நன்றாவதில்லை என்கிறது வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன் (குறள் 177) என்ற குறள். இன்பம் துய்க்கலாம் என்று பிறர் பொருளைக் கவராதே அது துன்பத்தையும் தரும் என எச்சரிப்பது இது.\nஇறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு (குறள் 180) என்னும் குறள் சிந்திக்காது பிறன் பொருளைப் பறித்தால் அழிவு நேரும்; விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும் எனக் கூறுகிறது. பிறன்பொருள் வேண்டாம் என்ற எண்ணமே பெருமைக்குரியது, வெற்றியை நல்கக் கூடியது என்று வெஃகாமையின் நன்மையை அழகுற எடுத்துரைக்கிறது.\nகுறள் திறன்-0171 குறள் திறன்-0172 குறள் திறன்-0173 குறள் திறன்-0174 குறள் திறன்-0175\nகுறள் திறன்-0176 குறள் திறன்-0177 குறள் திறன்-0178 குறள் திறன்-0179 குறள் திறன்-0180\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/07/blog-post_2091.html", "date_download": "2018-08-19T07:34:14Z", "digest": "sha1:IPAHSCA6ZFVJXEMXU2LFQEKQA5OSCTEF", "length": 9806, "nlines": 146, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க ~ www.andtricks.com", "raw_content": "\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஸ்கைப் மிக அண்ம���யில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.\nஇந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.\nஇதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும்.\nஇந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும்.\nஅதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும்.\nநீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும்.\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nFacebook இல் பழைய Chat box ஐ வரவழைப்பது எப்படி..\nPhotoshop பாடம் 1 - உங்களிடம் உள்ள Photo வை அழ வ...\nZip பைல்களின் Password ஐ உடைக்க....\nஇணையப் பக்கங்களை PDF File ஆக சேமிக்க .....\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject ...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த (Keyboard shortcuts)\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nHackers இடம் இருந்து எவ்வாறு எமது \"Password\" களை ப...\nMobile Phone: சில ஆலோசனைகள்\nகணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய\nonline மூலம் டைப்பிங் (Typing) எளிதாக கற்கலாம்..\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு ...\n கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும்...\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி....\nOnline இல் பணத்தினை பெறுவதற்கான நம்பிக்கையான சிறந்...\nநாம் பயன்படுத்தும் இணைய உலாவியில் தகவல்கள் திருடப்...\nஉளவு பார்க்கும் ரகசிய ரோபோ கமெரா\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அ...\nஉங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெய...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற...\npen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nஇணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்\nகையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் மூளை புற்றுநோ...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34144", "date_download": "2018-08-19T07:21:16Z", "digest": "sha1:6LHHJWXMCXX2PQQDXZFT2VBORQDBOOLO", "length": 5056, "nlines": 106, "source_domain": "www.arusuvai.com", "title": " கோதுமை மாவு - 34144 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › இல்லம் › சமையல் உபகரணங்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகட்டி படாமல், நிறம் மாறாமல், விரல்களின் நடுவே உராய்ந்து பார்க்க தன்மை சரியாக இருந்தால் நன்றாக இருப்பதாகக் கொள்ளலாம். முகர்ந்து பாருங்கள். கெட்டுப் போய் இருந்தால் உங்களுக்கே புரியும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nமைக்ரோவேவ் அவன் வேலை செய்யவில்லை\n13 நிமிடங்கள் 16 sec முன்பு\n16 நிமிடங்கள் 25 sec முன்பு\n38 நிமிடங்கள் 22 sec முன்பு\nஒரு மணி நேரம் 1 min முன்பு\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/08/blog-post_732.html", "date_download": "2018-08-19T08:15:30Z", "digest": "sha1:P6BK3QNUPHMMAMFY55QECEJIBRKOEZYU", "length": 16906, "nlines": 56, "source_domain": "www.battinews.com", "title": "வைத்தியர் போல் வேடமிட்டு கர்ப்பிணி பெண்ணிடம் செய்த செயல் !! - மட்டு போதனா வைத்தியசாலையில் நடந்த கொடுமை !! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nவைத்தியர் போல் வேடமிட்டு கர்ப்பிணி பெண்ணிடம் செய்த செயல் - மட்டு போதனா வைத்தியசாலையில் நடந்த கொடுமை \nஇன்று (09) வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்(பரிசோதனை) சென்ற கர்ப்பிணித்தாய் ஒருவரிடம் அங்கு பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அவரிடமிருந்த தாலிக்கொடி, மாலை, காப்பு உட்பட 19 பவுண் தங்கநகையை அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய் தனது மாதாந்த பரிசோதனைக்காக வியாழக்கிழமை மட்டு போதனா வைத்தியசா��ைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். குறித்த கர்ப்பிணிப்பிணியின் கணவர். மனைவியை வைத்தியசாலையின் வெளியே இறக்கிவிட்டு அவருக்காக மருந்து எடுக்கச்சென்றுள்ளார். இந்நிலையில் உள்ளக பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்ட பெண்ணொருவர். குறித்த கர்ப்பிணியிடம் பேச்சுக்கொடுத்துள்ளதுடன்.\nஇன்று உங்களுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகக்கூறி அவர் கையில் வைத்திருந்த 4ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட துண்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கதிரை ஒன்றில் அமரச்செய்துள்ளார்.\nகர்ப்பிணியை பரிசோதிப்பது போல் பரிசோதித்த பெண் தங்போது ஸ்கேன் எடுக்கவிருப்பதால் கழுத்தில், கையில் கிடக்கும் நகைகளை கழற்றுமாறு கூறி ஸ்கேன் எடுத்துவரும் வரை தான் வைத்திருப்பதாக கூறி தனது பையில் வைத்துள்ளார். அதன் பின்பு குறித்த கர்ப்பிணியை வைத்தியசாலையிலுள்ள அறை ஒன்றைக்காட்டி அதற்குள் செல்லுமாறு தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். கர்ப்பிணிபெண் அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவுடன். வைத்தியர்போல் வேடமிட்டிருந்த பெண் நகைகளுடன் வெளியே ஓட்டமெடுத்துள்ளார்.\nஅதன் பின்பே குறித்த கர்ப்பிணிப்பெண் தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும், தனது நகைகள் பறிபோயுள்ளதையும் உணர்ந்து அழுது புலம்பியுள்ளார். வைத்தியசாலைக்குள்ளே பயிற்சி வைத்தியர்போல் வேடமிட்டு நோயாளியிடம் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதற்போது மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான நுதனதிருட்டுக்கள் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கைவிடுக்கின்றனர்.\nவைத்தியர் போல் வேடமிட்டு கர்ப்பிணி பெண்ணிடம் செய்த செயல் - மட்டு போதனா வைத்தியசாலையில் நடந்த கொடுமை - மட்டு போதனா வைத்தியசாலையில் நடந்த கொடுமை \nTags: #தங்க நகைகள் கொள்ளை #மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை\nRelated News : தங்க நகைகள் கொள்ளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்கு��ாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://today.sigaram.info/2014/07/indhu-samuththiraththin-muththukkal-03-valaicharam-04.html", "date_download": "2018-08-19T07:15:48Z", "digest": "sha1:5YAZVWAK3UCADNNIUJMSXO2QLLG465YZ", "length": 7815, "nlines": 82, "source_domain": "today.sigaram.info", "title": "சிகரம் இன்று | Sigaram Today: இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-04 ]", "raw_content": "\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-04 ]\nவலைச்சரத்தின் மூன்றாவது பதிவையும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளுக்கே அர்ப்பணித்திருக்கிறேன். கடந்த பதிவுக்கு ஆரோக்கியமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. முக்கியமான பின்னூட்டங்கள் மட்டும் தொகுக்கப்பட்டு தனிப் பதிவாக வெளியிடப்படும்.\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03\n\"மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்.\" என்று சொல்கிறது \"மனசாட்சி\" தளத்தின் \"மலையக மக்களின் வாழ்வும் துயரமும் (சிலோன் முதல் ஈழம் வரை) தொடர்\".\nமுழு இடுகையையும் வாசிக்க \" வலைச்சரம்\" செல்லவும்.\nவலைச்சரத்தில் இப்பதிவுக்கான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுமாற�� உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.\nநேற்றைய பதிவு : இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-03]\nஎனது ஆசிரியப் பணி இனிதே அமைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\n16ஆவது அகவையில் சூரியன் FM\nகாயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா\nசிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nதூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nவலைச்சரத்தின் நன்றியுரை - வலைச்சரம் - 06\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.......\nநான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள் - நா.முத்துக்‌...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/fhomeopathy/", "date_download": "2018-08-19T07:37:02Z", "digest": "sha1:SUWSLSW5WLSLS5FOCA4BM6T6LRBDKYUI", "length": 6751, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "fHomeopathy | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், Editor Style, Education, Food & Drink, Footer Widgets, Front Page Posting, முழு அகல வார்ப்புரு, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/4620-leaders-visit-timings.html", "date_download": "2018-08-19T07:32:13Z", "digest": "sha1:IHOQJZKVPYE4BAIRLR267B4WQJVKZLGB", "length": 4411, "nlines": 80, "source_domain": "www.kamadenu.in", "title": "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த எந்தெந்த தலைவர்கள் எப்போது வருகின்றனர்? | Leaders visit timings", "raw_content": "\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த எந்தெந்த தலைவர்கள் எப்போது வருகின்றனர்\nதமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் எப்போது எந்த நேரத்தில் வருகின்றனர் என்பது பற்றிய விவரம்:\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: 12.45 p.m.\nகேரள ஆளுநர் சதாசிவம்: 1.30 p.m.\nகேரள முதல்வர் பினராயி விஜயன்: 1.30 p.m.\nகேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா: 1.30 p.m\nஒடிசா மாநில முன்னாள் நிதியமைச்சர் சஷிதுஷன் பெஹேரா 2.05 p.m.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2.20 p.m.\nஇந்தந்த நேரத்தில் இத்தலைவர்கள் வந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் அழகிரி மகன் ட்வீட்டால் சர்ச்சை\nஹாட்லீக்ஸ் : எம்.ஜி.ஆர் வழியில் அன்வர்ராஜா எம்.பி.\nஹாட்லீக்ஸ் : வீரமணி சொன்ன உண்மை\nரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\n’ -அமைச்சார் மாஃபா பாண்டியராஜன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி: ஓ.பன்னீர்செல்வம் உறுதி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=7bcbc631aea1ce35c31d32bfa136471c", "date_download": "2018-08-19T07:32:54Z", "digest": "sha1:2JJMUJLX7NCA4QY7BCNNB3RMISU6CU6R", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து ���ிமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்��ை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்த��ல் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/03/blog-post_5.html", "date_download": "2018-08-19T07:35:22Z", "digest": "sha1:WGX3A2H3OV3DF4RDD5MGGAKA4SGNHKOA", "length": 15216, "nlines": 197, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: திருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nதிருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nஉன்மானம் உலகறிய பறப்பது பார்\nஎன் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால்\nஎன் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ\nஉனை உணர்ந்து செயல்பட நீ வா\n‘இன உணர்வு கொள்’ என்று அழைத்தோர்கள்\n‘இல்லை கடவுள்’ எனக்கூறி பிழைத்தோர்கள் –\nதொல்லை இனிவேண்டாம் புறப்படு நீ வா\nதரை ஊரும் படர்கொடியா தமிழா நீ\nதலை நிமிர்ந்து தனிமரமாய் நின்றிட நீ வா\nதிரைமோகம் உனைக் கெடுத்த விதமிதுவே\nதிராவிடங்கள் உனை வளர்த்த கதை இதுவே\nபுரை முற்றி மண்மூடி புதைத்திடும் முன்\nகரை சேர வழியுண்டு புறப்படு நீ வா\nதிரையுலகம் உனைத் தின்று கொழுத்தது போதும்\nதிராவிடங்கள் உனை மென்று உமிழ்ந்தது போதும்.\nதீண்டாமைத் தீயில் நீ வெந்தது போதும்\nசாதிக் கொடுமைகளை சகித்தது போதும்\nசாதிக்கப் பிறந்தவனே புறப்படு நீ வா\nதனி நாடும் ஈழமும் உனக்கெதற்கு\nதனி நாடே கைவரினும் என்ன பயன்\nதனி இனம் தனி மனிதப் புகழ்பாடி\nதமிழன் என்ற வட்டத்தில் குறுக்கி விட்டாய்\nதரணியெங்கும் வாழ்வது நம் இனமே\nதமிழதன் மொழிகளிலே ஓர் மொழியே\nதவறுணர்ந்து திருந்திடவே தமிழா நீ வா\nஒன்றே குலமென்று ஒலித்ததும் தமிழேதான்\nஒருவனே தேவன் என்று ஓதியதும் தமிழேதான்\nயாதும் ஊரென்று பாரென்றதும் தமிழேதான்\nயாவரையும் கேளிரென்று பாரென்றதும் தமிழேதான்\nயார் சொல்லி நீ பிரிந்தாய் தமிழனென்று\nஇனியோர் விதி செய்வோம் புறப்படு நீ\nதனக்குவமை இல்லாதான் தாள் பணிவோம்\nதன்மான உணர்வோடு தலை நிமிர்வோம்\nஇன இழிவும் நீங்கிடுமே எமைப் போலே\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இற���த்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதிருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ...\nதிருக்குர்ஆன் மலர்கள்: நாத்திகர்களுக்கு படைத்தவனின...\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் பட...\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைத் தூதரோடு நமக்கென்ன தொட...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\nஇறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைவனின் எச்சரிக்கைகள் வெறு...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நி...\nதிருக்குர்ஆன் மலர்கள்: பாங்கோசையும் நாய்கள் ஊளையிட...\nஅரசியல் சூதாட்டத்தில் இருந்து பாரதத்தைக் காப்போம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ammani-song-lyrics/", "date_download": "2018-08-19T07:40:21Z", "digest": "sha1:YQQWLNUSC6TPCGXP2LJ5OQV7CTBK2BNB", "length": 7826, "nlines": 289, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ammani Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஷாஷா திருப்பதி\nபாடகர் : டிலூக்க்ஷன் ஜெயரத்னம்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : அம்மணி யே\nஆண் : அம்மணி நீ\nகீழே விஷ ஊசி குத்தி\nபெண் : அம்மணி உன்\nகீழே விஷ ஊசி குத்தி\nஆண் : ஒண்டி கட்ட\nசேர எப்ப என்ன சேர்ந்து\nபெண் : மழையா பெஞ்சி\nகுத்து குத்தி என்ன ஊற\nஆண் : பால பொங்கவெச்சி\nஆண் : அம்மணி நீ\nபெண் : விஷ ஊசி குத்தி\nஆண் : ஊர எண்ணி\nபெண் : ஒத்த சொல்ல\nகூட்டு உன்ன உத்து பாத்தா\nஆண் : ஓயாத ஆச\nஆண் : அம்மணி நீ\nகீழே விஷ ஊசி குத்தி\nபெண் : வலைய வீச\nஆண் : ஆவி மொத்தமுமே\nஆண் : அம்மணி நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://aanmeegaexpress.blogspot.com/2013/10/blog-post_18.html", "date_download": "2018-08-19T08:02:20Z", "digest": "sha1:J4CGXYBS5EFI5MYLU62TB76SNSEG6BU2", "length": 11550, "nlines": 95, "source_domain": "aanmeegaexpress.blogspot.com", "title": "ஆன்மீக எக்ஸ்பிரஸ்: இந்து மதம் – கேள்வி பதில்", "raw_content": "\nஇணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.\nஇந்து மதம் – கேள்வி பதில்\nபதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.\nஹிந்து மதம் எப்போது தோன்றியது\nபதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.\nஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை\nபதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும் எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.\nசிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா\nபதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.\nபதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.\nபுண்ணியம் – பாவம் என்பது என்ன\nபதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.\nஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |\nப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||\n“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”\nபதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.\n தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்\nபதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.\nபதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.\n“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா\nபதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.\nதீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா\nபதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது\nஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்\nபதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.\nஇந்து தர்மத்தின் அரணாய் விளங்கிய வீர��் சிங்கம் சிவ...\nஆடி மாதம் வைக்கப்படும் கூழ்-\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nஇந்து மதம் – கேள்வி பதில்\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/spyder-audio-launch-photos/54762/?pid=12736", "date_download": "2018-08-19T08:03:49Z", "digest": "sha1:XBZVYT7JM2HZGHTDM4UN5KUEHITDIILF", "length": 3064, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "Spyder Audio Launch Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article விஷாலை உற்சாகப்படுத்திய “தலைவன் வருகிறான்”-“விஷால் ஆன்தம்”\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%A4-28668215.html", "date_download": "2018-08-19T07:52:56Z", "digest": "sha1:JLCZDDA3NCQEV65R3QAAGM4VQF3KIIXP", "length": 4566, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "பிரபல பாதாள உலகக்குழு தலைவரின் மூன்று சகாக்கள் கைது - NewsHub", "raw_content": "\nபிரபல பாதாள உலகக்குழு தலைவரின் மூன்��ு சகாக்கள் கைது\nபிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் என்ற மதுஷ் லக்சித என்பவரின் மூன்று சகாக்கள் கடுகன்னாவ பிரதேசத்தில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகண்டி பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்.\nநாட்டில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு தலைவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாகந்துரே மதுஷ் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து வருகிறார். அங்கிருந்து இலங்கையில் தனது சகாக்களை கொண்டு பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/07/1512651731", "date_download": "2018-08-19T07:21:36Z", "digest": "sha1:FKZKA7GQUYKDLUE6A3M2IHW4VW3AS6PP", "length": 5798, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நடராஜனுக்குப் பிடிவாரண்ட்!", "raw_content": "\nவியாழன், 7 டிச 2017\nசொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nசொகுசுக் கார் இறக்குமதி மோசடி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு நடராஜன், பாஸ்கரன் ஆகியோருக்கு விலக்கு அளிப்பதாக டிசம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் நேரில் ஆஜராகவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறி நடராஜன் உட்பட 4 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிபிஐ நீதிமன்றம் இன்று (டிசம்பர் 7) பிறப்பித்துள்ளது.\nநடராஜன் 1994ஆம் ஆண்டு, லெக்சஸ் என்ற சொகுசுக் காரை லண்டனிலிருந்து இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்திய பழைய கார் எனக் கூறி இறக்குமதி செய்ததால் ரூ.1 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கர் உட்பட நான்கு பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதாரச் சிறப்பு நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு நடராஜ���் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உட்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.\nஎனினும், சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்வதாகக் கடந்த நவம்பர் 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. பாஸ்கரன் தரப்பில் தனது அபராதத் தொகையைச் செலுத்திவிட்டதால் இந்தத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, உடல்நிலை காரணமாக, நடராஜன் தாற்காலிகமாக சிறைக்குச் செல்லத் தேவையில்லை என்றும், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டது. பாஸ்கரனுக்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன் இந்த மனு பின்னர் விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.\nவியாழன், 7 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/pathagar-learning-management-psd-template-872652", "date_download": "2018-08-19T07:34:30Z", "digest": "sha1:XPVKNTURCYN2WQ35HYIV7BKAJJIKB5PT", "length": 3930, "nlines": 68, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Pathagar - Learning Management PSD Template | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nநீங்கள், போதனைகள் ஆன்லைன் பின்னர் இந்த நீங்கள் சரியான உள்ளது வார்ப்பு உங்கள் படிப்புகள் விற்க தேடும் என்றால் Pathagar, ஒரு சரியான கற்றல் முகாமைத்துவ சேர்க்கப்பட்ட PSD templater உள்ளது. நீங்கள் ஒரு தொகுப்பு என உங்கள் படிப்புகள் விற்க அல்லது தனித்தனியாக விற்க முடியும்.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகுறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு:\nஇ கற்றல், மேலாண்மை அமைப்பு கற்றல், பாடம், LMS, LMS கல்லூரி, LMS படிப்புகள், LMS கல்வி, LMS பள்ளி, ஆன்லைன் கற்றல், கேள்விகள், வினாடி வினா, ஆய்வு, கற்பித்தல், பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bahora-chandil-bhcl/", "date_download": "2018-08-19T07:15:09Z", "digest": "sha1:T6B7U7ZOZJF5ZCBY6OJCT6U7HPNFGCEV", "length": 6311, "nlines": 179, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bahora Chandil To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:42:16Z", "digest": "sha1:XAJ55H5WNMFLYY4JKGMRM4IL2MWHWA2Y", "length": 9073, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "ரயில்வே மின் கம்பத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ரயில்வே மின் கம்பத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி\nரயில்வே மின் கம்பத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ராம்குமார் (18). இவர் தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள பெரி யப்பா மகன் வீட்டில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ. படித்து வந்தார்.இந்நிலையில் புதன்கிழமை காலை 8 மணி அளவில் கல் லூரி செல்வதற்காக ஊரப்பாக்கத்தில் இருந்து மின்சார ரயி லில் ஏறினார். செங்கல்பட்டில் இருந்து வரும் ரயில் என்ப தால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ராம்குமார் வாசலில் தொங்கியபடி பயணம் செய்தார். பெருங்களத்தூருக்கும், தாம்பரத்துக்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தை ஒட்டி யிருந்த மின் கம்பத்தில் ராம்குமாரின் தலை மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=106", "date_download": "2018-08-19T08:29:46Z", "digest": "sha1:CQL4JVPBHNXUQP7ZIM2R3366WG4VXAQW", "length": 8674, "nlines": 95, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை ப��க்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.\nதிருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். ...\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t48933-topic", "date_download": "2018-08-19T08:11:55Z", "digest": "sha1:276GFZA6AIXYRZYU4THUMOAUIXBYKT6G", "length": 11814, "nlines": 106, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பொரணிப் பேச்சு – கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\nபொரணிப் பேச்சு – கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nபொரணிப் பேச்சு – கவிதை\nRe: பொரணிப் பேச்சு – கவிதை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகி��து எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/06/blog-post_21.html", "date_download": "2018-08-19T07:27:15Z", "digest": "sha1:4Z3AMPDRZJYDIRRDCJ4T3BLKSBFDUF5H", "length": 55679, "nlines": 790, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: முதல் மனித வெடிகுண்டு", "raw_content": "\nதீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன் கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.\nபெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.\nஅப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப் பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார்.\nசுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச் சுமந்த உதடுகள்.\nஉடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள், ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.\nசாதாரணப் பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள்.\nஆம் கூர்மையான கொடிய வாளினை மறைத்துக் கொண்டு கோயிலுக்குள் மெல்ல மெல்ல முன்னேறுகிறார்.\nகோயிலின் விளக்கு ஒளியில், கூடியிருக்கும் பெண்களை உற்றுப் பார்ப்போமேயானால், மெல்ல மெல்ல ஓர் உண்மை விளங்குகிறது.\nநூற்றுக்கு தொண்ணூறு பேர் பெண்களே அல்ல.\nஆம் ஆண்கள்தான். ஆனால் புடவையில், முகத்தின் மீசையினைச் சுத்தமாய் வழித்து எடுத்துவிட்டுப், பெண்களாய் மாறு வேடமிட்ட ஆண்கள்.\nஒவ்வொருவரின் உடைக்குள்ளும் பயங்கரமான ஆயுதங்கள்.\nஅந்தப் பெண் நிதானமாக முன்னேறிச் செல்கிறார்.\nகோயிலின் கருவறைக்கு முன், இறைவியை கண்மூடி, இருகரம் கூப்பி, வணங்கிக் கொண்டிருக்கும், ஒரு பெண்ணின் தோளைத் தொடுகிறார்.\nமெதுவாய் தலை திருப்பி நோக்குகிறார் அவர்.\nமுகத்தை ஊடுருவி, அகத்தினுள் புகுந்து, எதிராளியின் எண்ண ஓட்டங்களைத் துல்லியமாய படிக்கும், சக்தி வாய்ந்த கண்கள். மிடுக்கானத் தோற்றம்.\nஇவர் சாதாரணப் பெண்ணல்ல என்பதை முதற் பார்வையிலேயே உணரலாம்.\nஆம் இவர் சாதாரணப் பெண் அல்ல.\nவேலு நாச்சியாரின் காதருகே குனிந்த அந்தப் பெண், திருப்பத்தூர் கோட்டையை சின்ன மருது படையும், உம்தத் உம்ரா படையை பெரிய மருதுவும் முறியடித்துவிட்டதாகச் செய்தி வந்துள்ளது தாயே.\nவேலு நாச்சியார் ஒரு கணம் கண்மூடி, இராஜராஜேசுவரி அம்மனை வணங்குகிறார்.\nஅடுத்த நொடி, உடையினுள், மறைத்து வைத்திருந்த வாளை, வேகமாய், வெகு வேகமாய் உருவி எடுத்து, தலைக்கு மேலே உயர்த்துகிறார்.\nகோயிலின் அத்துனைச் சத்தங்களையும் மீறி, ஓங்கி ஒலித்தது வீர மங்கையின் வீராவேச உத்தரவு.\nஅடுத்த நொடி ஒரு பிரளயமே வெடிக்கிறது.\nபெண்களும், பெண்களின் உடையில் இருந்த ஆண்களும் வாளை உருவி, வீதிக்கு வந்து, எதிர்பட்ட வீரர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள்.\nதெருவெங்கும், தலைகளும், தலைகளற்ற முண்டங்களும் இரத்த வெள்ளத்தில் உருண்டோடுகின்றன.\nகண்ணிமைக்கும் நேரத்தில், எதிர்பாராத தாக்குதல்.\nஆங்கிலேயப் படை வீரர்கள் நிலை குலைந்து போனார்கள்.\nவேலு நாச்சியாரிடம் செய்தி கூறிய அந்தப் பெண்ணும், வாளை உருவி, தலைகளைத் தரையில் உருள விடுகிறார்.\nஎன்னதான் ஆக்ரோசமாக சண்டையிட்டாலும், அப்பெண்ணின் கவனமெல்லாம், வேலு நாச்சியாரின் மேல்தான் இருக்கிறது.\nவேலு நாச்சியாரின் வீராவேசத் தாக்குதல் கண்டு மனம் மகிழ்ந்திருந்த, இவரின் செவிகளில், அந்த ஆண் குரல் விழுகிறது.\nவீரர்களே, ஆயுதக் கிடங்கில் இருக்கும் வெடி மருந்துகளை எடுத்து வீசுங்கள்.\nகுரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்க்கிறார்\nகோயிலுக்கு அருகில் இருக்கும் அரண்மனையில் இருந்து, ஆங்கிலேயத் தளபதி பான்ஜோர் கூச்சலிடுவது தெரிகிறது.\nஒரு கணம் திடுக்கிட்டுத்தான் போனார்.\nநாமோ வேளும் ஈட்டியும் ஏந்தி, இழந்த மண்ணை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறோம். வெடி குண்டுகள் நம்மீது வீசப் பட்டால் பெரும் பாதிப்பல்லவா ஏற்படும். கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி, ஒரு நொடியில் பழாகிவிடுமே\nஏதாகிலும் செய்ய வேண்டும், செய்தே தீர வேண்டும். இந்த வெள்ளையரை இம் மண்ணை விட்டு விரட்டியே ஆகவேண்டும். இழந்த இம் மண்ணை தாய் மண்ணை மீட்டே ஆக வேண்டும்.\nவேலு நாச்சியாருக்கு வெற்றியைத் தேடித் தந்தே ஆக வேண்டும்.\nஎப்படி வெடிகுண்டுத் தாக்குதலை எதிர்கொள்வது.\nஒரு நொடி, ஒரே நொடி, ஒரே நொடியில் மின்னலாய் வெட்டியது ஓர் எண்ணம்.\nஆம், இதுதான் சரியான வழி\nகோயிலின் மடப் பள்ளியில், இறைவியின் நெய்வேத்தியத்திற்காக, குடம் குடமாக வைக்கப் பட்டிருந்த, நெய்யினை எடுத்துத் தன் உடல் முழுவதும் ஊற்றி நனைத்தார், நெய்யிலேயே குளித்தார்.\nகோயிலின் சுவற்றில் சொருகப்பட்டிருந்த, தீ பந்தம் ஒன்றினைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினார்.\nவீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க\nநெய்யினால் முழுவதுமாய் நனைந்திருந்த, தன் உடலுக்குத், தீ பந்தத்தால், தானே தீ வைத்துக் கொண்டார்.\nஅடுத்த நொடி உடல் முழுவதும் தீ, கொழுந்து விட்டு எரிய, ஆயுதக் கிடங்கினுள் நுழைந்தார்.\nஆயுதக் குவியலுக்குள் வேங்கையெனப் பாய்ந்தார்.\nவீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க\nஅடுத்த நொடி, சிவகங்கையே கிடு கிடுத்தது.\nவானத்தில் இருந்து இறங்கும் பெரு இடியென, பூமி அதிர, குண்டுகள் குவியல் குவியலாய், வெடித்துச் சிதறத் தொடங்கின.\nஆயுதக் குவியலுக்குள், தானே ஓர் ஆயுதமாய் மாறிப் புகுந்த, அப்பெண், அவ்வீரப் பெண், நார் நாராகப் பிய்த்து எறியப்பட்டார்.\nநண்பர்களே, உலகின் முதல் மனித வெடி குண்டு இவர்தான்.\nதாய் நாட்டை மீட்க, தமிழ் மண்ணைக் காக்க, தன் அரசிக்கு வெற்றியைக் காணிக்கையாக்க, தானே வெடி குண்டாய் மாறிய, இவ்வுலகின் முதல் பெண், வீரத் தமிழச்சி இவர்தான்.\nகடந்த ஏப்ரல் 14 ஆம் நாள், நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பி.சேகர் திரு பா.கண்ணன் ஆகியோருடன் இணைந்து, வீரத்தாய் குயிலியின் நினைவுத் தூண் அருகே நிற்கிறோம்.\nகுயிலியின் நினைவுகள், குயிலியின் தன்னலமற்ற தியாகம், அப்பழுக்கற்ற வீரம் மனதில் சுழன்றடிக்க அமைதியாய் நின்றோம்.\nதாங்கள் வாழ்ந்த மண்ணில், தமிழ் மண்ணில்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஜூன் 21, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீரத்தாய் குயிலியின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது \nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nஸ்ரீராம். 21 ஜூன், 2016\nவீர வரலாறு. ஆனால் ஏற்கெனவே உங்கள் தளத்தில் இது படித்தது போலவே இருக்கிறதே...\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nவேலு நாச்சியார் என்னும் தொடரி��் படித்திருப்பிர்கள் நண்பரே\nஇப்பொழுதுதான் அவ்விடங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது\nதி.தமிழ் இளங்கோ 21 ஜூன், 2016\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nவீரம் செறிந்த இந்தப் பதிவை ஓரங்க நாடகமாக பள்ளியில் நடத்திக் காட்டுங்கள்.கல்வி என்பது ஐம்புலன்களாலும் கற்கப் படவேணும்.மெய் -உணர,வாய்-பேச,கண்-பார்க்க,காது-கேட்க,மூக்கு - நுகர என்று கற்ப்பிக்கப் படும்பொழுது அது பசுமரத்து ஆணிபோல் பதியும்.\nசொல்லாலும்,செயலாலும்,வாக்காலும்,நோக்காலும்,உணர்வாலும் கல்வி கற்ப்பிக்கப் படும் பொழுது அங்கு மகத்தான மனிதர்கள்உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nஇவரைப் பற்றி முன்பொரு பதிவில் நீங்கள் பகிர்ந்ததாக நினைவு. மறுபடியும் நண்பர்களுடன் அவ்விடத்திற்குச் சென்று செறிவான வீரத்தை அருமையாக நினைவூட்டிய விதம் அருமை.\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nதற்பொழுதுதான் அவ்விடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது\nமீண்டும் தங்களது நடையில் வீரத்தாய் குயிலியின் வரலாறு அறிந்ததில் மகிழ்ச்சி நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nஅபயாஅருணா 21 ஜூன், 2016\nவேலு நாச்சியார் பாராட்டத்தக்கவர். பெண் முன்னேற்றம் அவ்வளவு பாராட்டத்தக்க செயலாக இல்லாத காலத்திலேயே வீரத்துடன் செயல்பட்டது பாராட்டற்குரியது.\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nதங்களது பதிவின் வாயிலாக உலகின் முதல் மனித வெடிகுண்டு நம் தமிழச்சி என்பதை அறிந்தேன்.மெய் சிலிர்த்துவிட்டது ஐயா என்பதை அறிந்தேன்.மெய் சிலிர்த்துவிட்டது ஐயா தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி எம் போன்றவர்களின் அறிவுக்கு நல்ல தீனியாக கிடைப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி......\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nகுயிலி அம்மையாரின் தியாகம் அளப்பரியது... தலைவணங்குகிறேன்\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nவீரத்தாய் குயிலி போன்றவர் வரலாறு\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nவீரத்தாய் குயிலி போன்றோரின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவே தெரியாது ஐயா\nகண்களும் இதயமும் பனிந்து போகும் எழுத்து,\nதாங்கள் வாழ்ந்த மண்ணில், தமிழ் மண்ணில்\nஎன்பதையே முன் வைக்கிறேன் பதிவைப்போற்றி/\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nப.கந்தசாமி 22 ஜூன், 2016\nவீரத்தாய் குயிலியின் நினைவுச்சின்னம் எங்கே உள்ளது\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜூன், 2016\nவேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ளது ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nமுன்னரே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கச் சுவைதான் ஒவ்வொருவரும் தம் ரத்தத்தைச் சிந்தித் தான் சுதந்திரம் வாங்கித் தந்திருக்கின்றனர். கத்தியின்றி, ரத்தமின்றி என்பதே ஏற்க முடியாத ஒன்று.\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nதியாகிகளை போற்றும் ஒரு சமூகமே தொடர்ந்து முன்னேறும். ஒரு வரலாற்று போராளியை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nசில நிகழ்வுகளை எத்தனை முறை சொன்னாலும் தெவிட்டுவதில்லை. முன்னோரின் தியாக வரலாறுகளும் இப்படித்தான் வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nதுரை செல்வராஜூ 22 ஜூன், 2016\nஎத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் நினைத்தாலும் - தோள்களில் வீரம் பெருக்கெடுக்கும் வீரவரலாறு\nநிலம் காத்த தாய் குயிலி அன்னையின் மலரடிகளில் தலை வைத்து வணங்குகின்றேன்..\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\n‘தளிர்’ சுரேஷ் 22 ஜூன், 2016\nவீரமங்கை குயிலி பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் உங்கள் நடையில் படிக்கையில் ஓர் உத்வேகம் எழுகிறது\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nஆரூர் பாஸ்கர் 23 ஜூன், 2016\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜூன், 2016\nவெங்கட் நாகராஜ் 24 ஜூன், 2016\nஎத்தனை பெரிய தியாகம்..... படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது....\nபரிவை சே.குமார் 25 ஜூன், 2016\nவீரத்தாய் குயிலி குறித்து அறிந்திருந்தாலும் தங்களின் எழுத்து நடையில் மீண்டும் மீண்டும் வாசிப்பது சுகம் ஐயா...\nசிவகங்கைச் சீமை கொடுத்த வீரத் தமிழச்சி அவர்....\n வேலுநாச்சியார் தொடரில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா இப்போது நேரில் கண்டு அதையும் இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே இப்போது நேரில் கண்டு அதையும் இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nமுகத்தை ஊடுருவி, அகத்தினுள் புகுந்து, எதிராளியின் எண்ண ஓட்டங்களைத் துல்லியமாய படிக்கும், சக்தி வாய்ந்த கண்கள். மிடுக்கானத் தோற்றம்.- வர்ணனை அபாரம்.\nவீரத்தாய் குயிலியின் வீரமும் தேசப்பற்றும் ராஜா விசுவாசமும் விவரிக்க இயலா வியப்பு.\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nவீரத் தாய் குயிலியின் தியாகத்திற்கும் மன வலிம��க்கும் ஈடு இணை ஏதுமில்லை. வாழ்க அவர் புகழ்.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அனைவருக்கும் பாஸ் திட்டம்\" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - நட்ராஜ்\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெண்பா மேடை - 107\nஅடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nவாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .\nமண் வாசனை : ஜ. பாரத்\n'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nபாரு பாரு பட்டணம் பாரு\nவேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை\nகல்விச்சோலை - ஒரு முழுமை��ான தகவல் களஞ்சியம்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nகறுப்பும் காவியும் - 16\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B5-28667827.html", "date_download": "2018-08-19T07:52:53Z", "digest": "sha1:DR2J7FFJDDO2N6FCAPYRMMC5Y5T4L7UD", "length": 10486, "nlines": 113, "source_domain": "lk.newshub.org", "title": "எப்படி ஒரு முஸ்லிம் அமைச்சரை ஜனாதிபதி நியமிப்பார்? துரைராசசிங்கம் கேள்வி - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஎப்படி ஒரு முஸ்லிம் அமைச்சரை ஜனாதிபதி நியமிப்பார்\nபௌத்த சாசன அமைச்சராக ஒரு முஸ்லிமையோ, கிறிஸ்தவரையோ ஜனாதிபதி நியமிக்க மாட்டார். அவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு இந்து சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஒரு முஸ்லிம் அமைச்சரை நியமித்திருக்கின்றார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதை குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇந்து விவகார பிரதியமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது மிகப் பெரும் அதிசயமாக இருக்கின்றது. அவர் ஏன் இவ்வாறு சிந்தித்தார் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டவர்களாக இருக்கின்றோம்.\nநாங்கள் ஒரு சிறந்த வேலைத்திட்டத்திற்காக அரசுக்கு இணக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் அரசியலமைப்புச் சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.\nஎமது உரிமைகளை நாங்கள் எழுதி எடுக்க வேண்டும். எமது பிரதேசங்களில் எமக்கான உரிமைகளை நாங்கள் பெற்றுக் கொண்டு அதனூடாக அபிவிருத்திகளை செய்ய வேண்டும். வடக்கு கிழக்கு பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமனது.\nதமிழ் மொழி, தமிழ் மக்களின் வாழ்வு, கலாச்சாரம் என்பவற்றை பாதுகாக்கக் கூடிய விதத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய ஒரு அரசி��லமைப்பை உருவாக்கி விட வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம்.\nஆனால் அவ்வாறு நாங்கள் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற போது ஜனாதிபதி மேற்கொள்கின்ற இவ்வாறான விடயங்கள் எங்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றது. இவ்வாறு செயற்பட்டு இதன்மூலம் நாங்கள் அவரோடு சேர்ந்து வேலை செய்ய முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது.\nஏனெனில் நாங்கள் தற்போது சர்வதேசத்துடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசம் சொல்லுகின்றது நீங்கள் கடுமையாகப் பொறுமை காத்து உங்களுடைய அலுவல்களை செய்து முடியுங்கள் என்று. அவ்வாறு நாங்கள் பொறுமையுடன் இருக்கும் போது இனிமேல் வேலை செய்ய முடியாது என்ற நிலைமையை உருவாக்கக் கூடிய விதத்தில் அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற கேள்வியும் இந்த செயற்பாட்டின் மூலம் எழுகின்றது.\nநான் நினைக்கின்றேன் இது பிழையான செயற்பாடு என்பதை ஜனாதிபதி உடனடியாக அறிந்து கொள்வார். ஆகவே இதனை உடனடியாகவே திருத்திக் கொள்வார். அந்த வகையில் உடனடியாக இந்த இந்து அலுவல்கள் பிரதியமைச்சர் பதவியை ஒரு இந்துவுக்கு அவர் வழங்குவார் என்று நினைக்கின்றேன்.\nஅதன் மூலம் இந்த நாட்டில் இருக்கின்ற சுமூக நிலையைக் குழப்பாமல் ஜனாதிபதி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக அவருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் மகிழ்ச்சி\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு\nஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்\nபிரபல நடிகர்களுடன் திருமண வீட்டில் மஹிந்த\nமூன்றாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/manamadurai-departure-work-delay/", "date_download": "2018-08-19T08:30:11Z", "digest": "sha1:NKAJ7W7M2HX4L4475RXT6YLLHZL46WOA", "length": 11832, "nlines": 166, "source_domain": "tamilcheithi.com", "title": "மானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம் - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீ��்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Your town மானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nமானாமதுரை அருகே புறவழிச்சாலை அமைக்க நிலங்களை அளவீடு செய்யும் பணிக்கு போலீசார் உரிய முறையில் ஒத்துழைப்புஅளிக்கவில்லை, இதனால் நலப்பணியில் தாமதம்….. மற்றும் மக்கள் வரிப்பணம் விரயம்..\nஎன்று மானாமதுரை பொதுமக்கள் தங்களின் மனக்குமுறலை, நமது “தமிழ்செய்தி” செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.\nமதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை பணி ரூ.937 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது ரெயில்வே மேம்பாலங்கள், ராஜகம்பீரம் புறவழிச்சாலை பணிகள் மட்டும் தாமதமாகி வருகிறது.\nமானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் புறவழிச்சாலை அமைக்க மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் கடந்த வாரம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மனு கொடுத்தார்களாம்.\nஆனால் போலீசார் கோர்ட்டு அனுமதி வாங்கி வர சொல்லி அதிகாரிகளை திருப்பி அனுப்பி விட்டனராம்.\nநான்குவழிச்சாலை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டதாம். புறவழிச்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த பழைய ரோட்டில் மணல் கொட்டும் பணியும் தொடங்கி விட்டது. 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள புறவழிச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாக ரோடு அமைகிறது.\nஇதற்காக விவசாய நிலங்கள் அளக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலீசார் பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், அங்கு பணிகள் தொடங்கப்படாத தாமத நிலை ஏற்பட்டு உள்ளதது.\nராஜகம்பீரம் ஊருக்குள் நான்கு வழிச்சாலை அமைத்தால் கோவில், பள்ளிவாசல், தேவாலயம் மற்றும் வீடுகள் என 192 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும்.\nஆனால் பழைய ரோட்டையொட்டி 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்தால் 51 கட்டிடங்கள் மட்டுமே இடிபடும். இதற்காக கட்டிடங்கள், விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டதாம். அவற்றை அளவீடு செய்து கையகப்படுத்துவதற்கு நில அளவைதுறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அறிவித்துள்ளனர்.\nஅளவீடு செய்யு���் பணிக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தும் போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் புறவழிச்சாலை அமைக்கும் பணியில் தாமதமாகிறது..\nஇதில் மக்கள் வரி பணம் தான் விரயமாகிறது…\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஅறிவுசார்சொத்துரிமை-இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஈரோடு மாவட்டம் பவானி கோவில் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/16/90733.html", "date_download": "2018-08-19T07:27:08Z", "digest": "sha1:HHENHMAIF7TLQTN7TLWQ6OFYV3GC6FFA", "length": 12980, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது ராஜஸ்தான் கேப்டன் ரகானே நம்பிக்கை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது ராஜஸ்தான் கேப்டன் ரகானே நம்பிக்கை\nபுதன்கிழமை, 16 மே 2018 விளையாட்டு\nகொல்கத்தா: ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையிலும், ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற இன்னும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 142 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-\nதுரதிருஷ்டவசமாக நாங்கள் 142 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டோம். 170 முதல் 180 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும். இன்னும் எங்களுக்கு பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேற்றம் அடைய வேண்டும். எங்களது கடைசி போட்டி சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் நடக்கிறது. அந்த ஆடுகளம் பற்றி நன்கு அறிவோம். எங்களது அணியில் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோர்க் சொந்த நாட்டு அணிக்கு திரும்புவதால் அவர்களை தவறவிடுகிறோம். அவர்கள் எவ்வளவு அபாயகரமான வீரர்கள் என்பதை அறிவோம். அதேவேலையில் பட்லர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nபிளே-ஆப் ரகானே Play-off rakane\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்திய��வின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/dinamalar-newspaper-22-11-16.html", "date_download": "2018-08-19T08:17:04Z", "digest": "sha1:57A3AGAIIR7FROP2VNWGKFZF5WOVW4VE", "length": 3252, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "Dinamalar Newspaper 22-11-16 - News2.in", "raw_content": "\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4125", "date_download": "2018-08-19T08:24:46Z", "digest": "sha1:7QVER4VVXWDC4DHES6OGACYIUQMY2Y2L", "length": 5567, "nlines": 39, "source_domain": "dravidaveda.org", "title": "நாலாயிர திவ்வியப் பிரபந்தம்", "raw_content": "\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் ஞான, பக்திப் பாதைகளில் பல படிகள் இருக்கும் பொழுது, புத்தகங்கள் படித்து அவற்றைப்புரிந்துகொள்வது என்பது ஓர் படி. நமது பெரியோர் சொன்னதுபடி, ஒரு பக்தன் ஓர் ஆச்சர்யனை அல்லது குருவை நாடி, பணிந்து, தனக்கு உபதேசிக்குமாறு கேட்கவேண்டியது. இது பல சூழலில் நாம் ஆசார்யனைப் பணியாமல் ஞானம் பெரும் தருணத்தில் நாம் படிக்கும் புத்தகம் அல்லது அறிவு சரியான இடத்தினின்று வருவதாக இருக்கவேண்டும். போகிற போக்கில் கிடைக்கும் அறிவு சரியானதாக இருக்க வாய்ப்பில்லை.எப்படி ஓர் பொறியைப்பற்றி அல்லது கருவியைப்பற்றி எழுதவேண்டுமென்றால் அதற்கான படிப்பை கற்றவர்களே தகுதியை உடையவராகின்றனர். மற்றையோர் எழுத முற்படும்பொழுது ஆழமாக செல்லமுடியாது அல்லது தவறாக பொருள் சொல்லிவிடுவதைத் தவிர்க்கமுடியாது. ஆதலால் இந்த இணைய தளம் பிரத்தியேகமாக ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய விஷயங்களை காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.இதன் முதற்படியாக நாலாயிர திவ்விய பிரபந்தம் எடுத்துக்கொள்ளபட்டது. ஏனென்றால் சம்பிரதாயத்திற்கு புதிதான ஒரு புது பக்தன் முதலில் நாடுவது திவ்விய பிரபந்தத்தையே. \"திராவிட வேதம்\" என்று பெயர் பெற்ற இந்த அமிர்தத்தை(முக்திக்கு வித்தை) ஆதி மூலமான ஸ்ரீமன் நாராயணன் அரையர்கள் மூலமாக கேட்டருள்கிறார். அப்படிப்பட்ட பிரபந்தத்தை நாம் கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.\nஇவ்வலை தளத்தில் நாம் பெறுவது,\nநாலாயிர திவ்விய பிரபந்தம், மூலம், உரை மற்றும் தெளிவுரை\nதமிழ் உரை: ஸ்ரீ காஞ்சி. பிரதிவாதி பயங்கரம். மஹா மஹிமோபாத்யாய, மகாவித்வான், அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள்\nஆங்கில உரை: ஸ்ரீ ராம பாரதி சுவாமி\nகூடிய விரைவில் பாசுரம் ஓலி வடிவிலும் கேட்கலாம்\nஇனி மற்றைய சேவைகள்: (உதவிகள் வரவேற்கப்படுகின்றன)\nதெலுங்கு மொழியிலும் உரை மற்றும் வியாக்கியானம் கொணர ஏற்பாடு.\nதமிழில் எளிய உரை (ஸ்ரீ. காஞ்சி PBA சுவாமி உரையை அப்படியே பின்பற்றி)\n- விக்ருதி, மாசி- புனர்பூசம், குலசேகராழ்வார் திருநக்ஷத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:21:00Z", "digest": "sha1:PTFYJ4CSIWYNZ5NSAISR27PWJJJIRFF3", "length": 23657, "nlines": 157, "source_domain": "ithutamil.com", "title": "அகிலன் | இது தமிழ் அகிலன் – இது தமிழ்", "raw_content": "\nகல்கி கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார்.\nசொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக் கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். குடும்பம் அப்படியொன்றும் அப்போது வசதியாக இருக்கவில்லை.\nமேல்நிலை பள்ளிப்பருவத்தில் திரு.வி.க.வின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. பழம் பெரும் இலக்கியங்களில் இவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் வரலாற்று நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல் பாரதியிடமும் இவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.\nபள்ளியில் மாணவனாக இருக்கும்போதே கதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி காலாண்டு பத்திரிகை ஒன்றில் ‘அவன் ஏழை’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய கதைதான் இவரது முதல் படைப்பு.\nஇந்நிலையில் இவரது தகப்பனாரின் மரணம், இவரைப் பள்ளி இறுதி வகுப்புக்கு மேல், கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிக்கவில்லை. தாயாரையும், தங்கையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்ததால் படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.\nஅவரது சொந்த ஊரான பெருங்களுர் கிராமத்திலேயே முதன்முதலில் ஒரு வேலை கிடைத்தது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் வேலை. இதே வேலையை பின்பு புதுக்கோட்டை பொன்னமராவதி, கீரனூர் போன்ற ஊர்களிலும் தற்காலிகமாகச் சில காலம் பார்க்கவேண்டியதாயிற்று.\nஇவர் எழுதி அச்சில் வெளிவந்த முதல் சிறு கதை ‘சரஸியின்ஜாதகம்’. அதை ‘கல்கி’ பத்திரிகை வெளியிட்டது. இவருக்கு 1944 ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்திற்குப் பிறகு இவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. ரயில்வே சார்டர் வேலை. திருநெல்வேலியில் ஆர்.எம்.எஸ்.பிரிவில் பயிற்சி தொடங்கியது. பிறகு தெ��்காசிக்கு மாற்றலாகி வந்தார்.\nஇவர் எழுதிய முதல் நாவலான ‘இன்பநினைவு’, முதலில் ‘மங்கிய நிலவு’ என்ற பெயரில் 1944இல் வெளியிடப்பட்டது. இதுவே சில மாற்றங்களுடன் 1949இல் ‘இன்ப நினைவு’ என்கிற பெயரில் வெளிவந்தது. இவரது ‘காசுமரம்’ என்கிற சிறு கதையை ‘கலைமகள்’ பத்திரிகை வெளியிட்டது. தொடர்ந்து பல சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்தன.\n1945இல் ‘கலைமகள்’ பத்திரிகை, நாவல் போட்டி ஒன்றை அறிவித்தார்கள். நாராயண சாமி அய்யர் நினைவு நாவல் போட்டி என்று பெயர். முதல் போட்டியிலேயே இவரது ‘பெண்’ என்கிற நாவல் முதல் பரிசைப் பெற்றது. இந்நாவல் சில காலங்களுக்குப் பிறகு சரஸ்வதி ராம் நாத் மொழி பெயர்ப்பில் இந்தியில் வெளி வந்தது. இதே நாவல் கன்னடம், மலையாளம், வங்காளி போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.\n‘கலைமகள்’ ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனின் ஆதரவு இவரது எழுத்திற்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. இவரது பெரும்பாலான படைப்புகள் ‘கலைமகள்’ பத்திரிகையில்தான் பிரசுரம் கண்டது.\nதென்காசியில் சுமார் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தபின் அகிலன் திருநெல்வேலிக்கும் பிறகு திருச்சிக்கும் மாற்றலாகி வந்தார். திருச்சி வானொலியில் வேலை பார்த்து வந்த எழுத்தாளர் சுகி சுப்ரமணியம் மற்றும் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் போன்றோரின் நட்பும் தொடர்பும் அங்கு திருச்சி எழுத்தாளர் சங்கம் ஒன்றை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தது. இவர்களோடு ‘காதல்’ என்கிற பத்திரிகையை நடத்தி வந்த அரு.ராமநாதன் அவர்களின் நட்பும் கிடைத்தது. அரு. ராமநாதனும் பிரபலமான பல சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.\nதிருச்சியில் சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆர்.எம்.எஸ்.ஸில் வேலை பார்த்த அகிலன் 1958இல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தார்.\nஇவரது ‘பாவை விளக்கு’ என்னும் புதினம் அப்போது ‘கல்கி’யில் தொடராக வெளிவந்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. திரைப்பட இயக்குநர் கே. சோமு இவரது நண்பர். இவர் மூலமாக இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரான ஏ.பி. நாகராஜனின் தொடர்பும், நட்பும் கிடைத்தது. ஏ.பி.நாகராஜனுக்கு ‘பாவை விளக்கு’ நாவல் பிடித்திருந்தது. எனவே இவரது யூனிட்டைச் சேர்ந்த கோபண்ணா, விஜயரங்கம் ஆகியோர் தயாரிக்க கே. சோமு இயக்கத்தில் ‘பாவை விளக்கு’ திரைப்படம் உருவாக ஆரம்பித்தது. தமிழ் வெகுஜன வாசகர்களிடையே இந்த நாவல் மாபெரும் வெற்றியடைந்திருந்ததால், தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தார்கள். சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, பண்டரிபாய், எம்.என். ராஜம், போன்ற தேர்ந்த நடிகர்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. சில பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, ‘காவியமா இல்லை ஓவியமா’ என்கிற பாடலும், ‘வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்எதிரே வந்தாள்’ என்கிற பாடலும் மிகவும் பிரபலமாயிற்று.\nஇதே நேரத்தில் இவரது ‘வாழ்வு எங்கே என்கிற நாவலைப் படமாக்கும் உரிமையை ஸ்பைடர் பிலிம்ஸ் கம்பெனி பெற்று படப்பிடிப்பைத் தொடங்கினர். பல்வேறு காரணங்களில் திரைப்பட வேலைகள் இழுத்துக் கொண்டே போய் கடைசியில் 1963இல் ‘குலமகள் ராதை’ என்கிற பெயரில் வெளிவந்த இப்படமும், சிவாஜி, தேவிகா நடித்திருந்தும் சொல்லும்படியான வெற்றியைப் பெறவில்லை.\nஇதற்கிடையில் 1962இல் ‘பட்டினத்தார்’ என்றொரு படம் வெளி வந்தது. பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் பட்டினத்தாராக நடித்திருந்தார். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தஞ்சை ராமய்யாதாசுடன் இணைந்து அகிலன் கவனித்துக் கொண்டார்.\nதிரைப்படத்துறை நிரந்தரமானதல்ல என்பதை அறிந்து வைத்திருந்த அகிலன் மறுபடியும் நிரந்தரமான ஒரு வேலைக்குப் போவது என முடிவெடுத்தார். திரு கி.வா. ஜகந்நாதனின் நட்பு இவருக்குப் பேருதவியாக இருந்தது. கி.வா.ஜ.வின் சிபாரிசில் சென்னை வானொலி நிலையத்தில் சொற்பொழிவுத் துறையில் அமைப்பாளராகச் சேர்ந்து பின் முதன்மை அமைப்பாளராகவும் உயர்வு பெற்று ஓய்வு பெறுவது வரையிலும் பணியாற்றினார்.\n1966இல் வானொலியில் வேலை கிடைப்பது வரை திரைப்படத்துறையிலிருந்து சற்று விலகி, ‘கல்கி’, இதழுக்கு ஒரு சரித்திர நாவல் எழுத முற்பட்டு ‘வேங்கையின் மைந்தன்’ என்கிற சரித்திர நாவலைத் தொடராக எழுதினார். இந்நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்நாவலுக்காக அகிலனுக்கு ‘சாகித்திய அகாடமி’ விருதும் வழங்கப்பட்டது.\nஅகிலனின் மற்றுமொரு நாவல் ‘சித்திரப்பாவை’. இது ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தது. இந்நூலுக்காக ‘ஞானபீட பரிசு’ இவருக்கு வழங��கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்களில் முதன்முதலாக ‘ஞானபீட பரிசு’ பெற்ற எழுத்தாளர் அகிலன். இவரது ‘கயல்விழி’ என்கிற நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது. இப்புதினத்தை எம்.ஜி.ஆர் நடித்து இயக்க, 1978இல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்கிற பெயரில் திரைப்படமாக வெளி வந்து மாபெரும் தோல்வியைச் சந்தித்தது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கண்ட படமாக இப்படம் பரவலாகப் பேசப்பட்டது.\nஎழுத்தாளராக வாசகர்களைக் கவர்ந்த அளவு இவரது கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படைப்புக்கள் வெற்றி பெறாமல் போயிற்று. தமிழ் நாட்டிலேயே எழுத்துத்துறையில் மிக அதிக எண்ணிக்கையில் விருதுகளை (7 விருதுகள்) தட்டிச் சென்றவர் அகிலன். ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி வெகுஜன வாசகர்களைக் கவர்ந்ததைப் போலவே, ‘கல்கி’யின் தொடர்ச்சியாக வெகுஜன வாசகர்களைக் கவர்ந்தவர் அகிலன். ‘ஞானபீட பரிசு’ கிடைத்தபோது பாராட்டுதல்களும், எதிர்ப்புகளும் குறைவின்றி பதிவு செய்யப்பட்டன. தீவிர இலக்கிய வாசர்களும் தீவிர எழுத்தாளர்களும் அகிலனை கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை.\nஅகிலன் நாவல்களும், சிறுகதைகளும் ஏராளமாக எழுதியிருக்கிறார். இவரது 200 கதைகள் அடங்கிய தொகுப்பை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆயிரத்து நானூறு பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ.1000/-தான். அதிசயமாக இவரது நாவல்கள் பலவும் இப்போது நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன.\nஇவர் தனது 66வது வயதில் 1988 ஆம் வருடம் காலமானார்.\nTAGகலைமகள் பத்திரிகை கிருஷ்ணன் வெங்கடாசலம் சித்திரப்பாவை நாவல் பட்டினத்தார் திரைப்படம் பாவை விளக்கு பெண் நாவல் மாயலோகத்தில் வேங்கையின் மைந்தன்\nPrevious Postகடத்தப்படும் பஸ் 657. Next Postமும்தாஜ் சர்க்கார் - ஆல்பம்\nஇலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்\nகிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?p=45756", "date_download": "2018-08-19T07:50:31Z", "digest": "sha1:QGWOHZV6ZGOFLZX5UAODGNKRJRSXKAAD", "length": 10851, "nlines": 68, "source_domain": "tamilwinterthur.com", "title": "பிரபாகரனை நியாயப்படுத்த எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் இடமளிக்கபோவதில்லை: | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\n« இலங்கையை தொடர்ந்து கண்காணிப்போம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில்… »\nபிரபாகரனை நியாயப்படுத்த எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் இடமளிக்கபோவதில்லை:\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நியாயப்படுத்த எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் இடமளிக்கபோவதில்லை என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின்\nஉச்சகட்டமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநல்லிணக்க நகர்வில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு முதல்வர் சர்வதேசத்திற்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நல்லிணக்கத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் விரைவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடக்கில் பூரண சுதந்திரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஎனினும், இன்றும் வடக்கின் அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணைகள், சர்வதேச நீதிபதிகள் என்ற கதைகளை கூறி கொண்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.\nதெற்கில் ராஜபக்சக்களை இனவாதிகள் என விமர்சித்துக்கொண்டு வடக்கில் விக்னேஸ்வரன் போன்றவர்களும் அதே நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றனர்.\nவடக்கின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்ற வகையில் வடமாகாண சபை செயற்படுகின்றது. மக்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் பலமான நல்லிணக்கம் உருவாக்கப்படும்.\nஇதை தமிழர் தரப்பு தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களின் தலைவர் அல்ல.\nஆகவே பிரபாகரனை நியாயப்படுத்தும் வகையில் எந்த செயற்பாடுகளை வடக்கில் யார் முன்னெடுத்தாலும் அதை நாம் தடுத்தாக வேண்டும் என எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nபதிவேற்றப்பட்ட பிரிவு இலங்கை செய்திகள்\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/divin/", "date_download": "2018-08-19T07:39:05Z", "digest": "sha1:UUGOS46EZEYRMZ7GLVZGDWNFMBMXHJO4", "length": 7388, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Divin | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் ��ின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, ஒரு நிரல், Photography, Portfolio, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-fans-angry-with-keerthy-suresh-054023.html", "date_download": "2018-08-19T07:34:31Z", "digest": "sha1:2GEZCCNL6VKTFSTP34G2YC6YWFNRDYG5", "length": 11507, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள் | Vijay fans angry with Keerthy Suresh - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nவிஜய் மீது கால் போட்ட கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் ரசிகர்கள்- வீடியோ\nசென்னை: விஜய் 62 பட புகைப்படத்தை பார்த்துவிட்டு தளபதி ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் உள்ளனர்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விஜய் 62 என்று தற்போது அழைக்கப்படும் அந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.\nபடக்குழு அமெரிக்கா சென்று சில முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளது.\nவிஜய் 62 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சோபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் கால் மீது தனது காலை வைத்து மிதித்துக் கொண்டிருக்கிறார்.\nஏன் உங்க காலு தரையில் இருக்க மாட்டேங்குதாக்கும், எங்க அண்ணா மீது தான் வைக்க வேண்டுமா என்று விஜய் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது செல்லக் கோபம் கொண்டுள்ளனர்.\nகீர்த்தி சுரேஷ் என்றால் சும்மாவே மீம்ஸ் போடுவார்கள். தற்போது விஜய்யின் காலை மிதித்து வேறுவிட்டார், சொல்லவா வேண்டும்.\nகால் படுது....திலகம்... நடிகையர் திலகம்\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nமீண்டும் தமிழுக்கு வரும் டாங்லீ…\nச்சே, 6 மணி ஆக மாட்டேங்குதே: விஜய் 62 தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nஇப்படி ஒரு அரசியல் காட்சி விஜய் 62-ல் இருக்கும்னு நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க\nசெம ஹேப்பியாக விஜய்யுடன் ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி\nஎவன் பார்க்குற வேலை என்றே தெரியலையே: அதிர்ச்சியில் விஜய் 62 படக்குழு\nவிஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி\nரொம்ப எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது\nஉண்மையா இல்லையான்னு கேட்ட கருணாகரன்: திட்டித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்\nவிஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\n'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா\nவிஷாலை அடுத்து விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/badshahpur-bse/", "date_download": "2018-08-19T07:15:46Z", "digest": "sha1:KVLYB2FMSZPF3EGT6Y75QBAQ2FU67ITT", "length": 7142, "nlines": 267, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Badshahpur To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2016/08/air-fried-whole-chicken.html", "date_download": "2018-08-19T07:16:42Z", "digest": "sha1:WSISDWUVW34AYYSOA7NK2MQQJIEX5GQK", "length": 18703, "nlines": 339, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: ஏர் ப்ரைட் முழுக்கோழி / Air fried whole chicken", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nஏர் ப்ரைட் முழுக்கோழி / Air fried whole chicken\nசுத்தம் செய்த முழுக்கோழி - 800 கிராம்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nமசாலா ஊற வைக்க :-\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nமிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா - கால்டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்\nமிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - 1-2 டீஸ்பூன்\nஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்\nலைம் ஜூஸ் - ஒரு பழம்\nசுத்தம் செய்த கோழியை நன்கு அலசி மஞ்சள் தூள் போட்டு மீண்டும் அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.கோழியை போர்க் கொண்டோ அல்லது கத்தியால் லேசாக அங்கங்கே கீறி விட்டு கொள்ளவும். சிக்கன் தோல் எடுத்துவிட்டும் கிரில் செய்யலாம்.\nமுதலில் லைம் ஜூஸ்,உப்பு கோழியின் மீது போட்டு எல்லாப் பக்கமும் படுமாறு செய்யவும்.\nமேற்சொன்ன பொருட்கள் சேர்த்து கலந்து கோழி முழுவதும் தடவி ஊற வைக்கவும்.உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்து விரவவும். பிழிந்த எலுமிச்சை துண்டுகளை கோழியின் வயிற்றுப் பகுதியில் வைக்கலாம்.எலுமிச்சை மணத்துடன் இருக்கும்.\nகுறைந்தது 2 - 4 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஏர் ப்ரையரை 3 நிமிடம் முற்சூடு செய்யவும்.\nப்ரை செய்யக் கூடிய பாஸ்கட்டில் விரும்பினால் நறுக்கிய உருளை அல்லது பிங்கர் சிப்ஸ் பரத்தி வைக்கவும்.\nபின்பு மசாலாவில் மேரினேட் செய்த சிக்கனை வைக்கவும்.\nஏர் ப்ரையரில் 200 டிகிரி வெப்பத்தில் செட் செய்து கொள்ளவும். 10 நிமிடம் முதலில் வைக்கவும்.\n10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.\nமீண்டும் 10 -15 நிமிடம் வைத்து எடுக்கவும்.\nசூப்பர் சாப்ட் சிக்கனும் கிரிஸ்பி பிங்கர் சிப்ஸும் தயார் .\nஅவங்க அவங்களுக்கு பிடித்த துண்டை கட் செய்து சாப்பிடலாம்.\nஆரோக்கியமான முறையில் தயார் செய்த சிக்கன் தயார்.செமையாக இருக்கும் .\nLabels: ஏர் ஃப்ரையர், சிக்கன்\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் ; காளிப்ளவர் - அரைகிலோ சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசேப்பங்கிழங்கு வறுவல் / Colocasia fry\nஉப்பு பேரீச்சங்காய் (உப்பில் ஊறியது) / Raw dates ...\nஇறால் தேங்காய்ப்பால் குழம்பு / Prawn coconut milk ...\nஏர் ப்ரைட் முழுக்கோழி / Air fried whole chicken\nஸ்பைசி கிரில்டு மீன் / சுட்ட மீன் ( ஏர் ப்ரையர் மு...\nபச்சை மிளகாய் சிக்கன் பிரியாணி / Green chilli chic...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-08-19T08:19:44Z", "digest": "sha1:FIUHZTXTHUWSQW6MW4IATRN425SKYAVQ", "length": 3800, "nlines": 40, "source_domain": "athavannews.com", "title": "பொடுகை விரட்ட வேப்பம்பூ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nகாய்ந்த வேப்பம்பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் – அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.\nஇளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.\nஅதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.\nதொண்டையை பாதுகாக்கும் வழிகள் முறைகள்\nசளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் த...\nஉழைப்பும், உடற்பயிற்சியும் எந்தக் காலத்திலும் பயன் தரும்\nநடுத்தர வயதுக்காரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அமெரி...\nதொண்டையை பாதுகாக்கும் வழிகள் முறைகள்...\nஉழைப்பும், உடற்பயிற்சியும் எந்தக் காலத்திலும்...\nஞாபகமறதியினால் அதிகளவில் பாதிக்கப்படும் பெண்க...\nசிக்ஸ் பேக் மோகம் – ஆண்களுக்கான எச்சரிக...\nஐஸ்கட்டியை முகத்தில் தேய்��்பதால் கிடைக்கும் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/en-aaloda-seruppa-kaanom-official-trailer/55521/", "date_download": "2018-08-19T08:02:29Z", "digest": "sha1:YGSWVJKT4JAKWZXSM2I3BE2DGLTKOVSM", "length": 3128, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "En Aaloda Seruppa Kaanom - Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ஏன் இப்படி பண்ணினீங்க.. ; விஜய்யிடம் கோபமுகம் காட்டிய மனைவி.. ; விஜய்யிடம் கோபமுகம் காட்டிய மனைவி..\nNext article ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/11/yahoo-launches-tablet-and-smartphone.html", "date_download": "2018-08-19T07:39:10Z", "digest": "sha1:55GOTBF3GNRANKCWDFD2BNVWURRMRPID", "length": 9508, "nlines": 146, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: Yahoo! launches Tablet and smartphone apps", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்��ளை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceybank.com/tamil/pages/ceybank_country_growth_fund", "date_download": "2018-08-19T07:55:43Z", "digest": "sha1:EGJEEO3ZJOMOAT633DCFJXGXBXBJIM7N", "length": 9894, "nlines": 65, "source_domain": "www.ceybank.com", "title": "Welcome to CeyBank.lk", "raw_content": "\nசீபேங் மசஞ்சரி குபறாத் நிதியம் - உரிகெயாண்கெ நிதியம்\nநிதியத்தின் வகக க்பறாத் - ஓேன் என்டட்\nமுதலீட்டு பநாக்கம மூலதே வளர்ச்சி\nமுதலீடு மசய்யப்ேடுவத உரிகெயாண்கெப் ேிகணயங்கள்\nேங்கு இலாேம வருடாந்தம் மசலுத்தப்ேடும்\nநம்ேிக்ககப்மோறுப்ோளர பதசிய பசெிப்பு வங்கி\nமுகாகெத்துவக் கட்டணம் வருடாந்தம் 1.650%\nநம்ேிக்ககப்மோறுப்ோளர் கட்டணம் வருடாந்தம் 0.250%\nகட்டுக்காப்ோளர் கட்டணம் வருடாந்தம்; 0.085%\nகுகறந்தேட்ச ஆரம்ே முதலீட ரூோ.5000/-\nநாணயம் இலங்கக ரூோ (LKR)\nஆரம்ேித்த திகதி 22 ஜேவரி 1997\nசீபேங�� மசஞ்சரி க்பறாத் நிதியம் என்ேது, இலங்ககயில் வளர்ச்சி நிதிய வகுப்ோக்கத்தின்கீழ் அறிமுகப்ேடுத்தப்ேட்ட முதலாவது உரிகெயாண்கெ நிதியம் ெட்டுென்றி, சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டிோல் மதாடங்கப்ேட்ட இரண்டாவது நிதியமுொகும். இந்நிதியொேது 2015 டிசம்ேர் ொதம் வகர 1.2 ேில்லியன் ரூோவுக்கு அதிகொே நிகர மசாத்துக்களுடனும், 1980இற்கு பெற்ேட்ட அலகுதாரர்களுடனும் இலங்ககயில் வளர்ச்சி நிதிய வகுப்ோக்கத்தின்கீழாே ெிகப்மேரிய அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியொக உருவாகியுள்ளது.\nமேரும்ோலும் வலுவாே வளர்ச்சியாற்றலுடன் மகாழும்பு ேங்குப் ேரிவர்த்தகே நிகலயத்தில் தரப்ேடுத்தப்ேட்டுள்ள உரிகெயாண்கெப் ேிகணயங்களுடோே ேல்பவறுேட்ட ேிரிவுகளில் முதலீமடான்கற பெற்மகாள்வதனூடாக நீண்டகால மூலதே ெதிப்பேற்றத்கத அகடந்துமகாள்ளல்.\nநீண்டகால வளர்ச்சிக்காக நிகலமேற்றுள்ள ோரிய மூலதேத்கதக்மகாண்ட கம்ேேிகள் ெீது, குறிப்ேிட்டுச் மசல்லத்தக்க அழுத்தத்கதப் ேிரபயாகிக்கின்ற மசயற்றிறன்ெிகு ேதவிப்ேணி வியூகம் ஒன்கற நிதி முகாகெயாளர் ஏற்ேடுத்துகின்றார். குறித்தமவாரு துகற அல்லது ேங்கு ெீதாே இடர்ோட்டின் உயர்மவளிப்ோட்கடக் குகறக்கும் மோருட்டு, மோருளாதாரத் துகறகள் ெற்றும் தேிநேர் ேிகணயங்கள் முழுவதும் உரிகெயாண்கெ முதலீடுககளப் ேல்வககப்ேடுத்துவதற்காே ேிரயத்தேத்கத இந்நிதியம் முன்மேடுக்கின்றது.\nஇடர்ோடுகள் உட்ேட இலங்ககயின் உரிகெயாண்கெயில் முதலீட்கட பெற்மகாள்வமதன்ேது, மோதுவாக ேங்குகளில் முதலீடு மசய்வதும், அபதபோன்று அரசியல் ெற்றும் மோருளாதார நிச்சயெற்றதன்கெகளும் இலங்ககக்மகன்பற உரித்தாே ேிரத்திபயகொே அம்சங்களாகும். அதற்ககெய அடிப்ேகட முதலீடுகளின் மேறுொேத்திற்பகற்ே அலகுகளின் விகலகள் கூடிக்குகறயலாம். முதலீடுகள் இலங்கக ரூோவில் நிர்ணயிக்கப்ேடுகின்றகெயிோல், இதர நாணயப் மேறுெதிகளில் முதலீடு மசய்ேவர்கள் நாணயப்மேறுெதியின் ஏற்ற இறக்கத்தால் உண்டாகும் இடர்ோடுககளச் சுெக்க பவண்டும்.\nமூலதே ஆதாயம் - மூலதே ஆதாயொேது வரிவிலக்களிப்புக்கு உட்ேட்டது.\nேங்கு இலாேம் - அலகுதாரர்களுக்குச் மசலுத்தப்ேட்ட ேங்கு இலாேொேது அவர்களது கககளில் இருக்ககயில் வரிவிதிப்ேற்றது.\nஇகடநிறுத்தல் வரி - இல்கல\nநிகர மசாத்துப் மேறுெதி அடிப்ேகடயில் 31-12-2015 வகரயாே சீபேங் மசஞ்சரி க்பறாத் நிதிய மசயலாற்றுகக\n* 31 டிசம்ேர் 2015 வகர நிகர மசாத்துப் மேறுெதி ெீதாே விகித ொற்றம். ேங்கு இலாேங்களுக்காக சரிமசய்யப்ேட்டது.\n** ASPI – மகாழும்புப் ேங்குப் ேரிவர்த்தகே அகேத்து ேங்குச் சுட்மடண் (ASI)\nசிறந்த ேத்து உரிகெயாண்கெக் குழுெங்கள் - மசஞ்சரி க்பறாத் நிதியம\nஏசியன் பஹாட்மடல்ஸ் அன்ட் ப்ரப்ேட்டீஸ் ேீஎல்சி\nஎய்ட்கின் ஸ்மேன்ஸ் மஹாட்படல் பஹால்டிங்ஸ் ேீஎல்ச\nஹற்றன் நஷேல் வங்கி ேீஎல்சி – வாக்களிக்க முடியாதத\nபறாயல் மசரெிக்ஸ் லங்கா ேீஎல்ச\nபடாக்கிபயா சிமென்ட் கம்ேேி (லங்கா) ேீஎல்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/clean-business-design-10029", "date_download": "2018-08-19T07:36:01Z", "digest": "sha1:723J63JTDSTJXBZQ77NDCDRKLEFIPZ23", "length": 3528, "nlines": 66, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Clean Business Design | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nஇந்த டெம்ப்ளேட் உங்கள் வணிக ஆன்லைன் காட்ட ஒரு சுத்தமான வழி. அது கவர்ச்சிகரமான நிறங்கள் மற்றும் ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட அமைப்பை கொண்டுள்ளது.\nநீங்கள் திரைக்காட்சிகளுடன் பார்க்க முடியும் அது பக்கங்களில் 4 வகையான அடங்கும். Productpage படங்களை எந்த எண்ணை காட்ட முடியும் என்று ஒரு jQuery imageswitcher உள்ளது.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/simple-business-dark-10024", "date_download": "2018-08-19T07:35:31Z", "digest": "sha1:LDOIRYWEI6JQBTWPO67ZPYXBTWWQT5HG", "length": 3323, "nlines": 65, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Simple Business Dark | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nபல பயன்பாடுகள் நல்ல ஒரு எளிய, சுத்தமான அமைப்பை. HTML மற்றும் CSS புரிந்���ுகொள்ள எளிதான மற்றும் நேரடியான உள்ளன. எளிதில் அனைத்து வடிவமைப்பு கூறுகள் PSD கோப்புகளை சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\n23 ஆகஸ்ட் 08 உருவாக்கப்பட்டது\nபயர்பாக்ஸ், IE6, IE7, சஃபாரி, ஆவணப்படுத்தல்\nCSS கோப்புகள், HTML கோப்புகள், அடுக்கு PSD லேஅவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/Receptions-for-Kabir-Puraskar-Award-try-collector-announce-64905", "date_download": "2018-08-19T07:27:58Z", "digest": "sha1:Y7ZPWKIODIGDHGGYAPKDBL67R2M5JSWX", "length": 8425, "nlines": 118, "source_domain": "justknow.in", "title": "கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nகபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதிருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்படும கபீர் புரஸ்கர் விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;\nநமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.\nஅதனடிப்படையில் இந்தாண்டு 2017-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருத்திற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியானwww.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்தோ அல்லது திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகம், அண்ணா விளையாட்டரங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்றோ விண்ணப்பிக்கலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.12.2017 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் பெறப்பட்ட தகுதியுள்ள விண்ணப்பங்கள் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளை���ர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி, 0431-2420685 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nகபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது\nதிருச்சியில் வெள்ள பாதிப்பு இல்லை - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nகாவிரி, கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை....\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்; காவிரி கரையோரங்களில் வெள்ளம் சூழ்ந்தது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தலைவர்கள் இரங்கல்\nInvite You To Visit கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/09/ilivid.html", "date_download": "2018-08-19T07:41:17Z", "digest": "sha1:7JUVDNB5WSZAO5HE2FFPFEAZMDHS4JJF", "length": 15195, "nlines": 199, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid\nஇலவச தரவிறக்க மென்பொருள் - ilivid\nஇணையத்தில் இருந்து ஒரு கோப்பினை பதிவிறக்கம் செய்ய நாம் \"தரவிறக்க மென்பொருள்களை\" பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். இந்த தரவிறக்க மென்பொருள்களை நாம் பயன்படுத்த ஓரே காரணம் பதிவிறக்கம் செயும் வேகத்தினை நமக்கு அதிகரித்து தருகின்றன.\nஇன்று இணையத்தில் இலவச தரவிறக்க மென்பொருள்கள் Internet Download Manager, Free Download Manager, Download Accelerator Plus என்று நிறைய உள்ளன. அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்து இருக்கும் புதிய தரவிறக்க மென்பொருள்கள் \"ilivid\" ஆகும்.\nஇந்த புதிய \"ilivid\" மென்பொருளில் நமக்கு நிறைய வசதிகள் கிடைக்கின்றன. அவைகள்\nஇந்த புதிய \"இலவச தரவிறக்க மென்பொருள்\" முழுக்க முழுக்க Open Source ஆகும்.இதனால் இந்த மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்க தேவை இல்லை. Premium மென்பொருளாக நமக்கு இது கிடைக்கிறது.\nஆகையால் நீங்களும் இந்த \"ilivid\" இலவச தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.\nilivid மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிள��க் செய்யவும்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா\n( நீங்கள் போடும் ஓட்டை வைத்து நான் தனிக்கட்சி ஆரம்பித்து சட்டசபை & நாடாளுமன்றம் செல்ல போவதும் இல்லை, பல கோடி ஊழல் செய்ய போவதும் இல்லை. என் தளம் அனைவரிடமும் செல்லவும் ஏதோ 10 காசு சம்பாரிக்கவும் தான் உங்கள் ஒட்டு எனக்கு தேவை, ஆகையால் மறக்காமல் ஒட்டு போடவும். )\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேட���் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\nகூகுள் குரோம் 10 - வசதிகள் \nவிண் பெட்ரோல் . . . . .\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஇலவச தரவிறக்க மென்பொருள் - ilivid\n - புதுசால்ல இருக்கு ...\nஉங்கள் மூளையின் வயது என்ன\nWindows 7 சிஸ்டம் டிப்ஸ்\nலேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி பயன்பாடு \nNorton தரும் இணைய சோதனை\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள் \nபுதிய Addons - பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்...\nPhotoshop-ன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள...\nவிண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை\nXP சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nகம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்த\nஜி-மெயில் செய்தியில் படங்களை ஒட்டி அனுப்ப \nகூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/13/90546.html", "date_download": "2018-08-19T07:28:29Z", "digest": "sha1:ELTGFRFQVULE4HGXTO6WQ2ILKODT2NE6", "length": 15064, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "ஐ.பி.எல் போட்டியில் முதன்முதலில் தடம் பதித்த நேபாள வீரர் விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஐ.பி.எல் போட்டியில் முதன்முதலில் தடம் பதித்த நேபாள வீரர் விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை\nஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018 விளையாட்டு\nவான்டூடே: நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம் வீரர் முதன் முதலில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று, விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.\nநேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம்வீரர் சந்தீப் லாமிச்சானே. லெக் ஸ்பின்ரானா சந்தீப்பை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2018- ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுத்து இருந்தது. கடந்த 10 போட்டிகளாக வாய்ப்பைப்பெறாமல் அணியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுஇருந்த லேமிச்சானேவுக்கு நேற்றைய பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.\nநேபாளத்தில் இருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் வீரரான லாமிச்சானே முத்திரை பதிக்கவும் தவறவில்லை. 4 ஓவர்கள் வீசிய லாமிச்சானே 25 ரன்கள் விட்டுக்க��டுத்து, பர்தீப் படேல் விக்கெட்டைவீழ்த்தினார்.\nபோட்டி முடிந்த பின் நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே ஊடகங்களிடம் கூறியதாவது:\nநேபாளத்தில் இருந்து வந்து முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றதைப் பெருமையாக நினைக்கிறேன். இதுபோன்ற லீக் போட்டிகள் இளம் வீரர்களின் திறமையை வளர்க்க உதவும். கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கவும், பரபரப்பாக வைத்திருக்கவும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகள் அவசியமாகும்.\nநேபாளத்தில் என்னைப் போன்ற ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. கரீபியன் லீக்கில் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்காக இந்தஆண்டு நான் விளையாடினேன். நேபாளிகளுக்கு கிரிக்கெட் பயணம் தொடங்கி இருக்கிறது, அடுத்தடுத்துஅதிகமான வாய்ப்புகளை அவர்கள் பெறுவார்கள். நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படிக் கற்றுக் கொள்கிறோம் என்பதில்தான் வளர்ச்சி இருக்கிறது. எனக்கு இந்த ஒன்றரை மாதத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றேன்.\nசிறந்த கேப்டன், அனுபவமான பயிற்சியாளர், நட்புடன் பழகிய சகவீரர்கள் என இனிய அனுபவமாக இருந்தது. மைக்கேல் கிளார்க்கின் கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து பயிற்சி எடுத்ததால், என்னை அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.\nஇந்தப் போட்டியில் நான் பந்து வீசிய முறை குறித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். எனக்கு இந்தப் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தாலும், டெல்லி அணி தோல்வி அடைந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தீப் லாமிச்சனேவை ரூ.2.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்��ில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nநேபாள வீரர் ஐ.பி.எல் Nepali player IPL\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/09/facebook.html", "date_download": "2018-08-19T07:35:44Z", "digest": "sha1:KEP4MR3IYPG4JM57LUENITSUKHC22MTM", "length": 10847, "nlines": 137, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...??? ~ www.andtricks.com", "raw_content": "\nFacebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇன்று என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், கல்வி வளர்ச்சியாலும் சிறந்த வேலையை பெற மிகப்பெரிய போராட்டமே நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும், மருத்துவர்களும் உருவாகிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக கம்யூட்டர் என்ஜீனியர்கள் அதிக அளவில் உருவாகி கொண்டு உள்ளனர். பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக் தளத்தை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அந்த தளத்தில் நூற்றுகணக்கான வேலை காலி இடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்த திறமை ,அனுபவம் மிக்க பணியாளர்களை தேடி கொண்டுள்ளது பேஸ்புக் தளம் அந்த தளத்தில் எப்படி பதிவு செய்வது என பார்ப்போம்.\nபேஸ்புக் தளம் இதற்க்காக ஒரு தனி பக்கத்தை உருவாக்கி உள்ளது.\nமுதலில் இந்த https://www.facebook.com/careers இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇதில் பேஸ்புக் நிறுவனத்தில் தேவைப்படும் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான அனைத்து காலி பணியிடங்கள் காட்டும். இவற்றை நாடுகளின் படி அறிய மேலே நான் குறிப்பிட்டு காட்டியுள்ள by location என்பதில் டிக் செய்தால் நாடுகளின் வரிசைப்படி பணியிடங்களை பார்த்து கொள்ளலாம்.\nஉங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.\nநீங்கள் ஒரு பிரிவை கிளிக் செய்தவுடன் இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற லிங்க் இருக்கும் அதில் உங்கள் தகுதிக்கு ஏற்றதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு அந்த வேலைக்கான தகுதிகள் காட்டப்படும் அதை முழுவதும் படித்து நீங்கள் அந்த பணியிடத்திற்கு தகுதியை பெற்று இருந்தால் அதில் உள்ள Apply for this Position என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்\nஇதில் உங்களின் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Choose File என்பதை அழுத்தி உங்களுடைய Resume அப்லோட் செய்து கொள்ளுங்கள். முடிவில் கீழே உள்ள Submit Application என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஅவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் பேஸ்புக் நிர்வாகத்தினருக்கு சென்று விட்டது. நீங்கள் அனுப்பிய தகவல்கள் தகுதி வாய்ந்ததாக இருந்தால் உங்களை தொடர்பு கொள்வார்கள்.\nவேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்\nஜாதி மொழி இனம் மதம் நிறம் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் தகுதி ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து தகுதி���ான நபர்களுக்கு வேலை வழங்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும்.\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nஉங்களுடைய Driver CD தொலைந்து விட்டதா...\nதினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக பெற.......\nவேலைத்தளத்தில் Facebook கை \"Excel\" வடிவில் பயன்படு...\nWindows 7 பாவிக்க 512 RAM ஒரு தடையல்ல...\nBeauty Tips :கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வ...\nFacebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nTrial மென்பொருட்களை நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக ...\ngmail மூலம் இலவசமாக உங்களுடைய நண்பருடைய தொலைபேசிய...\nஇன்றைய மருத்துவ குறிப்பு : முட்டை\nஒரே சமயத்தில் ஒன்றுக்குமேற்பட்ட Gmail Account களை...\nBeauty Tips : என்றும் அழகுடன் திகழ.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத...\nBeauty Tips : முகப்பரு தழும்பு என்பவற்றில் இருந்து...\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/2012_30.html", "date_download": "2018-08-19T07:34:44Z", "digest": "sha1:LTJTQ6NKZG4HURHRDDPIYMRSBCGSGATN", "length": 31689, "nlines": 205, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: 2012 –இல் உலகம் ஏன் அழியாது? -பாகம் ஒன்று.", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nஇந்த ஆக்கத்தை குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நோக்கத்திலோ அல்லது குழம்பிய குட்டையை மேலும் குழப்பிவிடும் நோக்கத்திலோ அல்லது ஒரு ஊகத்தின் அடிப்படையிலோ நாம் வெளியிடவில்லை. மாறாக 2012 -இல் உலகம் அழியும் என்று கூறி ஒரு சிலர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள குழப்பத்தை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்து அது பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்படுவதே இது\nஇங்கு சொல்லப்படும் உண்மைகளின் நம்பகத்தன்மை\nநமது இந்தத் தெளிவான ஆக்கம் மிகமிக உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் ஆனது. ஆம், யார் இவ்வுலகத்தை உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே அதன் அழிவைப் பற்றிக் கூற முடியும். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன். அவனுக்கு மட்டுமே தன் படைப்பினங்களைப் பற்றிய நுணுக்கமான அறிவு உள்ளது. அந்த வகையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனும் இவ்வுலகின் சொந்தக்காரனும் ஆன இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனையும் அவனது இறுதித் தூதராக இவ்வுலகுக்கு வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்களையும் அடிப்படையாகக் கொண்டதே இந்த ஆக்கம்.\nமுதலில் உங்கள் மனங்களில் எழும் சந்தேகங்களை இப்போது தீர்த்து வைப்போம்.......\nதிருக்குர்ஆன் இறைவனின் வேதம்தான் என்பதை எவ்வாறு நம்புவது\nஅதை அறியும் முன் திருக்குர்ஆன் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.\nமுஸ்லிம் அல்லாத அன்பர்கள் திருக்குர்ஆன் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது என்று இன்றும் நம்பி வருகிறார்கள். மாறாக முஹம்மது நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார் என்பதும் இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவர்களுக்கு ஒலிவடிவில் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதுமே உண்மையாகும். இது ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.\n(அல்லாஹ்- உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று வழங்கப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் “வணங்குவதற்குரிய ஒரே இறைவன்” என்பதாகும். தமிழில் கடவுள் என்றும் ஆங்கிலத்தில் ‘காட்’ என்றும் ஹிந்தியில் ‘பகவான்’ என்றும் சொல்வதுபோல அரபிமொழியில் இறைவனைக் குறிக்கும் பதமே அல்லாஹ் என்பது. இவ்வார்த்தையின் சிறப்பாவது, இதற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. பன்மையும் கிடையாது. கடவுள் – கடவுளர்கள் பகவான் – பகவதி, GOD – GODS, GODESS என்றெல்லாம் கடவுளைக் குறிக்கும் பிறமொழி வார்த்தைகள் சிதைவது போல அல்லாஹ் என்ற சொல் ஒருபோதும் சிதைவதில்லை. எப்போதும் ஒருமையிலேயே விளங்கும்.)\n(ஸல்- ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் என்பதன் சுருக்கம்- இதன் பொருள்: இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும் என்பது)\nஇது இவ்வுலகின் உரிமையாளனான இறைவனின் அறிவுரைகள் என்பதாலும் அவனது இறுதி வேதம் என்பதாலும் இன்று வாழும் மக்கள் யாவரும் இதன் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள்.\nஅடுத்ததாக இந்தத் திருக்குர்ஆன் எப்படி வந்தது, மற்றும் நபிகள் நாயகம் யார் என்பன பற்றி அறிந்து கொள்வோம்:\nஇந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு எந்த மனிதர்களின் வார்த்தைகளோ துளியளவும் கிடையாது. முழுக்க முழுக்க இறைவார்தைகளை மட்டுமே கொண்ட நூல் திருக்குர்ஆன் இதை கீழ்வரும் சரித்திர உண்மைகளை அறியவரும்போது புலப்படும்.\nமுஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.\nஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர். பெண்களை அடிமைகளாக நடத்தினர். சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர். நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது\nஇப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.\nஅமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற ஒரு சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பா��் மக்களை அழைத்தார்கள். இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள். அதாவது படைத்த இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமையிலும் அமைதியை – அதாவது சொர்க்கத்தை அடையலாம் என்பது இக்கொள்கை முன்வைக்கும் தத்துவமாகும்.\nஇக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுகிறது.\nஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் தங்களுக்கு எதிரியாக இக்கொள்கையைக் கண்டார்கள். விளைவு நபிகளாரும் அவரோடு சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. . பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து பொறுமையோடு தீயோரின் அடக்குமுறைகளை எதிர்கொண்டாலும் ஒருகட்டத்தில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகவே, இறைவனின் கட்டளைப்படி நபிகளார் மக்காவைத் துறந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மதீனா நகருக்குச் செல்ல நேர்ந்தது.\nஅங்கு ஏற்கனவே இஸ்லாம் பரவியிருந்ததால் அவருக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றார்கள். அது மட்டுமல்ல மதீனாவில் இஸ்லாம் வளர வளர ஒரு இறை நம்பிக்கையாளர்களின் சமூக அமைப்பும் அரசும் அமையும் அளவுக்கு வலிமை பெற்றார்கள். ஆனால் மக்காவின் கொடுங்கோலர்கள் அங்கும் படை எடுத்து வந்து தாக்க, நபிகள் நாயகமும் ஆதரவாளர்களும் தற்காப்புப் போர் புரிய நேரிடுகிறது. தொடர்ந்து நடந்த போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. இறுதி வெற்றி சத்தியத்திற்கே. மக்கவும் வெற்றி கொள்ளப் படுகிறது. கொடுமை செய்தவர்களுக்கும் நபிகளார் இறுதியில் பொது மன்னிப்பு வழங்க அனைவரும் சத்தியத்தை ஏற்க்கிறார்கள்.. அராபிய நாடு முழுவதும் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தனது 63-வது வயதில் நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் தனது நபித்துவ வாழ்வின் போது அதாவது 40-வது வயதிலிருந்து 63-வது வயது வரை சந்தித்த பல்வேறு சூழ்நிலைகளின்போது அவருக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவுரைகளாகவும் கட்டளைகளாகவும் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. (இன்ஷாஅல்லாஹ் தொடரும்)\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் ...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்க...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nபொருளடக்கம் அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2 உண்மைக் கடவுளை அறிய உரைகல் -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல -5 நாயோடு பழகுதல் நல்லதல்ல\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nஇயேசுவின் பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஅறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது , 88 00000… ......\n ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ... தாமத...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/2490-traditional-games-library-games.html", "date_download": "2018-08-19T07:32:23Z", "digest": "sha1:Q4RGJITBOT45XMRHACFOEE4XUGOJIOXA", "length": 11375, "nlines": 85, "source_domain": "www.kamadenu.in", "title": "பல்லாங்குழி முதல் ஆடு புலி ஆட்டம் வரை..! - பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நூலகங்கள் | Traditional games | Library games", "raw_content": "\nபல்லாங்குழி முதல் ஆடு புலி ஆட்டம் வரை.. - பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நூலகங்கள்\nமதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் கோடைகால பயிற்சி முகா���ில் குதூகலத்துடன் பங்கேற்ற குழந்தைகள்.\nபள்ளிக் குழந்தைகளுக்கு மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தரவும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மைய நூலகங்களில், இந்த ஆண்டு முதல் குழந்தைகளுக்கான கோடைகால முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஆண்டு முழுவதும் புத்தகப் பையைச் சுமக்கும் குழந்தைகள், கோடை விடுமுறை விட்டதும் கொண்டாட்டமாகி விடுவார்கள். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, பெற்றோருடன் சுற்றுலா செல்வது என கோடையை உற்சாகமாக கழிப்பர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை விடுமுறையில் உறவினர் வீடுகளுக்கு சென்றால் ,அங்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட ஆர்வம் காட்டுவர்.\nஆனால் தற்போது, விளையாடவும், வாசிக்கவும் குழந்தைகளை பெற்றோர் வழிகாட்டுவதில்லை. அதனால், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், தாயக்கட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதை முறையாக கற்றுக் கொடுக்கவும் ஆளில்லை.\nடெம்பிள் ரன், ஆங்ரி பேர்ட்ஸ், கேண்டி க்ரஷ் என்று ஸ்மார்ட் போன் விளையாட்டுகளில் நேரத்தை தொலைத்து வருகின்றனர். அந்த மாய விளையாட்டுகளின் உலகில் இருந்து குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கவும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், இந்த ஆண்டு முதல் மாவட்ட மைய நூலகங்களில் குழந்தைகளுக்கான கோடை கால முகாம் தொடங்கி நடக்கிறது. மே 1-ம் தேதி தொடங்கிய இந்த முகாம், இம்மாதம் 31 வரை நடக்கிறது. மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான நூலகப் பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.\nஇதுகுறித்து நூலக அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் பள்ளிகளிலேயே குழந்தைகளிடம் கோடை விடுமுறையில் நூலகங்களுக்கு செல்ல வேண்டும், நூலக உறுப்பினராக வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்துவர்.\nஅதனால், பகுதி நேர நூலகங்கள் முதல் மாவட்ட மைய நூலகங்கள் வரை பள்ளிக் குழந்தைகள் கோடை விடுமுறை நாட்களில் அதிகளவு நூலகங்களுக்கு வருவார்கள். வாசிப்பு பழக்கம் வளர்ந்தது.\nதற்போதைய மதிப்பெண் கல்வியில் வாசிப்பிற்கான நேரமும், நூலகம் பற்றிய விழிப்புணர்வும் குழந்தைகளிடம் இல்லை. எல்லாமே கூகுளில் கிடைத்த��விடும் என்று நவீன கணினி யுகத்தில் கிணற்றுத் தவளையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅதுபோல வீட்டிலும், பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், விளையாடுவோரின் சிந்திக்கும் ஆற்றலையும், அறிவாற்றலையும் உயர்த்தக் கூடியது. ஆனால், தற்போது பாரம்பரிய விளையாட்டும், வாசிப்பு பழக்கமும் இல்லாததால் மதிப்பெண் கல்வியிலும் குழந்தைகளால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால், இந்த ஆண்டு முதல் பள்ளி குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கவும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் நூலகங்களில் கோடைகால முகாம் தொடங்கப்பட்டுள்ளது.\nபல்லாங்குழி, தாயக் கட்டம், ஆடு புலி ஆட்டம், கிச்சு கிச்சு தாம்பாளம்,குலை குலையாய் முந்திரிக்கா, கதை சொல்லி, சதுரங்கம், கையெழுத்துப் பயிற்சி மற்றும் வாசிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், நூலகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோம்.\nஇதில் சிறப்பாகச் செயல்படும் குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வருவோருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த பயிற்சி முகாமில் 18 முதல் 24 குழந்தைகள் தினமும் வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் வெயில் இல்லாத நேரத்தில் முகாம் நடத்தப்படுகிறது.\n- ஒய். ஆண்டனி செல்வராஜ்\nஜெயலலிதாவின் பயோபிக்: விஜய் இயக்குகிறார்\nஎன்ன லியோனி... சுண்டல் கடை போடலியா\nநோய் தீர்க்கும் கருட பஞ்சமி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_12.html", "date_download": "2018-08-19T08:07:00Z", "digest": "sha1:4HKKCHBU2OCEBDENPZCZN2RUSH7Q67PB", "length": 27338, "nlines": 124, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).\nஇஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.\nஇஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள் கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள் வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது ஈமானிய ஒளி பிரகாசித்தது நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ��ரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள் இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளிவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்\n(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).\n(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).\nநமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது\nஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.\n(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆ��ாரம் : அஹ்மத்)\nஅல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன\n(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது. இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எpதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது. இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.\nமக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்க�� மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)\nஇந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் இந்தியாவில் பல இயங்களிலும் இது ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.\n‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)\nஇவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.\n-மௌலவி அர்ஸத் ஸாலிஹ் மதனி (suvanathendral.com)\nLabels: இஸ்லாம், சகோதரத்துவம், நபிமொழி Posted by G u l a m\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு\nகடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா \nகடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்\nபன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்\nயார் அந்த கல்கி அவதாரம்\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால் \"இஸ்லாம் \" என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில...\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nஓரிறையின் நற்பெயரால். பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொ...\nஓரிறையின் நற்பெயரால் மத அடிப்படையிலான இறை ��ட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ...\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nஓரிறையின் நற்பெயரால் \"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/why-not-janeu-under-my-kurta/", "date_download": "2018-08-19T07:55:07Z", "digest": "sha1:XPTVCN6JBSEWCBHYCJJVJGFARG37JA7J", "length": 38079, "nlines": 127, "source_domain": "www.meipporul.in", "title": "‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்? – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > ‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-11-02 (2018-07-15) E. P. றஹ்மத் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா\n[Lipstick Under My Burkha என்ற இந்திப் படத்தை விமர்சித்து E. P. றஹ்மத் எழுதிய கட்டுரை Round Table India தளத்தில் பிரசுரம் ஆகியிருந்தது. அதன் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.]\n“லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” எனும் (இந்தித்) திரைப்படம் “பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காகவே” எடுக்கப்பட்ட ஒன்று. “ஒடுக்கப்பட்ட பெண்” என்பதற்கான சவர்ண வரையறைகளைக் கொண்ட பிரச்சாரத் திரைப்படம் அது. பார்ப்பன ஆணாதிக்கக் கதையாடல்களின் வழியே தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாலியல் விடுதலையையும் உறுதிபடுத்திக் கொள்ளும் பெண்களின் கதையை படம் சித்தரிக்கிறது. அத்தோடு அதில் இஸ்லாமோ ஃபோபியாவையும் நிரப்பிவிடுவதன் மூலம் முஸ்லிம் ஆண்களை ஒடுக்குமுறையின் குறியீடாகவும், பெண் வெறுப்பின் குறியீடாகவும் காட்டியிருக்கிறது.\nபெண்கள் தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். போபாலில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கை சம்பந்தமான படம் இது. அவர்களின் தனிப்பட்ட மற்றும் பாலியல் சுதந்திரம் சார்ந்த வேட்கைகளையும், அவற்றுக்கான தடைகளைத் தகர்ப்பது குறித்தும் அது பேசுகிறது. அந்த நான்��ு கதாப்பாத்திரங்களில் ஒன்று, ரெஹானா அபிதி. பர்தா உடையணிந்த ஒரு கல்லூரி மாணவி; தையல்காரரின் மகள். இன்னொன்று, ஷிரீன் அஸ்லம். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவர்; கணவருக்குத் தெரியாமல் கடை ஒன்றில் விற்பனைப் பெண்ணாகப் பணிபுரிபவர். ஒப்பனை நிலையம் வைத்திருக்கும் லீலா, தன் அன்றாட வாழ்க்கைக்குப் போராடிவருவதற்கு மத்தியில் பாலியல் சார்ந்த கற்பனையில் வாழ்பவர். மற்றொரு கதாப்பாத்திரம் உஷா பர்மார். 55 வயதான விதவை. ஓர் இளம் நீச்சல் பயிற்சியாளர் மீது காதல் கொள்வதோடு தன் பாலியல் வேட்கையையும் அவரிடம் வெளிப்படுத்துகிறார்.\nஆணாதிக்கம், பெண் விடுதலை ஆகியவற்றில் நாம் அக்கறைகொள்வது மிகவும் அவசியம்தான். ஆனால், இதுபோன்ற விவகாரங்களை எப்படி அணுகுவது இவற்றுக்கு எதன் அடிப்படையில் முகங்கொடுப்பது இவற்றுக்கு எதன் அடிப்படையில் முகங்கொடுப்பது என்பது முக்கியமானது. இந்தச் செயல்பாடு கண்ணியம், மனித உரிமைகள், பாலின சமத்துவம் அல்லது பெண் விடுதலை முதலான மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதா என்பது முக்கியமானது. இந்தச் செயல்பாடு கண்ணியம், மனித உரிமைகள், பாலின சமத்துவம் அல்லது பெண் விடுதலை முதலான மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதா ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறதா ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறதா போன்ற சில அடிப்படைக் கேள்விகள் கவனிக்கத்தக்கன.\nமுதலில் படத் தயாரிப்பாளர்கள் முஸ்லிம்கள் பற்றியும் இதர விலக்கப்பட்ட சமூகங்கள் பற்றியும் கொண்டுள்ள பார்ப்பனிய முற்சாய்வுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். வழக்கம்போல அவர்கள் பெண்களின் பாலியல் விடுதலை என்கிற பெயரில் தலித்-பகுஜன் பெண்களுடைய உடலில் விளையாடியிருக்கிறார்கள். படத்தயாரிப்பாளர் பிரகாஷ் ஜாவும் இயக்குநர் ஆலன்க்ரிதா ஸ்ரீநிவாஸ்தவாவும் தங்களுடைய நோக்கத்தை அடைய பெரும் சிரத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. ‘கொடூரமான ஒடுக்குமுறையில்’ அகப்பட்டுள்ள அடித்தள சாதி/வர்க்க/முஸ்லிம் பெண்களின் போராட்டத்தைத் தங்களின் பல முன்முடிவுகளின் அடிப்படையில் சித்தரித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் ஓர் அடித்தள வர்க்க/சாதி/முஸ்லிம் பெண் தன் மேட்டுக்குடி, உயர்சாதி நண்பர்���ளைக் கவர்வதற்கு ஜீன்ஸ் அணியவும், அவர்களுடன் விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக ஒரு நல்ல ஆடையைத் திருடவும் வேண்டியிருக்கிறது. இன்னொரு முஸ்லிம் பெண், தான் பணிபுரிவதை மறைக்கிறாள்; ஒவ்வொரு இரவும் உறங்குவதற்கு முன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறாள்; குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாக மட்டுமே நடத்தப்படும் ஒடுக்குமுறை சூழலில் வாழ்கிறாள். கிட்டத்தட்ட முஸ்லிம் குடும்பங்கள் குறித்த இந்து வலதுசாரிகளின் வழக்கமான பிரச்சாரம்தான் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தத் திரைப்படம், ஒடுக்குமுறையின் வடிவம் எனும் மோசமான சித்திரத்தை முஸ்லிம் ஆண்களுக்கு வழங்குகிறது. மனைவியை வல்லுறவுக்கு உள்ளாக்குவது தவிர்த்த வேலைகள் எதுவும் இல்லாதவராக, ஆணுறை பயன்படுத்தக்கூட தெரியாதவராக, பல பெண்களுடன் தொடர்பில் இருப்பவராக முஸ்லிம் ஆண் கதாப்பாத்திரம் காட்டப்படுகிறது. ரெஹானா அபிதியின் அப்பாகூட ரொம்பவும் அதிகாரம் செலுத்தக்கூடியவராகவும் அன்பையும் பாசத்தையும் தராதவராகவும் இருக்கிறார். அதாவது, ஒரு முஸ்லிம் பெண்/குடும்பம்கூட நல்ல வாழ்க்கை வாழவில்லை. என்னவொரு பரிதாபகரமான கதை\nபடத்தில் எல்லோரும் நல்லபடியாக நடித்திருக்கிறார்கள். அதை நான் விளக்க விரும்பவில்லை. அது எனக்கு முக்கியமும் இல்லை.\nஇத்திரைப்படத்தில் கவனமாக இஸ்லாமிய வெறுப்புக் கருத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சராசரி இந்தியப் பார்வையாளர்களிடம் (குறிப்பாக இன்றைய அரசியல் சூழலில்) நல்ல வரவேற்பைப் பெற்றுத்தரக் கூடியவை. இப்படத்தில், ஷிரீன் அஸ்லமின் கணவர் ‘சவுதியிலிருந்து வந்திருப்பது’ அவரை ‘முரடர்’ ஆக்கியிருக்கிறது. ஒரு காட்சியில், தன் பையிலிருந்து ஷிரீன் கைத்துப்பாக்கியை வெளியில் எடுக்கும் சந்தர்ப்பத்தில் அவருடைய புர்கா அவருக்குத் தீவிரவாத சாயலைக்கூட ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் ஆண்களை பெண் அடக்குமுறையின் குறியீடாய்ச் சித்தரிப்பதன் மூலம் படத்தயாரிப்பாளர்கள் எந்த அளவுக்கு ஒடுக்குமுறைக்கான சவர்ண வரையறைகளை உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.\nசமூக ரீதியில் பார்த்தால் மேற்குறிப்பிட்ட நான்கு பெண் கதாப்பாத்திரங்களும் உயர்சாதி எனும் வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை. லீலா அநேகமாக ஒரு அடித்தள சாதி/வர்���்க பின்புலமுள்ளவரே. தன் பாலியல் கற்பனைகள் சார்ந்த உலகில் உழல்பவர், பொய் சொல்லி சம்பாதிப்பவர், அவரின் அம்மா வாழ்வாதாரத்துக்கு வழியின்றி பல ஆண்டுகளாக உடல் ஓவியத்துக்கு நிர்வாணமாக அமர்ந்து வருகிறார். உண்மையில் இவையெல்லாம் பகுஜன் பெண்களைப் போகப் பொருளாய் அணுகும் பார்ப்பன ஆணாதிக்கக் கருத்தோட்டங்களையே வலியுறுத்துகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக பாலியல் விடுதலை என்கிற பெயரால்\nஅதேசமயம், முஸ்லிம் பெண்களின் அவஸ்தைகளை மதத்தோடு தொடர்புபடுத்திவிட்டு, ஏனைய சமூகத்துப் பெண்களின் அவஸ்தைகளை வெறும் சமூக வழக்கங்களின் (Tradition) பகுதியாக மட்டுமே ஆக்கிவிடுவது இஸ்லாமோ ஃபோபியாவின் உச்சத்தை எடுத்துக்காட்டுகின்றது.\nபடத்தின் தலைப்பே அதனளவில் முன்முடிவுகளைக் கொண்டதுதான். அது புர்காவை அடக்குமுறைக்கும் உதட்டுச்சாயத்தை விடுதலைக்கும் அடையாளப்படுத்துகின்றது. இந்தக் கருத்தும்கூட பார்ப்பன ஆணாதிக்கத்தின் உற்பத்திதான். முழுப் படமும் பாலியல் விடுதலையைப் பற்றி பேசுவதை விடவும் பெண்களைப் போகப் பொருளாகவும் அழகின் வடிவமாகவுமே காட்சிபடுத்துகின்றது.\nதலித்-பகுஜன்களுக்கு ‘பெண் விடுதலை’ என்பது அதனளவில் ஆழமான அர்த்தத்தைத் தரக்கூடியது. பார்ப்பன உயர்சாதிப் பெண்ணியவாதிகள் தங்களின் சமூக நிலையிலிருந்து இறங்கிவந்து விளிம்புநிலைப் பெண்களின் நிலைப்பாடுகளையும் அவர்களின் பெண்ணியம் சார்ந்த புரிதலையும் கற்றுணர வேண்டும். சவர்ண பெண்ணியவாதிகளுக்கு உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவது புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே விளிம்புநிலைப் பெண்களுக்கு முற்றிலும் முரணாக ஆகிவிடலாம்.\nகடத்திச் செல்லப்பட்டு சந்தையில் விற்கப்படும் விளிம்புநிலைப் பெண்கள் (தேவதாசிப் பெண்கள் உட்பட) வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு வலுக்கட்டாயமாகப் பூசிக்கொள்ளும் உதட்டுச்சாயம் எப்படி அவர்களுக்கு விடுதலையின் குறியீடாய் ஆகமுடியும் அது அவர்களுக்கு ஒடுக்குமுறையின் குறியீடு இல்லையா அது அவர்களுக்கு ஒடுக்குமுறையின் குறியீடு இல்லையா இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்கள் தரப்பிலிருந்து என்ன கருத்தைக் கொண்டுசெல்ல முனைகிறீர்கள்\n உண்மையில் பார்ப்பன கதையாடல் ஆணாதிக்கத்துக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனெனில் பார்ப்பனியம் என்பத��� ஆணாதிக்கத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டதுதான். கவனமாக அடித்தள சாதி/வார்க்க பெண் கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்வதோடு, வெறுப்பூட்டும் வகையில் இஸ்லாமோ ஃபோபியாவையும் கலந்துகட்டுவது என்பதுகூட ஓர் ஆணாதிக்கப் பிரயத்தனம்தான்.\nஇது ஒரு துணிச்சலான படமா துணிச்சல் என்று சொல்லிக்கொள்ள படத்தில் ஒன்றுமில்லை. உயர்சாதியினருக்கு தலித், பகுஜன் பெண்கள் வாழ்வின் பக்கம் தங்கள் கேமராவைத் திருப்புவது எளிதான காரியம்தான். ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுடைய வாழ்வை வரையறுக்கலாம், அவர்களைப் பற்றி என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கலாம். உண்மையில், சவர்ண பெண்ணியவாதிகள் ஒருநாளும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை வாழ்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் தங்களின் பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைத்துக்கொண்டு விளிம்புநிலைச் சமூகத்துப் பெண்களின் வாழ்க்கை குறித்து விளக்கமளிக்கவும், வரையறுக்கவும், தீர்ப்பளிக்கவும் சலுகை பெற்றிருக்கிறார்கள்.\nஎனது அடுத்த கேள்வி இதுதான்: உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை\nஉயர்சாதிப் பெண்களில் ��ன்றாடம் தாக்கப்படுபவர்கள், தங்கள் வீட்டு ஆண்களின் பாலியல் இன்பத்துக்காக பலமுறை கருக்கலைப்புச் செய்தவர்கள், தாய் வீட்டுக்குப் போக அனுமதிக்கப்படாமல் தங்களுடைய சமூக அந்தஸ்தைக் காத்து நிற்கும் பெண்களெல்லாம் இருக்கிறார்கள். தங்களின் கணவர் பல பேரிடம் தொடர்பில் இருந்ததன் விளைவால் HIV-க்கு ஆட்பட்டவர்களும்கூட இருக்கவே செய்கிறார்கள். அண்டை வீடுகளிலுள்ள உயர்சாதிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல்களை பலமுறைக் கேட்டிருக்கிறேன்.\nஆனால், ஏன் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் கதைகள் மட்டுமே இங்கே உலாவுகின்றன அதிலும் வல்லுறவுக்கு ஆட்பட்ட முஸ்லிம் பெண்கள், காஷ்மீரின் பாதி விதவைகள், கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு கணவரை இழந்த அபலைகள் என யாருடைய கதைகளும் படமாக்கப்படுவதில்லையே. ஏன் அதிலும் வல்லுறவுக்கு ஆட்பட்ட முஸ்லிம் பெண்கள், காஷ்மீரின் பாதி விதவைகள், கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு கணவரை இழந்த அபலைகள் என யாருடைய கதைகளும் படமாக்கப்படுவதில்லையே. ஏன்\nவகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இராணுவத்தினரால் வன்முறைக்கும் ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களுக்கும் உதட்டுச்சாயத்தால், ஜீன்சால் விடுதலை சாத்தியமா முஸ்லிம்கள் மீதான தப்பெண்ணம், வன்முறை, பாரபட்சம் போன்றவற்றில் இருந்து அவர்களுக்கு எப்போது விடுதலை\nஇறுதியாக ஒன்று. ஏற்கனவே பெருமளவில் இஸ்லாமோ ஃபோபியாவும் வெறுப்பும் நிலவும் இன்றைய சூழலில் இந்தப் படம் முஸ்லிம் ஆண்கள் மீதான பாகுபாட்டையும் பகையையும்தான் கூர்மைபடுத்தும். யூடியூபில் இந்தத் திரைப்படதுக்கான விமர்சன வீடியோக்களுக்கு வந்துள்ள பின்னூட்டங்களைச் சற்று பாருங்கள். முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிரான வசைகளால் அவை நிரம்பியிருக்கின்றன. இப்படம் என்ன கருத்தை பெருவாரியான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது என்பதை இதன் மூலம் எளிதில் உணர முடியும்.\nஇஸ்லாமிய வெறுப்பு இஸ்லாமோஃபோபியா சவர்ண பெண்ணியம் பார்ப்பன பெண்ணியம் பார்ப்பனியம் பெண் வெறுப்பு முஸ்லிம் பெண்கள் லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1439-11-03 (2018-07-16) இர்ஃபான் அஹமது அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது – உமாவுடன் நேர்காணல்\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nதுல் ஹஜ் 08, 1439 (2018-08-19) 1439-12-08 (2018-08-19) ஷாஹுல் ஹமீது உமரி உலகநோக்கு, கம்யூனிசம், நாத்திகம், வாழ்வின் நோக்கம்\nமதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான்...\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்���் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்\n\"இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப்...\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-11-24 (2018-08-06) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2018-08-19T07:43:53Z", "digest": "sha1:P3O2B7LQOEA4NKW7BOYRV6ZJYSYK3JLT", "length": 13369, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "பணிநீக்கத்தால் சுமைப்பணியாளர் தற்கொலை – திருச்சியில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவ��லி\nYou are at:Home»archive»பணிநீக்கத்தால் சுமைப்பணியாளர் தற்கொலை – திருச்சியில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்\nபணிநீக்கத்தால் சுமைப்பணியாளர் தற்கொலை – திருச்சியில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்\nதிருச்சியில் தனியார் நிறுவனத்தின் பணிநீக்க நட வடிக்கையால் சுமைப்பணி யாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.திருச்சி உய்யகொண் டான் திருமலை கீழத்தெரு வை சேர்ந்தவர் முருகானந் தம் (38). இவர் திருச்சி நாகப்பா கார்ப்பரேசனில் கடந்த 7 வருடங்களாக சுமைப்பணியாளராக பணி யாற்றி வந்தார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், காவ்யா(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முருகா னந்தத்தை கடந்த 3 மாதங் களுக்கு முன் நிர்வாகம் எவ் வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்தது. இந்த பணிநீக்கத்தை எதிர்த்து முருகானந்தம் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இதனிடையே வேலை இல்லாததால், வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட முரு கானந்தம் மனமுடைந்து வியாழனன்று மதியம் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற் கொலைக்கு நிர்வாகம் இவரை நீக்கியதுதான் கார ணம் என்று கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட தனியார் நிர்வாகத்தின் உரி மையாளரை கைது செய்ய வேண்டும் என்றும், இறந்த வரின் குடும்பத்தாருக்கு நஷ் டஈடு வழங்கக் கோரியும் முருகானந்தத்தின் உடலை வாங்க மறுத்து, சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளி யன்று காலை திருச்சி அரசு மருத்துவமனை சவக் கிடங்கு முன்பு ஆர்ப்பாட் டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். பின்னர் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் வீராசாமி தலை மையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இறந்தவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரது குடும்பத் தாருக்கு முருகானந்தம் பணி புரிந்த நிர்வாகத்திடமி ருந்தோ அல்லது அரசிடமி ருந்தோ உரிய நிவாரணத் தொகை பெற்றுத்தர முயற்சி எடுக்கப்படும் என்றும் தற் கொலைக்கு காரணமான வர்கள் மீது வழக்கு தொடர் வது என்றும் முடிவானது.இந்தப் பேச்சுவார்த்தை யில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பழனி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், இங்கி���ீஷ் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் அண்ணாதுரை, மாந கரச் செயலாளர் வெற்றிச் செல்வன், வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சசிகுமார், மாநகரச் செய லாளர் சந்திரபிரகாஷ், நாகப்பா சுமைப்பணி தொழிலாளர்கள் (சிஐடியு), இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப் -இன்ஸ்பெக்டர் ஜெய ராமன், முருகானந்தத்தின் மனைவி ரஞ்சனி மற்றும் உறவினர்கள் கலந்து கொண் டனர்.\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/3023-youth-snubs-rajinikanth.html", "date_download": "2018-08-19T07:32:55Z", "digest": "sha1:ZT3KDKFEXJIVVOOMESCVZ3KE2ZLDH2XX", "length": 8997, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "யார் நீங்க?- ரஜினியைப் பார்த்து கேள்வி எழுப்பிய இளைஞர்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் #நான்தான்பாரஜினிகாந்த் | Youth snubs Rajinikanth", "raw_content": "\n- ரஜினியைப் பார்த்து கேள்வி எழுப்பிய இளைஞர்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் #நான்தான்பாரஜினிகாந்த்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண சென்ற நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ட்விட்டரில் #நான்தான்பாரஜினிகாந்த் என்��� ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் 100-வது நாளன்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.\nஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nமருத்துவமனையில் இளைஞர் ஒருவரின் தோளைப்பிடித்து ஆறுதல் கூற முற்படும் ரஜினியைப் பார்த்து அந்த இளைஞர் யார் நீங்கள் எனக் கேட்கிருக்கிறார். அதற்கு சிறிய பதற்றத்துடன் ரஜினிகாந்த் தன்னைத்தானே நான்..நான்தான் ரஜினி என அறிமுகப்படுத்துகிறார். இன்னிக்குதான் தெரியுதா நீங்கதான் ரஜினிகாந்துன்னு தெரியாம கேட்கல என அந்த இளைஞர் கூற.. அங்கிருந்து கும்பிடுபோட்டு நகர்ந்து செல்கிறார் ரஜினி.\nதமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தைப் பார்த்து இதுவரை யாரும் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர் எதற்காக அப்படிக் கேட்டார் என்பதன் பின்புலம் தெரியவில்லை. ஆனால், யார் நீங்கள் எனக் கேட்கும் நிலையில்தான் நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள் ரஜினி என்ற பாணியில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ரஜினி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n\"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\"\nசொன்ன உங்களைப் பார்த்து 'யாரு நீங்க'னு கேட்டுட்டானே\nஎன்ற பாணியில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் சென்னை அளவில் #நான்தான்பாரஜினிகாந்த் ட்ரெண்டாகி வருகிறது.\nமுன்னதாக காலையில் ரஜினிகாந்த் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தூத்துக்குடி மக்கள் என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் எனக் கூறியிருந்தார். அதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவுகளையும் காயமடைந்தவர்களையும் சந்திக்கச் செல்லும் நீங்கள் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என இடம், பொருள், ஏவல் தெரியாமல் பேசலாமா என கலாய்த்து வருகின்றனர்.\nஆரவாரம் இல்லாமல் ஆறுதல் சொன்ன விஜய்: பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்\nபோராட்டத்தை நிறுத்தமாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது: ரஜினிக்கு கமல் பதிலடி\n’ - ‘யார் நீங்க’ எனக்கே��்ட இளைஞர் விளக்கம்\nசமூக விரோதிகள் ஊடுருவலுக்கான ஆதாரம் எங்கே- ரஜினிக்கு சரத்குமார் கேள்வி\nகுடிமக்களின் விடாப்பிடியான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: பிரகாஷ்ராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: காவல் நிலையாணையை மீறிய போலீஸார் - உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-08-19T07:16:17Z", "digest": "sha1:UND5FQDAYWGAUCJ4RGD7OP2WBT6YVURI", "length": 17108, "nlines": 335, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: பருப்பு வடை / ஆம வடை / மசால் வடை / Masal vadai / Dal vadai", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nகடலை பருப்பு - 1 கப்\nநறுக்கிய பெரிய வெங்காயம் - 1\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2\nநறுக்கிய மல்லி,கருவேப்பிலை - சிறிது\nவிரும்பினால் சிறிது புதினாவும் சேர்க்கலாம்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nசோம்புத்தூள் - கால் டீஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு பெரிய பின்ச்\nகடலை பருப்பை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅதனை சுத்தமாக தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் பர பரவென்று அரைத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டு கடலைபருப்பு முழுதாக தட்டுப்பட வேண்டும்.\nஅரைத்தவற்றுடன் எண்ணெய் தவிர மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து விரவவும்.உப்பு சரியாக போடவும்.\nஎண்ணெய் சூடு வந்தவுடன் மிதமான நெருப்பில் பொன்னிறமாக வடையை சுட்டு எடுக்கவும்.\nசுவையான பருப்பு வடை ரெடி.\nஇங்கு இஃப்தாருக்கு வடையுடன் காயல் வாடாவும் பரிமாறியிருக்கிறேன்.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல���) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் ; காளிப்ளவர் - அரைகிலோ சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nபருப்பு வடை / ஆம வடை / மசால் வடை / Masal vadai / D...\nமுழுக்கோழி பிரியாணி / Whole Chicken Briyani\nஹைதராபாத் சிக்கன் ஹலீம் (ஸ்லோ குக்கர் முறை) / Hyd...\nகுபூஸ் / ��ரபிக் ப்ரெட் சிக்கன் சீஸி பிட்சா/ Arab...\nகொண்டைக்கடலை சுண்டல் / Channa Sundal\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1159", "date_download": "2018-08-19T08:23:07Z", "digest": "sha1:DZPQHNBNYIJMGXF4HE5HBYJ5RZ4TAW2O", "length": 4963, "nlines": 84, "source_domain": "dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nவாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்\nதாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த\nதுழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை\nமதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ\nமதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித் தாய்\nமடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி\nவீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்\nகூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்\nமெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு\nநாரா யணனென்னை யாளி, நரகத்துச்\nசேராமல் காக்கும் திருமால்தன் - பேரான\nபேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு\nபலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்\nமலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்\nமார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்\nநிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்\nதலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்\nபோர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய\nஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு\nமேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்\nஅளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்\nமாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு\nகூறாகக் கீறிய கோளரியை, - வேறாக\nஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்\nதவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை\nஅவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக்\nகாப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்\nநீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்\nநீயே தவத்தேவ தேவனும் - நீயே\nஎரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/20128-.html", "date_download": "2018-08-19T08:17:59Z", "digest": "sha1:YKZ5M4EWIWKFFVYEHPU2E55CWHBJ2PWE", "length": 6678, "nlines": 98, "source_domain": "www.newstm.in", "title": "90 நாட்களுக்கு இலவச ஜியோ DTH!! |", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\n90 நாட்களுக்கு இலவச ஜியோ DTH\nஅதிரடியாக மார்க்கெட்டுக்குள் நுழைந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு காய்ச்சல் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்ததாக புதிய DTH செட் டாப் பாக்ஸை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மாதிரி ஒன்று இணையதளத்தில் லீக்காகி உள்ளது. 50 HD சேனல்கள் உட்பட சுமார் 360 சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்குகிறது. அதுபோக 7 நாட்களுக்குள்ளான நிகழ்ச்சிகளை மறுபடியும் பார்க்கும் வசதியும் இதில் உண்டு. மொபைலை போல், ஜியோ DTH-இலும் துவக்க ஆஃபராக 90 நாட்களுக்கு இலவச சேவைகளை கிடைக்கும். 180 ரூபாயிலிருந்து DTH பேக்குகளின் விலை துவங்குகின்றன.\nஇல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் - பிக்பாஸ் ப்ரோமோ 2\nகேரளாவிற்காக உதவுங்கள்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான்\nசென்னைக்கு திறந்துவிடும் குடிநீரின் அளவு அதிகரிப்பு\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க விட மாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஇந்தியன் லீக்: சர்ஃபராஸ், ஷ்ரேயாஸ் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/03/blog-post_3.html", "date_download": "2018-08-19T08:13:34Z", "digest": "sha1:M3RDPPP56KBVAZDGSZ4KDSLNGQW4JCU7", "length": 7368, "nlines": 140, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "பத்தாம் வகுப்பு மாணவர்களே... - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அறிவுரை அனுபவம் சமூகம் நிகழ்வுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களே...\n“ஒன்பதாம் வகுப்பு வரை மூன்று பருவத்தேர்வாக (Summative Assessment Exams) எதிர்கொண்ட மாணவர்கள், முதல் முறையாகப் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர்.\nஇதுவரை ஒவ்வொரு பருவத்தில் உள்ள பகுதியை மட்டுமே படித்துத் தேர்வு எழுதி வந்தனர். பத்தாம் வகுப்பில் முழுப் புத்தகத்தையும் படித்துத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். ஒன்பதாம் வகுப்பு வரை இரண்டு மணி நேரம் மட்டுமே தேர்வு எழுதியவர்கள், முதல்முறையாக இரண்டரை மணி நேரம் தேர்வை எழுத வேண்டும்.\nTags # அறிவுரை # அனுபவம் # சமூகம் # நிகழ்வுகள்\nLabels: அறிவுரை, அனுபவம், சமூகம், நிகழ்வுகள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/bollywood/deepika-padukone-attends-2nd-day-mumbai-film-festival-2014-photos/19705/", "date_download": "2018-08-19T08:04:52Z", "digest": "sha1:445SVP6POUOHJD5B3AEBEEQWAXSIZUNQ", "length": 2764, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Deepika Padukone attends 2nd day of Mumbai Film Festival 2014 Photos | Cinesnacks.net", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\n��ங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/10/blog-post_60.html", "date_download": "2018-08-19T08:20:58Z", "digest": "sha1:GJ4NSTFYY5XB2RXZQ2DANC26E55GYMRD", "length": 15907, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "போட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | கல்வித்தென்றல்", "raw_content": "\nபோட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில் புத்தக பதிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அரிய புத்தகங்களை பெறும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.\nவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:–\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் இறுதிப்போர் நடந்தபோது அங்கிருந்த நூலகம் அழிந்துவிட்டது. எனவே யாழ்ப்பாணம் உள்பட உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் உள்ள நூலகங்களுக்கு அரிய வகை புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அனுப்பப்படும். மலேசியா போன்ற நாடுகளுக்கு தமிழ் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அங்குள்ள தமிழர்களுக்கு தமிழை கற்பிக்க சிறந்த தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை பெறப்பட்டு அனுப்பப்படுவார்கள்.\nமத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள ஏதுவாக பள்ளிகளில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் பயிற்சி பெற மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த பயிற்சியில் சேருவதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரம் வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nவிழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஜெகந்நாதன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குனர் கார்மேகம், முறைசாரா பள்ளிகள் இயக்குனர் ராமேஸ்வரமு���ுகன், மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் இயக்குனர் அ.கருப்பசாமி, விஜயகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விருகை ரவி, சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பொது நூலக இயக்குனர் ச.கண்ணப்பன் வரவேற்றுப்பேசினார். முடிவில் துணை இயக்குனர் வை.குமார் நன்றி கூறினார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/india_history/british_administration/index.html", "date_download": "2018-08-19T07:14:07Z", "digest": "sha1:GRWPDISUBQDOFZH32VF5RFTQTMGWDZ6X", "length": 10067, "nlines": 55, "source_domain": "diamondtamil.com", "title": "ஆங்கிலேய நிர்வாகங்கள் - வரலாறு, இந்தியா, முறை, வருவாய், இந்திய, நிர்வாகங்கள், ஆங்கிலேய, வேளாண்மையை, நிலப்பரப்பில், பிரிட்டிஷாரின், இந்தியாவின், மாகாணத்தின், எல்லைப்புற, வடமேற்கு, சதவிகித, மாகாணங்கள், சுமார், பகுதிகள், ஆகிய, பிரிட்டிஷார், வேளாண், கொள்கை, அடிப்படையாகக், உலகின், பிரிட்டிஷ், கொள்கையை, கீழ்", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்டு 19, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவருவாய் நிர்வாகம், பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கை\nஇந்தியா வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே பெரும்பான்மை மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக வேளாண்மையை நம்பியுள்ளனர். மகசூல் நன்றாக இருந்தால் செல்வம் செழிக்கும். இல்லையேல் பசி��ும் பஞ்சமும் தலைவிரித்தாடும்.\n18ஆம் நூற்றாண்டுவரை, இந்தியாவில் வேளாண்மைக்கும் குடிசைத் தொழில்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா வேளாண்மையில் செழித்திருந்தது. அதேபோல் கைத்தொழில் உற்பத்தியிலும் உலகின் முக்கிய இடத்தை அது பெற்றிருந்தது. ஆனால் பிரிட்டிஷார் கைத்தொழிலை நசுக்கியதோடு, புதிய நில உடைமை முறைகள், வருவாய் கொள்கையை அறிமுகப்படுத்தி வேளாண் கட்டமைப்பையே மாற்றியமைத்தனர்.\nஇந்தியாவின் தேசிய வருமானம், அயல்நாட்டு வாணிபம், தொழில் விரிவாக்கம் போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் நாட்டின் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. ஆனால் பிரிட்டிஷாரின் கொள்கைகள் நிலவரியை எப்படி வசூலிப்பது என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. இந்தியக் குடியானவர்களின் நலன்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த வருவாய் முறை புறக்கணிக்கப்பட்டது. அதற்குப் பதில் வருவாய் திரட்டுகின்ற இரக்கமற்ற கொள்கையை அவர்கள் பின்பற்றினார்கள்.\nதங்களது வருகைக்குப்பின் பிரிட்டிஷார் மூன்று வகை நிலஉடைமை முறைகளை பின்பற்றினர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மொத்த நிலப்பரப்பில் சுமார் 19 சதவிகிதம் ஜமீன்தாரி முறை அல்லது நிலையான நிலவரித் திட்டத்தின்கீழ் இருந்தது. வங்காளம், பீகார், காசி, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் நடுப்பகுதி, வடக்கு கர்நாடகம் ஆகிய பகுதிகள் இவற்றில் அடங்கும். சுமார் 30 சதவிகித நிலப்பரப்பில் மகல்வாரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பெரும்பகுதி, மத்திய மாகாணங்கள், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் ஒரு சில மாற்றங்களுடன் இம்முறை பின் பற்றப்பட்டது. எஞ்சிய 51 சதவிகித நிலப்பரப்பில் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, பம்பாய் மாகாணங்கள், அஸ்ஸாம், பிரிட்டிஷ் இந்தியாவின் பிற பகுதிகள் இம்முறையின் கீழ் வந்தன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆங்கிலேய நிர்வாகங்கள் , வரலாறு, இந்தியா, முறை, வருவாய், இந்திய, நிர்வாகங்கள், ஆங்கிலேய, வேளாண்மையை, நிலப்பரப்பில், பிரிட்டிஷாரின், இந்தியாவின், மாகாணத்தின், எல்லைப்புற, வடமேற்கு, சதவிகித, மாகாணங்கள், சுமார், பகுதிகள், ஆகிய, பிரிட்டிஷார், வேளாண், கொள்கை, அடிப்படையாகக், உலகின், பிரிட்டிஷ், கொள்கையை, கீழ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/job-openings-on-bank/", "date_download": "2018-08-19T08:28:47Z", "digest": "sha1:67HKFGBA6AGC6IOPTKQT5MB6JOCMLM7R", "length": 11311, "nlines": 168, "source_domain": "tamilcheithi.com", "title": "வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள்..! - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Job opportunity வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள்..\nவங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection) தேர்வாணையம் ஏற்றுள்ளது. வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள்..\nஇது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபிசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்தி வருகிறது.\nகடந்த 5ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2018 – 19ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., ‘கிளார்க்’ பதவிக்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகாலியிடங்கள் : இந்தியாவில் உள்ள 19 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7,883 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 1,277 காலியிடங்கள் உள்ளன.\nகல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nகூடுதல் தகுதியாக பள்ளி அல்லது கல்லுாரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.\nஅல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பாக டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nவயது தகுதி : விண்ணப்பிப்பவர்கள் 2017 செப்., 1 அன்று 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nஇதிலிருந்து ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது.\nதேர்ச்சி முறை : முதலில் பிரிலிமினரி ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். கட்-ஆப் மதிப்பெண் அடி��்படையில் இதில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.\nமெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப் பணியிடங்கள்,\nஅரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். பிரிலிமினரி தேர்வு 100 மதிப்பெண்ணுக்கும், மெயின் தேர்வு 200 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய் (எஸ்சி/எஸ்டி 100 ரூபாய்). இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம்.\nசெப்., 12 முதல் அக்., 3 வரை விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்கும் தேதி : 2017 செப்., 12 – அக்., 3 வரை\nபிரிலிமினரி தேர்வு : 2017 டிச., 2,3 மற்றும் டிச., 9,10\nமெயின் தேர்வு: 2018 ஜன., 21\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nகப்பல் கட்டும் தொழிற்சாலையில் பயிற்சி..\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஜெயலலிதா … விட்டு சென்ற இரட்டை …உண்மை…\n அடுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு அலர்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/impressive-photos-in-internet-006958.html", "date_download": "2018-08-19T08:29:45Z", "digest": "sha1:THHKF32JFUCLHBDECDU7OWCOXFF42KVE", "length": 11834, "nlines": 217, "source_domain": "tamil.gizbot.com", "title": "impressive photos in internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்��ான் ஃபேஸ்புக்கில் அல்ல \nஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி\n இந்த பிரபலங்கள் எல்லாம் டைம் டிராவலர்களா.\nவிளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.\nஅடிக்கடி பூமிக்கு 'போக்கு வரத்து', ஏலியன் டூரிசம் துவங்கிவிட்டதா.\nமனைவி சமையலை போட்டோ எடுத்தால் ருசியாக மாறிடும்.\nநீங்க இன்டர்நெட்டுல எவ்வளவோ படங்கள பாத்திருக்கலாம்ங்க இந்த படங்கள் கொஞ்சம் வித்தியாசமானவைங்க.\nநிஜமா இந்த படங்கள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமான படங்கள்ங்க அப்படி என்ன வித்தியாசம் என்று தானே கேக்கறிங்க.\nஇந்த படங்களை பார்த்தால் நிச்சயம் அது உங்களுக்கே புரியும் இதோ....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nச்சே.... என்னாமா படம் எடுத்துருக்காங்க இவங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-wb-200f-travel-zoom-camera-142mp-white-price-pdEbNm.html", "date_download": "2018-08-19T07:41:52Z", "digest": "sha1:XQCWI7UNFVT7VZDEX2W4PF3DWQXY6C5H", "length": 21852, "nlines": 448, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட்\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது ப���னர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட்\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட்அமேசான், ஹோமேஷோப்௧௮, ஈபே கிடைக்கிறது.\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 31,202))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் - விலை வரலாறு\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Samsung Lens\nஅபேர்டுரே ரங்கே F3.2 (W) - F5.8 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 Megapixels\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 16 s\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/2000 s\nபிகிடுறே அங்கிள் 24 mm Wide-angle\nஸெல்ப் டைமர் 2 s / 10 s\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 Dots (Approx.)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 1:01\nவீடியோ ரெகார்டிங் 1280 x 720\nஇன்புஇலட் மெமரி 9.5 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nடிடிஷனல் பிட்டுறேஸ் 14.2 megapixels\nசாம்சங் வ்ப் ௨௦௦பி ற்றவேல் ஜூம் கேமரா 14 ௨ம்ப் வைட்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/08/362795462-13654.html", "date_download": "2018-08-19T07:29:24Z", "digest": "sha1:B7MCTWAK7NU7ZQPZUBP5BHUUOAJSSY7F", "length": 11732, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புகைபிடிக்க குறைந்தபட்ச வயது உயர்த்தப்படுகிறது | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nபுகைபிடிக்க குறைந்தபட்ச வயது உயர்த்தப்படுகிறது\nபுகைபிடிக்க குறைந்தபட்ச வயது உயர்த்தப்படுகிறது\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிகரெட்டு களை வாங்கவும் விற்கவும் புகைக்கவும் குறைந்தபட்சம் 19 வயதாக இருக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது சிகரெட் வாங்க, விற்க, புகைக்க குறைந்தபட்ச வயது 18. 2-021ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச வயது உயர்ந்துகொண்டே போகும். 2021ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் சிகரெட் வாங்க, விற்க, புகைபிடிக்க குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்கும். புகைபிடிப்பவர் களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ=சிகரெட், இ-சிகார், இ-பைப்ஸ் ஆகியவற்றை வாங்க, விற்க, புகைக்க தடை விதிக்கப்படும்.\nசிங்கப்பூரில் புகைபிடிப்பவர் களின் விதிகம் கடந்த பத்து ஆண்டுகளாக 12 விழுக்காட்டி லிருந்து 14 விழுக்காடு வரை இருந்து வருவது சுகாதார மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வருகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் புகைபிடிப்பவர்களின் விகிதத்தை 12 விழுக்காட்டுக்கும் கீழ் குறைக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை, சுகாதார அமைச்சு களின் நாடாளுமன்றச் செய லாளர் திரு அம்ரின் அமின் தெரிவித்தார்.\nசிங்கப்பூரில் புகைபிடிப்பவர் களில் 95 விழுக்காட்டினர் 21 வயதுக்கும் குறைந்தவர்கள். புகைபிடிப்பவர்களில் 45 விழுக்காட்டினர் 18 வயதிலிருந்து 21 வயதுக்குள் புகைபிடிக்க ஆரம்பத்தனர். 18 வயதுக்கும் குறைந்தவர் களில் மூன்றில் இருவர் தங்கள் நண்பர்கள் அல்லது சக பள்ளி மாணவர்களிடமிருந்து புகை யிலையைப் பெறுகின்றனர். இளம் வயதில் புகைபிடிக்கத் தொடங்குபவர்கள் அப்பழக்கத் தைக் கைவிடுவதில் அதிக சிரமத்தை எதிர்கொள்வதாக திரு அம்ரின் தெரிவித்தார்.\n$199,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின\nஉட்லண்ட்ஸ் வீட்டில் தீப்பற்றிக்கொண்ட மின்-ஸ்கூட்டர்\nசிறுமியைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை\n‘லாட்டரி’ முறையில் பொருள் வழங்கும் இயந்திரங்கள்\nநாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு\nரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்\nபிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா\nஉதவிக்காக சமூக ஊடகங்களில் கதறும் கேரள மக்கள்\nகைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஇந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு.... மேலும்\nசமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்\nஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள்... மேலும்\nபாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா\nஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து... மேலும்\nபார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு\nபல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில்... மேலும்\nபொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்\nபொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் கு��ு வில் ஒருவராகப்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-19T07:18:51Z", "digest": "sha1:HXY3UW7N42TEGLCJ3WWBF4RNAO7CZP6I", "length": 7402, "nlines": 181, "source_domain": "ithutamil.com", "title": "உதயநிதி ஸ்டாலின் | இது தமிழ் உதயநிதி ஸ்டாலின் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged உதயநிதி ஸ்டாலின்\nTag: A.ஜான், அமீர், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், ஒரு குப்பைக் கதை, சிவகார்த்திகேயன், தினேஷ் மாஸ்டர்\nஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்\n‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர்...\nஉதயநிதியை நிமிர வைக்கும் படம்\nமூன் ஷாட் எண்டர்டெயின்மென்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில்...\nஇது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ...\n‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக...\nபொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்\nகூத்தப்பாடி திரெளபதி அம்மன் கோயிலில், ஆலம்பாடியைச் சேர்ந்த...\nலைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்\nபடத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்தெடுத்து...\nசாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும்...\nகொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_81.html", "date_download": "2018-08-19T08:15:47Z", "digest": "sha1:XOPKWFOAHEXOIZ2LFTCA6ZYH6J4MY5BS", "length": 13512, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "“கிரண்பேடியைத் தடுக்கும் அதிகாரிகள்!” - புதுச்சேரி அட்ராசிட்டி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஊழல் / கிரண் பேடி / தேசியம் / புதுச்சேரி / மாநிலம் / லஞ்சம் / “கிரண்பேடியைத் தடுக்கும் அதிகாரிகள்” - புதுச்சேரி அட்ராசிட்டி\n” - புதுச்சேரி அட்ராசிட்டி\nThursday, November 10, 2016 அரசியல் , ஊழல் , கிரண் பேடி , தேசியம் , புதுச்சேரி , மாநிலம் , லஞ்சம்\n“இங்குள���ள கலெக்டரையோ, மற்ற அதிகாரிகளையோ நம்புவதற்கு நான் தயாரில்லை. ஊழலைக் களைவதற்குப் பதிலாக, ஊழலுக்கு அவர்கள் துணை போகிறார்கள்” என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இளைஞர் ஒருவர் பேசியது காரைக்கால் மாவட்டத்தைக் கதிகலங்கவைத்துள்ளது.\nவாரம்தோறும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் ‘வீடியோ கான்ஃபரன்சிங்’ மூலம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கிறார், கிரண்பேடி. அந்த நிகழ்ச்சி, கடந்த 20-ம் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட சமூக சேவகரான மௌலி அடுக்கிய புகார்களைக் கண்டு அதிகாரிகள் வட்டமே ஆட்டம் கண்டுள்ளது. அப்படி என்ன பேசினார் மௌலி\n“புதுவை மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்வதே என் தலையாய பணி என்று துணைநிலை ஆளுநர் சொல்கிறார். அதற்கு அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.\nநவக்கிரகக் கோயில்களில் புதுவை மாநிலத்தில் இருப்பது திருநள்ளாறு சனி பகவான் கோயில் மட்டும்தான். அதிக வருமானம் ஈட்டித்தரும் இக்கோயிலுக்கு வரும் காணிக்கை பணத்துக்கு முறையான கணக்கு இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக அரசின் ‘ஆடிட்டிங்’ நடத்தப்படவில்லை என்பதிலிருந்து இதன் நிர்வாக லட்சணத்தைப் புரிந்துகொள்ளலாம்.\nகடலோரத்தில் ஒரு காலத்தில் உப்பளத் தொழில் கொடிகட்டிப் பறந்தது. மீண்டும் அதை துவக்கினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக இருந்தபோது மரைன் காலேஜ் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் அந்த விஷயத்தில் அக்கறை காட்டாததால் இன்று வரை மரைன் காலேஜ் அமைக்கப்படவில்லை.\nவிமான நிலையங்கள் அமைக்க ‘சூப்பர் ஏர்போர்ட் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற தனியாருக்கு அனுமதி தந்தார்கள். அவர்களும் விவசாயிகளை கட்டாயப்படுத்தி அடிமாட்டு விலைக்கு 500 ஏக்கருக்கும் மேல் விளை நிலங்களை வாங்கிப்போட்டார்கள். அதில் தருமபுரம் ஆதீன நிலம் 110 ஏக்கரை முறைகேடாக வளைத்துவிட்டதாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இன்று வரை விமான நிலையம் வருவதற்கான அறிகுறியே இல்லாமல் சாகுபடி செய்துவந்த நிலங்கள் பல ஆண்டுகளாகத் தரிசாக கிடக்கின்றன. ஏற்கெனவே துறைமுகத்தை ‘மார்க்’ என்ற தனியாரிடம் விட்டதால்தான், அவர்கள் இலாபம் என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அங்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறார்கள். கரி மாசுபடிந்த காற்றை சுவாசிப்பதால் பொதுமக்கள் எண்ணற்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். போலகம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை வளைத்து, அதில் சிப்காட் தொழிற் போட்டை அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதிருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். 20 ஆண்டுகள் கடந்தும் அங்கு எந்தத் தொழிற்சாலையும் வராமல் புதர் மண்டிக் கிடக்கிறது.\nஒரு எஸ்.பி., இரண்டு இன்ஸ்பெக்டர்களை கொண்டு இயங்கி வந்த காவல் துறை, காரைக்கால் மாவட்ட அந்தஸ்து பெற்றவுடன், ஒரு சீனியர் எஸ்.பி., இரண்டு எஸ்.பி.க்கள், நான்கு இன்ஸ்பெக்டர்கள், பல எஸ்.ஐ.க்கள் என அதிகார பதவிகள் அதிகரித்துள்ளன. ஆனால், பற்றாக் குறையாக உள்ள காவலர்களின் எண்ணிக்கையை ஒன்றுகூட கூட்டவில்லை. மேலே சொன்ன புகார் அனைத்தையும் கவனமாகக் கேட்ட கவர்னர், அவ்வப்போது அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்கு சரியான பதில் கூறாததால் என்னை எழுத்து மூலமாக விரிவாகப் புகார் அனுப்பும்படி உத்தரவிட்டார், நான் அனுப்பிவிட்டேன். இதனை தீர விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பார்” என்று முடித்தார் மௌலி.\nஇந்தப் புகார்கள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்த்திபனிடம் பேசியபோது, “திருநள்ளாறு கோயில் ‘ஆடிட்டிங்’ நடந்துகொண்டுதான் இருக்கிறது. போலகத்தில் 650 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க இடம் இருக்கு. அதில் தொழிற்சாலை அமைக்க வருபவர்கள் குறைந்தபட்சம் 19 ஆண்டுகள் அனுமதி கேட்கிறார்கள். ஆனால் ஓராண்டு கொடுப்பதற்குதான் விதிகளில் இடமிருக்கிறது. இந்த விதிகளை மாற்றி அமைத்து தொழிற்சாலை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். உப்பளத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பில்லை. ஏற்கெனவே மார்க் துறைமுகத்தால் கடல் நீர் உட்புகுந்து அருகில் உள்ள விள நிலங்கள் உப்பு நீராகி வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது என்று முடித்துக் கொண்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாத���க்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2018-08-19T08:17:51Z", "digest": "sha1:SPHCRKLKM3XVBM5ZUJV524DDY3TOBD7A", "length": 11076, "nlines": 93, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு புத்தி கூற முற்படுவது குறித்து அமைச்சர் மனோ சிந்திக்கவேண்டும் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு புத்தி கூற முற்படுவது குறித்து அமைச்சர் மனோ சிந்திக்கவேண்டும்\nஅமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கிற்கு வந்து அரசியல் நிலமையைக் குழப்புவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்தி கூற நினைப்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nவடகிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுக்கு ஏற்பட்ட பல சவால்களை சுமந்திரன் நேரடியாக பேசி தணித்து வைத்தார். இதையெல்லாம் அமைச்சர் மனோ கணேசன் மறந்துவிட்டார். நாங்கள் இவற்றை வெளியில் கூறவிரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளை புனரமைப்பது தொடர்பான கூட்டம் திங்கட்கிழமை (06) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே இவ்வாறு சுட்டிக்காட்டினார்..\nஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளைத் தலைவர் சி.சர்வானந்தன் தமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உ���ுப்பினர் பா.அரியநேத்திரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் கா.இராமச்சந்திரன், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுவது உறுதி. அதிலே நாங்கள் எதிர்பார்த்த உச்சம் எவ்வளவு வரும் என கூற முடியாது. அவ்வாறு வருகின்றபோது அதனையே சிலர் பிரசாரம் செய்வார்கள்.\nகூடுதலான அதிகாரப் பகிர்வுகளுடன் அரசியலமைப்புச் சட்டம் வருகின்றபோது அதை ஏற்றுக்கொள்வதற்கும் மக்களிடம் எடுத்துச் செல்லவும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாராளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றித்தர வேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய கடமை இந்த நாடு பொருளாதார சுபீட்சம் பெறவேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்றார்.\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nவவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் பொதுக்கூட்டம்\nஅம்பாறை தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தில் அதிக பற்றுறுதி கொண்டவர்கள்- கோடீஸ்வரன் எம்.பி பெருமிதம்\nஇந்தியா ஒரு சிறந்த தலைவரை இழந்து விட்டது வாஜ்பாய் மறைவுக்கு இரா.சம்பந்தன் இரங்கல்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று ���ால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-08-19T08:24:28Z", "digest": "sha1:IC3EQQGG26XSOSLBUWZHIR3Y4TFDGB5A", "length": 14504, "nlines": 171, "source_domain": "www.tvmalai.co.in", "title": "திருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Latest News TV News திருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nதிருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புடன் ‘என் குழந்தை என் கவனிப்பு’ என்ற புதிய திட்டத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். அப்போது தனது பங்களிப்பாக ரூ.10 ஆயிரத்தை அரசு பள்ளி மாணவர்களிடம் வழங்கினார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 2,120 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2 லட்சத்து 10 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ‘என் குழந்தை என் கவனிப்பு’ என்ற கருத்தின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளவர்களின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஅதாவது, சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கலாம். குறிப்பாக தொலைதூர பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும், மேம்பட்ட கருவிகள், வழிகாட்டி புத்தகங்கள், நீட் பயிற்சி, கலை நிகழ்ச்சிகள் நடத்திட, சுற்றுலா அழைத்து செல்வதற்கு, இதுபோன்ற பல்வேறு வசதிகள் செய்து தரும் போது, அதனால் அவர்களின் கல்வித்தரம் உயரும். அதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில், ஒவ்வொரு தேவைகளுக்கும் பல்வேறு தரப்பில் உதவி பெறுவதற்கு பதிலாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் காலையில் முடிவு செய்து, மாலையில் அனைவரும் தங்களின் மாத சம்பளத்தில் இருந்து தங்களால் இயன்ற தொகையை தற்போது வழங்கியுள்ளார்கள்.\n150-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பாக ரூ.9 லட்சம் வழங்கியுள்ளார்கள். இந்த திட்டமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்டிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலரை செயலாளராக கொண்டு 10 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் இதை நிர்வகித்து திட்டத்தினை செயல்படுத்துவார்கள்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, முதன்மை கல்வி அலுலவர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள், அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும��� பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nPrevious articleகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஓம்பிரகாஷ் மிதர்வால்\nNext article100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் – ஸ்ரீரெட்டியின் புதிய புகாரால் மீண்டும் பரபரப்பு\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nஉலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் – கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nஇலவச சட்ட உதவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் பகுதியில்...\nஅறுவடைக்கு தயாரான நிலையில் காய்ந்து போன நெற் பயிர்கள்\nபலத்த மழை – பள்ளிக்கரணையில் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து.\nஆரணியில் காய்கறி வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு இடம் ஒதுக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nமுதல் முறையாக தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/books/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2018-08-19T07:41:21Z", "digest": "sha1:3U57XFLENMDOXCGWIDWNH2X4NBEH7NZS", "length": 7985, "nlines": 88, "source_domain": "aravindhskumar.com", "title": "தட்பம் தவிர்- க்ரைம் நாவல் | aravindhskumar", "raw_content": "\nதட்பம் தவிர்- க்ரைம் நாவல்\nஎன்னுடைய முதல் க்ரைம் நாவல் ‘தட்பம் தவிர்’ ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது. எங்களுடைய ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ் செல்ஃப்-பப்ளிஷ் செய்யும் முதல் நாவல் இது. Pothi தளத்தில் கிடைக்கிறது. பிரிண்ட் புத்த்கம் விரைவில் வெளிவரும்.\nசென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண���டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா\nPothi தளத்தில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்.\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\nப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-aug-14/series/142911-naradhar-ula.html", "date_download": "2018-08-19T08:13:26Z", "digest": "sha1:MSXXSFICUHTEQQ5Q6TWVVOU5RA3JEGKT", "length": 23181, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா? | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசக்தி விகடன் - 14 Aug, 2018\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nநாரதர் உலாநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடிகுறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்குநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...நாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...நாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்நாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்நாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போதுநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போதுநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னைநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னைநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா...நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறுநாரதர் உலா...நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறுநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்னநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்னநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையாநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையாநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்னநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்னநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்’நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...நாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன’நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...நாரதர் உலா... ‘���ுலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றனநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமாநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா’நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா’நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழாநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்புநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்புநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்நாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்நாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்நாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்நாரதர் உலா - தேரழகு சீர் பெறுமாநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமாநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\n- ராஜராஜ சோழன் திரைப்படப் பாடலை ராகத்தோடு ஹம் செய்தபடி அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.\n சிதம்பரம் கோயிலைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்புடன் கேட்டோம்: ‘`என்ன நாரதரே, சிதம்பரத்தில் ஏதேனும் பிரச்னையா\n‘`நான் பாடிய பாட்டை வைத்து `சிதம்பரம்’ என்று நீரே முடிவு செய்துகொண்டால் எப்படி நான் சொல்லப்போகும் விஷயமே வேறு...’’ என்று பீடிகையுடன் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார் நாரதர்.\nமுன்னதாக, உபசரிப்பாக நாம் கொடுத்த வில்வப்பழ ஜூஸைப் பருகியவர், ‘‘ஆஹா சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான பானம்’’ என்று பாராட்டிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.\n‘‘நான் சொல்ல வந்தது, பாட்டில் இடம்பெறும் ஊரைப்பற்றி அல்ல; அந்தப் பாடல், யாரைக் குறித்துப் பாடப்பட்டதோ அந்த ராஜராஜ சோழனைப் பற்றியது.\nதஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து காணாமல் போன ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவியார் சிலைகள் சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட விஷயம் நமக்குத் தெரியும். அதேபோல், வேறுசில கோயில்களிலிருந்தும் ராஜராஜ சோழரின் சிலைகள் காணாமல் போயிருக்கக்கூடும் என்றொரு பேச்சு நிலவுகிறது ஆன்மிக அமைப்பினர் மத்தியில்.’’\n‘‘எதன் அடிப்படையில் இப்படியான பேச்சு...’’\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச��சரிக்கையும் #VikatanExclusive\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-08-19T07:23:16Z", "digest": "sha1:VN3D235XOLQOLAFZPM6B4HXNVJ3UUAJU", "length": 14342, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு | இது தமிழ் அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு\n‘ஆமை காட்டிய அற்புத உலகம்’ எனும் நல்லதொரு சிறுவர் நூலை எழுதியுள்ளார் எஸ்.பாலபாரதி.\nகதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது மதிப்புரையில் இருந்த ஓர் அட்டகாசமான கேள்வி மிகவும் யோசிக்க வைத்தது.\n“சுறா மட்டும் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் ஏன் வயலன்ஸா இருக்குது\n‘கதையில் ஏன் வில்லன் வேண்டும்’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ சிறுவர்கள் உலகில் அனைவருமே நண்பர்கள் தான் போலும��. ஆக, எழுத்தாளரினுடைய ஜம்பம், பிரயத்தனம் எல்லாம் சமர்சேந்தனின் ஒரே ஒரு கேள்வியில் நொறுங்கி விட்டதாகவே பட்டது. சமரைப் போலவே, கதையில் வரும் அமீருக்கும் சுறா மீது ஒரு பரிதாபம் எழுகிறது. ஆனால் பாலபாரதி மிகச் சாதுரியமாக, சமர் அமீர் என இருவரையுமே சமாதானப்படுத்தும் விதமாக, சுறாவின் அத்தியாயத்தில் ஒரு திருப்பத்தை வைத்துள்ளார். அன்பையும், பிறருக்கு உதவிடும் குணத்தையும், உயிர் நேசிப்பையும் வலியுறுத்திவிடுகிறார் பாலபாரதி.\n’ என்று ஒரு கேள்வியை எழுப்பி, அதை லாஜிக்கலாக ஏற்றுக் கொள்ள ஒரு பதிலையும் தந்துள்ளார் பாலபாரதி. ஆமை பேசுகிறது, துடைப்பம் பறக்கிறது, பறவை கோபப்படுகிறது, பாண்டா கரடி குங்ஃபூ மாஸ்டராகிறது என்பவையெல்லாம் சிறுவர்களை மிகவும் குதூகலிக்கச் செய்யும். ‘அதெப்படிப் பேசும் பறக்கும்’ என்ற குதர்க்கமும், லாஜிக் தேடலும் இல்லாத மனம் வாய்த்ததால் தான் சிறுவர்களால் கதையை மனதார ரசித்து மகிழ முடிகிறது. முதல் அத்தியாயத்தில் மட்டுமே இப்படி லாஜிக்கல் குறையை நீக்க மெனக்கெட்டுள்ளார் பாலபாரதி. அதன் பின் சிறுவர்களின் கை பிடித்துக் கொண்டு, அதி அற்புதமான உலகத்திற்குள் நுழைந்து விடுகிறார். அனேகமாக கதையில் வரும் ஜுஜோ எனும் ஆமை, எழுத்தாளர் என்றே நினைக்கிறேன்.\nகதையினோடு, தகவல்களையும் கொடுத்து சிறுவர்களின் சாகச உள்ளத்துக்கு மட்டுமல்லாமல் அறிவுக்கும் தீனியிடுகிறார் பாலபாரதி. உதாரணம், ஜூஜோ (ஜூனியர் ஜோனதன்) என்ற பெயரை ஆமைக்கு ஏன் வைத்தார் என்ற தகவலைக் கட்டம் கட்டியுள்ளதைச் சொல்லலாம்.\nஇந்நூல், மிக முக்கியமான நூலாகக் கொள்ள இன்னுமொரு சிறப்புக் காரணம் உள்ளது. சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சிறுவர்கள் மனதில் இந்நூல் விதைக்கிறது. வாசிக்கும் பழக்கமுடைய சமருக்கு சுற்றுச் சூழல் பற்றி முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், கதையோடு வரும் நீல்ஸ் எனும் திமிங்கலத்தின் மூலம் மாசுபடாத சுற்றுச் சூழலின் அவசியம் மிக ஆழமாக சமரின் மனதில் பதிந்ததாகச் சொல்கிறார் அவனது அம்மா சுந்தரி நடராஜன். அடுத்த தலைமுறையினரிடம், இன்றைய சூழலின் நிலையைப் பற்றிக் குற்றவுணர்வோடும், அவற்றைப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றிப் பொறுப்புணர்வோடும் பெரியவர்கள் உரையாட வேண்டியது மற்ற அனைத்தையும் விடப் பிரதான��ாகிறது. அதை இலகுவாகச் சாத்தியமாக்கும் பாலபாரதியின் இந்நூல் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமே\nகொண்டாடித் தீர்க்க மற்றுமொரு காரணத்தையும் உள்ளடக்கியுள்ளது புத்தகம். அது, கி.சொக்கலிங்கத்தின் ஓவியங்கள். கடல் குதிரை, திருக்கை மீன்கள், ஜெல்லி மீன்கள், திமிங்கலம், ஆக்டோபஸ், சுறா, டால்ஃபின்கள் போன்ற ஓவியங்களால் நம்மை அற்புத உலகில் திளைக்க வைத்துள்ளார்.\nகடல் சூழ்ந்த ராமேஸ்வரத்தில் பிறந்த பாலபாரதிக்கு, கடலுக்குள் சென்று பார்க்க வேண்டுமென்பது அவரது சிறுவயது கனவு. அந்தக் கனவு எளிமையான வார்த்தைகளால் நிறைவேறியுள்ளதா என அறியவே, சமருக்கு இக்கதையின் அத்தியாயங்களை அனுப்பியுள்ளார் பாலபாரதி. பாலபாரதியின் கனவையும், நூலின் எளிமையையும் ஒருங்கே அங்கீகரித்துள்ளான் சமர்சேந்தன்.\nTAGசிறுவர் நூல் தினேஷ் ராம் பாரதி புத்தகாலயம் யெஸ்.பாலபாரதி\nPrevious Postஎனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம் Next Postகிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்\nஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulaluravuthiagi.in/saneeswar.htm", "date_download": "2018-08-19T08:36:23Z", "digest": "sha1:2M7253K232Y5BOW4L7VPTE6YFUO6YX3V", "length": 136622, "nlines": 191, "source_domain": "kulaluravuthiagi.in", "title": "BOONS GRANTED BY SANEESWARA BHAGAVAN !!", "raw_content": "\nஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை\nஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை\nநவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம். இதற்குக் காரணம் சனி பகவானைப் பற்றிய தெய்வீக உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததே ஆகும்.\nவேதம் எப்படி சனீஸ்வரரைத் துதிக்கிறது \nஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராய தீமஹி\nஎன்பது சனீஸ்வரரைத் துதிக்கும் காயத்ரீ துதி. ஊனமுற்ற காலுடன் சூரிய மூர்த்தியின் மைந்தனாய் இருக்கும், மெதுவாகச் செல்லக் கூடிய சனீஸ்வர பகவானைத் துதிப்பதாக இந்தத் துதி அமைந்துள்ளது. நவகிரக தேவதைகளுள் மிகவும் மெதுவாக செல்லக் கூடியவராய் இருப்பதால் அவரை இவ்வாறு அழைக்கிறோம்.\nசனி பகவானின் வேகம் குறைந்த இயக்கத்தால் மக்களுக்கு விளையும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, ஒரு அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை வங்கியில் போட்டு வைக்கிறார். அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும்போது கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைக்கிறது. இந்தத் தொகையை வைத்துத்தான் அவர் மீதமுள்ள ஆயுட்காலத்தைக் கழித்தாக வேண்டும்.\nஅவரிடம் உள்ள சேமிப்புப் பணம் மெதுவாக செலவழிந்தால்தான் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும். மருத்துவச் செலவு, குழந்தைகள் மேற்படிப்பு, கல்யாணம் போன்ற காரணங்களால் அவருடைய சேமிப்பு வேகமாகக் கரைந்து விட்டால் அவர் மீதமுள்ள காலத்தை எப்படிக் கழிக்க முடியும் அப்போது வேதனைதானே மிஞ்சும். இவ்வாறு ஒருவரிடம் உள்ள செல்வம் நிரந்தரமாக தங்கி, மெதுவாக செலவழிக்க உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார்.\nமற்றோர் உதாரணம். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் மூச்சிரைப்பும், இதயத் துடிப்பும் அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும். இந்நிலையில் அவர் ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமானால் அவருடைய இதயத் துடிப்பும், இரத்த ஓட்ட வேகமும் குறைந்தால்தானே நலம் அதற்கு அனுகிரகம் புரியக் கூடியவரே சனி பகவான்.\nஅதேபோல ஒருவர் எப்போதும் உற்சாகத்துடன் படபடப்பாக நாள் முழுவதும் இருந்தாலும் இரவு நெருங்கும்போது அவருடைய உடல், மன இயக்கங்கள் குறைந்தால்தான் ஆழ்ந்த தூக்கம் கிட்டும். உடல் உறுப்புகள் அமைதி கொண்டால்தான் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்கும், ஆரோக்கியம் வளம் பெறும். இத்தகைய அமைதிக்கு வழிவகுப்பதே சனி பகவானின் மந்த சக்திகள் ஆகும்.\nஎனவே சனீஸ்வர பகவானை முதுமை காலத்து நண்பன் என்றும், தேவையில்லாத வேகத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கும் ஔஷத மூர்த்தி எனவும், உடலுக்கும் மனதுக்கும் அமைதி அளிக்கும் புகலிடம் எனவும் கூறுவது மிகையாகாது.\nசனிக்கு மற்றோர் பெயர் விதி என்பது. ஒருவர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்பவே இப்ப���றவி அமைகிறது. இப்பிறவியில் எந்த அளவுக்கு தன்னுடைய கர்ம வினைகளைக் கழிக்கிறாரோ அந்த அளவிற்கு அடுத்த பிறவிகள் நலமாய் அமையும். இல்லாவிட்டால் மேலும் மேலும் பாக்கிகள் வளர்ந்து துயரமே மேலோங்கும், பிறவிகள் வளரும். இதைத்தான் ஆதி சங்கரரும் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று வர்ணித்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறப்பதால் என்ன பயன் பிறவித் தளையை அறுப்பதுதான் விவேகம் என்று எல்லா மகான்களும் வலியுறுத்துகிறார்கள்.\nஉதாரணமாக, ராமன் என்பவர் பஸ்சில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். முந்தைய பிறவியில் ராமன் கோவிந்தனுடைய காலை மிதித்து விட்டார். இந்தப் பிறவியில் கோவிந்தன் ராமனுடைய காலை மிதித்தால்தான் இந்த மிதித்தல் பாக்கி தீரும். இருவருடைய பாக்கியைத் தீர்ப்பதற்காக எத்தனை கோடி ஆண்டுகள் இடையில் கழிந்தன என்பது எவருக்கும் தெரியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். சித்தர்கள் கணக்குப்படி ஒரு மனிதப் பிறவி கிடைப்பதற்கு ஒரு கோடி ஆண்டுகள் ஆகும். அப்படியானால் ராமனும் கோவிந்தனும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது பூமியில் மனிதர்களாய்ப் பிறந்தார்கள் என்பது தெரியாது.\nதற்போது இருவரும் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது முற்பிறவி உந்துதலால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிப்பார். இப்போது ராமன் என்ன செய்ய வேண்டும் பொதுவாக, இந்தச் சூழ்நிலையில் இரண்டு விதமான நிகழ்ச்சிகள் ஏற்படலாம். கோவிந்தனுடைய செயலை ஏதோ தெரியாமல் செய்த தவறு என்று நினைத்து ராமன் கோவிந்தனை மன்னித்து விடலாம். அவ்வாறு செய்தால் தீர்க்கப்படாத பழைய பாக்கி இத்துடன் தீர்ந்து விடுகிறது. ராமனும் கோவிந்தனும் இந்தச் சிறிய விஷயத்திற்காக மீண்டும் பிறவி எடுக்க வேண்டாம்.\nஇரண்டாவது, நிகழ்ச்சியாக ராமன் கோவிந்தனின் செய்கையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோவிந்தனை வசை பாடவோ அல்லது அடிக்கவோ செய்யலாம் அவ்வாறு தகாத வார்த்தைகளைப் பேசி, உடலால் இம்சிக்கும் செயல்களைச் செய்தால் இது இன்னும் ஒரு பிறவிக்கு வழி வகுக்கும். இது உண்மை. இதுவே இறைவனின் விதி. இதிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது.\nஇப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டிய பாக்கியா அல்லது நாம் புதிதாக ஏற்படுத்தும் ஒரு க��்ம வினையா என்று எப்படித் தெரிந்து கொள்வது ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டியதாக இருந்தால் வேறு வழியின்றி அதை அனுபவித்து விடலாம். இல்லாவிட்டால் அதை எதிர்ப்பதற்காக நாம் போராடலாம்.\nமனித வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் பாக்கியா கர்மமா என்பதை யாராலும் உணர முடியாது என்பதே தெய்வீக உண்மை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காத்து வழிகாட்டவே சித்தர்கள் அற்புதமான அனுபவ மொழிகளை உபதேசமாக அருளியுள்ளனர்.\n“வருவதை ஏற்றுக் கொள்,”. இதுவே சித்தர்களின் எளிமையான ஆனால் நடைமுறைக்கு மிகவும் பயனுள்ள உபதேசமாகும்.\nமேற்கண்ட கால் மிதித்தல் நிகழ்ச்சியை நினைவு கூறுங்கள். இப்போது ராமன் சித்தர்களின் அருளுரையை ஏற்று மௌனமாக கோவிந்தனின் செயலைப் பொறுத்துக் கொண்டால் அவருக்கு மீண்டும் பிறவி எடுக்காத நிலை ஏற்படும். ஒருவேளை ராமனுக்கும் கோவிந்தனுக்கும் முற்பிறவி பாக்கி இல்லை என்றால் கோவிந்தனுடைய செயலை ராமன் எதிர்ப்பதால் தவறு இல்லை அல்லவா உண்மைதான், அது ராமனுக்கு எந்தக் கர்மாவையும் ஏற்படுத்தாது. ஆனால், ராமன் சித்தர்களின் அமுத மொழியை ஏற்று பேசாமல் இருந்து விட்டால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிக்கும்போது அவர் மௌனமாக இருந்த காரணத்தால் கோவிந்தனுடைய புதிய கர்மச் செயல் ராமனுக்கு சில புண்ணிய சக்திகளை அளிக்கும்.\nஅவ்வாறு கிடைக்கும் புண்ணியத்தின் பலனை மனிதக் கணக்கில் அளவு கூற இயலாது. இருப்பினும் உதாரணத்திற்காகக் கூற வேண்டுமானால் முற்பிறவி பாக்கி இல்லாமல் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்தால், அந்த அடியை வாங்குபவர் திருப்பி அடிக்காமல் தாங்கிக் கொண்டால் அடிக்கும் மனிதருடைய 50 வருட புண்ணிய சக்தி அடிபட்ட மனிதருக்கு போய்ச் சேரும் என்பது இறைவனின் விதி. இதுவே புண்ணியத்தால் பணம் பெறும் கலியுக சேமிப்பு விதியாகும்.\nஅதே போல முற்பிறவி பாக்கியில்லாமல் ஒருவர் மற்றொருவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கினால் அவருடைய ஒரு வருட புண்ணிய சக்தி திட்டு வாங்கியவருக்கு போய்ச் சேருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு தகாத வார்த்தைகளால், செயல்களால், புண்ணிய சக்திகள் மிகவும் குறைந்த நிலையை அடையும் போது அது வாய்ப் புற்று நோய், தொண்டையில் கட்டி, வாய்ப் பேச முடியாமல் மூச்சு முட்டுதல் போன்ற நோய்களாக இப்பிறவியிலேய��� அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி விடுகிறது.\nஇத்தகைய கர்ம பாக்கி நிகழ்ச்சிகள் ஏற்படும்போது அதை முறையாகச் செயல்படுத்தி அனுவிக்க வேண்டிய கர்ம வினைகளை அனுபவித்து மீண்டும் பிறவி எடுக்காத நிலையை ஏற்படுத்தித் தர நமக்கு உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார். அதனால்தான் பெரியோர்கள் அவரை விதி என்று அழைத்தார்கள்.\nசுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நமது குருமங்கள கந்தர்வா, ஸ்ரீவெங்கடராம சுவாமிகளைக் காண பூபாலன் என்று ஒருவர் வந்தார். அறுபதை நெருங்கிய வயது. அரசு உத்தியோகத்தில் இருப்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், மகளும் அவருக்கு இருப்பதாகக் கூறினார்.\nஅவருக்கு ஒரு பிரச்னை. ஒவ்வொரு நாளும் இரவு வந்தவுடன் சரியாக எட்டு மணிக்கு அவர் வீட்டில் உள்ள எல்லா மின்சார விளக்குகளும் சட்டென நின்று விடும். அப்போது வீட்டில் இருப்பவர்களின் உடலை யாரோ பிராண்டுவது போல் இருக்கும். ஐந்து, பத்து நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே மின் விளக்குகள் வந்து விடும். அப்போது புதிதாக வேறு எந்த நபரோ, பூச்சியோ, விலங்குகளோ தென்படாது. ஏன் இப்படி நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் வீட்டில் இருப்பவர்கள் மிகவும் பயந்து போய் நிம்மதி இன்றித் தவித்தனர்.\nஒரு சிலர் இது பேய், பிசாசுகளின் வேலை என்றனர், சிலர் ஆவிகளின் சேஷ்டை என்றனர், சிலர் இது ஏதோ பில்லி சூன்ய ஏவல் சித்து என்று காரணம் கூறினர். இதனால் மேலும் மேலும் பூபாலனுக்குக் குழப்பம் ஏற்பட்டதே தவிர அவரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. சிலரின் ஆலோசனையை ஏற்று வேறு வாடகை வீட்டிற்கும் சென்று பார்த்தார், ஆனால் அங்கும் இதே பிரச்னை தொடர்ந்தது.\nஅவரும் பல இடங்களில் மந்திரம், தந்திரம், ஜோசியம் எல்லாம் பார்த்து விட்டு, ஆயிரக் கணக்கான ரூபாய் செலவழித்து விட்டு எந்தப் பலனும் கிடைக்காததால் தற்போது நமது சுவாமிகளைப் பார்த்து இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிக்குமாறு வேண்டிக் கொண்டார்.\nசுவாமிகள் அவர் கூறுவதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு விட்டு இரண்டு மாதங்கள் கழித்து வந்தால் அப்பிரச்னைக்கு தீர்வு கிட்டும் என்றும் இடைப்பட்ட நாட்களில் அருகில் உள்ள சுயம்பு மூர்த்தி அருள்புரியும் தலத்தில் சனீஸ்வர பகவா��ுக்கு ஒரு பெரிய மண் அகல் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி எள் முடிச்சில் தீபம் ஏற்றி வழிபடுமாறு கூறினார். தினமும் புதிய அகலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தினமும் ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் தீபம் எரியும் அளவிற்கு எண்ணெயின் அளவு இருக்க வேண்டும் என்று வழிபாட்டு முறைகளைத் தெரிவித்தார்.\nசுவாமிகள் கூறியபடி வழிபாடுகளை நிறைவேற்றி விட்டு இரண்டு மாதங்கள் கழித்து பூபாலன் வந்தார். சுவாமிகளிடம் தன்னுடைய பிரச்னை சற்றும் குறைந்த பாடில்லை என்றும், ஆனாலும் விடாமல் சுவாமிகள் கூறிய சனீஸ்வர வழிபாட்டைத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதாகக் கூறினார். சுவாமிகள் அவரிடம் அடுத்து வரும் வியாழக் கிழமை அவருடைய வீட்டிற்கு பத்து, பதினைந்து அடியார்களுடன் வருவதாகவும், அங்கு ஒரு நாமசங்கீர்த்தனம் நிகழ்த்துவதாகவும் கூறினார்.\nபூபாலன் விடை பெற்ற பின் தன்னுடன் இருக்கும் அடியார்களிடம் யார் யார் பூபாலன் வீட்டில் நடக்க இருக்கும் நாம சங்கீர்த்தனத்தில் பங்கு கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும்படிக் கேட்டார். என்னதான் குரு நம்பிக்கை என்று வாயால் சொன்னாலும் பிரச்னை என்று வரும்போது கடவுள் நம்பிக்கையும், குரு நம்பிக்கையும் தளர்ந்து போய் விடுவது இயல்புதானே. அடியார்கள் பலரும் பூபாலன் கூறிய விஷயங்களைக் கேள்விப்பட்டு உண்மையில் பயந்து விட்டனர். அவர் வீட்டில் இருப்பது பேயோ, பிசாசோ, ஆவியோ எதுவாக இருந்தாலும் அந்த விஷப் பரீட்சையில் ஏன் இறங்க வேண்டும் என்ற அச்சத்தால் வெங்கடராம சுவாமிகளிடம் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்ல ஆரம்பித்தனர்.\nஅனைத்தும் அறிந்தவர்தானே நமது வெங்கடராம சுவாமிகள். அவர் சிரித்துக் கொண்டே, “யாருக்கு மனதில் தைரியம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் அடியேனுடன் வாருங்கள். இது கட்டாய அழைப்பு கிடையாது. உங்களுக்குப் போதிய அளவு மன தைரியம் இல்லை என்றால், அது பற்றிக் கவலை வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் அடியேனுடைய சத்சங்கத்தில் பங்கு கொள்ளலாம்,“ என்று ஆறுதல் கூறினார்.\nஅந்த வியாழக் கிழமை வாக்களித்த வண்ணம் பூபாலன் வீட்டிற்கு வெங்கடராம சுவாமிகள் எழுந்தருளினார்கள். அப்போது அவருக்காக 12 சீடர்கள் காத்திருந்தனர். பூபாலன் அனைவரையும் வரவேற்று இனிப்புகள், சிற்றுண்டிகள் வழங்கினார். சுவாமி���ள் அனைவரின் நலம் விசாரித்து, சற்று நேரம் பூபாலனுடைய குடும்ப அங்கத்தினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.\nசரியாக ஏழு மணிக்கு சுவாமிகள் நாம சங்கீர்த்தனத்தை ஆரம்பித்தனர். சுவாமிகளுடன் சேர்ந்து அனைவரும் இறைப் பாடல்களை ஓதினர். அவர்கள் அனைவரும் வீட்டின் நடு ஹாலில் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தனர். அங்கு இரண்டு டியூப் லைட்டுகளும் ஒரு குண்டு பல்பும், ஐந்து முகங்களுடன் ஐந்து தீபங்கள் கொண்ட குத்து விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் எட்டு மணியை நெருங்கியது.\nசுவாமிகளைத் தவிர அனைவரும் தங்கள் கடிகாரங்களைப் பார்த்தவாறே பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். சரியாக எட்டு மணிக்கு மின் விளக்குகளும், நல்லெண்ணெய் தீபங்களும் சட்டென குளிர்ந்து விட்டன. எங்கும் காரிருள். அப்போது வெங்கடராம சுவாமிகள் வழக்கமாகப் பாடும் வெண்ணிலாவே, ஜோதி வெண்ணிலாவே என்ற இனிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். ஆனால், சுவாமிகளுடைய குரல் மட்டும்தான் கேட்டது. வேறு யாரும் அவருடைன் சேர்ந்து பாடவில்லை. அனைவரும் பயத்தில் உறைந்து விட்டார்கள் என யூகிக்க முடிந்தது.\nஅந்த நிசப்தமான சூழ்நிலையில் சுவாமிகள் குரல் மட்டும் கணீரென மிக மிக இனியாக ஒலித்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் பாட்டை ஓதியபின் விளக்குகள் அனைத்தும் உயிர் பெற்றன. அப்போது சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படம் தடால் என்று கீழே விழுந்தது. ஆனால், அதன் கண்ணாடி சற்றும் உடையவில்லை. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு ஒவ்வொருவரிடமும் இருந்து வெளியானதைத் தெளிவாகக் காண முடிந்தது.\nதரையில் விழுந்த அந்தப் படத்தை பூபாலன் எடுத்து சுவாமிகள் கையில் கொடுத்தார். “சுவாமி, இது என்னுடைய அம்மாவின் படம், நல்ல வேளை உடையவில்லை,“ என்று கூறினார்.\nசுவாமிகள் தொடர்ந்து, “அப்படியா, நல்லது. உங்கள் அம்மா படம் கீழே விழுந்ததைப் பார்த்தால் அவர்கள் உங்களிடம் ஏதோ கோபம் கொண்டுள்ளது போல் தோன்றுகிறது. அதற்குக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா\nபூபாலன் மௌனமானார். ஒரு விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்பது போல் அவருடைய முகபாவம் தோன்றியது. குழப்பத்தில் அவருடைய மனைவியைப் பார்த்தார். அவரும் ஏதோ ஆழந்த யோசனையில் இருப்பது போல் தோன்றியது.\nஇதற்கிடையே சுவாமிகள், “என்ன சார், எதையோ தீவிரமாக யோசிக்கிறீர்கள் போல் தெரிகிறதே. எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல்லுங்கள். அப்போதுதானே பிரச்னைக்கு தீர்வு கிட்டும்,“ என்று கூறவே பூபாலன் ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு, “அது வந்து,,, நாங்கள் இப்போது இருக்கும் இந்த வீடு என்னுடைய அம்மாவின் வீடு. அவர்கள் இறக்கும்போது இந்த வீட்டை தன்னுடைய பெண்ணிற்கு அதாவது என்னுடைய தங்கைக்கு தந்து விடும்படிக் கூறினார்கள். என்னுடைய தங்கையின் கணவர் இறந்து விட்டார். அதனால் நிராதரவான என் தங்கைக்கு உதவுவதற்காக என்னுடைய அம்மா இவ்வாறு கூறினார்கள். ஆனால், என்னுடைய தங்கைக்கு குழந்தைகள் இல்லை. அதனால் பத்தாயிரம் ரூபாய் பணத்தை அவளிடம் கொடுத்து விட்டு நான் இந்த வீட்டை வைத்துக் கொண்டேன். அதுதான் என்னுடைய அம்மாவின் கோபத்திற்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்று மென்று விழுங்கி விஷயத்தைக் கூறினார்.\nசுவாமிகள் சிரித்துக் கொண்டே,“உங்கள் எண்ணம் உண்மைதான். இந்த விஷயத்தை நீங்கள் முதன் முதலில் அடியேனைச் சந்தித்த அன்றே உங்களிடம் கூறியிருக்க முடியும். ஆனால், அப்போது சொன்னால் உங்கள் மனம் ஏற்காது. அதனால்தான் இவ்வளவு காலம் கழித்து நீங்களே உண்மையை உணர்ந்து கொள்ளும் காலம் வந்தவுடன் உங்களிடம் தெரிவிக்கிறேன். எனவே, இனியும் நீங்கள் கால தாமதம் பாராது உடனடியாக இந்த வீட்டை உங்கள் தங்கைக்கு கொடுத்து விடுங்கள். அது ஒன்றுதான் உங்களுடைய பிரச்னைக்கு உண்மையான தீர்வு. இன்று எட்டு மணிக்கு வழக்கம்போல் மின் விளக்குகளும், எண்ணெய் விளக்குகளும் குளிர்ந்து போயின. ஆனால், யாருக்கும் எந்த ஆவித் தொந்தரவும் ஏற்படவில்ல. காரணம் இங்கு கூடியுள்ள எவரும் உங்கள் அம்மாவுக்கு தொந்தரவு அளித்தது கிடையாது. பாக்கி இல்லாதவர்களை, கர்ம பாக்கி தொடர்பு பெறாதவர்களை எந்த ஆவியும் துன்புறுத்துவது கிடையாது. இது உண்மை. அடியேன் இங்கு இருப்பதால் உங்களையும் உங்கள் அம்மாவின் ஆவி துன்புறுத்தவில்லை. ஆனால், அதற்காக உங்கள் வீட்டிலேயே குடியிருந்து உங்களைக் காப்பாற்ற முடியுமா” என்று விளக்கம் அளித்தார்.\nசுவாமிகள் கூறிய வண்ணம் பூபாலன் தன்னுடைய ஓய்வூதியத் தொகையிலிருந்து ஒரு வீட்டைத் தனக்காக வாங்��ிக் கொண்டு, தான் இருந்த வீட்டை தன்னுடைய தங்கைக்குக் கொடுத்து விட்டார். அன்றிலிருந்து அவருக்கு எந்த வித ஆவி சேஷ்டையாலும் தொந்தரவு ஏற்படவில்லை.\nஇவ்வாறு ஒருவர் தான் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையை அனுபவிப்பதற்கு உரிய மன உறுதியை அளிப்பதே சனீஸ்வரர் வழிபாடு. எனவேதான் சுவாமிகள் பூபாலனை சனீஸ்வர வழிபாடுகளை இயற்றுமாறு பணித்து அவர் உரிய மன உறுதியைப் பெற்றவுடன் தன்னுடைய வீட்டைத் தங்கைக்கு அளிக்கும்படிக் கூறினார். இந்த யோசனை ஏற்கனவே பூபாலனுக்குத் தோன்றியதுதான். இருப்பினும் தேவையில்லாமல் தன்னுடைய ஓய்வூதியத் தொகையில் பெரும்பாலான பங்கைக் கொடுத்து தனக்கு வீடு வாங்க அவர் மனம் ஒத்துக் கொள்ளவில்லை.\nசற்குரு ஒருவரே எந்த மனிதனையும் பிறவித் தளையிலிருந்து விடுவிக்க முடியும் என்பதற்கு பூபாலன் வரலாறு ஒரு சான்றாகும்.\nசனீஸ்வர பகவானின் வாகனம் காகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காகம் எப்படி சனீஸ்வர மூர்த்திக்கு வாகனமாய் அமைந்தது என்பது நீங்கள் இதுவரை அறியாத தெய்வீக இரகசியமாகும்.\nஒரு தெய்வ மூர்த்திக்கு வாகனங்கள் எப்படி அமைகின்றன மனிதர்கள் தங்களுக்கு வேண்டிய சைக்கிள், கார் போன்ற வாகனங்களை பணம் கொடுத்து தாங்களாக வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், தெய்வ மூர்த்திகளைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வாகனங்கள் தாங்கள் குறித்த தேவதா மூர்த்திகளுக்கு வாகனமாய் அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றன. அதற்கு உரித்தான பல்வேறு யோக, தப, தீர்த்த யாத்திரைகளை நிறைவேற்றிய பின்தான் இறைவன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பும் தெய்வ மூர்த்திகளின் வாகனங்களாக நியமிக்கின்றான்.\nஇவ்வகையில் அமைந்தவைதான் மூஷிகம், மயில், காளை போன்ற வாகன மூர்த்திகள். இக்காரணம் பற்றியே வாகன மூர்த்திகளை வணங்கினால் அந்த வாகனங்களுக்கு உரித்தான தெய்வ மூர்த்திகளை வணங்கிய பலன்களை வணங்கும் அடியார்களுக்கு இறைவன் தந்தருள்கின்றான். நந்தி என்பது வாகனம் என்பதற்கான இறை வார்த்தை.\nகாளை மட்டும் அல்லாது எம்பெருமான் சிவனுக்கு அமைந்த வாகனங்கள் கோடி கோடி.. அவை அனைத்துமே இறைவனை வேண்டி அடியார்கள் பெற்ற வரங்களே வாகனங்களாக உருபெற்றன.\nஒரு முறை தென்காசி புனித பூமியில் வாழ்ந்து வந்த காகத்திற்கு தான் சனீஸ்வர பகவான��ன் வாகனமாக ஆக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. சனீஸ்வர பகவானின் பொறுமையைக் கேள்வியுற்று அவர் மேல் அலாதி அன்பும் பக்தியும் காகத்திற்கு ஏற்பட்டதே அதற்குக் காரணம். தெய்வீக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது நிதானம்தானே. தானத்தில் சிறந்தது நிதானம் என்பதை அது உணர்ந்திருந்தது.\nஎப்படியாவது சனீஸ்வர பகவானின் வாகனமாக வேண்டும் என்ற விருப்பத்தால் அது பல திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று அங்கு வரும் மகான்கள், யோகிகளைச் சந்தித்து தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியது. அவர்களும் தக்க தருணத்தில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று உறுதியளித்தனர். நம்பிக்கை தளராது காகமும் தன்னுடைய திருத்தல யாத்திரைகளை தொடர்ந்து நிறைவேற்றி வந்தது.\nஒருமுறை தென்காசி திருத்தலத்திற்கு ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி தன்னுடைய பத்தினி நற்பவி தேவியுடன் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்று அவர்களைத் தரிசனம் செய்து தன்னுடைய விருப்பத்தைக் கூறியது. நற்பவி தேவி காகத்திற்கு குங்குமத் திலகமிட்டு விரைவில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று அருளினாள். காகம் மிகவும் சந்தோஷம் அடைந்தது. தினமும் நற்பவி, நற்பவி என்று மனதினுள் ஜபித்துக் கொண்டிருந்தது.\nகலியுகத்திற்கு உகந்தது தேவி உபாசனை. காகம் அனுதினமும் நற்பவி மந்திரத்தை ஓதி சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்ததால் காகத்தின் தவம் விரைவில் கனிந்தது. ஒரு நாள் வழக்கம்போல் தென்காசி அருகில் உள்ள ஐந்தருவியில் நீராடிய பின் இலஞ்சி முருகப் பெருமானை தரிசிக்க வேண்டி சென்றபோது நண்பகல் வந்து விட்டதால் கோயில் நடை சார்த்தப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் நடை திறக்கும்வரை திருக்கோயில் வாசலிலேயே அமர்ந்து நற்பவி நாம ஜபத்தில் திளைக்க ஆரம்பித்தது.\nஅப்போது தன்னையும் அறியாமல் காகம் உறங்கி விட்டது. அப்போது அதற்கு ஓர் அருமையான கனவு வந்தது. அந்தக் கனவில் நற்பவி தேவி ஓர் அன்ன வாகனத்தில் பவனி வந்து காகத்தைப் பார்த்து, “சரணாகத இரட்சகரைச் சரணடைவாய், உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று கூறினாள். கனவு களைந்து காக்கை எழுந்தது. அதே சமயம் முருகப் பெருமானுக்கு தீபஆராதனை நிறைவேறியது. அதை சுப சகுனமாக ஏற்றுக் கொண்ட காகத்தின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.\nதன்னுடைய நீண்ட நாள் விருப��பம் நற்பவி தேவியின் அருளால் நிறைவேறும் என்று உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. முருகப் பெருமானை தீப ஆராதனை ஊடே தரிசனம் செய்து அவருக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது. உடனே கால தாமதம் செய்யாமல் சரணாகத இரட்சகர் தரிசனம் வேண்டி விரைவாகப் பறந்து சென்றது.\nபொதுவாக, பகலில் உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த விதிக்கு விலக்காக அமைந்த சில திருத்தலங்களில் இலஞ்சி முருகன் திருத்தலமும் ஒன்று. இங்கு வரும் பகல் கனவுகள் பலிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.\nதிருக்கடவூர் அருகே உள்ள தில்லையாடி திருத்தலத்தில் அருள்பாலிப்பவரே ஸ்ரீசரணாகத இரட்சகர் ஆவார். காகம் தென்காசியிலிருந்து பறந்து சென்று தில்லையாடியை அடைந்தது. திருக்கோயிலுக்குள் சென்று கணபதி மூர்த்தியைத் தரிசித்த பின்னர் அம்பாள் ஸ்ரீசாந்த நாயகியின் தரிசனத்திற்காக பிரகார வலம் வரத் தொடங்கியது. (அம்பாளின் தற்போதைய திருநாமம் ஸ்ரீபெரியநாயகி என்பதாகும்).\nபிரகார வலம் பூரணம் பெறும் நிலையில் தீப ஆராதனைக்கான மேள தாளங்கள் கேட்க ஆரம்பித்தது. ஆனால், எவ்வளவுதான் வேகமாக வந்தாலும் பிரகார வலம் பூர்த்தி அடைவதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களில் நிறைவேறக் கூடிய வலம் நீண்டு கொண்டே செல்வதாகத் தோன்றியது.\nகாகத்திற்கு ஒன்றும் புரியவில்லை.எல்லாம் அன்னையின் திருவுள்ளம்போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டு பிரகார வலத்தை தொடர்ந்தது. பல மணி நேரம் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்ததால் காகத்திற்கு மிகுந்த தாகமும், பசியும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து களைப்பும் ஏற்படவே காகம் மிகவும் தளர்ந்து போய் விட்டது. இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல் பிரகார வலத்தை முடித்து விட்டு அம்பாள் தரிசனத்திற்குப் பின் உணவேற்கலாம் என்ற வைராக்யத்துடன் வலத்தைத் தொடர்ந்தது.\nஅப்போது பிரகாரத்தில் இருந்த ஒரு மண் கலயத்தில் ஏதோ புரளுவது போல் தோன்றியது. அந்தக் கலயத்தில் இருந்த நீரில் ஒரு அணில் பிள்ளைக் குட்டி விழுந்து மூழ்கி உயிருக்காகத் தத்தளித்துக் கொண்டிருந்தது. மனிதர்களைப் பொறுத்த வரையில் அது அணில் பிள்ளையாக இருந்தாலும், காகத்தைப் பொறுத்த வரையில் அது மிகவும் சுவையான உணவுதானே பசியாலும் தாகத்தாலும் மயங்கிய நிலையில் இருந்த காகம் அந்த அணில் பிள்ளையை விழுங்கி வ��டலாம் என்று தோன்றியது.\nஇருந்தாலும் இறை அடியார்கள் என்றும் நிதானத்தை இழக்கக் கூடாது, அதிலும் நிதானத்திற்கே பெயர் பெற்ற சனீஸ்வர பகவானின் வாகனமாக அமைய விரும்பும் நான் நிதானத்தை இழக்கலாமா என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது காகம்.\nமனம் தெளிவு அடைந்த மறுகணம் அந்த அணில் குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது. மெதுவாகத் தன்னுடைய அலகால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்து அணில் பிள்ளையைக் கவ்வித் தரையில் போட்டது. ஆனால், வெகுநேரம் நீரில் மூழ்கி இருந்ததால் அணில் குளிரால் நடுங்க ஆரம்பித்தது. அந்த நிலை நீடித்தால் ஓரிரு விநாடிகளில் அதன் உயிர் பிரிந்து விடும் போல் தோன்றியது. காகம் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய உடலிலிருந்து சிறகுகளைப் பிய்த்து அணில் குட்டி மேல் போட்டு அதைத் தன் சிறகுகளால் போர்த்தி விட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அணில் குட்டியின் குளிர் குறைய ஆரம்பித்தது. அதற்குள் காகத்தின் அனைத்து இறகுகளும் குறைந்து அதன் உடலிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனால், அதைச் சிறிதும் சட்டை செய்யாமல் அணில் குட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் சுறுசுறுப்பாக செயல்பட்டது.\nஅருகிலிருந்த ஒரு பழைய தேங்காய் ஓட்டை எடுத்துக் கொண்டு எங்கோ பறந்து சென்று அணில் குட்டிக்காக பால் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், உடலில் சிறகுகள் இல்லாததால் அதனால் பறக்க முடியவில்லை. அவ்வப்போது கீழே விழுந்து தத்தி தத்தி வந்து எப்படியோ பாலைக் கொண்டு வந்து அணில் குட்டிக்கு ஊட்டியவுடன் அணில் குட்டிக்கு முழுமையாக உயிர் மீண்டது. ஆனால், காகம் தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்து மயங்கி விழுந்தது.\nஅப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது.\nஅணில் குட்டி மறைந்தது. அது பளீரென்ற வெள்ளை நிறத்தையுடைய ஒரு காளையாக உருவெடுத்தது. அதன் மேல் ஸ்ரீசாந்தநாயகி உடனுறை சரணாகத இரட்சகர் எழுந்தருளினார். காகம் தன்னிலை அடைந்தது. எதிரே கண்ட காட்சி கனவா நனவா என்று தெரியாமல் இன்பத்தால் திக்கு முக்காடியது. ரிஷப தேவர் காகத்திற்கு அருளாசி வழங்கினார்.\nஅம்பாள் காக தேவதையே, “நீ பன்னெடுங் காலம் விரும்பிய சனீஸ்வர மூர்த்தியின் நந்தியாகும் வாகனப் பதவியைக் கூட கருதாது ஒரு அணில் குட்டியின் உயிர் மீட்க உன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தாய். அதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டுள்ளோம். உன்னுடைய தியாகப் பணிவிடை ஒரு ஜீவனைக் காப்பாற்றி விட்டது,” என்று திருவாய் மலர்ந்து அருளினாள்.\nகாகம் மிகவும் பணிவுடன், “அன்னையே, தாங்கள் அறியாததா அடியேன் ஒரு உயிரைக் காப்பாற்றினேன் என்பதை நிச்சயமாக ஒப்புக் கொள்ள முடியாது. இத்தல ஈசன் சரணாகத ரட்சகன் என்ற நாமம் பூண்டிருக்கும்போது அங்கு ஈசனை நம்பிய ஒரு ஜீவன் தன்னுடைய உயிரை இழக்குமா அடியேன் ஒரு உயிரைக் காப்பாற்றினேன் என்பதை நிச்சயமாக ஒப்புக் கொள்ள முடியாது. இத்தல ஈசன் சரணாகத ரட்சகன் என்ற நாமம் பூண்டிருக்கும்போது அங்கு ஈசனை நம்பிய ஒரு ஜீவன் தன்னுடைய உயிரை இழக்குமா இத்தல ஈசனின் பெருமையை உணர்த்த அப்பெருமான் அடியேனையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியதற்கு எங்கள் மூதாதையர்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்,” என்று மிகவும் பணிவுடன் கூறியது.\nஇறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் இறை அடியார்களுக்கு இவ்வாறு ஒவ்வொரு நொடியும் சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குருமேல் கொண்டுள்ள தளராத நம்பிக்கையே ஒருவரை எதிர்வரும் சோதனைகளை வெல்லத் தேவையான சக்திகளை அளிக்கும். இறைவனைச் சந்திக்கும் அந்த நேரத்தில் கூட காகத்திற்கு எப்படிப்பட்ட சோதனைகள் ஏற்படுகிறது பார்த்தீர்களா\n‘நாம்தான் அணில் குட்டியைக் காப்பாற்றினோம்’, என்ற எண்ணம் சிறிதளவு காகத்திற்குத் தோன்றியிருந்தால் கூட அதற்கு இறைவனின் அருளாசி கிடைத்திருக்காது.\nசிவபெருமான் காகத்தின் பணிவை வெகுவாகப் பாராட்டினார். பணிந்தவன்தானே பக்தன். காகத்தை அன்புடன் தன் திருக்கரங்களால் தடவிக் கொடுத்து,\nகாக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி\nஎன்று எம்பெருமானே சனீஸ்வர மூர்த்தியை அழைத்தார். இதை விட ஒரு சிறந்த பதவி யாருக்குக் கிடைக்கும் சனீஸ்வர மூர்த்தியின் வாகனம் காகம் என்று எம்பெருமானே இந்த துதி மூலம் அறிவித்தார். சனீஸ்வர மூர்த்திக்கு எம்பெருமானே வாகனம் அளித்தது குறித்து பேருவகை எய்தினார். அனைவரும் சிவ சக்தி மூர்த்திகளைத் தொழுது வணங்கினர்.\nஇவ்வாறு சனீஸ்வர பகவான் காகத்தை வாகனமாகப் பெற்ற திருத்தலமே தில்லையாடித் திருத்தலமாகும். இங்கு சனீஸ்வர மூர்த்தி தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி உள்ளார்.\nஇத்தல சனீஸ்வர மூர்த்தியை வணங்கி செந்தாமரை ம���ர்களால்\nஅர்ச்சித்து வழிபட்டால் நெடுங்காலமாக கிடைக்காத பதவி உயர்வுகள்\nபசு நெய்யில் வறுத்த அக்ரூட் பருப்பு கலந்த பசும்பாலை\nசனீஸ்வர மூர்த்திக்கு நைவேத்யமாகப் படைத்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் படிப்பில் மந்தமாக உள்ள\nகுழந்தைகள் கல்வி அறிவு விருத்தியாகும்.\nஇரண்டு, மூன்று வயதாகியும் தெளிவாகப் பேச்சு வராத குழந்தைகள் உண்டு. புதன் கிழமைகளில் இக்குழந்தைகளின் பெற்றோர்கள் அடிப் பிரதட்சிணம் வந்து சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டால் குழந்தைகள் பேச்சில் தெளிவு பிறக்கும்.\nவயதானவர்கள் அவசியம் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே. இறுதிக் காலத்தில் குழந்தைகள் தங்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடாத நிலையை அடைய விரும்புவோர்கள் இம்மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் அந்திம வாழ்வு நலமாய் அமைய இவர் வழிகாட்டுவார்.\n இன்று ஆயிரம் ரூபாய் கிடைத்தால் நாளைக்கு பத்தாயிரத்தை மனம் நாடுகிறது. இத்தகைய ஆசைகள் மனிதனுக்குத் துன்பத்தை விளைவிக்கும். இன்று நூறு பேருக்கு அன்னதானம் அளித்தோம், நாளை ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவோம் என்று விரும்பினால் அது தெய்வீக ஆசை. இத்தகைய தெய்வீக ஆசைகள்தான் மனிதனை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.\nகாகம் பெற்ற ஈஸ்வர பட்டம்\nஇவ்வாறு சனீஸ்வர பகவானின் வாகனமாக அமைந்த காக மூர்த்திக்கு அடுத்து ஓர் ஆசை தோன்றியது. அது என்ன தன்னுடைய தேவன் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்தியாக விளங்கும்போது தான் மட்டும் சாதாரண வாகன மூர்த்தியாக விளங்குவது தன்னுடைய தலைவனுக்குத்தானே இழுக்கு. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தது.\nபல காலம் ஆழ்ந்த யோசனைக்குப் பின் தன்னுடைய மூர்த்தியிடமே தன்னுடைய எண்ணத்தை வெளியிட்டது. சனீஸ்வர மூர்த்தியும் உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணமே, ஆனால், இத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் தகுதி உள்ளவர் ரிஷிகளுக்கெல்லாம் தலைமை ரிஷியாக விளங்கும் ஸ்ரீஅகத்தியப் பெருமான் ஒருவர்தான். நீ அவரை நோக்கி தவம் இருப்பாயாக,” என்று அறிவுரை கூறினார்.\nகாக வாகனமும் சனீஸ்வர மூர்த்தியின் அருளுரையை ஏற்று அகத்திய முனிவரை நோக்கித் தவம் இயற்றியது. ஸ்ரீஅகத்திய பெருமான் திருஅண்ணாமலையில் காக வாகன மூர்த்திக்கு ஆக்கோட்ட லிங்கம் தரிசனமும், ஈஸ்வர பட்டமும் பெற்றுத் தந்த தெய்வீக ���காத்மியத்தை எமது ஆஸ்ரம வெளியீடான ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழில் எடுத்துரைத்துள்ளோம். வைகாச பூரண மகரிஷியே சனீஸ்வர மூர்த்திக்கு ஈஸ்வர பட்டம் பெற்ற வாகனமாக அமைந்து மக்களின் குறை தீர்த்து வருகிறார்.\nஇவ்வாறு காக வாகனம் ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு எவ்வகையிலேனும் நன்றிக் கடன் தீர்க்க வேண்டும் என்று விரும்பி, “சுவாமி, தங்கள் கருணையால் அடியேனுக்கு மிகவும் தெய்வீகமான ஈஸ்வர பட்டம் அருளப் பெற்றேன். தங்களின் கருணைக்கு எவ்வகையிலேனும் நன்றி செலுத்த அடியேனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும்,” என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தது.\nஅகத்தியப் பெருமானும், “எதிர்காலத்தில் செய்நன்றி மறத்தல் என்பது கலியுகத்தில் நடைபெறும் ஒரு அன்றாட நிகழ்ச்சியாக ஏற்படும். உன்னுடைய வரலாற்றைக் கேள்விப்படும் மக்கள் உன்னை ஓர் முன்னோடியாக எடுத்துக் கொண்டால் அவர்கள் நற்கதி அடைவார்கள். ஒரு காகத்திற்கு உள்ள நன்றி மறவாத குணம் கூட ஒரு மனிதனிடம் காணப்படாதது கலியுக சாபக் கேடே. இனி வரும் மக்களுக்கு உன்னுடைய தியாகம் ஒரு பாடமாக அமையட்டும்,” என்று அற்புத ஆசி வழங்கினார்.\nமேலும், “மக்களுக்கு அரும் பெரும் தொண்டாற்ற வேண்டும் என்று உன்னுடைய உள்ளம் விழைவதால் அதை நிறைவேற்றும் பொருட்டு இறைவன் அருளால் உனக்கு ஒரு இறைப் பணி வழங்க கடமைப்பட்டுள்ளேன். திருஅண்ணாமலை புனித பூமியில் மலையைச்\nசுற்றிலும் 11,022 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் எல்லாம் முறையாக நீராடி வழிபாடுகள் இயற்றி மீண்டும் பொதிய மலைக்கு வந்து சேர். உனக்கு நற்செய்தி ஒன்று காத்திருக்கும்,” என்று ஸ்ரீஅகத்தியர் காகத்திடம் தெரிவித்தார்.\nகாகமும் பரமானந்தத்துடன் அகஸ்தியர் கூறிய முறையில் திருஅண்ணாமலையை கிரிவலம் ஆரம்பித்தது. தினமும் ஒரு தீர்த்தத்திலாவது தீர்த்த நீராடல் பூஜைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்யத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு திருஅண்ணாமலையைச் சுற்றிலும் உள்ள தீர்த்தங்களில் நீராடிக் கொண்டிருந்தது.\nமகரிஷிகளுக்கு இறைவன் பெரும்பாலும் பூஜை முறைகளை அளிப்பதில்லை. அவர்கள் தாங்களாகவே தாங்கள் மேற்கொண்டிருக்கும் இறைப் பணியைப் பொறுத்து பூஜை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்கள் பூல���கத்தில் ஒரு மனிதனாகவோ, விலங்காகவோ, மரம், செடியாகவோ பிறப்பெடுத்தால் அந்த ஜீவ உடலை விட்டுப் பிரிய வேண்டிய நேரத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மகரிஷிகளைப் பொறுத்தவரை இதுவே ஒரு முக்தி நிலையாகும். கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியங்கள் மிகவும் கடினமானவை.\nஉதாரணமாக, ஒரு மகரிஷி ஒரு லட்சம் மக்களைக் கரையேற்றுவதற்காக பூலோகத்திற்கு அவரை இறைவன் அனுப்பி வைத்தால் அந்த ஒரு லட்சம் மக்களும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற்ற பின்தான் அவர் பூமியை விட்டுப் புறப்பட முடியும்.\nஇதற்கிடையே அவருடைய பூத உடல் பூமியில் ஏற்படும் கர்ம வினைகளைச் சுமக்க முடியாமல் போகலாம். ஆனால், அதை காரணம் காட்டி தாங்கள் மேற்கொண்ட பணியை நிறைவேற்றாமல் அவர்கள் தங்கள் உடலை உகுக்க முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையை ஒவ்வொரு மகரிஷியும், மகானும் கட்டாயம் சந்தித்தே ஆக வேண்டும்.\nஎனவே முக்தி, மோட்ச நிலை என்பது ஒவ்வொருவருடைய ஆன்மீக நிலையைப் பொறுத்தது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nதற்போது சனீஸ்வர மூர்த்தியின் காக வாகனமாக உருக் கொண்ட வைகாச பூரண மகரிஷியும் அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தன்னுடைய தீர்த்த யாத்திரை பூஜைகளை நிறைவேற்றி வந்தார். அவர் எப்படி தீர்த்த பூஜைகளை நிறைவேற்றி வந்தார். தான் ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக அகத்தியப் பெருமானுக்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த மூலிகையைப் பறித்து அவருக்கு அர்ப்பணித்து வந்தார் அல்லவா அது போல ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடும்போதும் அந்த தீர்த்தத்திற்கு உரித்தான மலர்களைப் பறித்து வந்து அந்த மலர்களால் தீர்த்த தேவதைகளை பூஜித்த பின்னரே தீர்த்தங்களில் இறங்கி நீராடும் முறையைக் கையாண்டார் வைகாச பூரண மகரிஷி.\nஇறை மூர்த்திகளுக்கு மட்டும்தான் மலர் வழிபாடு என்ற கணக்கு கிடையாது. தீர்த்த தேவதைகளையும் அவசியம் மலர்களால் வழிபட வேண்டும். இவ்வாறு தீர்த்த மலர் வழிபாட்டு முறையை பூலோகத்தில் முதல் முறையாக ஏற்படுத்தியவரே சனீஸ்வர மூர்த்தியின் வாகனமாய் அருள்புரியும் வைகாச பூரண மகரிஷி ஆவார்.\nதீர்த்த தேவதைகளுக்கு உரிய மலர்கள் பூலோகத்தில் மட்டும் அல்லாது வேறு லோகங்களிலும் மலர்ந்திருக்கும். அந்தக் குறிப்பிட்ட லோகங்களுக்குப் பறந்து ச��ன்று குறித்த நேரத்திற்குள் மீண்டும் பூலோகத்திற்கு வந்து மலர்கள் வாடும் முன் அவற்றை தீர்த்த தேவதைகளுக்கு அர்ப்பணித்து அற்புதமாக வழிபாடுகளை நிறைவேற்றி வந்தார். உதாரணமாக, பாரிஜாத மலர் விஷ்ணு லோகத்தில் மட்டும்தான் மலரும், ஹரி சந்தன மலரை சப்தரிஷி லோகத்திலிருந்துதான் பெற முடியும்.\nதிருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள தீர்த்தங்களில் ஒரு சில தீர்த்தங்கள் மட்டுமே மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படும். சில வகைத் தீர்த்தங்களை தேவர்கள் மட்டுமே காண முடியும். இன்னும் சில அரிதான தீர்த்தங்களை மகரிஷிகள் மட்டுமே தரிசிக்க முடியும்.\nநாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு தீர்த்தத்தையும் அடையாளம் காண்பதற்கு மிகவும் அபரிமிதமான பூஜா சக்திகள் தேவைப்பட்டது. அச்சமயங்களில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலேயே யோகத்தில் ஆழ்ந்து விடுவார் காக மூர்த்தி. அடுத்த தீர்த்தம் பற்றிய விளக்கங்களை அறியும் வரை உண்ணாமல் உறங்காமல் யோகத்திலேயே நிலைத்திருந்து தவம் இயற்றி வந்தார் வைகாச பூரணர். இவ்வாறு அவர் 11,022 புனித தீர்த்தங்களையும் வழிபட்டு அவற்றில் நீராடல் மேற்கொள்வதற்கு 300 யுகங்கள் கடந்து சென்றன.\nவைகாச பூரணர் திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்துத் தீர்த்தங்களிலும் தீர்த்த நீராடல்களை நிறைவேற்றிய பின் அவருடைய மேனி நூறு சூரிய பிரகாசத்தைக் கொண்டிருந்தது. அவர் உடலைச் சுற்றி பொன்னிறக் கதிர்கள் வெளிப்பட்டன. ஆனால், வைகாச பூரண மகரிஷியோ தன்னுடலிலிருந்து தோன்றிய பொற்கதிர்களை தன்னுடைய தபோ சக்தியால் மறைத்துக் கொண்டு ஒரு சாதாரண காக வடிவத்திலேயே அகத்திய முனிவரின் தரிசனத்திற்காக பொதிய மலைக்கு விரைந்து சென்றார்.\nவைகாச பூரண மகரிஷியைக் கண்டவுடன் ஸ்ரீஅகத்திய முனிவர் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினார். வைகாச பூரணர் திடுக்கிட்டார். “சுவாமி, ரிஷி குலத்திற்கே தலைமைப் பீடாதிபதியான தாங்கள் அடியேனுடைய காலில் விழலாமா” என்று குரல் தழுதழுக்க கண்கள் நீர் சொரிய இரு கரம் கூப்பி வணங்கி அகத்திய முனியைத் தொழுதார். அகத்தியர் அன்புப் புன்னகையுடன், “திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள ஆயிரக் கணக்கான தீர்த்தங்களைத் தரிசித்து அவற்றில் முறையாக நீராடி அற்புதமான தேவ லோக, விஷ்ணு லோக, சத்ய லோக மலர்களை எல்லாம் கொண்டு சிறப்பாக தீர்த்த பூஜைகளையும் நிறைவேற்றி உள்ளாய். அவ்வாறிருக்கும்போது வணங்குவதற்கு உன்னைவிடத் தகுதியான ஜீவன் எது” என்று குரல் தழுதழுக்க கண்கள் நீர் சொரிய இரு கரம் கூப்பி வணங்கி அகத்திய முனியைத் தொழுதார். அகத்தியர் அன்புப் புன்னகையுடன், “திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள ஆயிரக் கணக்கான தீர்த்தங்களைத் தரிசித்து அவற்றில் முறையாக நீராடி அற்புதமான தேவ லோக, விஷ்ணு லோக, சத்ய லோக மலர்களை எல்லாம் கொண்டு சிறப்பாக தீர்த்த பூஜைகளையும் நிறைவேற்றி உள்ளாய். அவ்வாறிருக்கும்போது வணங்குவதற்கு உன்னைவிடத் தகுதியான ஜீவன் எது\nகாகம் தன் தலையைக் குனிந்து கொண்டது. அகத்திய பெருமானின் வார்த்தைகளில் இருந்த உண்மை காகத்தைப் பிரமிக்க வைத்தது. 300 யுகங்கள் நீராடியும் திருஅண்ணாமலை தீர்த்தத்தின் மகிமையை உணராமல் இருந்த வைகாச பூரண மகரிஷிக்கு ஒரே நொடியில் அத்தீர்த்தங்களின் அற்புத மகிமையை தன்னுடைய பணிவான வணக்கம் மூலம் தெரிவித்த அகத்திய மகரிஷியின் மேன்மை குறித்து புளகாங்கிதம் அடைந்தார். இப்படி ஒரு மகரிஷியைப் பெற்ற உலகம் எத்துணை பெருமை வாய்ந்தது என்று எண்ணி எண்ணி பேருவகை கொண்டார் வைகாச பூரண காக மூர்த்தி.\nஅகத்தியர் தொடர்ந்து, “மகரிஷி, அடியேன் மேற்கொள்ள இருக்கும் தெய்வீகப் பணிக்கு உங்களுடைய புண்ணிய சக்தியை ஈந்தருள வேண்டும்.இது எம்பெருமானின் விருப்பம். இதைத் தாங்கள் அன்பு கூர்ந்து நிறைவேற்ற வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். வைகாச பூரணர் பெருமகிழ்ச்சி கொண்டார். தான் அகத்தியப் பெருமானுக்கு எப்படியாவது நன்றிக் கடனைத் தீர்க்க வேண்டும் என்று தானே பல யுகங்கள் காத்திருந்தார்.\nஇப்போது அகத்திய முனிவர் தானே முன் வந்து அந்தச் சந்தர்ப்பத்தை அளிக்கும்போது இதை விடச் சிறந்த பேறு என்ன இருக்க முடியும்\nவைகாச பூரணர், “சுவாமி, அடியேனுக்கு என்று எந்த வித புண்ணிய சக்தியும் கிடையாது. அனைத்தும் தாங்கள் இட்ட பிச்சையே. எனவே எப்போது வேண்டுமானாலும் அதைத் தங்கள் திருப்பாதங்களில் அர்ப்பணிக்க சித்தமாக இருக்கிறேன்,” என்று தயங்காமல் தெரிவித்தார்.\nஒரு சுப முகூர்த்த தினத்தில் அகத்தியரும் வைகாச பூரணரும் குடகு மலையை அடைந்தனர். அகத்தியர் முதலில் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து முறையாக கணபதி பூஜையை நிறைவேற்றினார். பின்னர் ஒரு முகூர்���்த நேரத்திற்கு அற்புதமான வேத மந்திரங்களை ஓதி தன்னுடைய கமண்டலத்திலிருந்து மூன்று சொட்டு தீர்த்தத்தை பிள்ளையாரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். அடுத்த விநாடியே அங்கு ஓர் அற்புத நீரூற்று தோன்றியது. தேவர்கள் விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தனர். ஆம், அகத்தியர் கங்கைக்கும் மூத்த காவிரி நதியை பூமிக்கு கொண்டு வந்து விட்டார். அந்த அற்புத கோலாகலமான முகூர்த்தத்தில் அகத்தியர் வைகாச பூரணரை அழைத்து, “மகரிஷியே, தங்களுடைய திருஅண்ணாமலை தீர்த்த பூஜை பலன்கள் அனைத்தையும் இந்த தீர்த்தத்தில் தரை வார்த்துக் கொடுத்து விடுங்கள்,” என்று கூறவே வைகாச பூரணரும் சற்றும் தாமதியாது தன்னுடைய தீர்த்த பூஜா சக்திகள் அனைத்தையும் அகத்திய மகரிஷி தோற்றுவித்த காவிரி நதியில் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்.\nஅகத்தியர், “தங்களுடைய மலர் வழிபாடு சக்திகள் நிறைந்த புண்ணிய சக்தியால் இந்நதி பொங்கிப் பெருகுவதால் இன்று முதல் காவிரி என்று அழைக்கப்படும், (மலர்கள் செறிந்த சோலைகளுடன் விளங்கும் நதி),”\n”திருஅண்ணாமலையில் உறையும் தட்சிணா மூர்த்தியின் குரு சக்திகள் இந்நதியில் பரிணமிப்பதால் உங்களுடைய பொற் கிரண சக்திகளும் அதில் கலந்து இந்நதி குருவுக்கு உகந்த நதியாக அமையும். எனவே, காவிரி பொன்னி நதி எனவும் பெரியோர்களால் அழைக்கப்படும், தாங்கள் காக வடிவில் தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டதால் இந்நதி காகநதி எனவும் வழங்கப்படும். சனீஸ்வர பகவான் முடவன் முழுக்கு என்ற தீர்த்த நீராடலை மேற்கொள்ளும் காலத்தில் தங்கள் திருநாமத்தைக் கூறி காவிரியில் நீராடுபவர்களே அதன் முழுப் பலனையும் பெற முடியும்,” என்று ஆசி வழங்கினார்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி நதி நமது பூலோகத்தில் பிரவாகம் கொண்டுள்ளது என்றால் இதை விடப் புனித தேசம் வேறெங்கு இருக்க முடியுமா\nஒரு முறை ஏழு கடலையும் ஒரு துளியாக்கி அகத்திய பெருமான் தன் உள்ளங்கையில் வைத்து விழுங்கி விட்டார் அல்லவா அதனால் அகத்தியரின் கரங்கள் பட்ட தீர்த்தத்தில் எப்போதும் ஏழு கடல்களின் சக்திகள் துலங்கும். எனவே, காவிரி தீர்த்தத்தில் ஏழு கடல் தீர்த்த சக்திகளும், திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்து தீர்த்த சக்திகளும் நிரவிப் பெருகி உள்ளன. இறை அடியார்கள் இனியாவது காவிரித் தாயின் மேன்மையை உணர���ந்து முடிந்த போதெல்லாம் காவிரியில் நீராடி அற்புத தெய்வீக சக்திகளைப் பெற்று இம்மையிலும் மறுமையிலும் நலம் அடைய வேண்டுகிறோம்.\nசனீஸ்வர பகவானின் வாகன மூர்த்தியின் பெருமையே இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்தால் சனீஸ்வர பகவானின் கீர்த்தி எத்துணை சக்தி உடைத்ததாக இருக்கும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.\nஒரு மனிதன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும், அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும் இந்த நலன்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமானால் அவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லவா ஒருவர் எல்லா யோகங்களையும் பெற்றிருந்தாலும் அதை அனுபவிக்க ஆயுள் இல்லை என்றால் அனைத்தும் வீண்தானே. எல்லாச் செல்வத்திற்கும் மூலமான ஆயுள் செல்வத்தை அளிக்கும் மூர்த்தியே சனி பகவான் ஆவார்.\nகடுமையான அரிஷ்ட யோகங்களையும் தகர்க்கும் சக்தி உடையதே சனீஸ்வர வழிபாடு.\nஅரிஷ்ட யோகங்களைத் தடுக்கும் வழி\nநமது குருமங்கள கந்தர்வா வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சி. அவருக்கு செந்தில்குமார் என்று ஒரு மாணவன் ஆரம்பப் பள்ளிப் பருவத்தில் நண்பனாக இருந்தான். செந்திலுக்கு அம்மா அவன் மூன்று வயதாக இருக்கும்போது இறந்து விட்டாள். அவனுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டார். அந்த இரண்டாம் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது. அதனால் செந்தில் சிற்றன்னையின் கொடுமையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nசிற்றன்னை அவனுக்கு சாப்பாடு தருவதே கிடையாது. எப்போதாவது கொஞ்சம் பழைய சோறு கொடுப்பாள் அவ்வளவுதான். அதனால் செந்தில் எப்போதும் பள்ளிக்கு வரும்போது வெறும் வயிற்றுடன்தான் வருவான். அதை அறிந்த நமது குருநாதர் தான் கொண்டு வந்திருக்கும் சாப்பாட்டிலிருந்து பாதியைக் கொடுத்து விடுவார். இரவிலும் பெரும்பாலும் அவனுக்கு சாப்பாடு எதுவும் அவனுடைய சிற்றன்னை தருவதில்லை.\nஇதனால் செந்தில் எப்போதும் துரும்பு போல் இளைத்தே இருப்பான். சிறுவனான நமது குருநாதர் செந்திலின் நிலை கண்டு மிகவும் வருந்தினார். தன்னுடைய குருநாதரான கோவணாண்டிப் பெரியவரிடம் இது பற்றி ஒரு முறை கூறினான். அவரும், “இதற்கு அவனோட போன ஜன்ம கர்ம பாக்கிதான் காரணம். நீயும் நானும் இதற்கு ஒன்னும் செய்ய முடியாது,” என்று கூறி விட்டார��.\nஆனால், சிறுவனோ விடுவதாக இல்லை. “வாத்யாரே, உன்னால முடியாத ஒரு காரியம் இருக்கா, நீ நினைத்தால் எப்படியும் அவனைத் தன் சித்தியில் கொடுமையிலிருந்து மீட்டு விடலாம், எப்படியாவது அவனை சித்தியிடமிருந்து பிரித்து வேறு நல்ல இடத்தில் சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய், வாத்யாரே,” என்று முறையிட்டான்.\nபெரியவர் வானத்தில் ஏதோ கணக்குப் போட ஆரம்பித்தார். குழந்தைகள் சிலேட்டில் பென்சிலைக் கொண்டு எழுதுவதைப் போல பெரியவர் தலைக்கு மேல் தன்னுடைய ஆள்காட்டி விரலால் ஏதேதோ எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nசிறிது நேரம் கழித்து, “சரிடா உனக்காக கஷ்டப்பட்டு ஒரு பிராயசித்தம் செந்திலுக்குத் தருகிறேன். நல்லா தெரிஞ்சுக்கோ அதுவும் ஒரே ஒரு முறை மட்டும்தான். இன்னும் மூன்று மாதத்தில் அவன் ஒரு கஷ்டமான சூழ்நிலையைச் சந்திக்கப் போகிறான். அதிலிருந்து அவன் உயிர் பிழைப்பது கடினமே. இருப்பினும் நீ கேட்டதற்காக சனி பகவானிடம் போராடி அவரிடம் பிராயசித்தம் பெற்றுள்ளேன். நீ முடிந்தால் அவனைக் காப்பாற்று.” என்று பெரியவர் அமைதியாகக் கூறினார்.\nசிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “செந்தில் உயிருக்கு ஆபத்து என்கிறார். நான் அவனை காப்பாற்ற வேண்டும் என்கிறாரே,“ என்று புரியாமல் தவித்தான்.\nஅவன் எண்ண ஓட்டங்களைக் கிரகித்த பெரியவர் தொடர்ந்து, “ சரிடா, எல்லா விவரத்தையும் நானே சொல்லிடறேன். வரப் போற மூணு மாசமும் தினமும் உன் கையால காக்கைக்கு ஒரு கைப்பிடி முந்திரிப் பருப்பும் ஒரு கைப்பிடி திராட்சையும் (dry grapes) வாங்கிப் போடு. மிச்சத்த சாமி பாத்துப்பாரு,” என்றார்.\nசிறுவன் மேலும் குழம்பிப் போனான். அவன் அப்பா ஒரு பைசா காசு கூட அவனிடம் தருவதுகிடையாது. அப்படி யாராவது கொடுத்தால் அதைப் பாக்கெட்டில் போட முடியாத அளவிற்கு பெரியவர் வேறு அவன் டிராயர் பையில் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார். முந்திரிப் பருப்பும் திராட்சையும் எப்படி வாங்குவது, ஒரு வேளை பெரியவர் காசு தருவாரோ” என்று நினைத்து அவர் கோவணத்தைப் பார்த்தான் சிறுவன்.\nபெரியவர் இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு, “ஏண்டா நாங்க பிராயசித்தம்தான் தருவோம், துட்டு கூடவா தர முடியும்” என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக எழுந்து அங்காளி கோயிலுக்கு வெளியே போய் விட்டார்.\nஅப்படியானால் இனி அவரைப் ப���ர்க்க முடியாது என்று அர்த்தம்.\nசிறுவன் யோசித்தான். சரி வேறு வழியில்லை. அம்மாவைத்தான் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு தன் தாய் முத்து மீனாட்சி அவர்களிடம் செந்திலுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றியும் அதைத் தடுக்க பெரியவர் கூறிய பூஜைமுறையைப் பற்றியும் கூறினான். காக்கைக்குக் கொடுப்பதற்கு பணம் எப்படி கிடைக்கும் என்று அம்மாவிடம் கேட்டான்.\nஅவர்களும் சற்று யோசித்து விட்டு, “என்னிடம் ஏது கண்ணு அவ்வளவு பணம். வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். என்னிடம் சிறிதளவு பணம் உள்ளது. அதில் கொஞ்சம் பட்டாணி வாங்கி வா. பட்டாணி சுண்டல் செய்து தருகிறேன். நீ பெரியவரைப் பார்க்க அங்காளி கோயிலுக்குப் போகும்போது பீச்சில் சுண்டலை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து காகத்திற்கு முந்திரிப் பருப்பு வாங்கிப் போடு,” என்று யோசனை கூறினார்கள்.\nசிறுவனின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. சந்தோஷத்தில் அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். முத்து மீனாட்சி அவர்களின் சமையல் மிகவும் ருசியாக இருக்கும். அதனால் சில நிமிடங்களிலேயே அவர்கள் கொடுக்கும் சுண்டல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடும். சிறுவனும் சிரமமில்லாமல் அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு காகங்களுக்கு முந்திரிப் பருப்பும் திராட்சையும் வாங்கிப் போட ஆரம்பித்தான்.\nநமது குருநாதர் சித்துக்கள் அனைத்திலும் கரை கண்டிருந்தாலும், எந்த சித்தியையும் பயன்படுத்தாது ஒரு சாதாரண மனிதனைப் போலவே பீச்சில் சுண்டல் விற்று தன்னுடைய நண்பனின் உயிரைக் காக்கப் பாடுபட்டார்.\nமூன்று மாதங்கள் மூன்று நாட்களாய் கழிந்து விட்டன. மூன்று மாதம் முடிவதற்கும் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை அறிவிப்பதற்கும் சரியாக இருந்தது. ஆனால், செந்தில் குமாரோ ஒரு பரீட்சையைக் கூட ஒழுங்காக எழுத முடியவில்லை. தினமும் இரவில் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீட்டைப் பெருக்குதல் என்று கடுமையான வேலைகளைச் செய்யும்படி அவன் சிற்றன்னை துன்புறுத்தியதால் இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் பரீட்சை ஹாலில் அமரும்போது அப்படியே பெஞ்சின்மேல் படுத்து தூங்கி விடுவான். எவ்வளவோ முயன்றும் ஒரு பரீட்சை கூட எழுத முடியவில்லை. சிறுவன் வெங்கடராமன் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள்தான் செந்தில் குமாரின் உயிரைப் பிடித்து நிறுத்தின.\nதற்கொலை செய்வதற்காக பல முறை செந்தில் முயற்சி செய்தான். ஆனால், வெங்கடராமனுக்கு அது எப்படியோ தெரிந்து விடும். அன்பு வார்த்தைகள் பேசி அவன் எண்ணத்தை மாற்றி அவன் உயிரைக் காப்பாற்றி விடுவான்.\nபள்ளி விடுமுறை அறிவித்தவுடன் வெங்கடராமன் செந்திலிடம் வழக்கம் போல ஆறுதல் வார்த்தைகளைப் பேசி விட்டு பெரியவரைக் காணச் சென்று விட்டான்.\nசெந்தில் ஒரு பரீட்சையும் எழுத முடியாமல் குறித்து மிகவும் மனம் நொந்து போய் விட்டான். அடுத்த வருடம் பெயிலாகி ஒரே வகுப்பில் எப்படி அமர்வது என்ற கவலை ஒரு புறமும் சாப்பாடு கிடைக்காமல் சிற்றன்னையின் கொடுமையை நினைத்து துக்கம் மறு புறமும் அவனை வாட்டவே, உடனே உயிரை விட்டு விடுவது என்று முடிவுக்கு வந்தவனாய் ரயில் பாதையை நோக்கி விரைந்தான்.\nதூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. தண்டவாளக் கட்டைகள் மேல் தாண்டித் தாண்டி ரயிலை நோக்கி ஓடினான். ரயில் அவன் அருகில் வந்து விட்டது. அப்போது கால் இடறி அப்படியே மயங்கி தண்டவாளத்தில் விழுந்து விட்டான். ஓரிரு நொடிகளில் நடக்க இருந்த அந்த அசம்பாவிதம் அவனுடைய தாய்க்குத் தெரிய வந்தது. அவளுடைய ஆவி பறந்து வந்தது. தன்னுடைய இரு கைகளாலும் செந்தில்குமாரைத் தூக்கி எடுத்து தண்டவாளத்திற்கு மறுபுறத்தில் போட்டு விட்டு மறைந்து விட்டது.\nஇந்த நிகழ்ச்சி எதுவுமே சிறுவனுக்குத் தெரியாது. அவன் பெரியவரைப் பார்த்தபோது அவர் சிறுவனிடம் இந்த விஷயங்களை எடுத்துரைத்தார்.\nசிறுவனுக்கு ஒரே ஆச்சரியம். பெரியவர் அவனிடம் ஏற்கனவே ஆவிகள் பற்றி பேசும்போது ஆவிகளால் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த முடியாது என்று கூறியிருந்தார். அப்படி இருக்கும்போது எப்படி ஒரு பையனைத் தூக்க முடியும் என்பது சிறுவனுக்குப் புரியவில்லை.\nபெரியவர்தான் அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்தார்.\n“ஆவிகளால் மனோ ரீதியான தொடர்பை மட்டுமே ஏற்படுத்த முடியும். ஆவிகள் சூட்சும சரீரத்தின் மூலமாகத்தான் மனிதர்களிடம் பேசும். ஜடப் பொருட்களை அவைகளால் கையாள முடியாது என்பது உண்மைதான். ஆனால், கடவுள் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் அல்லவா. இறைவனிடம் நேருக்கு நேர் பேசும் வல்லமை உடைய சித்தர்களால் முடியாதது எதுவும் இல்லை. அதனால்தான் உன்னை சனீஸ்வர மூர்த்திக்குப் ப்ரீதியான தானத்தை மூன்று மாதத்திற்கு அளிக்கும்படிக் கூறினேன். அவருடைய கருணையால் ஆகாசிக் ரெகார்டை நாங்கள் மாற்றும்படி ஆகி விட்டது. அதனால்தான் உன்னுடைய நண்பன் உயிர் பிழைத்தான், இனி அவனை மறந்து விடு,”\nஅதாவது, விண்ணியல் பரிச்சுவடி என்று ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. Akashic record என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். ஒரு மனிதன் முதன் முதலில் எடுக்கும் பிறவி நீர் வாழ் ஜீவி. அந்த முதல் பிறவியிலிருந்து மனிதனாகப் பிறவி எடுக்கும் வரை 84 லட்சம் யோனி பேதங்களைக் கடந்தாக வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இறைவன் ஓரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார். அதுவே விண்ணியல் பரிச்சுவடி என்று சித்த பரிபாஷையில் அழைக்கப்படும். ஒரு மனிதனுடைய ஜாதகக் கட்டத்தில் அவன் இப்பிறவியில் ஏற்படும் நிகழ்ச்சிகள், சந்திக்கப்போகும் மனிதர்கள், அவனுக்கு அமையும் சூழ்நிலைகள் குறித்த விஷயங்கள் பதிக்கப்படுவது போல விண்ணியல் பரிச்சுவடியில் ஒரு ஜீவனுடைய அனைத்துப் பிறவி இரகசியங்களும் குறிக்கப்படுகின்றன.\nஇந்த பரிச் சுவடியை யோகிகளும் மகான்களும் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அவர்கள் கூட அந்த பரிச்சுவடியில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மகரிஷி நிலையை விட உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்களே விண்ணியில் பரிச்சுவடியில் மாற்றங்களைப் பதிக்க முடியும். சித்தர்கள் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் என்பது உண்மை என்றாலும் இதை அவர்களாகவே நிகழ்த்துவது கிடையாது. தற்போதைய பிறவியில் விண்ணியல் பரிச்சுவடியை நிர்வகிக்கும் பொறுப்பு சனீஸ்வர மூர்த்தியிடமே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சித்தர்கள் சனீஸ்வர மூர்த்தியின் அனுமதியின் பேரில் மிக மிக அபூர்வமாக இத்தகைய மாற்றங்களை நிகழ்த்துகிறார்கள்.\nஉதாரணம் கூற வேண்டுமானல் ஒரு வங்கியில் மேலாளர் பணம் கொடுக்கும் அதிகாரம் பெற்றவர் என்றாலும் அதை கேஷியர் மூலமாகப் பெறுவதுதானே நடைமுறை வழக்கம். மகான்களும் பெரியோர்களும் எப்போதும் இறை நியதியை மீறிச் செயல்படுவது கிடையாது என்பதால்தான் சனீஸ்வர மூர்த்தியைப் ப்ரீதி செய்து அவர் அனுமதியுடன் செந்தில்குமாரின் மரணத்தை ஒத்திப் போட்டார் பெரியவர்.\nஇதுவே பெரியவர் சிறுவனுக்கு அளித்த வ��ளக்கம்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிறுவன் செந்தில் குமாரைப் பார்க்கவே இல்லை. அவன் பள்ளிக்கு கோடை விடுமுறைக்குப் பின் வரவே இல்லை. மேலும் முப்பது வருடங்கள் கழிந்தன.\nசிறுவன் இப்போது குருமங்கள கந்தர்வாவாக மலர்ந்தார், ஸ்ரீஅகஸ்திய ஆஸ்ரம பீடாதிபதியாக பொறுப்பில் இருந்தார். அரும்பெரும் தெய்வீகப் பணிகளை ஏற்று நடத்திக் கொண்டு இருந்தார்.\nஒரு நாள் குருநாதர் அவர்கள் அடையாறில் அடியார் ஒருவரைப் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்நாட்களில் பெரும்பாலும் குருநாதர் நடந்தேதான் எங்கும் செல்வது வழக்கம். 10, 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடங்களுக்குக் கூட வேகமாக நடந்து சென்று விடுவார். மிகவும் அரிதாகவே மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவார்.\nஅப்போது அவர் முன்னால் ஒரு நாய் பாய்ந்து வந்தது. மூன்றடி உயரம், பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். உயர்ந்த ஜாதி நாய் போல் தோன்றியது. வந்த வேகத்தில் குருநாதர் மேல் பாய்ந்து தன்னுடைய இரு முன்னங்கால்களையும் தோல் மேல் வைத்து அவருடைய சட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது.\nகுருநாதர் யோசித்தார். எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாத திட நெஞ்சம் கொண்டவர் அல்லவா அதே சமயம் அனைத்து உயிரையும் இறைவனாகவே மதிப்பவர். எனவே இரு கைகளையும் கூப்பி நாயை வணங்கினார். மனதிற்குள் பைரவா, பைரவா என்று ஜபிக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த நாய் அவருக்கு எந்த விதமான தொந்தரவையும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்காகவே முயற்சி செய்தது. அதை ஒருவாறு உணர்ந்து கொண்ட குருநாதர் அவர் தன்னை நாய் எங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கு செல்வோம் என்று அமைதியாக அதனுடன் செல்ல ஆரம்பித்தார்.\nகுருநாதர் மேல் போட்டிருந்த கால்களை எடுக்காமல் நாய் பின்னால் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. குருநாதரும் அதனுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அச்சமயம் நாயைக் காணாமல் அதன் சொந்தக்காரர் அங்கு வந்து விட்டார். நாயையும் குருநாதரையும் பார்த்து விட்டு, “செல்வா, இது என்ன விளையாட்டு, அவரை விட்டு விடு,” என்று சத்தம் போட்டார். உடனே நாய் தன் கால்களை குருநாதர் தோல்களிலிருந்து எடுத்து விட்டது.\nகுருநாதரைப் பார்த்த நாயின் சொந்தக்காரர் முகத்தில் ஆச்சரியமும், அதிர்ச்சியும், எல்லையில்லா ஆனந்தமும் ஒரே ���மயத்தில் பளிச்சிட்டன.\n“நீ வெங்கட்டுல்ல…. ” என்று கத்திக் கொண்டே குருநாதரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.\nகுருநாதரும் அவனை உடனே அடையாளம் கண்டு கொண்டார். ஆம், குருநாதருடைய பள்ளி நண்பன் செந்தில்குமார்தான் அங்கு நின்று கொண்டிருந்தான்.\nபின்னர் குருநாதரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று இருவரும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.\nசெந்தில் குமார் தண்டவாளத்தில் மயங்கி விழுந்தவுடன் அவனுடைய தாயாரின் ஆவி அவனைக் காப்பாற்றியது அல்லவா அவன் நினைவு தெளிந்து எழுந்தபோது ஒரு பெரிய வீட்டில் மெத்தையில் படுத்திருப்பதை உணர்ந்தான். அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு குழந்தை இல்லை. பெரிய பணக்காரர். செந்திலைப் பார்த்தவுடன் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. செந்தில் தன்னுடைய சோகக் கதையைக் கூறவே அப்பணக்காரரும் செந்திலை தன்னுடைய குழந்தையாகத் தத்து எடுத்துக் கொண்டார். தற்போது மிகவும் வசதியாக மாளிகை போன்ற வீட்டில் அனைத்து வசதிகளுடன் சுகபோகமாக வாழ்ந்து வந்தான்.\nகுருநாதரும் செந்திலின் புனர் வாழ்வைப் பற்றிக் கேள்விப் பட்டு இறைவனின் கருணையையும் பெரியவரின் அன்பையும் நினைத்து அவர்களுக்கு மனமார தன் நன்றியைத் தெரிவித்தார்.\nஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு செந்தில் குமாரிடம் விடைபெற்றுக் கொண்டார். பிரிய மனமில்லாமல் மிகவும் வருத்தத்துடன் விடை கொடுத்தான் செந்தில் குமார்.\nஅப்போது, “வெங்கட்ராமா உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன். பல வருடங்களாக உனக்காக காத்திருக்கிறேன். எப்படியும் கட்டாயம் ஒரு நாள் உன்னைப் பார்ப்பேன் என்று எனக்குத் தெரியும். எனக்கு தாய், தந்தை, அனைத்தும் நீதான். நீ எதற்கும் ஆசைப் படாதவன் என்று எனக்குத் தெரியும்.இருந்தாலும் நான் கொடுப்பதைப் பொருள் என்று நினைக்காமல் என்னுடைய இதயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்,” அன்பு வார்த்தைகளால் இன்ப மழை பொழிந்தான் செந்தில். அப்போது அவன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு பேசினான்.\nகுருநாதரும் வேறு வழியில்லாமல் அவன் கொடுக்கப்போகும் பரிசுக்கு சம்மதம் அளித்தார். செந்தில் பூஜை அறையிலுள்ள ஒரு பழைய சந்தனப் பைழையிலிருந்து விலை உயர்ந்த ஒரு வைர மோதிரத்தைக் கொண்டு வந்தான். தன்னுடைய கையாலேயே அதை குருநாதருக்குப் போட்டு விட்டான்.\nமேற்��ொண்டு பேசுவதற்கு அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. மௌனமாக குருநாதருக்கு பிரியா விடை கொடுத்தான்.\nகுருநாதர் அப்போது நாட்டு சுப்பராய முதலித் தெருவில் நாம சங்கீர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார். நேரே பூஜை வீட்டிற்கு வந்த குருநாதர் அங்கிருந்த அடியார்களிடம் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் விளக்கமாகக் கூறினார்.\n“சார், பார்த்தீர்களா சனீஸ்வர பகவான் மகிமையை. ஒருவன் வாழ்வதற்காக வழிகாட்டியாக கையைத்தான் காட்டினேன். அந்த ஒரு சிறிய செயலுக்கே சுவாமி மகிழ்ந்து எந்தத் தகுதியும் இல்லாத கேவலமான அடியேனுக்கு ஒரு வைர மோதிரத்தைப் பரிசாக அளித்து விட்டார். குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளது இந்த வைர மோதிரம்.\nஅடியேனுக்கு இன்று முதல் சனி தசை ஆரம்பிக்கிறது. சனீஸ்வர மூர்த்திக்கு ப்ரீதியானது என்பதால் அவர் ஆசியுடன் இதை அணிந்து கொண்டேன்,” என்று அடியார்களிடம் விவரித்தார்.\n“ஒரே ஒரு அடி அவரை நோக்கி நீங்கள் நடந்தால் போதும் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் தருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் நவகிரக மூர்த்தியே சனீஸ்வர பகவான் என்பதே வாத்யார் (வெங்கடராம சுவாமிகளின் குருநாதர்) அடியேனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். அதைத்தான் அடியேனும் உங்களுக்குச் சொல்கிறேன். வேறு ஒன்றும் அடியேனுக்குத் தெரியாது,” என்று புன்னகையுடன் சனீஸ்வர பகவானின் மகிமையை விவரித்தார்.\nஒவ்வொரு காரியத்தையும் குறித்த நேரத்தில் செய்வதால் அது நலமாய் முடியும். நாள், நட்சத்திரம், யோகம் போன்ற பல விதமான கால கூறுபாடுகளையும் கணக்கிட்டுச் செய்தல் என்பது அனைவருக்கும் இயலாது. கலியக மனிதனுக்கு மிகக் குறைந்த மனோ சக்தி இருப்பதால் அதைக் கணக்கில் கொண்டு சித்தர்கள் ஹோரையை அனுசரித்து காரியங்களைச் செய்து வந்தால் அது பெரும்பாலான கால தோஷங்களை நிவர்த்தி செய்யும் என்று அருளியுள்ளனர்.\nஎனவே சுப ஹோரைகளான புத, குரு, சுக்ர ஹோரைகளில் காரியங்களைச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதால் அக்காரியங்கள் நல்ல விதமாய் அமைந்து நற்பலன்களைக் கொடுக்கும். மேலும் சுப ஹோரைகள் குறித்த தினத்திற்கு பகை ஹோரையாக இல்லாமல் இருத்தலும் அவசியம் ஆகும். உதாரணமாக, கல்வி சம்பந்தமான ஒரு காரியத்தைச் செய்வதற்கு வியாழக் கிழமையில் வரும் குரு ஹோரை உகந்ததே. ஆனால், விய���ழக் கிழமையில் வரும் சுக்ர ஹோரை உகந்ததல்ல. காரணம் குருவும் சுக்ரனும் ஒருவொருக்கொருவர் சத்ருத்துவம் என்னும் பகைமை குணத்தைப் பெற்றவர்கள். அதே சமயம், சூரிய ஹோரை சுப ஹோரையாக இல்லாவிட்டாலும் சூரியன் குருவுக்கு நட்பாக குணம் கொண்டுள்ளதால் வியாழக் கிழமையில் வரும் சூரிய ஹோரை நேரத்தில் புதுப் பணியில் சேர்ந்தால் நலம் பெறலாம். இவ்வாறு ஹோரையை முறையாகப் பயன்படுத்துவதால் அற்புத பலன்களைப் பெறலாம்.\nசென்னை அருகே அடையாற்றுக் கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசனீஸ்வர பகவான் வீடு, நிலம், தொழிற்சாலை போன்ற நிரந்தர சொத்துக்கள் மூலம் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியவர். சனிக் கிழமைகளிலும், பூசம், அனுஷ நட்சத்திர தினங்களிலும் சனி ஹோரை நேரத்தில் இம்மூர்த்தியை வழிபட்டு நீலோத்பல மலர் மாலைகளைச் சூட்டி ஆராதனை செய்வதால் நெடுநாளைய சொத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellinam.com/archives/1156", "date_download": "2018-08-19T07:42:19Z", "digest": "sha1:KZ72WYDLYEAVDIWLQXTKXOV4GMQDTYTP", "length": 9739, "nlines": 42, "source_domain": "sellinam.com", "title": "நியூகட்: ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியீடு கண்டது! | செல்லினம்", "raw_content": "\nநியூகட்: ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியீடு கண்டது\nஆண்டிராய்டின் ஏழாம் பதிகை நேற்று வெளியீடு கண்டது. இதற்கு ‘நியூகட்’ (அல்லது நியூகா) எனும் இனிப்பின் பெயர், ஜூன் மாதம் சூட்டப்பட்டது.\nஆண்டுதோறும் புதிய ஆண்டிராய்டு பதிகைகள் வெளிவருவது வழக்கம்தான். ஆனால், இவ்வாண்டின் வெள்ளோட்டம் சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மார்ச்சு மாதம் முதல் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் இதன் கட்டமைப்பை ஆராய்ந்து வந்தனர். மேலும், புதிய நெக்சஸ் கருவிகள் ஏதுமில்லாமல், ஆண்டிராய்டு மட்டுமே வெளியிடப்படுவதும் வழக்கத்திற்கு மாறான ஒன்றே\nநியூகட், 250க்கும் மேற்பட்ட முதன்மையான வசதிகளைக் கொண்டு வருவதாக கூகுள் அறிவித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை மட்டும் காண்போம்.\nஇமோஜி எனப்படும் உணர்ச்சிக் குறியீடுகளின் எண்ணிக்கையும் தன்மையும் கூட்டப்படுள்ளன. ஐ.ஓ.எசில் உள்ளது போலவே, சில குறியீடுகளுக்கு நிறவேறுபாடுகளும் சேர்க்கப்படுள்ளன. ஆக மொத்தம், தற்போது 1,500க்கும் மேற்பட்ட குறியீடுகள் உள்ளதாகவும், அவற்றுள் 72 புதியன எனவும் கூகுள் கூறுகிறது.\nமொ��ிகளின் சேர்க்கை ஆண்டிராய்டில் தாமதமாகத் தொடங்கியது. ஆனால் விரைவாக முன்னேறி வருகிறது. தமிழ் எழுத்துருவையும் உள்ளிடுமுறையையும் ஐ.ஓ.எஸ் தான் முதலில் சேர்த்தது. ஆனால் ஆண்டிராய்டுதான் தமிழை முழுமையான பயன்பாட்டு மொழியாகத் தந்தது. நூகாட் பதிகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை ஒரே நேரத்தில் புழங்கும் வாய்ப்பு பலராலும் வரவேற்கப்படுகிறது.\nஒரே நேரத்தில் இரு செயலிகள்\nசாம்சங் வெளியிடும் சில ஆண்டிராய்டு கருவிகளில் ஒரே நேரத்தில் இருசெயலிகளை இயக்குவதற்கான வாய்ப்பினைத் தந்தது. ஆப்பிள் வெளியிட்ட ஐ-பேட் புரோவிலும் கூட இந்த வசதி சேர்க்கப்பட்டது. மற்ற திறன்பேசிகளில் இந்தத் தன்மை இருந்ததாகத் தெரியவில்லை. இந்த வசதி, தட்டைகளிலேயே (tablets) அதிகம் பயன்படும். என்றாலும், எல்லா கருவிகளிலும் இயங்கும் வண்ணம் நியூகட்டில் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளது. பெரிய திரைகளைக் கொண்டுள்ள திறன்பேசிகளிலும், இதன் பயன்பாடு அதிகரித்து வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.\nஒரே திரையில் இரு செயலிகள் விருப்ப மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் திரை\nகடந்த மார்சுமெலோ பதிகையிலேயே பட்டரியை சேமிப்பதற்கான நுட்பங்களை கூகுள் அறிமுகப்படுத்தியது. திரை, அனைந்த நிலையில் இருக்கும்போதும், கருவி நகரா நிலையில் இருக்கும்போதும், பட்டரியின் பயன்பாடு குறைக்கப்பட்டது. நியூகட்டின் நுட்பம், சட்டைப் பையில் இருக்கும்போதும் பயன்பாடற்ற நிலையை உணர்ந்து பட்டரி சேமிப்பைத் தொடங்கிவிடும். இருப்பினும், பட்டரி தேய்மானம் வெறும் பயன்பாட்டினால் மட்டும் ஏற்படுவதல்ல. தட்பவெப்பம், சமிக்ஞை வலிமை போன்ற மற்றக் கூறுகளும் தேய்மானத்தைப் பாதிக்கும்.\nகடந்த சில மாதங்களாகவே, நியூகட்டின் வெள்ளோட்டப் பதிகையில் செல்லினத்தை பயன்படுத்தி வருகின்றோம். எந்தவித மாற்றங்களும் இல்லாமல் சிறப்பாகவே இயங்கிவருகிறது. ஒரே திரையில் இரு செயலிகள் இயங்கும்போதும், செல்லினம் தமிழ் உள்ளீட்டை சரிவரச் செய்து வருகிறது. எனவே பயனர்கள் தயங்காமல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.\nஆப்பிளின் ஐ.ஓ.எசைப்போல், வெளிவந்த மறுநொடியே ஆண்டிராய்டு நமது கருவிகளுக்கு வருவதில்லை. முதலில் கூகுளின் நெக்சாஸ் கருவிகளுக்கே வந்து சேரும். அதன்பின் அந்தந்த உற்பத்தி நிறுவனங்களைப் பொருத்தது. சிலர் விரைவாக வெளி���ிடுவர். சிலர் நாள்கடந்து வெளியிடுவர். இன்னும் சிலர் புதிய கருவிகளில் மட்டுமே அதனை கொண்டுவருவர். எனினும், தைவானில் இருக்கும் எச்.டி.சி நிறுவனம், தங்களின் M10, M9, A9 ஆகிய கருவிகளுக்கு நியூகட் மேம்பாடு கிடைக்கும் என்று உடனே அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nநமது கைகளில் இந்த இனிப்பு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்\nநியூகட் குறித்த கூகுளின் அறிவிப்பு.\nPrevious Post:ஐ.ஓ.எசுக்கான செல்லினம்: கேள்வி-பதில்\nNext Post:கையடக்கத்தில் தமிழ் உள்ளீடு – சென்னையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post_2181.html", "date_download": "2018-08-19T08:11:51Z", "digest": "sha1:QNM2G7U4ZZQCWST5FBNE6H2K7ZG7HZAC", "length": 23321, "nlines": 281, "source_domain": "www.madhumathi.com", "title": "பதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » காணொளி , சென்னை பதிவர் சந்திப்பு , பதிவர் சந்திப்பு காணொளி , புகைப்படம் » பதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க..\nபதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க..\nவணக்கம் தோழர்களே.. பதிவர் சந்திப்பைக் குறித்த செய்திகளை விரைவில் பகிர்ந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் பாருங்கள் உங்களுக்கு சுவையான ஒரு செய்தியை சொல்ல மீண்டும் அதே தலைப்போடு வந்துவிட்டேன்..\nஆம்..பதிவர்களே கடந்த 26.08.2012 அன்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பானது தமிழ் வலையுலகத்தில் நடந்த மிகப்பெரிய சந்திப்பு என்பதை எவராலும் மறுக்கமுடியாது.அது சரி எவராலும் அது மறக்கப்படக்கூடாதல்லவா.அதற்காகத்தான் காலை முதல் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகாக படம்பித்து இருக்கிறோம்.இன்னும் இரண்டொரு நாளில் அது கானொளியாக வெளியிடப்படு���்.நேரலை மூலம் நிகழ்வை காண முடியாதவர்கள் இந்த காணொளி மூலம் நிகழ்வை கண்டு ரசிக்கலாம்.அத்தோடு நின்று விடாமல் அன்றைய நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நண்பர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியிட்டு வருகிறார்கள்.விழாக்குழுவின் சார்பாக இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.எனவே அவை விரைவில் வெளியிடப்படும்.இந்த புகைப்படங்களை அங்கொன்றும் இங்கொன்றும் என சிதறவிடாமல் அனைத்தையும் ஒன்று சேர்த்து மின் இதழாக வெளியிட இருக்கிறோம்.\nபுகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரோடு அவரது வலை முகவரியோடும் இருக்கும் வண்ணம் தயார் செய்யப்படுகிறது.காலம் முழுவதும் அதை நாம் அழகாக புரட்டிப் பார்த்து புரட்டிப் பார்த்து மனம் மகிழலாம்.எனவே எம்மிடம் உள்ள படங்களை தொகுத்து தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.நீங்களும் உங்களிடத்தில் இருந்த புகைப்படக் கருவியின் மூலம் பல படங்களை எடுத்திருப்பீர்கள்.அவற்றை அனுப்பி வைத்தால் அப்படங்களையும் மின் இதழில் இணைத்துக்கொள்வோம். புகைப்படங்களை kavimadhumathi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.முடிந்தால் அதில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரையும் வலை முகவரியையும் குறிப்பிடுங்கள்.இந்த மின் இதழானது விரைவில் வெளியிடப்படும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: காணொளி, சென்னை பதிவர் சந்திப்பு, பதிவர் சந்திப்பு காணொளி, புகைப்படம்\nஉண்மையில் பாராட்டப் பட வேண்டிய சிறப்பான பணியை செய்துவரும் உம் போன்றோருக்கு பாராட்டுகளும் நன்றியும் உம் பயணத்தை சிறப்புடன் தொடருக்க....\nஅந்த தொகுப்பை காண எனக்கும் ஆவல் இருக்கிறது\nநற்செய்தி. காத்திருக்கிறேன் மின் இதழுக்காக\nகாணொளியையும் மின் இதழையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.பணி சிறக்க வாழ்த்துக்கள்\nஉங்கள் முயற்சியை பாராட்டியே தீர வேண்டும் அருமை \nஇப்படியே தொடர வாழ்த்துக்கள் சகோ .\nநல்லதொரு முயற்சி.பதிவர் சந்திப்புக்கான தங்களின் உழைப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுள்ளது மலைக்க வைக்கின்றது.வாழ்த்துகக்ள்.\nஇன்னும் வேலைகள் தொடர்கிறதா... ஆச்சர்யப்பட வைக்கிறீங்க எல்லாரும் விழா குழுவினருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்\nரொம்ப நல்ல விஷயம் சார் ஆவலுடன் எதிர்பார்த்து\nஒன்றே செய்யினும் நன்றே செய்வோம் என உணர்த்துவோம்\n//புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரோடு அவரது வலை முகவரியோடும் இருக்கும் வண்ணம் தயார் செய்யப்படுகிறது//\nபதிவர் சந்திப்பு முடிந்தும் அதன் இனிமை குறையாமல் ஒவ்வொன்றும் கேட்கவே மகிழ்வா இருக்குங்க சார்\nமுஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் September 3, 2012 at 8:43 PM\nசிறுக சிறுக அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ட பதிவர் சந்திப்பு புகைப்படங்களை இதழாக காணலாம் என்று உங்களுடைய \"பதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க\" என்ற தலைப்பை பார்த்து ஆவலுடன் புகைப்படத்தை காணவந்தேன் ஆனால் நீங்களோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்துக்கு வரும் விளம்பரம் மாதிரி \"விரைவில்\" என்று போட்டுள்ளீர்கள்.விரைவில் என்பது விரைவில் இருக்கட்டும் சீரியல் போல வி.......ரை........வி.......ல் என்று இழுத்துகொண்டே நாட்களை கடத்திவிடாதீர்கள் சகோ.\nமிக நல்ல முயற்சி. சீக்கிரம் வெளியிடுங்கள் தோழரே....\nஇதை... இதைத் தான் சார் எதிர்ப்பார்த்தேன்...\nஎதிர் பார்த்து காத்திருக்கிறேன்...நன்றி மதுமதி அண்ணா\nஆல்பம் பார்க்க காத்திருக்கிறேன் அண்ணா.....\nஇந்த அல்பத்தை தரிசிக்க நானும் காத்திருக்கிறேன்.\nபடங்களைக் காண ஆவலோடு வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது..\nஅன்பின் மதுமதி - தமிழ்ப் பதிவர்கள் திருவிழா - சிறப்பு மின்னிதழ் - விரைவினில் வெளியிட இருப்பதற்குப் பாராட்டுகள் -நல்வாழ்த்துகள் - பதிவர் சந்திப்பு நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் - இன்னும் அதே சிந்தனையில் - என்ன என்ன புதிய்தாகச் செய்யலாம் எனச் சிந்தித்து செய்து கொண்டிருக்கும் நிர்வாகக் குழுவினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நட்புடன் சீனா\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ண���்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T08:21:34Z", "digest": "sha1:3DBWX5XNZPXC7SDCU2427DZCJ43HUB4F", "length": 12340, "nlines": 176, "source_domain": "www.tvmalai.co.in", "title": "தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது! - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Gallery தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு...\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது\nசென்னை: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்து விட்டதால் இனி ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.\nதேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இதன்படி யார் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்களும், ரேஷன் கார்டுகளு்ம கிடையாது என்பது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\nவருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.\nதொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.\nஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது.\nமத்திய/ மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/ மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.\nபல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்\nநான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்துக்கு வைத்துள்ள குடும்பத்தினர் நீங்கலாக)\nஏசி, பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும் பொருள்கள் வழங்கப்படமாட்டாது\n5 ஏக்கருக்கு மேல் நில வைத்திருந்தால் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது.\nஇருப்பினும் இந்த விதிகள் உடனடியாக தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் விரைவிலேயே இதை தமிழக அரசு அமல்படுத்தவே செய்யும் என்றே கூறப்படுகிறது.\nPrevious articleசமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் அடுத்த மாதம் முதல் ரத்து\nNext articleவருமானவரித்துறை அதிரடி… அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்\nகேரளா வெள்ள ��ாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகமலிடம் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டது: ஓபிஎஸ்...\nவெயில் காலத்தில் அவசியம் இதை செய்யுங்க\nபழங்களில் உள்ள வைட்டமின்களும் அதன் பயன்களும்…\nகல்வி கட்டணத்தை வங்கிகள் மூலம் மட்டுமே பள்ளிகள் வசூலிக்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்...\nசமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் அடுத்த மாதம் முதல் ரத்து\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/other-business-services", "date_download": "2018-08-19T07:49:49Z", "digest": "sha1:UIDUXRPYM6OOOQN4CN24JZT7JBVP6HKI", "length": 4746, "nlines": 99, "source_domain": "ikman.lk", "title": "பிற வணிக சேவைகள் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nமென்பொருள் மற்றும் இணைய வளர்ச்சி7\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nதெஹிவளை உள் பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moratuwa/sunglasses-opticians", "date_download": "2018-08-19T07:49:41Z", "digest": "sha1:COTANSRONEQMEKRDF5GNDZLWCC7LIJD6", "length": 3818, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "மொரட்டுவ யில் sunglass விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nமொரட்டுவ உள் கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nகொழும்பு, கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-aug-14/holytemples/142980-vallipuram-alvar-vishnu-temple.html", "date_download": "2018-08-19T08:13:28Z", "digest": "sha1:7CYSFDBSHBOYHZGQUHJFGSXUDY6AOCUU", "length": 18584, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "தடைகள் நீங்க... திருவோண தரிசனம்! | Vallipuram Alvar Vishnu temple - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசக்தி விகடன் - 14 Aug, 2018\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nகண்ணன் கோபாலன், படங்கள்: தே.அசோக்குமார்\nமகாவிஷ்ணுவைப் போற்றும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பன்னிரண்டு நாமங்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீவைஷ்ணவர்கள�� இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஜபித்தபடி திருமண் தரித்துக் கொள்வார்கள்.\nபன்னிரு நாமங்களில் முதலாவது `ஓம்ஸ்ரீ கேசவாய நம:' என்பதாகும்.\nமகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த போது, அவரைக் கொல்ல கம்சன் ஏவிய அரக்கர்களில் ஒருவன் கேசி. குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரன் கேசியைக் கொன்றதால், ஸ்ரீகிருஷ்ணருக்கு `கேசவன்' என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகப் போற்றுகிறது பாகவதம்.\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகண்ணன் கோபாலன் Follow Followed\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் க�...Know more...\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு பல எம்.எல்.ஏக்களை விட குறைவு\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-28668216.html", "date_download": "2018-08-19T07:52:47Z", "digest": "sha1:OQBGDXB33PFHOJ3VIUEEWF5QRQUTSYOS", "length": 6382, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "காணாமல்போன இரு மீனவர்கள் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்பு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்���ள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகாணாமல்போன இரு மீனவர்கள் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்பு\nதலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் இன்று மதியம் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.\nகடந்த வெள்ளிக்கிழமை தலைமன்னார் மேற்கு கிராமத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இருவரும் கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.\nஆனால் கடலுக்குச் சென்ற குறித்த இரு மீனவர்களும் குறித்த நேரத்திற்கு கரை திரும்பாத காரணத்தினால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் கடலில் தேடுதலை மேற்கொண்டனர்.\nஆனாலும் குறித்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சகோதரர்களான குறித்த இரு மீனவர்களும் 5 நாட்களின் பின் இன்று மதியம் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் மகிழ்ச்சி\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு\nஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்\nபிரபல நடிகர்களுடன் திருமண வீட்டில் மஹிந்த\nமூன்றாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142030", "date_download": "2018-08-19T07:30:53Z", "digest": "sha1:TFUNALR63BKFNVK5QJRMNFBYN6BVSUC5", "length": 23767, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "‘உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா’ | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\n‘உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர��களைக் கொன்றுவிட்டீர்களா’\n“காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா, அவ்வாறாயின் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் பகிரங்கமாக கூறவேண்டும்” என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று (07) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசும் போது, காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப் பார்த்தோம் காணவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை மாபெரும் இனப்படுகொலை குற்றத்தை சர்வசாதாரணமான பதிலுரைப்பின் மூலம் மூடி மறைக்கும் எத்தனிப்பாகவே அமைந்துள்ளது.\nபோர் முடிவின் இறுதி காலகட்டத்தில் எமது உறவுகளை எங்களது கைகளால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம். இது உலகறிந்த உண்மையாகும்.\nஅவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஓரிருவர் அல்ல ஆயிரக்கணக்கிலான உறவுகளை கையளித்திருந்தோம்.\nசுய நினைவாற்றலுடன் நல்ல தேக ஆரோக்கியமான நிலையில் முழு மனிதர்களாக எங்களால் உங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே\nவெளிப்படையாகவே ஆணித்தரமாக அவர்களில் எவரும் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார் என்றால் ஒன்றில், தொடர்ந்தும் சட்டவிரோத தடுப்பு முகாம்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇல்லலையென்றால் உயிரோடு இல்லாது போயிருக்க வேண்டும். அவ்வாறு உயிரோடு இல்லாது போயிருந்தால் பலாத்காரமாகவே அவர்களது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும்.\nஇவ்வாறுதான் நடந்திருக்குமென்றால், எமது உறவுகளை கையேற்ற இலங்கை இராணுவத்தினர், அவர்களை இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்தவர்கள், அவ்வாறு அடைத்து வைக்க உத்தரவிட்டவர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை படுகொலை செய்தவர்கள், படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் என அனைவர் குறித்தும் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும்.\nதத்தமது பிராந்திய நலன்களுக்கு இசைவாகச் செயற்பட்டுவரும் இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாகிய எம���மை இணங்கிப் போகுமாறு போதிக்கும் அனைத்துலக நாடுகள் இதற்கு பொறுப்பேற்றேயாக வேண்டும்.\nநாங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகளை அனைத்துலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பியே ஆகவேண்டும்.\nஇலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதையும் அதில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள்.\nஇதனை முன்னாள் ஜனாதிபதியும், இச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய ஆட்சிக்காலத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஅவ்வாறு இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மன்றத்தில் வாக்குறுதியளித்திருந்தார்.\n2015 ஜனவரி 08 இற்கு முன்னர் இருந்த இரகசிய சித்திரவதை முகாம்கள் வேண்டுமானால் இன்று இல்லாது போயிருக்கலாம்.\nஆனால் அவற்றில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்கள் எவ்வாறு இல்லாமல் போனார்கள் இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.\nபிராந்திய நலன்களுக்குள், மனித உரிமைச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை ஆழப்புதைத்துவிட்டு அந்த கல்லறை மீது வைக்கும் ரோஜா பூவாக அனுதாப அறிக்கைகளையும், நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன், நீ அழுவது போல பாசாங்கு செய் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் மீதான கண்துடைப்பு அழுத்தங்களையும் வழங்கிவரும் போக்கினை அனைத்துல நாடுகள் தொடர்வதே இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் பொறுப்பற்றதனமாக செயற்பட்டு வருவதற்கு காரணமாகும்.\nஆகவே, சம்பந்தப்பட்ட இலங்கை மற்றும் அனைத்துலக சமூகம் இப்போக்கினை கைவிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மற்றும் இனப்படுகொலை அகியவற்றுக்கான உரிய நீதியை வழங்குவதுக்கு முன்வர வேண்டும்.\nஇத்தருணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு போராடிவரும் எமது உறவுகளிடம் மிகத்தாழ்மையாக கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற ���ண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.\nஇன்றும் உயிரோடுதான் இருப்பார்களேயானால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.\nஅவ்வாறு இல்லவே இல்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇவ்விடயத்தில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று திடமாக நம்புகின்றேன்.\nநாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து நின்று தனித்தனியே இனியும் போராட்டங்களைத் தொடர்வோமாயின் தேடினோம் கிடைக்கவில்லை என்று கூறியதைப் போன்ற அலட்சியமான பதிலுரைப்புகள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் கைகழுவிவிடப்படும். அனைத்துலகமும் தனக்கென்ன என்ற போக்கில் வாழாதிருக்கும்.\nபிரதேச, அரசியல் மற்றும் நான் பெரிது நீ பெரிது என்ற தன்முனைப்பு நிலை கடந்து, பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகமாக நாம் ஒன்றிணைந்து ஒரே அணியாகி ஒன்றுபட்ட சக்தியாக நாம் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே எமது உறவுகளுக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஎனக்கு பெண் கிடைத்தது நடிகர் சல்மான்கான் டுவிட் வைரலாகியது\nNext articleதிருமணத்துக்குப் புறம்பான உறவில் ட்ரம்ப்\nநடிகர் விக்ரம் மகன் கார் விபத்துபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் காட்சி\n‘கதவைத் திறந்து வைக்கும் கமல்’.. வீட்டைவிட்டு வெளியேறும் ஐஸ்வர்யா\nசாக்கடையில் இருந்து குழந்தையை மீட்ட தாயின் கண்ணீர் கதை..\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்ட���ையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-page139.html", "date_download": "2018-08-19T08:26:34Z", "digest": "sha1:TYUEKAROJSEAXNW4IASX36EOKKGVNFUU", "length": 6957, "nlines": 146, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Latest Videos - Page 139 - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅப்பா.. எப்போதும் எங்கேயும் அப்பா தான்.\nபடம் பிடிக்கிறது எப்பிடியெல்லாம் ஆபத்து பாருங்களேன்..\nபிரேசிலின் சம்பா நடனம் பழகலாமா\nபிரேசில் - உலகக்கிண்ணப் போட்டிகள் நேரத்தின் ஓசை\nதூங்கி விழும் சின்ன பாப்பா - பாவமா இருக்கு தானே\nநீர் யானைகளுடன் நேருக்கு நேர் - ஒரு வீர சாகசம்\nஇந்த வேகம் இந்தியர்களிடம் மட்டும் தான் இருக்கா\nநீங்கள் பயணிக்கும் லிஃப்டில் இப்படி நடந்தால்\nகுண்டு vs ஒல்லி - இப்படியொரு சண்டை பார்த்திருப்பீங்க\nஹா ஹா கால்பந்து - Funny Football\nOfficeஇல் அல்லது வகுப்பில் உங்களுக்கு இப்படி நடந்திருக்கா\nஇதென்ன விளையாட்டு - குட்டிப் புலிகளைச் சீண்டி வெறுப்பேற்றும் குரங்குக்குட்டி\nDance பாட்டி - நடனத்தில் கலக்கும் பாட்டி\nசாமர்த்தியமான சாரதி - பயங்கர விபத்தைத் தடுத��த காட்சி\nஉசைன் போல்ட்டை விட வேகமான அவுஸ்திரேலிய சிறுவன்\nவாங்கினால் இப்படியொரு வாகனம் வேண்டும் - உலகின் மிகப் பாதுகாப்பான வாகனம்\nசாவோடு விளையாடுவது இவர்களுக்கு சாதாரணமாப் போச்சு. - ரிஸ்க்கை ரஸ்க்காக எடுக்கும் ரஷ்யர்கள்\nமோசமான உடையில் நமீதா ; சீறும் இரசிகர்கள்\nசர்க்கார் கதை இதுதானா ; அதிர்ச்சியில் படக்குழு\nகை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nகேரள வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.andtricks.com/2011/11/sony-ericsson.html", "date_download": "2018-08-19T07:33:42Z", "digest": "sha1:5GFUKCWDYOO42USIJW75NKGJ6V6IJMSC", "length": 7497, "nlines": 153, "source_domain": "www.andtricks.com", "title": "www.andtricks.com SONY ERICSSON கைத்தொலைபேசியின் இரகசிய குறியீட்டு எண்கள் ~ www.andtricks.com", "raw_content": "\nSONY ERICSSON கைத்தொலைபேசியின் இரகசிய குறியீட்டு எண்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇரகசிய குறியீட்டு இலக்கமானது மற்றைய கைத்தொலைபேசியின் குறியீடுகளை விட சற்று வித்தியாசமானது...\nஎனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....\nE-mail மூலமாக Voicemail அனுப்பவேண்டுமா..\nசிறிய Virus களை உருவாக்குவது எப்படி..\nPenDrive Autorun ஆவதை தடுப்பது எப்படி..\nவிரைவாக Files & Folder களை Copy செய்வதற்கு..\nகணணியில் எவ்வளவு நேரம் என்ன என்ன செய்தீர்கள் என்பத...\nஇவ்வார கவிதை தொகுப்பு: தென்னங்கீற்றாய் கிழிந்து போ...\nஒரு வருடத்திற்கு முன் FB இல் நீங்கள் செய்தது என்ன....\nBIOS இன் Password மறந்துவிட்டதா..\nCMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்...\nஇவ்வார கவிதை தொகுப்பு: படித்ததில் பிடித்தது ...\nSONY ERICSSON கைத்தொலைபேசியின் இரகசிய குறியீட்டு எ...\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில்...\nFacebook இல் தற்காலிக Password வசதி…\nபெரிய பைலை Copy செய்யும்போது சிறிய சிறிய அளவாக பிர...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்...\nஉங்களது பேஸ்புக் பக்கத்தை / வலைதளத்தை பார்க்கும் ...\nபடித்ததில் பிடித்த உண்மை - ஒரு பெண்ணின் கதை\nYouTubeஇல் உள்ள Videoஇன் Audioஐ மட்டும் தரவிறக்கம...\nஇவ்வார கவிதை தொகுப்பு: \"பிரிவின் வலி\"\nPhoto இல் நீங்கள் அழகாய் இல்லையா...\nFBஇல் Page வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... FB Pag...\nCAPTCHA க்கு வந்தாச்சு ஆப்பு...\nநீங்கள் Mouse ஐ பயன்படுத்தும் முறை சரியானதா..\nஉங்களுடைய Broadband Dongle க்கு உங்களுடைய இடத்தில் Signal இல்லையா..\n என் கண்ணிலிருந்து வழிகிறது கண்ணீர் அல்ல..\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க....\nMobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...\nஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....\nFacebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/701458cf1f/the-central-government-decided-to-reduce-the-rate-of-the-gst-tax-on-fertilizers-", "date_download": "2018-08-19T08:00:05Z", "digest": "sha1:XGDYM42GWWT53J2XGBRM2LZ3DNJNCE5E", "length": 6821, "nlines": 84, "source_domain": "tamil.yourstory.com", "title": "உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைக்க மத்திய அரசு முடிவு!", "raw_content": "\nஉரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைக்க மத்திய அரசு முடிவு\nஉரங்கள் தொடர்பாக 2017 ஜூன் 30 அன்று நடைபெற்ற 18 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளை மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் விளக்கினார்.\nஉரங்கள் மீதான வரியை ஜி.எஸ்.டி முறையின் கீழ் தற்போதுள்ள 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு காரணமாக கிடைக்கும் ஆதாயத்தை விவசாயிகளுடன் உரத் தொழில்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு முடிவு எடுத்ததாக அமைச்சர் கூறினார். ஜி.எஸ்.டி முறையின் கீழ் விவசாயிகள் ரூ.1261 கோடி வரை பலன் பெறுவார்கள் என்று அனந்த் குமார் தெரிவித்தார்.\nஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்துள்ள புதிய விரி விகிதப்படி சராசரி எடையுள்ள உரத்தின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.5909 ஆக குறையும்/டன் (அல்லது ரூ.295-47/ 50 கீலோ மூட்டை)தற்போதுள்ள அகில இந்திய சராசரி எடைக்கு ரூ.5923/டன் (அல்லது ரூ.296-18/ 50 கிலோ மூட்டை)\nஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வருவதால் ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் இல்லாத இயற்கை வாயுவிற்கு கூடுதல் வாட் வரி விதித்துள்ள இரண்டொரு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் 50 கிலோ மூட்டை அதிகபட்ச சில்லறை விலை ரூ.295-47 ஆக இருக்கும். இந்த மாநிலங்களிலும்கூட 50 கிலோ மூ���்டைக்கு ரூ.3 வீதம் விலை குறையும். இதே போல் தற்போதைய வரியைக் காட்டிலும் ஜி.எஸ்.டி வரி குறைவாக இருக்கும் என்பதால் விலை நிர்ணயம் செய்யப்படாத பி&கே உரங்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.\nஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வருவதால் உரங்கள் சந்தை ஒருங்கிணைக்கப்படுவதுடன் மாநிலங்களில் வெவ்வேறு வரி இருப்பதால் உரங்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும். ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற பிரதமரின் லட்சியம் ஈடேறும் என்றும் அனந்த் குமார் தெரிவித்தார்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d716f3e7a3/stole-information-from-the-indian-army-39-s-smartphone-processors", "date_download": "2018-08-19T07:59:41Z", "digest": "sha1:52KOZ5QIQFH2YDRZZFMJ5HM2TN655GKN", "length": 13059, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "இந்திய ராணுவத்தின் தகவல்களை திருடிய ஸ்மார்ட்போன் செயலிகள்", "raw_content": "\nஇந்திய ராணுவத்தின் தகவல்களை திருடிய ஸ்மார்ட்போன் செயலிகள்\nகுறிப்பிட்ட அந்த செயலி வழியாக, ராணுவ வீரர் கையிலிருக்கும் போனை கொண்டே அதன் ஆடியோ மற்றும் வீடியோவை ரிக்கார்ட் செய்யும் வகையில் தொலைவிலிருந்தே இயக்க வைக்க முடியும்.\nபொதுவாக ஒரு செயலியை நாம் டவுன்லோடு செய்யும்போது, அந்த செயலி கேட்கும் அனைத்திற்கும் அனுமதி கொடுத்துவிடுகிறோம். ஆனால், நம்மையறியாமலேயே எண்ணற்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் இதனால் ஏற்பட்டுவிடுகின்றன. சில நேரங்களில் தேச பாதுகாப்பு பிரச்சினைகளில் கூட நமது இத்தகைய செயல் கொண்டு போய்விடுகிறது. சமீபத்தில், நமது ராணுவ வீரர்களை கண்காணிக்கும் ஸ்பைவேர்கள் பற்றி சிஎன்என்-ஐபிஎன் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.\nஸ்மேஷ்ஆப் SmeshApp என்ற மெசஞ்சர் செயலியின் மீது தான் பாதுகாப்பு பற்றிய கேள்வி முக்கியமாக எழுந்துள்ளது. இந்த செயலியின் மூலம், ஐஎஸ்ஐ உளவு அமைப்பானது நமது ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களிலிருந்து தரவுகளை எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைத்து வந���த செயலி, அதிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.\nஇந்த செயலியானது, ஸ்மார்ட் போன்களில் உள்ள போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், படங்கள், இவற்றுடன் ஜிபிஎஸ் செயல்பாடுகள் உள்ளிட்ட தரவுகளை திருடியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்துமே, ஜெர்மனியில் உள்ள பிபிஎஸ்மொபிப்ளக்ஸ்.காம் (pbxmobiflex.com) என்ற ஜெர்மனியிலிருக்கும் சர்வரில் சேமித்து வைக்கப்பட்டது. இந்த சர்வரை, பாகிஸ்தானுக்கு வெளியே வாழும் கராச்சியை சேர்ந்த சஜித் ராணா என்ற பாகிஸ்தானியர் உருவாக்கியுள்ளார். பதான்கோட் விமானப்படையின் முகாமை தாக்குவதற்கு முன், இந்த செயலியை பயன்படுத்தி பல தகவல்களை ஐஎஸ்ஐ உளவு நிறுவனம் திரட்டியதாக சிஎன்என்- ஐபிஎன் கூறுகிறது.\nஇந்த தகவல் திரட்டும் முறை மிகவும் எளிது. ராணுவ வீரர்கள், ஃபேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளால் கவரப்படுகிறார்கள். பின்னர் சேட்டிங் செய்வதற்காக இந்த செயலியை தங்கள் போன்களில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். ஒருமுறை, இந்த செயலியை டவுன்லோடு செய்துவிட்டால், அதன்பின் அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் கண்காணித்துவிட முடியும். 10 க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகளை, ராணுவ வீரர்களை கவருவதற்காக பயன்படுத்தியுள்ளனர். 12 க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள், பாகிஸ்தானியர்களின் இந்த தந்திரத்தில் அறியாமல் வீழ்ந்துள்ளனர் என ஐபின் கூறுகிறது.\nஇப்படிப்பட்ட நிலைமையானது, ராணுவவீரர்களுக்கு அடிப்படை தொழில்நுட்பத்தை கையாளுவதற்கான பயிற்சி இல்லாததையும், அதனால் ஏற்பட்டுள்ள ஆபத்தையும் வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதற்கு முன் குறிப்பிட்ட அந்த செயலி ஸ்டோரில் இருந்து எடுக்கப்படும் போது, அந்த ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்காக அனுமதி கேட்கும் ஸ்கீரின் ஒன்றை டவுன்லோட் செய்ய விரும்புபவர் காண முடியும். இது ஒரு கவனிக்கத்தக்க எச்சரிக்கையாகும். தொழில்நுட்ப அறிவு உள்ள ரானுவவீரரால் இதனை கவனிக்க முடியும்.\nராணுவ படைகளை தவிர்த்து, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை போன்ற துணை பாதுகாப்பு படையினரும் கூட இதில் மாட்டிக் கொண்டுள்ளனர். சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம், இதுகுறித்துள்ள பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.\n“அவர்க��் ஒட்டுமொத்த தொடர்புகளுடைய பட்டியலும் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் பதிவுகள், படத்தொகுப்புகள் ஆகியவை பெறப்பட்டிருப்பதுடன், எல்லா அழைப்புகளும் ரிக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. அது போன்றே இந்த செயலி வழியாக, ராணுவ வீரர் கையிலிருக்கும் போனை கொண்டே அதன் ஆடியோ மற்றும் வீடியோவை ரிக்கார்ட் செய்யும் வகையில் தொலைவிலிருந்தே இயக்க வைக்க முடியும்.” என அந்த செய்தி சேனலின் அறிக்கை கூறுகிறது.\nஇந்த செய்தி அறிக்கையை தொடர்ந்து, கூகுள் நிறுவனம் அந்த செயலியை தனது ப்ளே ஸ்டோரிலிருந்து அகற்றிவிட்டது. அது அகற்றப்படுவதற்கு முன் ஏற்கனவே 500 முறைக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டிருப்பது, நாட்டின் பல பாதுகாப்பு தகவல்கள் திருட்டு போயிருப்பதை சுட்டி காட்டியது. இந்திய படைகள் ஏற்கனவே எண்ணற்ற செயலிகளை கறுப்பு பட்டியலில் கொண்டு வந்துள்ளதுடன், அவற்றை பயன்படுத்தவும் தடைவிதித்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு ரெட்மி வகை போன்கள், தரவுகளை சீனாவில் உள்ள சில சர்வர்களுக்கு அனுப்புவதாக ஒரு அறிக்கை கூறியது. அதன் விளைவாக, இந்திய விமானப்படை க்ஸ்யாமி வகை போன்களை பயன்படுத்த தனது வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தடைவிதித்திருந்தது.\nஆக்கம்: ஆதித்ய பூஷன் திவேதி | தமிழில்: நந்த குமாரன்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/02/blog-post_24.html", "date_download": "2018-08-19T07:52:07Z", "digest": "sha1:6VVY3CUSUYF6CJLWLYHVTTIDXQGVDSFT", "length": 23933, "nlines": 150, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "வருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி", "raw_content": "\nவருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி\nவருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்ப���கன் பேட்டி | வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 32 மாவட்டங்களில் 44 இடங்களில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு - அமைச்சர் அன்பழகன்ஆன்லைன் மூலம் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2018-2019-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் கலந்தாய்வு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆன்லைன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் அனைத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் என அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமே தொடங்கப்படும். சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையமும், பெரிய மாவட்டமாக இருந்தால் 2 உதவி மையங்களும் தொடங்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் உதவி மையங்கள் அமைக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் தனியார் கல்லூரிகளில் உதவி மையங்கள் தொடங்கப்படாது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்தவுடன் ஆன்லைன் கலந்தாய்வுக்கான தேதி விவரங்கள் அறிவிக்கப்படும். உதவி மையங்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான காலஅட்டவணை வெளியிட்ட பின்னர் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். நடைபெறுவது எப்படி ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது எப்படி ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது எப்படி என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விண்ணப்பதாரர்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்குரிய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்ப பதிவிற்கான கட்டணத்தை (ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250) ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை எங்கிருந்தும் ப���ிவு செய்யலாம். என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம். தகுதி பட்டியல் தயார் செய்யும்போது ஏற்படும் சம நிலையை தவிர்க்க சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்படும். விண்ணப்ப படிவம், அசல் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகவேண்டும். அங்கு தகவல்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி உதவி மையத்தை தேர்வு செய்துகொள்ளலாம். தகுதிபெற்றவர்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின் விண்ணப்பதாரர்கள் தங்களது குறைகளை சரிசெய்ய ஒரு வாரம் காலஅவகாசம் ஒதுக்கப்படும். அந்த சமயத்தில் விண்ணப்பதாரர் கள் தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தை அணுகி குறைகளை சரி செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண்களின்படி பல குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்தாய்வு சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்கள். கலந்தாய்வுக்கான ரூ.5 ஆயிரம் (ஆதிதிராவிடர்-பழங்குடியினர் ரூ.1000) முன்வைப்பு தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியபின் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படி பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்காலிக இடஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தர வரிசைப்படி ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களின் 'லாகின்' வாயிலாக அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம். விருப்ப வரிசை மற்றும் தரவரிசை செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு சுற்றில் விண்ணப்பதாரரின் விருப்ப வரிசை மற்றும் தரவரிசைப்படி இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இடஒதுக்கீடு பெறாதவர்கள் அடுத்த சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் கொடுக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் சேர்ந்து விட வேண்டும். விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில்துறை படிப்பு, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பால் நிரப்பப்படாத இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நட��்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக நடைபெறும். கலந்தாய்வின் ஒவ்வொரு கட்டமும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகள் (இ-மெயில் அலெர்ட்) விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட இணையதள முகவரிக்கு அனுப்பப்படும். என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்களில் கணினியை விண்ணப்பதாரர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கலந்தாய்வுக்கான விண்ணப்பம், பதிவு செய்தல், அசல் சான்றிதழ் சரிபார்த்தல், கல்லூரி தேர்ந்தெடுத்தல் மற்றும் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற வசதிகளை இந்த மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இ���்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/naan-ramanusan", "date_download": "2018-08-19T07:29:17Z", "digest": "sha1:KKSZX5Y7FLQPQYJHH6ZBXVU7J7X2TMWI", "length": 16553, "nlines": 375, "source_domain": "www.pustaka.co.in", "title": "Naan Ramanusan | Tamil eBook | Amaruvi Devanathan | Pustaka", "raw_content": "\nIT IS A SYNTHESIS OF VISHITADHVADHA அறிவுக்கும் அறியாமைக்கு நடக்கும் போரில் அறிவே பரிசு அறியாமையே தண்டனைதான் உறங்காவல்லி பொன்னாச்சி இடமிருந்து தொடங்கி அவர்களிடமே முடித்த பாங்கு, உடையவரின் எண்ண ஓட்டத்தின் சிறப்பை சீர்தூக்கியது . மனித மனங்கள் இருக்கும்வரை வாதங்கள் தொடரும் நம்மாழ்வாரின் அவரவர் நிலை வள்ளலாரின் குறியீடு புத்தனை முறியடித்த (ஆதி)சங்கரரின் அனைத்தும் பிரம்மம் கூரத்தாழ்வானின் வைட்டணவ இலக்கணம் பண்டைத்தமிழனின் நெல்லிக்கனி மயிலுக்குப் போர்வை முல்லைக்குத்தேர் தொடரும் தொல்காப்பியம்\nIT IS A SYNTHESIS OF VISHITADHVADHA அறிவுக்கும் அறியாமைக்கு நடக்கும் போரில் அறி���ே பரிசு அறியாமையே தண்டனைதான் உறங்காவல்லி பொன்னாச்சி இடமிருந்து தொடங்கி அவர்களிடமே முடித்த பாங்கு, உடையவரின் எண்ண ஓட்டத்தின் சிறப்பை சீர்தூக்கியது . மனித மனங்கள் இருக்கும்வரை வாதங்கள் தொடரும் நம்மாழ்வாரின் அவரவர் நிலை வள்ளலாரின் குறியீடு புத்தனை முறியடித்த (ஆதி)சங்கரரின் அனைத்தும் பிரம்மம் கூரத்தாழ்வானின் வைட்டணவ இலக்கணம் பண்டைத்தமிழனின் நெல்லிக்கனி மயிலுக்குப் போர்வை முல்லைக்குத்தேர் தொடரும் தொல்காப்பியம்\nமணிப்பிரவாளத்தைத் தவிர்த்த நடையில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாவல்\nவடிவில் முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். அத்துடன் துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வை தம் என்ற மூன்றையும் எல்லோ ருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஸார்வாகம், ஜைனம், பவுத்தம், வேதங்கள், உபநிஷத்துகள், யாகங்கள் பற்றிய விளக்கங் களும் பொருத்தமாகவும் அள வோடும் இருக்கின்றன. வைண வத்தைப் பற்றிச் சொல்ல வேண் டியவனவற்றைத் திட்டமிட்டு, ‘சூடிக்கொடுத்த நாச்சியாரை’ப் போலவே வண்ணமயமாகத் தொடுத்துக் கொடுத்திருக்கிறார். வேற்றுமைகளை விதைக்கும் ‘கலை’ தெரிந்தவர்களைப் பற்றிய வேதனையையும் நூல் எதிரொலிக்கிறது.\nவைணவர்கள் அறிந்திருக்க வேண்டிய 3 ரகசியங்கள் (ரஹஸ்யத்ரயம்) 1. திருமந்திரம், 2, துவயம், 3. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற சுலோகத்தின் பொருள். பஞ்ச சம்ஸ் காரம் என்பது சமாஸ்ரயணம், புண்ட்ரம், நாமம், மந்திரம், யோகம் என்ற ஐந்து. வரிசைக்கிரமமாக இவை விளக்கப் பட்டுள்ளன. நமது உடல் நமது உயிரின் (ஆன்மாவின்) வீடு; நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு; எனவே பிரும்மமும் உண்மை, உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதை வைணவம் தத்வத் தரயம் என்கிறது. இதில் மாயை என்பதற்கு இடமில்லை.\nவைணவ சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவையில்லை. அந்தணராக இருக்க வேண்டாம். நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம். ஏழை செல்வந்தன் வேறுபாடு இல்லை. பழைய குல அடையாளங்கள் மறைய வேண்டும். பானை செய்பவரும் வேதம் ஓதுபவரும் சிறுவினைஞர்களும் ஒன்றே என்பதுதான் வைணவம் என்று இந்த நூலில் வெகு அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் வெளியாகியிருக்கும் இந்த நூல் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நித்���ானுசந்தானம் என்றால் மிகையில்லை.\nகம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்த ஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில்\nவங்கித்துறையில் மென்பொருள் கட்டமைப்பாளராகப் பணியாற்றுகிறார். 'ஆ.. பக்கங்கள்' (www.amaruvi.in) என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களிலும் தமிழகக் கோவில் வரலாறுகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ள ஆமருவி, 'பழைய கணக்கு' என்னும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பும், 'Monday is not Tuesday' என்னும் ஆங்கில மின் நூலும் வெளியிட்டுள்ளார். 'பழைய கணக்கு' தொகுப்பில் வந்த 'ஸார் வீட்டுக்குப் போகணும்' சிறுகதை இந்திய மனிதவள அமைச்சின் தேசிய புத்தக நிறுவனத்தின் 'சிறந்த 25 சிறுகதைகள்' வரிசையில் இடம்பெற்றது. 'நான் இராமானுசன்' இவரது மூன்றாவது நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/dvd-and-cd-position-in-now-days-007137.html", "date_download": "2018-08-19T08:33:03Z", "digest": "sha1:4KQXULQI3U23FDLNDPBGN724XRQGICCD", "length": 15045, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "dvd and cd position in now a days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமறைந்து வரும் டி.வி.டிக்கள்...ஒரு பார்வை..\nமறைந்து வரும் டி.வி.டிக்கள்...ஒரு பார்வை..\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nகம்பியூட்டரில் சிக்கிய டிவிடி யை வெளியே எடுக்க சில டிப்ஸ்...\nதற்போது பென்டிரைவ் கூகுளின் டிரைவ் ஸ்டோரேஜ் மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கி விட்டது சி.டி மற்றும் டி.வி.டிக்கள்.\nஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தன. துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன.\nஇவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ்க்குகள் வெளியேற்றின. இதன் கொள்ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன.\nபின்னர் அதிக அளவில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் பின் டிவிடி வந்த பின்னர், பிளாப்பி டிஸ்க்குகள் மறைந்து, அதற்கான ட்ரைவினை கம்ப்யூட்டரில் காண்பது அரிதாக உள்ளது.\nஇப்போது ��ிளாஷ் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ட்ரைவ் வந்த பின்னர், டிவிடி ட்ரைவ் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தற்போது வந்து கொண்டிருக்கும் மேக் கம்ப்யூட்டர்களில் டிவிடி ட்ரைவ் பொருத்தப்படுவதில்லை.\nபெர்சனல் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும், டிவிடி ட்ரைவ் ஒரு விருப்பத் தேர்வாக அமைக்கப்பட்டு, தனியே வாங்கிப் பயன்படுத்தும் வகையில் உள்ளன. விரைவில் டிவிடிக்களும் சிடிக்களும் காணாமல் போய்விடும் என்றேஅனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்கள் ஆறினை இங்கு பார்க்கலாம்.\nசிடி மற்றும் டிவிடி ட்ரைவ்கள் இயக்கத்தின் போது, உள்ளே சுழலும் மற்றும் நகரும் பாகங்கள் இயங்குவதால், தேவையற்ற சத்தம் ஏற்படுகிறது. எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற சாதனங்களில் இந்த சத்தம் சற்று அதிகமாகவே உள்ளது.\nஅதிக வேகத்தில் சிடிக்களைச் சுழற்றி, லேசர் கதிர்கள், அவற்றைப் படிக்கையில், தூசு சேர்ந்து அவையும் சுழற்சியில் பங்கேற்கின்றன. இவை சேராமல் இருக்க இதனை நாம் பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும், விரைவில் தங்கள் பயன் நாட்களை இழந்திடும் கம்ப்யூட்டரின் துணை சாதனமாக, சிடி ட்ரைவ் உள்ளது.\nமிக அதிக வேகத்தில் டிவிடிக்களை சுழற்ற வேண்டிய நிலையில், அதற்கான மின் சக்தியும் சற்று அதிகமாகவே செலவாகிறது. இதனால் லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர்களில் பிரச்னை ஏற்படுகிறது.\nசிடி அல்லது டிவிடியிலிருந்து டேட்டா படிக்கப்படுகையில், அதிக வேகத்தில் அவை சுழல்கின்றன. இதே நிலை ஹார்ட் டிஸ்க் அல்லது சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில் ஏற்பட்டாலும், சுழல் வேகம் குறைவாகவே உள்ளது. அதிக வேகத்தில் டிவிடி சுழன்றாலும், தகவல் அனுப்பிப் பெறும் விஷயத்தில், ஹார்ட் டிஸ்க் மற்றும் பிறவற்றிலிருந்து தகவல்களைப் பெறுவதே அதிக வேகத்தில் நடைபெறுகிறது.\nஇந்த ஒரு விஷயத்தில் தான், பலரும் சிடி, டிவிடிக்கள் காணாமல் போவதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. முதலாவதாக, டிஸ்க்குகள் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. பல மாதங்கள் கழித்து, நாம் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அந்த குறிப்பிட்ட சாப்ட்வேர் உள்ள சிடி அல்லது டிவிடி எங்கே உள்ளது என்று பல சிடிகளுக்கிடையே தேட வேண்டியுள்ளது.\nபயன்படுத்தாமல் பல காலம் இருந்தாலும், அதில் ஸ்கிராட்ச் எதுவும் இல்லாமல், ஈரப்பதத்தினால், மேலாகப் பங்கஸ் பூச்சு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்னைகளுக்காக ஹார்ட் டிஸ்க்கினை ஒப்பிட்டுப் பார்த்தால், விலை குறைவு, அளவிற்கு எல்லை இல்லை மற்றும் தேடிப் பார்த்து அறிவது மிக எளிது.\nஇப்போது இணையம் நமக்கு எல்லாவிதத்திலும் உதவுகிறது. பைல்களை ஸ்டோர் செய்து எப்போது வேண்டு மானாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். பல வேளைகளில் கட்டணம் எதுவுமின்றி இந்த சேவை கிடைக்கிறது.\nமேற்கண்ட காரணங்களினால், நிச்சயம் சிடி, டிவிடிக்களின் பயன்பாடு விரைவில் இல்லாமல் போகும்.\nஇதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/4494-google-maps-location-sharing-now-adds-phone-s-battery-life.html", "date_download": "2018-08-19T07:30:19Z", "digest": "sha1:3G4WJNWN5DJU2LVC6SYPUCH5WELQZEAI", "length": 4020, "nlines": 64, "source_domain": "www.kamadenu.in", "title": "கூகுள் மேப்ஸில் புதிய வசதி | Google Maps location sharing now adds phone s battery life", "raw_content": "\nகூகுள் மேப்ஸில் புதிய வசதி\nகூகுள் மேப்ஸ் இருப்பதாலேயே செல்லாத ஊருக்குக்கூட எளிதாக நாம் வழி கண்டுபிடித்துவிடுகிறோம். வீட்டின் முகவரியை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக அலைந்தது எல்லாம் அந்தக்காலம் கையில் ஃபோன் வைத்துக்கொண்டு சரியாக வீட்டு காலிங் பெல்லை அழுத்துவதுதான் இந்தக்காலம்.\nஇப்படி கூகுள் மேப்ஸ் நமக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது. தற்போது புதியதொரு அம்சத்தையும் கூகுள் மேப்ஸ் இணைத்துள்ளது. அதாவது கூகுள் மேப்ஸில் உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை நீங்கள் யாருடனாவது பகிரும்போது உங்கள் மொபைல் ஃபோனின் பேட்டரி லைஃப் எவ்வளவு என்பதும் அவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடும்.\nஇதன் மூலம் உங்களுடன் தகவலைப் பகிர்ந்த நபர் ஏன் உங்களை ஃபோனி��் தொடர்பு கொள்ளவில்லை என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.\nபயணம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்புக்கு இந்த அம்சம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/05/blog-post_22.html", "date_download": "2018-08-19T07:26:49Z", "digest": "sha1:ERAUXY2I5VSQUDYBRGGDGR3TXNV7G2O7", "length": 33096, "nlines": 562, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: மீண்டும் சந்திப்போம்", "raw_content": "\nசிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு சித்தப்பாவின்,\nஎதிர்வரும் 25.05.2018 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணியளவில், திருவையாறு, திருமஞ்சன வீதி, பாபு திருமண மண்டபத்தில் நிகழ்வுற இருக்கின்றது.\nபல நாட்களாக, பல்வேறு பணிகளால் இணையத்தின் பக்கம் வர இயலாத நிலை.\nஇணையக் கடலில் மூழ்கி, தங்களின் எண்ணங்களை, எழுத்துக்களை வாசிக்க. சுவாசிக்க இயலாத நிலை, இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றே எண்ணுகின்றேன்..\nஜுன் மாதத் துவக்கத்தில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், மே 22, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 22 மே, 2018\nஉங்கள் பணிகளை முடித்து நிதானமாக வாருங்கள் நண்பரே...\nநன்றி தங்களது பணிகளை முடித்து வாருங்கள்.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018\nமீரா செல்வக்குமார் 22 மே, 2018\nவாழ்த்துகள் ..விழா சிறக்கட்டும் நண்பரே...\nதி.தமிழ் இளங்கோ 22 மே, 2018\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதி.தமிழ் இளங்கோ 23 மே, 2018\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதங்களது நினைவஞ்சலியில் பங்கேற்க முடியாவிட்டாலும் எங்களது அஞ்சலிகள் சித்தப்பாக்கு உரித்தாகும்..\nஜூன் போனப்பிறகு மீண்டும் சந்திப்போம்ண்ணே\nதஞ்சை மாறன் 22 மே, 2018\nவிழா சிறப்புற நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎத்தனை அன்பு சித்தப்பாவின் மேல்\nவிழா சிறப்புற வாழ்த்துக்கள். பணிகள் முடிந்து வாருங்கள் வலையில் தொடர்ந்தும் சந்திப்போம்.\nயூன் மாதம் வெகு தொ���ைவில் இல்லை.. அனைத்தையும் நன்றாக முடித்துக் கொண்டு வாங்கோ... சித்தப்பாவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு நம் அஞ்சலிகளும்...\nகோமதி அரசு 22 மே, 2018\nவிழா சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்.\nஅபயாஅருணா 22 மே, 2018\nஅஞ்சலிகள் . நன்றியுடன் நினைத்திருப்பது பாராட்டத்தக்கது\nஉள்ளத்து உறவுகள் - எம்\nவிழா மிகச் சிறப்பாக நடைபெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதி.தமிழ் இளங்கோ 23 மே, 2018\nதங்கள் சித்தப்பாவிற்கு எனது நினைவஞ்சலி. மீண்டும் வலைப்பக்கம் சந்திப்போம்.\n'பசி'பரமசிவம் 23 மே, 2018\nசித்தப்பா மீது தாங்கள் கொண்டிருக்கும் அளப்பரிய பாசம் மறக்க இயலாதது. விழா மிகச் சிறப்பாக நடைபெற்றிட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, சித்தப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நல்ல முறையில் நடந்திட தங்கள் உழைப்பு அளவற்றது.\nஅவர்கள் செய்ய நினைத்ததை செய்வதே சிறந்த அஞ்சலி\nதங்கள் சித்தப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். படத்திறப்பு சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் என்று எண்ணுகின்றேன். வாழ்த்துகள்.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜ��யக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அனைவருக்கும் பாஸ் திட்டம்\" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - நட்ராஜ்\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெண்பா மேடை - 107\nஅடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nவாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .\nமண் வாசனை : ஜ. பாரத்\n'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nபாரு பாரு பட்டணம் பாரு\nவேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nகறுப்பும் காவியும் - 16\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n��ிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lourdhu.net/5kaniyumaseerpetravareetm.htm", "date_download": "2018-08-19T07:21:37Z", "digest": "sha1:BQJWEYXDKN3V7IYVTITCIHKK6IFVC5R3", "length": 26690, "nlines": 52, "source_domain": "lourdhu.net", "title": "Pélerinage des tamouls à Lourdes", "raw_content": "\nதிருவயிற்றின் கனியும் ஆசீர் பெற்றதே\nமுன்னையதைப்போல இதுவும் அன்னைக்கே புகழாஞ்சலி செலுத்துகின்றது. எவ்வாறெனில், ஆண்டவரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணொருத்தி தன்னை அறியாமலே Сஉம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறு பெற்றவையே என்ற இந்த வார்த்தையினால் அன்னையைப் புகழ்கின்றாள். (லூக்: 11:27-28)\nஇந்தப் புகழ்மொழி திருவயிற்றின் கனியான வார்த்தையைப் போற்றுவதுபோல தோன்றினாலும், அன்னைக்கே பெருமை சேர்க்கின்றது. இத் தொடர் லூக்: 11:27-28 வசனத்துடன் இணைந்து, நம் எண்ணத் திரையில் நிறுத்துவது: உடன்படிக்கையின் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த இறைவார்த்தையென அழைக்கப்படும் பத்துக் கட்டளையே. இவ்வார்த்தைகளே உடன்படிக்கைப் பேழையையும், அதைத் தாங்கிய ஆலயத்தையும் புனிதப்படுத்தின. இறைவார்த்தை எருசலேம் தேவாலயத்தைப் புனிதப்படுத்தியதுபோல், கன்னிமரியாவையும் புனிதப்படுத்தியதால், அவர் காலமெல்லாம் தூங்கும் ஆலயமானார். எப்படி அவர் ஆலயமானார் என்ன சொல்லி அவரைப் புகழ்கிறோம் என்ன சொல்லி அவரைப் புகழ்கிறோம் அப்பொழுது நாம் என்னவாக மாறுகிறோம்\nஇஸ்ராயேல் மக்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்று விளங்குவது உடன்படிக்கை. உடன்படிக்கையின் உட்கூறுகளே பத்துக்கட்டளைகள். (யாத்:19:20). இந்தப் பேழையை அவர்கள் எங்கு பயணம் சென்றாலும் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள் (யோசு:3:3). விடுதலைப் பயணத்தின்போதும் இந்தப் பேழையை எடுத்துச் சென்றிருக்கின்றனர் (எண்:1:51). போர்க்களத்திற்கு இதை எடுத்துச் சென்று வெற்றிகளைக் குவித்துள்ளனர் (யோசு:6:1-25). அவர்கள் எவ்விடத்தில் தங்கினாலும், அவ்விடத்தில் அவர்கள் கூடாரம் அமைத்து, அதன் மையப்பகுதியில் இப்பேழையைக் கொலுவேற்றி வைப்பர். இதுவே இறைவன் அவர்கள் மத்தியில் வாழ்கின்றார் என்பதற்கு அடையாளம். இப்பேழையின் முன்பே இஸ்ராயேல் இறைவனை வழிபட்டனர்.(யாத்:33:7-11)\nஇந்தக் கூடாரம் நாளடைவில் வளர்ந்து எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கிய சிறந்த தேவாலயத்தின் அடிப்படை அமைப்பைக் கொண்டிருந்தது. இக்கூடாரத்துள்ளே அமர்ந்தவாறு மோயீசன் இறைமக்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.(யாத்:33:7-11, எண்:11:24, ஆதி:12:4-10, 14:10) தங்கள் தேவையில் இறைவனின் திருவுளம் என்னவென அறிய விரும்பும் மக்கள் மோயீசனிடம் வருவர். அவரும் உடன்படிக்கைப்பேழையின் முன் அமர்ந்து Уயூரிம் தும்மிம்Ф முறைப்படி இறைத்திருவுளம் எதுவென மக்களுக்கு அறிவிப்பார். (யாத்:28:30, லேவி:8:8, இசை:33:8, 1சாமு:28:6, எண்:27:21). இவை நடைபெறும்பொழுது மேகம் கூடாரத்தின்மீது வந்து நிற்கும். (யாத்: 33:7-11). எனவே கூடாரம், அதன்மேலுள்ள மேகம், அதன் உள்ளேயுள்ள இறைவார்த்தை அடங்கியுள்ள பேழை முதலானவைகளே நமக்கு ஓர் ஆலயச் சூழ்நிலையை நினைவுபடுத்துகின்றன.\nஇந்தக் கூடார அடித்தள அமைப்பை முன்மாதிரியாக வைத்தே சாலமோன் அரசர் எருசலேம் தேவாலயத்தைக் கட்டினார் (யாத்:40:1-33). சிறந்த கலைஞர்களைக் கொண்டு மிக அழகிய ஆலயமாக அதை மிளிரச் செய்தார். அதனுள் அமைந்துள்ள தூயகத்தில் கெரூபீம்களை அமைத்து ஆண்டவருடைய பிரசன்னம் அஞ்சுதற்குரியதெனக் காண்பித்தார். வழிபாட்டிற்கென அதை அர்ப்பணிக்கையில் மேகம் அதன்மேல் நின்று நிழலிட்டது. நிழலிட்டமேகம் ஆலயத்துள் இறங்கி, அங்கே வார்த்தையின் மூலம் அமைந்திருந்த இறைப் பிரசன்னத்தை உறுதிப்படுத்தியது. இவ்வாறு மனித��ால் கட்டப்பட்ட சாதாரண கட்டிடம், கடவுள் வாழும் சிறந்த ஆலய வடிவத்தைப் பெற்றது. கி.மு. 587 Цல் இதே ஆலயம் பபிலோனிய அரசன் நெபுகொதொசேனாசரால் தரைமட்டமாக்கப்பட்டது. (2அர:25:1-7). ஆனால் ஆண்டவர் பிரசன்னம் அவர்களிடமிருந்து அகற்றப்படவில்லை. அது உடைக்கப்பட்ட ஆலயத்திலிருந்து வெளியேறி மக்களுக்கு வருகின்றது. இதன் பயனாக குறுகிய சிறிய ஆலயவட்டம் விரிவடைகின்றது. இப்பொழுது புண்ணியபூமி முழுவதும் ஆலயமானது. மக்கள் அனைவரின் வாழ்க்கை முறையே அதனுள் நடைபெறும் வழிபாடானது. மக்களின் செயல்பாடுகள் திருச்சடங்குகளென்றால், மக்களே இறைபிரசன்னத்தின் அடையாளமாயினர். அவர்களின் உயிரோடு உயிராக இணைந்திருப்பவரே இறைவன். மக்களே ஆலயமென்ற புதிய கோட்பாட்டை வனவாச இறைவாக்கினர்கள் தம்மக்களுக்கு படிப்படியாக அறிவுறுத்தினர்.\nஇதை ஒரு புதிய கொள்கையென ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏற்கனவே விடுதலை யாத்திரையின்போது, தாங்களே ஆலயமென இஸ்ராயேல் மக்கள் அறிந்திருந்தனர். அவர்கள் தங்கள் பயணத்தின்போது வார்த்தை அடங்கிய பேழையைத் தூக்கிக் கொண்டு பயணித்தனர். அது அவர்களுக்கு உயிருள்ள கடவுளின் பிரசன்னம். பகலில் வெய்யிலின் கொடுமையால் பயணம் கடினமாகும்பொழுது, அதை எளிதாக்க மேகம் அவர்களுக்குக் குடைபிடித்தது. தன்னுடைய பிரசன்னத்தால் அவர்களுடைய பயணத்தை எளிதாக்கிய மேகம், பேழை வழியான இறைபிரசன்னத்தை மேலும் உறுதிப்படுத்தியது. எனவே மேகம் பேழையாகவும், இறைமக்கள் ஆலயமெனவும் அன்றே உணரப்பட்டது.\nஇந்தப் பின்னணியிலேயே நாம் மரியாவை ஓர் ஆலயமென அழைக்கின்றோம். கபிரியேல் தூதனின் மங்கள வார்த்தையை Уஇதோ ஆண்டவரின் அடிமைФ Сலூக்:1:38) என்று சொல்லி மரியா ஏற்றுக்கொண்டார். அவருடைய உள்ளத்தில் உயரிய பீடம் அமைத்து, புண்ணியங்களால் அலங்கரித்து, செபங்களால் மென்மேலும் புனிதப்படுத்தினார். அந்தக் காட்சியின் மாட்சியினுள் உயிருள்ள, உயிரூட்டும் வார்த்தையை ஏற்றி வைத்தார். அவருள் உறையும், உயிரளிக்கும் வார்த்தை அவரைப் புனிதப்படுத்திக்கொண்டேயிருந்தது. இந்த அர்ச்சிப்பை அன்றைய மேகம்போல் இன்றைய நிழலிட்ட ஆவி உறுதிப்படுத்தியது. இந்த ஆவியின் நிழலிடுதல், அதாவது வார்த்தை கருவறையில் உருவாதல், மரியாவை ஆலயமெனக் கோடிட்டு காட்டியது. எனவே வயிற்றின் கனியென்னும்பொழுது கீழ்வருமாறு மரியாவை���் புகழ்கின்றோம்.\nகருவிலே உருவான ஆலயமே என அன்னை மரியாளைப் புகழ்கின்றோம். கன்னி மரியா மாசற்றவர். கருவிலே மாசின்றி உருவானவர். தனிப்பட்ட சலுகை வழி அருள் பெற்றாரென திருச்சபை பறைசாற்றியது. மரியாவும் லூர்து நகரில் பெர்ணதேத்துக்கு காட்சியளித்தார். Уநாமே அமல உற்பவம் என தம்மைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார். எனவே தோன்றும் பொழுதே மாசில்லாக் கன்னியாகத் தோன்றிய கன்னிமரியா, தூய ஆவிவழி ஆலயமாக அர்ச்சிக்கப்படுகிறார்.\nУதூய ஆவியின் ஆலயமே வாழ்கФ என வாழ்த்துகின்றோம். திருமுழுக்கின்போது நாம் திருப்பொழிவால் புனிதப்படுத்தப்படுகின்றோம். அப்பொழுது நாம் கடவுளின் ஆலயமாக மாற்றப்படுகின்றோம். தூய ஆவி அங்கே வந்து குடி கொள்கிறார். இப்பொழிவு கிறிஸ்துவின் அருள் பொழிவிலிருந்து தோன்றியதே. அவர் கன்னியின் வயிற்றில் கருவாக உருவாகும்போதே, அருள்பொழிவேற்றார். இதையே தூதுவர் Уதூய ஆவி உன்மீது இறங்கி வருவார், உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும், இதனால் அக்குழந்தை கடவுளின் மகன் எனப்படும்Ф என்று அறிவித்தார். ஆவியின் ஆற்றலால் புனிதமடைந்த அன்னை, வார்த்தையின் வல்லமையினாலும் ஆலயமெனத் திகழ்ந்தார்.\nУவார்த்தையின் உறைவிடமான ஆலயமேФ என அன்னையைப் போற்றுகிறோம். வார்த்தையை உச்சரித்ததும், கோதுமை அப்பம் ஆண்டவர் இயேசுவின் உடலாக மாறுகின்றது. அந்த அப்பத்தினுள் மறைந்து வாழும் ஆண்டவர் இயேசுவை, நாம் நற்கருணைப் பேழையினுள் வைக்கின்றோம். அந்தப் பேழையைப் பெற்றிருந்தது எவ்வாறு ஆலயமாகத் திகழ்கின்றதோ, அவ்வாறே உடலெடுக்க வந்த வார்த்தையைத் தாங்கியதால் அன்னமாமரி ஆலயமானார். வார்த்தையின் பிரசன்னத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிமாமரி, இறை மாட்சியின் ஆலயமாகும் தகுதிபெற்றார்.\nஇறைமாட்சியைத் தாங்கும் பேறுபெற்ற ஆலயமே என அன்னையை வாழ்த்துகின்றோம். வார்த்தை மனுவுருவான மறைபொருளை விளக்கும் பொழுது, வல்லுனர்கள்: அவர் தமது கூடாரத்தை மனிதரிடையே அமைத்தார். அவர் தம் விண்ணக மாட்சியை மண்ணகத்தில் மனிதர் மத்தியில் மிளிரச் செய்தாறென்றனர். புனித அருளப்பரின் வாசகம் இதை விளக்குகின்றது. (வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம். தந்தையிடமிருந்து அவர் பெற்ற இம்மாட்சி, ஒரே பேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே. (அரு:1:14)\nஇ���்த மாட்சியைக் கண்டனுபவித்த இராயப்பருடன் இணைந்து நாம் இருப்பது எத்துணை இன்பம் எனச் சொல்ல முடியும். அவருடைய கண்களால் இங்கு நாம் இறைமாட்சிமையைக் காணலாம். கதிரவனிலும் மேலான ஒளி, தூய வெண்பனியிலும் தூய வெண்ணிற ஆடை, இதுவரை எவருமே கண்டிராத அழகிய மாட்சி (மத்:17:1-8, மாற்:9:2-8, லூக்:9:28-36). இங்குதான் வானதூதர் கால்களையும், கண்களையும் மறைத்துக் கொள்கின்றனர். தூயவர் தூயவர் என இடைவிடாது போற்றிப் புகழ்கின்றனர்.(இசை:6:1-6). சம்மனசுகளும் மண்டியிட்டு ஆராதிக்கும் இந்தப் பீடத்தில்தான் புகழ்ச்சிப்பலி அனுதினமும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.\nஇப்பீடத்தில்தான் அன்னை மாமரி என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகிறதென புகழ்ச்சிப்பலி ஒப்புக் கொடுத்தார். Уநீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்போது, உன் சகோதரனுக்கு உன்மேல் மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால், அங்கேயே பீடத்தின்முன் உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்து கொள். பின்னர் வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (மத்:5:23-24). நாம் செலுத்தும் புகழ்ச்சியையும், தூய ஆவியின் செபத்துடன் இணைத்தார். நம்மைத் தம்முடன் இணைத்து நம்மை இறைவனோடு இணைத்தார்.\nஇறைவனோடு இணைந்த அன்னையே வாழ்க என்கிறோம். மரியாவுடைய இதயப்பீடத்தில்தான் இந்த ஒன்றிப்பு நிகழ்கின்றது. Уதந்தாய் நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன். (அரு:17:21). தேவாலயத்தில் காணாமல் போனபொழுது அவர் இறைத்தந்தையோடு ஒன்றித்து விட்டார். கிறிஸ்துவோடு மரியா ஐக்கியமாகி விட்டார். இறைவனில் நிகழும் இணையற்ற இந்தச் சங்கமம் மரியாவின் உள்ளமென்னும் ஆலயத்தில் அமைந்த அன்புப்பீடத்தில் நடைபெறுகின்றது. அவருக்கு மட்டுமன்றி செபமாலையில் அவருடன் இணைந்த அனைவருடைய ஆலயப்பீடங்களிலும் இந்த ஒன்றிப்பு நிகழ்கின்றது.\n அன்னையின் இதயத்திற்கு இணையான ஆலயங்களாக விளங்கவேண்டும். Уநீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும் கடவுளின் ஆவி உங்களில் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா (1கொரி:3:16) Уஉங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா (1கொரி:3:16) Уஉங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டீர்கள்Ф (1கொரி:6:19). தூய ஆவி நம்முள் குடிகொண்டிருப்பதால், நாம் ஒவ்வொருவருமே ஆலயமாய் விளங்குகின்றோம்.\nஆலயங்களாகிய நாம் திருச்சபையுடன் இணைந்து அன்னையைச் சிறந்த ஆலயம் எனப் புகழ்கின்றோம். கருவிலே ஆலயம், தூய ஆவியின் ஆலயம், வார்த்தையின் மாட்சி விளங்கும் ஆலயமென அன்னையைப் புகழ்கிறோம். யாரை இடைவிடாது புகழ்கின்றோமோ, அவரைப் பின்பற்றுகிறோம். அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் அன்னையைப் போல சிறந்த ஆலயமாகின்றோம். வானதூதரும் வணங்கும் இயேசுவை நம் இதயப் பீடத்திலே புகழ்ச்சிப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றோம். கிறிஸ்துவுடன் அன்னியோன்னிய உறவு கொண்டு, இறைவனில் இணைகின்றோம். இவையனைத்தும் செபமாலைப் பக்தியில் செபிக்கும்போது நடக்கின்றது.\n தூய ஆவியின் ஓவியம் நீயே\n எங்கள்அனைவர்க்கும் நீ அடைக்கல மாதாவே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-19T08:20:40Z", "digest": "sha1:A7O3Y6PEKYSMBPKGWSAILGEOUHNHDYO4", "length": 14029, "nlines": 96, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "சித்தபிரமை பிடித்தவர்கள் போன்று செயற்படுகிறது அரசாங்கம்-சிவாஜிலிங்கம் கொதிப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nசித்தபிரமை பிடித்தவர்கள் போன்று செயற்படுகிறது அரசாங்கம்-சிவாஜிலிங்கம் கொதிப்பு\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபையின் 124 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் சபைத் தவலைர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகள் தொடர்பாக உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரதி அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.\nஇது தொடர்பில் அவர் அ���்கு உரையாற்றுகையில்,\nஜனாதிபதி சித்த பிரமை பிடித்தவர்கள்போல் செயற்படுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் இது தெளிவாகிறது.\nபிரதி அமைச்சர்களாக யாரை தெரிவு செய்வது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.\nஇந்த நாடு சகல இனங்களுக்கும் மதங்களுக்கும் எல்லோருக்கும் பொது என சொல்லிக்கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகங்களில் நடைபெற்ற பிரச்சினைக்குப் பின்னர் சகல இனமக்களும் இடம்பெயர்ந்தார்கள்.\nஆகவே அனைத்து மக்களும் மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோதும் தெரிவித்திரந்தார்.\nஜனாபதியும் பிரதமரும் தமது கொள்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவார்களானால் இடம்பெயர் செயலணியை முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் மூன்று இனத்தவர்களையும் இணைத்து இருக்கலாம்.\n1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் எனக் கூறினாலும் வலிகாமம் வடக்கில் 87 – 90 வரை மிக மோசமாக இடம்பெயர்வை சந்தித்தார்கள். 87 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொக்கிளாய் நாயாறுப் பகுதியில் இருந்து பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.\nஇலங்கை பூராகவும் இடம்பெயந்த பலர் எவ்வித உதவிகளுமின்றி இருக்கின்றார்கள். இவர்களுக்கு உதவிகளை செய்யாதுள்ளார்கள். தற்போது வடக்கு, கிழக்கு செயலணி என பெருந்தொகையானவர்களை உருவாக்கிவிட்டு என்னத்தைச் சாதிக்கப் போகின்றீர்கள்.\nநான்கு மாதங்களில் வடக்கு மாகாண சபை நிறைவடையவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறாது விட்டால் வடமாகாண முதலமைச்சரும் இருக்கமாட்டார். இக்காலத்தில் அவைத் தலைவர் இருப்பார். அவரையாவது இதில் இணைக்க முடியுமா என்றால் அவ்வாறும் இல்லை.\nஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தெரியாது பிழை விடுவதில்லை. தெரிந்தே பலவற்றை செய்கிறது. 11 இலட்சம் மக்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நாட்டின் அரசாங்கம் தன்னை யார் ஆட்சிபீ��ம் ஏற்றினார்கள் என்பதை மறந்துவிட்டு சித்த பிரமை பிடித்தவர்கள்போல் செயற்படுகிறது.\nமீள் குடியேற்றம் அனைத்து மக்களுக்கும் தான் உரியது. சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் தான் குடியேற்றப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு தெரிந்த தீர்மானத்தை எடுக்கின்றோம்.\n50 ஆயிரம் வீட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் தான் பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது இந்தியாவை புறந்திள்ளிவிட்டு சீன வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளார்கள். எங்களை மீண்டும் மீண்டும் சுரண்டிக்கொண்டு எங்கள் மக்களை பேராட்ட பாதைக்குள் தள்ளுவதாகவே முடியும் என்ற எச்சரிக்கையை அரசாங்கத்திற்கு வெளியிடுகின்றோம் என்றார்.\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/asokhar-axk/", "date_download": "2018-08-19T07:17:45Z", "digest": "sha1:NNCK2DCKB7FS6GQSZSPAFBWGHNBQ4FBE", "length": 5850, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Asokhar To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-08-19T08:21:32Z", "digest": "sha1:NVPHEZFQJTVBC6XYACYK7OJP6ZBS7IQW", "length": 15894, "nlines": 181, "source_domain": "athavannews.com", "title": "பல்வலி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nசஃபாரி உயிரியல் பூங்காவிலுள்ள புலியின் பல்வலிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்\nதென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள சஃபாரி உயிரியல் பூங்காவில் வசிக்கும் புலி ஒன்றிற்கு ஏற்பட்ட பல்வலிக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது ஒரு வயது பூர்த்தியான இந்த புலி பல்வலியினால் மிகுந்த சிரமப்பட்டு வந்ததையட... More\nபல் வலிக்கு மருந்தாகும் வெங்காயம்\nவெந்நீருடன் வெங்காயச் சாற்றை கலந்து வாய் கொப்பளித்தால் அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயம் பல்வலிக்கு மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும். வெங்காயத்தை சமைத்து உண... More\nஎமது அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டிய பொருளாக வெங்காயம் உள்ளது. இதன்மூலம் எமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக கிடைக்கின்றது. அத்துடன் உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிப்பத���்கு வெங்காயம் வெகுவாக உதவுகின்றது என்... More\nபித்தம் குறையும் : நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும். தலைவலி குறையும் : வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்க வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆசனக் கடுப்பு : வெங்காயத... More\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபுகலிடம் மறுக்கப்பட்ட வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர் கண்ணீர்\nபேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்\nபாபி சிம்ஹாவுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன்\nஃபிஜி தீவிற்கருகில் பாரிய நிலநடுக்கம்\nகிரிமியா செங்குத்து பாறை சாகசம்: பிரித்தானியா மீண்டும் சாதனை\nகேரளாவில் உயிரிழந்தோருக்கு பார்சிலோனா அணி இரங்கல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: ரயில் கட்டணம் அதிகரிப்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள அரியவகை பட்டாம்பூச்சிகள்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-28666858.html", "date_download": "2018-08-19T07:53:48Z", "digest": "sha1:EQDYGDW6OYAAHN37VV6SOGHFL3YR3BSJ", "length": 6923, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர்! வரலாற்றில் இடம்பிடித்த இளைஞன் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஇலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர்\nஇலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nதிருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதானம் ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.\nஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள பிரதீப் என்ற இளைஞன், பாடசாலைக்கான மைதான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.\nதிருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர்.\nஅஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார்.\nகொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதற்கமைய இருவரும் இணைந்து திருமண தினத்தன்று இந்த அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.\nதிருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராக அவர் வரலாற்றில் இடம்பிடி்த்துள்ளார்.\nதற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஒரு முன்னூதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் மகிழ்ச்சி\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு\nஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்\nபிரபல நடிகர்களுடன் திருமண வீட்டில் மஹிந்த\nமூன்றாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/05/21_16.html", "date_download": "2018-08-19T08:16:46Z", "digest": "sha1:UITVLOFVG7VOL7RTXK22M4QKU3ZAA4RQ", "length": 13852, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "கல்லடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! வைத்தியசாலையின் கவனக்குறைவா..? | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nகல்லடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு\nமட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த சசிக்குமார் சஞ்சய்ராஜ் (வயது 21) நோய் காரணமாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை(14) உயிரிழந்துள்ளார்.\nஇவருக்கு டெங்குகாய்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவர் உரிய சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளார்.\nகடந்த 3 ஆம் திகதியே காதலித்து திருமணம் முடித்த இவர��� 11 நாட்களிலேயே உயிரிழந்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் சோக சம்பவமாக அமைந்துள்ளது.\nஅண்மைக் காலங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீது தகுந்த சிகிச்சைகள் அழிக்கப்படுவதில்லை என பொதுமக்களால் விசனங்கள் தெரிவிக்கப்படுகின்றது.\nடெங்குவுக்கான ஒழிப்பு முறைகள் பிரதேசமெங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட போதிலும், மட்டக்களப்பில் டெங்குவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகல்லடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு வைத்தியசாலையின் கவனக்குறைவா..\nTags: #உயிரிழப்பு #கல்லடி #டெங்கு\nRelated News : உயிரிழப்பு, கல்லடி, டெங்கு\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/characteristics-of-islamic-concept-part16/", "date_download": "2018-08-19T07:54:05Z", "digest": "sha1:XW6GAJVDKTJGI6XJ7VBWCDLSC7GQ2HPD", "length": 73736, "nlines": 163, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3) – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நூல்கள் > இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1438-07-26 (2017-04-23) ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், பிரபஞ்சம், மனிதப் படைப்பு, மொழிபெயர்ப்பு, வாழ்வு\nதொகுப்பு / தொடர்: இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் - சையித் குதுப்\n[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் பதினாறாம் பகுதி கீழே.]\nமனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.\n“அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்கள் உணவிற்காக வானிலிருந்து மழை பொழியச் செய்து அதன்மூலம் கனிவகைகளை வெளிப்படுத்துகிறான். எனவே நீங்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணையாக எதனையும் ஆக்காதீர்கள்.” (2:22)\n“அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். இருள்களையும் ஒளியையும் உண்டாக்கினான். இருந்தும் சத்தியத்தை நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு இணையாக மற்றவற்றை ஆக்குகிறார்கள்.” (6:1)\n“அல்லாஹ்தான் உயர்ந்த வானங்களை நீங்கள் பார்க்கும் தூண்களின்றி படைத்தான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்கேற்ப அரியணையின் மீது உயர்ந்துவிட்டான். அவன் தன் படைப்புகளின் பயன்பாட்டிற்காக சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த குறிப்பிட்ட காலகட்டம்வரை இயங்கிக் கொண்டிருக்கும். வானங்களிலும் பூமியிலும் தான் நாடியபடி அவன் கட்டளையிடுகிறான். நீங்கள் மறுமைநாளில் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக அவன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அவனே பூமியை விரித்தான். அது மக்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான். ஒவ்வொரு தாவர வகைகளிலும் உயிரினங்களிலும் அவன் ஆண், பெண் என இருவகைகளை ஏற்படுத்தியுள்ளான். இரவால் பகலைப் போர்த்துகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஏராளமான சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன.\nபூமியில் அருகருகே பல பகுதிகள் இருக்கின்றன. அதில் திராட்சைத் தோட்டங்களும் வயல்களும் ஒரே மூலத்திலிருந்து வந்த ஒன்றுபட்ட பேரீச்சை மரங்களும் தனித்தனியான பேரீச்சை மரங்களும் காணப்படுகின்றன. இந்த தோட்டங்கள், வயல்கள் அனைத்திற்கும் ஒரே வகையான தண்ணீர்தான் பாய்ச்சப்படுகிறது. ஆனால் சுவையிலும் பயனளிப்பதிலும் சிலவற்றை சிலவற்றைவிட சிறப்பித்துள்ளோம். நிச்சயமாக இதில் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. ஏனெனில் அவர்கள்தாம் இதிலிருந்து படிப்பினை பெறுவார்கள்.” (13:2-4)\n“அவனே உங்களுக்காக மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அந்த நீரிலிருந்தே நீங்கள் பருகுகிறீர்கள்; உங்கள் கால்நடைகளுக்கும் புகட்டுகிறீர்கள். அந்த நீரிலிருந்து உங்கள் கால்நடைகள் உண்ணும் செடிகொடிகளும் வளர்கின்றன. அந்த நீரைக்கொண்டு நீங்கள் உண்ணும் பயிர்களையும் ஆலிவ், மாதுளை, பேரீச்சை, திராட்சை இன்னும் எல்லாவகையான விளைச்சல்களையும் அல்லாஹ் உங்களுக்காக முளைக்கச் செய்கிறான். அந்த நீரிலும் அதிலிருந்து விளையக்கூடியவையிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன. அவன் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயன்படும்படி அமைத்துத் தந்துள்ளான். நட்சத்திரங்களையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். இவையனைத்தையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளதில் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.\nஅவன் பூமியில் படைத்த பல்வேறு நிறங்களுடையவற்றை அவன் உங்களுக்கு வசப்படுத்தித்தந்துள்ளான். நிச்சயமாக அவற்ற���ல் படிப்பினை பெறக்கூடிய மக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவனே உங்களின் பயன்பாட்டிற்காக கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். நீங்கள் அதிலிருந்து பிடிக்கும் மீன்களிலிருந்து மிருதுவான புத்தம்புது இறைச்சியை உண்கிறீர்கள். அதிலிருந்து உங்களின் பெண்கள் அலங்காரத்திற்காக அணியும் முத்து, பவளம் போன்ற ஆபரணங்களை எடுக்கின்றீர்கள். கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளைத் தேடியும் அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதற்காகவும் அவன் ஒருவனையே வணங்குவதற்காகவும் நீங்கள் அந்த கப்பல்களில் பயணம் செய்கிறீர்கள்.\nபூமி உங்களைக்கொண்டு ஆட்டம் கண்டு சரிந்துவிடாமல் இருக்க அவன் அதில் உறுதியான மலைகளை ஊன்றி ஆறுகளையும் நீங்கள் செல்வதற்கான வழிகளையும் ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் பகலில் பயணம்செய்யும்போது பாதைகளை அறிவதற்காக வெளிப்படையான அடையாளங்களையும் வானத்தில் நட்சத்திரங்களையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். இவற்றையெல்லாம் படைத்தவன் எதையும் படைக்காதவனுக்குச் சமமாவானா எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வின் மகத்துவத்தை, அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா என்ன எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வின் மகத்துவத்தை, அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா என்ன\n“வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. நாம்தாம் அவற்றைப் பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நீரிலிருந்தே நாம் உருவாக்கினோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் கவனிக்கவில்லையா அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்களா பூமி அதிலுள்ளவர்களைக் கொண்டு ஆட்டம் கண்டுவிடாமல் இருப்பதற்காக நாம் அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் தாங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்லும்பொருட்டு அதில் விசாலமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளோம். நாம் வானத்தை பாதுகாப்பான கூரையாக அமைத்துள்ளோம். ஆயினும் வானத்தில் இருக்கும் சான்றுகளைக் கொண்டு படிப்பினை பெறாமல் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் தன் குறிப்பிட்ட வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதைவிட்டு நகர்ந்துவிடுவதுமில்லை, வழிமாறுவதுமில்லை.” (21:30-32)\n“அல்லாஹ் உங்களின் பயன்பாட்டிற்காக பூமியிலுள்ள அனைத்தையும் வசப்படுத்தித் தந்துள்ளதை நீர் பார்க்கவில்லையா அவன் கப்பலை உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். அது அவனுடைய கட்டளையால் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி கடலில் செல்கிறது. வானத்தை -அவனுடைய அனுமதியுடன் தவிர– பூமியின்மீது விழுந்துவிடாமல் தடுத்து வைத்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின்மீது மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.” (22:65)\n“நாம் உங்களுக்கு மேலே அடுக்கடுக்காக ஏழு வானங்களை அமைத்துள்ளோம். நம்முடைய படைப்புகளைவிட்டும் நாம் கவனமற்றவர்களாக இல்லை. நாம் தேவையான அளவோடு வானத்திலிருந்து மழையை இறக்குகின்றோம். அதன்மூலம் பூமியில் தாவரங்களை முளைக்கச் செய்கின்றோம். அவற்றைப் போக்குவதற்கும் நாம் ஆற்றல் பெற்றவர்களாவோம். அந்த நீரைக்கொண்டு நாம் உங்களுக்கு பேரீச்சை, திராட்சை போன்ற தோட்டங்களையும் ஏற்படுத்தினோம். அவற்றில் உங்களுக்கு பலவிதமான வடிவங்களுடைய, நிறங்களுடைய பழங்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்.”(23:17-19)\n“நீர் பார்க்கவில்லையா, அல்லாஹ்தான் மேகங்களை இழுத்துவந்து பின்னர் அவற்றை ஒன்றோடொன்று சேர்த்து அடுக்கடுக்காக குவியலாக்குகின்றான். மேகத்திலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். அவன் வானத்திலிருந்து, மலைபோன்ற மேகத்திலிருந்து ஆலங்கட்டிகளைப் பொழியச்செய்கிறான். அந்த ஆலங்கட்டிகளை தான் நாடிய அடியார்களின்மீது விழச் செய்கிறான். தான் நாடிய அடியார்களைவிட்டும் திருப்பி விடுகிறான். மேகத்திலிருந்து வரக்கூடிய மின்னலின் வெளிச்சம் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அல்லாஹ் இரவையும் பகலையும் மாறிமாறி வரச்செய்கிறான். இவ்வாறு மாறிமாறி வரச் செய்வதில் அகப்பார்வையுடையோருக்கு அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.” (24:43-44)\n அல்லாஹ் பூமியின்மீது நிழலை பரப்பும்போது அவனுடைய படைப்பின் அடையாளங்களை நீர் பார்க்கவில்லையா அவன் நாடியிருந்தால் அதனை அசைவற்றதாக ஒரே நிலையில் வைத்திருப்பான். பின்னர் நாம் சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்���ியுள்ளோம். பின்னர் சூரியன் உயர்வதற்கேற்ப நாம் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொள்கின்றோம். அல்லாஹ் உங்களுக்கு இரவை ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் பகலை வேலை செய்யும் நேரமாகவும் ஆக்கியுள்ளான். அவனே காற்றுகளை மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியதாக அனுப்பி வைக்கிறான். அது அல்லாஹ் தன் அடியார்களின்மீது பொழியும் அருட்கொடைகளில் உள்ளவையாகும். அவன் வானத்திலிருந்து தூய்மையான மழை நீரை இறக்குகிறான். இறக்கப்பட்ட அந்த மழை நீரைக் கொண்டு வறண்ட பூமியில் பலவகையான தாவரங்களை முளைக்கச் செய்கிறான். அந்த நீரைக் கொண்டு அவன் படைத்த கால்நடைகளுக்கும் ஏராளமான மனிதர்களுக்கும் நீர் புகட்டுகிறான்.” (25:45-49)\n“உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாமே அதனை உயிர்ப்பித்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்கிறார்கள். அதில் நாம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினோம். அதில் நீருற்றுகளையும் பொங்கி ஓடச் செய்தோம், அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக. அவர்களின் கரங்கள் அதனை உருவாக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா பூமி முளைக்கச் செய்கின்றவற்றையும் அவர்களையும் அவர்கள் அறியாதவற்றையும் என எல்லாவற்றையும் இணைகளாகப் படைத்தவன் மிகவும் தூய்மையானவன்.\nஇரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதிலிருந்து பகலை இழுத்து இரவைக் கொண்டுவந்து பகலின் வெளிச்சத்தை போக்கி விடுகின்றோம். மனிதர்கள் இருளில் நுழைந்துவிடுகிறார்கள். சூரியன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அது அதனை மீறாது. இது யாவற்றையும் மிகைத்த, அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட விதியாகும்.\nநாம் சந்திரனுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு நிலையை நிர்ணயித்துள்ளோம். அது சிறியதாகத் தொடங்கி பின்னர் பெரிதாகி பின்னர் காய்ந்த பேரீச்ச மட்டையைப்போன்று சிறியதாகி விடுகிறது. சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகியவற்றின் சான்றுகள் அல்லாஹ் ஏற்படுத்திய நிர்ணயமாகும். அவை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாது. சூரியன் தனது செல்லுமிடத்தை மாற்றி சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. கட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்த வட்டப்���ாதையில் சென்று கொண்டிருக்கின்றன.” (36:33-40)\n இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “பூமியை இரண்டு நாள்களில் படைத்த அல்லாஹ்வை ஏன் நிராகரிக்கிறீர்கள் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தி ஏன் அவனைத்தவிர மற்றவர்களை வணங்குகிறீர்கள் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தி ஏன் அவனைத்தவிர மற்றவர்களை வணங்குகிறீர்கள் அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாவான். அது ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதற்கு மேலே உறுதியான மலைகளையும் அமைத்துள்ளான். அதில் முந்தைய இரண்டு நாட்களையும் முழுமைப்படுத்தி சரியாக நான்கு நாட்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை நிர்ணயித்தான். இதுகுறித்து கேட்க நாடுபவர்களுக்கு விடை இதுதான். பின்னர் அல்லாஹ் வானத்தை படைப்பதன்பால் கவனம் செலுத்தினான். அப்போது அது புகையாக இருந்தது. அவன் வானத்திடமும் பூமியிடமும் கூறினான்: “விரும்பியோ விரும்பாமலோ என் கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்.” அவை கூறின: “நாங்கள் விரும்பியே உனக்குக் கட்டுப்பட்டோம்.” வானங்களை இருநாட்களில் படைத்தான். அத்தோடு வானங்களையும் பூமியையும் ஆறுநாட்களில் படைப்பது நிறைவுபெற்றது. ஒவ்வொரு வானத்திற்கும் அதற்கு நிர்ணயிக்கப்பட்டதையும் அதற்குரிய கட்டளையையும் அவன் அறிவித்தான். அருகிலுள்ள வானத்தை நாம் நட்சத்திரங்களால் அலங்கரித்துள்ளோம். திருட்டுத்தனமாக ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பதைவிட்டும் அதனைப் பாதுகாத்துள்ளோம். இவையனைத்தும் யாவற்றையும் மிகைத்த, தன் படைப்புகளைக்குறித்து நன்கறிந்தவனின் நிர்ணயமாகும்.” (41:9-12)\n“அவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தைக்குறித்து சிந்திக்கவில்லையா நாம் எவ்வாறு அதனைப் படைத்து அதில் நட்சத்திரங்களை வைத்து அழகுபடுத்தியுள்ளோம் என்பதை நாம் எவ்வாறு அதனைப் படைத்து அதில் நட்சத்திரங்களை வைத்து அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அதில் குறை ஏற்படுத்தக்கூடிய எந்தப் பிளவும் இல்லையே அதில் குறை ஏற்படுத்தக்கூடிய எந்தப் பிளவும் இல்லையே பூமியை வசிப்பதற்கு ஏற்றவாறு நாம் விரித்துள்ளோம். அது ஆட்டம் காணாமல் இருக்கும்பொருட்டு அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினோம். அதில் ஒவ்வொரு வகையான தாவரங்களையும் மரங்களையும் அழகிய தோற்றத்தில் முளைக்கச் செய்தோம். இவையனைத்தையும் நாம் படைத்தது ��ன் இறைவனின் பக்கம் திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் சான்றாகவும் நினைவூட்டலாகவும் இருக்கும் பொருட்டேயாகும். நாம் வானத்திலிருந்து ஏராளமான பயன்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய நீரை இறக்குகின்றோம். அந்த நீரைக் கொண்டு தோட்டங்களையும் தானியங்களையும் அடுக்கடுக்கான குலைகள் கொண்ட உயர்ந்த பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். அது அடியார்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் பொருட்டேயாகும். அந்த நீரைக் கொண்டு நாம் செடிகொடிகளற்ற வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்கின்றோம். அந்த நீரைக் கொண்டு நாம் வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்வதைப்போன்றே இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றோம்.” (50:6-11)\nஅது வாழ்க்கைகுறித்தும் உயிரினங்கள்குறித்தும் அவர்களிடம் பேசுகிறது. அவற்றின் மூலத்தையும் தனித்தன்மைகளையும் அவர்கள் அறியவேண்டிய அளவுக்கு அறிமுகப்படுத்துகிறது. அவர்களுக்கும் அவையனைத்திற்குமிடையே அல்லாஹ்வை வணங்குவதில் இருக்கின்ற தொடர்பையும் எடுத்துரைக்கிறது. இந்த உயிரினங்களில் பலவற்றை அவன் அவர்களின் பயன்பாட்டிற்காக வசப்படுத்தித் தந்து அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகளையும் நினைவூட்டுகிறது.\n“உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் நீரிலிருந்தே உருவாக்கினோம்.” (21:30)\n“அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்தையும் நீரால் படைத்துள்ளான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. சில இரு கால்களால் நடந்து செல்கின்றன. இன்னும் சில நான்கு கால்களால் நடந்து செல்கின்றன. தான் நாடுவதை அல்லாஹ் படைக்கிறான்.” (24:45)\n“பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளும் தமது இரு இறக்கைகளால் பறந்து செல்லும் பறவைகளும் உங்களைப்போன்ற இனங்கள்தாம். நாம் பதிவேட்டில் குறிப்பிடாமல் எந்த ஒன்றையும் விட்டுவைக்கவில்லை.” (6:38)\n“பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் கடமையாகும். அவற்றின் தங்குமிடத்தையும் அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். அனைத்தும் ஒரு தெளிவான பதிவேட்டில் உள்ளது.” (11:6)\n“எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அவை தம் உணவைச் சுமந்துகொண்டு திரிவதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.” (29:60)\n“நீர் பூமியை தாவரங்களற்ற வறண்ட பூமியாக காண்கி���ீர். நாம் அதன்மீது மழை பொழியச் செய்தவுடன் செடிகொடிகள் செழித்து வளர்கின்றன. பார்ப்பதற்கு அழகான பலவகையான தாவரங்களை அது முளைக்கச் செய்கிறது.” (22:5)\n“அவன் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான். பூமி வறண்டபின்னரும் அதில் மழை பொழியச் செய்து அதனை உயிர்ப்பிக்கிறான். வறண்ட பூமி மழையைக் கொண்டு உயிர்ப்பிக்கப்படுவதைப்போலவே உங்களின் அடக்கத்தலங்களிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.” (30:19)\n“உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாமே அதனை உயிர்ப்பித்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்கிறார்கள். அதில் நாம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினோம். அதில் நீருற்றுகளையும் பொங்கி ஓடச் செய்தோம், அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக. அவர்களின் கரங்கள் அதனை உருவாக்கவிலைலை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா பூமி முளைக்கச் செய்கின்றவற்றையும் அவர்களையும் அவர்கள் அறியாதவற்றையும் என எல்லாவற்றையும் இணைகளாகப் படைத்தவன் மிகவும் தூய்மையானவன்.” (36:33-36)\n“அல்லாஹ்வே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவன் உங்களிலிருந்து உங்களுக்கு இணைகளை ஏற்படுத்தியுள்ளான். உங்களுக்காக கால்நடைகளையும் -அவை பெருகும்பொருட்டு- இணைகளாகப் படைத்துள்ளான். அவனுடைய படைப்புகளில் எதுவும் அவனுக்கு நிகர் இல்லை. அவன் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (42:11)\n“அவன்தான் வானத்திலிருந்து போதுமான அளவு நீரை இறக்கினான். அதனைக்கொண்டு செடிகொடிகளற்ற வறண்ட பூமியை அவன் உயிர்ப்பிக்கின்றான். செடிகொடிகற்ற அந்த வறண்ட பூமியை அல்லாஹ் உயிர்ப்பித்ததுபோன்றே மறுமைநாளில் மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். நீங்கள் பயணம் செய்வதற்காக கப்பல்களையும் கால்நடைகளையும் அவன் உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். இவையனைத்தையும் அவன் உங்களுக்காக ஏற்படுத்தித் தந்துள்ளான். அது நீங்கள் அவற்றின்மீது பயணம் செய்து அவற்றை வசப்படுத்தித்தந்த அல்லாஹ்வை உள்ளத்தால் நினைவுகூர்ந்து நாவால் பின்வருமாறு கூறுவதற்காகத்தான்: “எங்களுக்கு இந்த வாகனத்தை வசப்படுத்தித் தந்தவன் மிகவும் தூய்மையானவன். அவன் எங்களுக்கு அதனை வசப்படுத்தித்தந்திராவிட்டால் நாங்கள் அதற்கு சக்திபெற்றிருக்க மாட்டோம். நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்.” (43:11-14)\n“மனிதன் தான் உண்ணுகின்ற உணவைப் பார்க்கட்டும், அது எவ்வாறு கிடைத்தது என்று. அது, நாம் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். பின்னர் பூமியைப் பிளந்தோம். அது பிளந்துவிடுகிறது. அதில் நாம் கோதுமை, கடுகு போன்ற தானியங்களையும் திராட்சையையும் தீவனமாக அமையும்பொருட்டு பச்சைக் காய்கறிகளையும் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும் அடர்ந்த மரங்களுடைய தோட்டங்களையும் பழங்களையும் உங்கள் கால்நடைகள் மேயக்கூடியதையும் அவன் முளையச் செய்தான், உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கும்பொருட்டு.” (80:24-32)\n“மிக உயர்வான உம் இறைவனின் பெயரைப் போற்றுவீராக. அவனே மனிதனைச் செம்மையாகப் படைத்தான். அவனே நிர்ணயித்து வழிகாட்டினான். அவனே மேய்ச்சல் பயிர்களையும் வெளியாக்கினான். பின்னர் அவற்றை கருத்த குப்பைக் கூளங்களாக்கினான்.” (87:1-5)\n“வானங்களிலும் பூமியிலும் உள்ள உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிகிறார்கள். அவர்கள் ஆணவம் கொள்வதில்லை. அவர்கள் தமக்கு மேலேயுள்ள இறைவனை அஞ்சி தங்களுக்கு இடப்படும் கட்டளைக்கேற்ப செயல்படுகிறார்கள்.” (16:50)\n“வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களும் தம் இறக்கைகளை விரித்தவாறு பறவைகளும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருப்பதை நீர் காணவில்லையா ஒவ்வொன்றும் தம் தொழுகையையும் புகழ்ந்திடும் முறையையும் அறிந்தேயுள்ளன. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (24:41)\nஅது மனிதனைக்குறித்து அதிகமாகப் பேசுகிறது. அவனது மூலம், தோற்றம், இயல்பு, தனித்தன்மைகள், இந்தப் பிரபஞ்சத்தில் அவனது நிலை, அவன் படைக்கப்பட்டதன் நோக்கம், அவன் தன் இறைவனுக்கு அடிமையாக இருப்பதன் தேட்டங்கள், அவனது பலம் மற்றும் பலவீனம், அவன் நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் அவனது வாழ்க்கையோடு தொடர்புடைய சிறிய மற்றும் பெரிய விசயங்கள் என அத்தனை விசயங்களையும் குறித்துப் பேசுகிறது. இங்கு நாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மையான ‘அனைத்தையும் தழுவியது’ என்பதைக்குறித்தே பேச விரும்புகிறோம். இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படைகளைப்பற்றி அல்ல. அவற்றை���்குறித்து இரண்டாம் பாகத்தில் விரிவாகக் காண்போம். மனிதனின் எதார்த்த நிலை குறித்து வந்துள்ள சில வசனங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். இதுகுறித்து இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் விரிவாகப் பேசலாம்.\n“நாம் மனிதனை தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த களிமண்ணிலிருந்து படைத்தோம். ஆதமைப் படைப்பதற்கு முன்னரே ஜின்களின் தந்தையை கடும் வெப்பமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம். தூதரே உம் இறைவன் வானவர்களிடமும் அவர்களுடன் இருந்த இப்லீஸிடமும் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த கருப்புக் களிமண்ணிலிருந்து நான் மனிதனைப் படைக்கப் போகின்றேன். நான் அவரை செம்மையாகப் படைத்து வடிவம்கொடுத்து முழுமையாக்கியவுடன் நீங்கள் அவருக்குச் சிரம்பணிய வேண்டும். வானவர்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் ஆதமுக்குச் சிரம்பணியாமல் தன்னைத் தடுத்துக் கொண்டான்.” (15:26-31)\n“நாம் மனிதனை களிமண்ணின் சாரத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை விந்துத் துளியாக்கி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பின்னர் கருவறையில் தங்கிய விந்தை இரத்தக்கட்டியாக ஆக்குகின்றோம். பின்னர் அந்த இரத்தக்கட்டியை சதைப்பிண்டமாக ஆக்கி அந்த சதைப்பிண்டத்தை உறுதியான எலும்புகளாக ஆக்குகின்றோம். அந்த எலும்புகளின்மீது சதையைப் போர்த்துகின்றோம். பின்பு அதில் ஆன்மாவை ஊதி, அதற்கு உயிரளித்து அதனை வேறொரு படைப்பாக படைக்கின்றோம். பாக்கியம் பொருந்திய அல்லாஹ் மிகச்சிறந்த படைப்பாளனாவான். பின்னர் குறிப்பிட்ட நிலைகளைக் கடந்தபிறகு உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவடைந்தவுடன் நீங்கள் மரணிக்கிறீர்கள். மரணித்தபிறகு நீங்கள் உலகில் செய்த செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக மறுமைநாளில் உங்களின் அடக்கத்தலங்களிலிருந்து எழுப்பப்படுவீர்கள்.” (23:12-16)\n“நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை மட்டுமே வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். நான் அவர்களிடம் உணவையோ அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே தன் அடியார்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன்; வல்லமைமிக்கவன்.” (51:56-58)\n“உம் இறைவன் வானவர்களுடன் பின்வருமாறு உரையாடியதை நினைவுகூர்வீராக: “நான் பூமியில் ��ரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன்” என்று அவன் வானவர்களிடம் கூறியபோது, “நாங்களோ உன்னைப் புகழ்ந்து உன் தூய்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடிய மக்களையா நீ ஏற்படுத்தப் போகின்றாய்” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று கூறினான்.” (2:30)\n“நாம் ஆதமின் மக்களைக் கண்ணியப்படுத்தியுள்ளோம். அவர்களின் பயன்பாட்டிற்காக நீர் மற்றும் நிலத்திலுள்ள அனைத்தையும் நாம் வசப்படுத்தித் தந்துள்ளோம். தூய்மையானவற்றிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ளோம். நாம் படைத்த படைப்பினங்கள் பலவற்றைவிடவும் நாம் அவர்களை சிறப்பித்துள்ளோம்” (17:70)\nநாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். என் தூதர்களின் மூலமாக உங்களிடம் வழிகாட்டுதல் வந்தால், யார் என் தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டு, அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்கள் மறுமையில் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்தவற்றை எண்ணி கவலைப்படவும் மாட்டார்கள். நம் வசனங்களை பொய் எனக்கூறி மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.” (2:38,39)\n“காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலும் அழிவிலும் இருக்கின்றான். ஆயினும் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து ஒருவருக்கொருவர் சத்தியத்தைக்கொண்டும் சத்தியத்தில் பொறுமையாக நிலைத்திருக்கும்படியும் அறிவுரை கூறியவர்களைத்தவிர.” (103:1-3)\n“நாமே மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் தோன்றுவதையும் நாம் அறிவோம். அவனது பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாக இருக்கின்றோம்.” (50:16)\n“நாம் மனிதனைக் கஷ்டத்தில் படைத்துள்ளோம்.” (90:4)\n“நாம் ஒருதுளி விந்திலிருந்து மனிதனைப் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா அவ்வாறிருந்தும் அவன் வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாக இருக்கின்றான்.” (36:77)\n“மனிதன் அதிகம் தர்க்கம் புரிபவனாக இருக்கின்றான்.” (18:54)\n“நிச்சயமாக மனிதன் பேராசைக்காரனாக படைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அதிகம் பதற்றமடைபவனாக இருக்கின்றான். அவனுக்கு ஏதேனும் மகிழ்ச்சி -செல்வமோ செழிப்போ- ��ற்பட்டுவிட்டால் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் அதிகம் தடுத்து வைத்துக்கொள்பவனாக இருக்கின்றான். ஆயினும் தொழுகையாளிகளைத்தவிர. அவர்கள் அத்தகைய மோசமான பண்புகளைவிட்டுத் தூய்மையானவர்களாவர்.” (70:19-22)\n“அல்லாஹ் உங்கள்மீதுள்ள பாரத்தை குறைக்கவே விரும்புகிறான். ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.” (4:28)\n“மனிதனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நின்றவாறும், அமர்ந்தவாறும் படுத்தவாறும் நம்மை அழைக்கிறான். ஆனால் அவனது துன்பத்தை நாம் அவனைவிட்டும் நீக்கிவிட்டால் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நம்மை அழைக்காதவனைப்போன்று ஆகிவிடுகிறான். இவ்வாறு வரம்புமீறும் மக்களுக்கு அவர்களின் செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.” (10:12)\n“நாம் மனிதனுக்கு நம்மிடமிருந்து ஏதேனும் அருளை வழங்கி பின்னர் அதனை அவனிடமிருந்து பறித்துக்கொண்டால் அவன் நம்பிக்கை இழந்து, நன்றிகெட்டவனாகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பிறகு அவனுக்கு நாம் அருள்புரிந்தால் ‘எல்லா துன்பங்களும் என்னைவிட்டு நீங்கிவிட்டன’ என்று அவன் கூறுகிறான். அவன் பூரிப்பில் திளைத்தவனாகவும் கர்வம்கொண்டவனாகவும் ஆகிவிடுகிறான்.” (11:9)\n“நன்மையை வேண்டி பிரார்த்திப்பதுபோல மனிதன் தீமையை வேண்டி பிரார்த்திக்கிறான். மனிதன் மிகவும் அவசரக்காரனாக இருக்கின்றான்.” (17:11)\n“மனிதன் வரம்பு மீறுகிறான், தன்னைத் தேவையற்றவன் என்று அவன் கருதியதால்.” (96:6,7)\n“ஆன்மாவின்மீதும் அதனைச் செம்மையாக உருவாக்கியவன்மீதும் சத்தியமாக, அவன் அதன் தீமையையும் நன்மையையும் அதற்கு உணர்த்தினான். அதைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றியடைந்து விட்டார். அதைக் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்துவிட்டார்.” (91:7-10)\n“நாம் மனிதனை மிக அழகிய வடிவில் படைத்தோம். பின்னர் அவனது தீய செயல்களினால் அவனைத் தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக ஆக்கினோம், ஆயினும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத்தவிர.” (95:4-6)\nஇவ்வாறு இந்த அடிப்படையைச் சுற்றிக் காணப்படும் பல்வேறுவகையான குர்ஆனிய வசனங்களிலிருந்து மனிதன் அதன் விளக்கத்தையும் வரம்பையும் அறிந்துகொள்கிறான். அது இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் பரிபூரணமான, அனைத்தையும் தழுவிய அடிப்படையாக இருக்கின்றது. அது அனைத்தையும் அறிந்த உறுதியான ஒரே மூலமான இறைவனிடமிருந்தே தன் அடித்தளத்தைப் பெற்றுக்கொண்டது. யூகங்களையும் புராணங்களையும் அடிப்படையாகக் கொண்ட வேறு எல்லா வகையான மூலங்களைவிட்டும் அது தேவையற்றது.\nதொகுப்பு / தொடர்: இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் - சையித் குதுப்\nஇறைவனின் அருட்கொடைகள் இஸ்லாமிய உலகப் பார்வை இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் உலக நோக்கு சையித் குதுப் பிரபஞ்சம் மனிதப் படைப்பு மொழிபெயர்ப்பு வாழ்வு\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1438-12-02 (2017-08-24) ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1438-12-02 (2017-08-24) ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1438-10-24 (2017-07-18) ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது – உமாவுடன் நேர்காணல்\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nதுல் ஹஜ் 08, 1439 (2018-08-19) 1439-12-08 (2018-08-19) ஷாஹுல் ஹமீது உமரி உலகநோக்கு, கம்யூனிசம், நாத்திகம், வாழ்வின் நோக்கம்\nமதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான்...\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்\n\"இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப்...\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-11-24 (2018-08-06) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/spoken-sanskrit-3.html", "date_download": "2018-08-19T07:47:45Z", "digest": "sha1:AHO3FJLOPQUV7T4EJG7NXNHDX54PJG4R", "length": 29014, "nlines": 200, "source_domain": "www.sangatham.com", "title": "வடமொழியில் உரையாடுங்கள் – 3 | சங்கதம்", "raw_content": "\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nமற்ற பகுதிகள்: பகுதி-1 , பகுதி-2, பகுதி-4\nஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு\nசம்ஸ்க்ருதத்தில் மேலும் பல பொருட்களின் பெயர்களை தெரிந்து கொள்ள எளிய சம்ஸ்க்ருதம் பகுதியை பார்க்கவும். சமஸ்க்ருதத்தில் கமா, காற்புள்ளி, முற்றுப் புள்ளி போன்ற குறியீடுகள் இல்லை (இவை ஆங்கிலத்திலிருந்து வந்தது). சமஸ்க்ருதத்திற்கென்றே சில குறியீடுகள் (punctuation marks) உள்ளன:\nஇந்த : குறியின் பெயர் விசர்கம் (विसर्ग:). ஒரு சொல்லின் இறுதியில் இந்த குறி இருந்தால் அதை உயிரெழுத்தை பொறுத்து ஹ என்றோ ஹா என்றோ உச்சரிக்க வேண்டும்.\nஉதாரணம்: अ: அஹ, आ: ஆஹா, इ: இஹி, ई: ஈஹி, उ: உஹு, ऊ: ஊஹு, ए: எஹே, ऐ: ஐஹி, ओ: ஓஹோ\nஇந்த | குறி ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதி முடிவைக் குறிக்கும். இதன் பெயர் விராமம் (विराम:). இதையே இரண்டு முறை || எழுதுவதால் ஸ்லோகத்தின் அல்லது வாக்கியத்தின் முடிந்ததைக் குறிக்கும். இவ்வாறு இரண்டு முறை || குறிப்பது பூர்ண விராமம் என்று பெயர்.\nசமஸ்க்ருதத்தில் ஒருமை (Singular), இருமை (Dual), பன்மை (Plural) என்று மூன்று உண்டு. ஆனால் இந்த தொடரில் ஒருமை பன்மை மட்டும் பார்ப்போம். முந்தைய பகுதியில் பார்த்த சில வினைச்சொற்களையே எடுத்துக் கொள்வோம்:\nவினைச்சொற்கள் எந்த பாலையும் (ஆண்பால்/பெண்பால் – அஃறிணை) சார்ந்தது இல்லை. ஆகவே பிப³தி (पिबति) என்பது குடிக்கிறான் அல்லது குடிக்கிறாள் அல்லது குடிக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.\nபேச்சுமுறையில் கேள்விகள் கேட்பது, பதில் சொல்லுவது ஆகியவை முக்கியம். என்ன அது, எங்கே இருக்கிறது போன்ற கேள்விகள் பொதுவான பேச்சு வழக்கில் அவசியம். இந்த பகுதியில் அடிப்படையான கேள்விகள் கேட்பது குறித்த சம்ஸ்க்ருத வாசகங்களை காணலாம்.\nகிம் (किम्) – என்ன\n] = என்ன அது\nதத் த்³வாரம் [तत् द्वारम्] அது வாசல்\n] = என்ன இது\nஏதத் கந்து³கம் [एतत् कन्दुकम्] இது பந்து\n] = நீங்கள் என்ன செய்கிறீர்கள்\nஅஹம் தூ³ரத³ர்ஸ²நம்° பஸ்²யாமி [अहम् दूरदर्शनं पश्यामि] நான் தொலைகாட்சி பார்க்கிறேன்\n] = உங்கள் பெயர் என்ன\nமம நாம ஸோ²பா⁴ [मम नाम शोभा] என் பெயர் ஷோபா\nகுத்ர (कुत्र) – எங்கே\n] – நீங்கள் எங்கே போகிறீர்கள்\nஅஹம் கார்யாலயம் க³ச்சா²மி [अहम् कार्यालयम् गच्छामि]\n] – புத்தகம் எங்கே இருக்கிறது\nபுஸ்தகம் ஸ்யூதே அஸ்தி [पुस्तकम् स्यूते अस्ति]\n] – வாகனம் எங்கே போகிறது\n] – பேனா எங்கே இருக்கிறது\nலேக²நி பேடிகாயாம் அஸ்தி [लेखनि पेटिकायाम् अस्ति]\nகதி (कति) – எத்தனை\nஹஸ்தே கதி அங்குல்ய: சந்தி [हस्ते कति अङ्गुल्यः सन्ति] – கையில் எத்தனை விரல்கள் உள்ளன\n] – எத்தனை விலை\nபஞ்ச ருப்யகாணி [पञ्च रुप्यकाणि]\nப⁴வதஹ கதி மித்ராணி சந்தி [भवत: कति मित्राणि सन्ति] – உங்களுக்கு எத்தனை நண்பர்கள் உள்ளனர்\nமஹ்யம்° த்ரீணி மித்ராணி ஸந்தி [मह्यं त्रीणि मित्राणि सन्ति]\n] – எத்தனை மாணவர்கள் செல்கிறார்கள்\nகதா³ (कदा) – எப்போது\nப⁴வான் ப்ராத: கதா³ உத்திஷ்டதி [भवान् प्रात: कदा उत्थिष्टति] – நீங்கள் காலையில் எப்போது எழுந்திருக்கிறீர்கள்\n] – ரயில் வண்டி எப்போது வருகிறது\nரயில்யாநம்° ஷட் வாத³நே ஆக³ச்ச²தி [रयिल्यानं षट् वादने आगच्छति]\nப⁴வான் கார்யாலயம் கதா³ க³ச்ச²தி [भवान् कार्यालयम् कदा गच्छति] – நீங்கள் அலுவலகத்துக்கு எப்போது போகிறீர்கள்\nஅஹம் நவ வாத³நே கார்யாலயம் க³ச்சா²மி [अहम् नव वादने कार्यालयम् गच्छामि]\nகுதஹ (कुत:) – எங்கிருந்து\n] – நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்\nஅஹம் க்³ருஹத: ஆக³ச்சா²மி[अहम् गृहत: आगच्छामि]\nப⁴வான் ஏதத் குதஹ ஆநயதி [भवान् एतत् कुत: आनयति] – நீங்கள் இதனை எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள்\nNote: குதஹ என்பது ஏன் என்ற அர்த்தத்திலும் உபயோகிக்கலாம்.\nகத²ம் (कथम्) – எப்படி\n] – நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\nஅஹம் ஸம்யக் அஸ்மி [अहं सम्यक् अस्मि] – நான் நன்றாக இருக்கிறேன்.\n] – வேலை எப்படி இருக்கிறது\nஸர்வம் ஸம்யக் அஸ்தி [सर्वं सम्यक् अस्ति] – எல்லாம் நன்றாக இருக்கிறது.\nதமிழ்நாடு³ ப்ரதே³ஸே² கத²ம் ஸீ²தோஷ்ண: அஸ்தி [तमिळ्नाडु प्रदेशे कथम् शीतोष्ण: अस्ति] – தமிழ்நாடு பிரதேசத்தில் தட்பவெப்ப நிலை எப்படி\nதமிழ்நாடு³ ப்ரதே³ஸே² ஸீ²தோஷ்ண: ஸீ²தலம் அஸ்தி [तमिळ्नाडु प्रदेशे शीतोष्ण: शीतलं अस्ति] – தமிழ் நாடு பிரதேசத்தில் தட்பவெப்பம் குளிர்ச்சியாக இருக்கிறது.\nகிமர்த²ம் (किमर्थम्) – ஏன்\n] – ஏன் சிரிக்கிறீர்கள்\nஅஹம் ஹாஸ்ய சித்ரம் பஸ்யாமி [अहम् हास्य चित्रम् पश्यामि] நான் ஒரு நகைச்சுவை படம் பார்க்கிறேன்\nப⁴வான் கிமர்த²ம் தத்ர க³ச்ச²தி [भवान् किमर्थम् तत्र गच्छति] – நீங்கள் ஏன் அங்கு செல்கிறீர்கள்\nஅஹம் க்ரீடார்த்தம் தத்ர க³ச்சா²மி [अहम् क्रीडार्थम् तत्र गच्छामि] �� நான் விளையாடுவதற்காக செல்கிறேன்.\nஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு\nஇத: [इत:] – இங்கிருந்து, இப்போதிலிருந்து,\nஅஹம் இத: தத்ர க³ச்சா²மி [अहम् इत: तत्र गच्छामि] – நான் இங்கிருந்து அங்கே போகிறேன்.\nஅஹம் இத: கார்யாலயம் க³ச்சா²மி [अहम् इत: कार्यालयम् गच्छामि] – நான் இங்கிருந்து அலுவலகம் செல்கிறேன்.\nதத: [तत:] – அங்கிருந்து, அப்போதிலிருந்து\nஅஹம் தத: சென்னைநக³ரம் க³ச்சா²மி [अहम् तत: चेन्नैनगरं गच्छामि] – நான் அங்கிருந்து சென்னை செல்கிறேன்.\nஒரு வார்த்தையின் முடிவில் தஹ (த:) என்ற\nக்³ருஹத: [गृहत:] – வீட்டிலிருந்து\nகார்யாலயத: [कार्यालयत:] – அலுவலகத்திலிருந்து\nப்ராத: காலே க்³ருஹத: கார்யாலயம் க³ச்சா²மி [प्रात: काले गृहत: कार्यालयम् गच्छामि ] – காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்கிறேன்.\nகார்யாலயத: ஆபணம் க³ச்சா²மி [कार्यालयत: आपणम् गच्छामि] – அலுவலகத்திலிருந்து கடைக்கு செல்கிறேன்.\nஆபணத: க்³ருஹம் க³ச்சா²மி [आपणत: गृहम् गच्छामि] – கடையிலிருந்து வீட்டிற்கு செல்கிறேன்.\nஇதே போல இரண்டு மணித்துளிகளுக்கு இடையில் உள்ள கால இடைவெளியையும் கூறலாம்.\n“உதாரணமாக இன்று மாலை நான்கு மணியிலிருந்து ஐந்து மணிவரை சமஸ்க்ருத வகுப்பு இருக்கிறது.” என்கிற வாக்கியத்தை இவ்வாறு சொல்லலாம்:\nஅத்⁴ய சதுர்வாத³நத: பஞ்ச வாத³ந பர்யந்தம் ஸம்ஸ்க்ருத கக்ஷா அஸ்தி [अध्य चतुर्वादनत: पञ्च वादन पर्यन्तम् संस्कृत कक्षा अस्ति]\nதிங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிக் கூடம் செல்கிறேன் என்பதை இவ்வாறு சொல்லலாம்:\nஸோமவாஸரத: ஸு²க்ரவாஸர பர்யந்தம் பாட²ஸா²லாம் க³ச்சா²மி [सोमवासरत: शुक्रवासर पर्यन्तम् पाठशालाम् गच्छामि]\nபஞ்ச தி³நாங்கத: த³ஸ² தி³நாங்க பர்யந்தம் பரிக்ஷா அஸ்தி [पञ्च दिनाङ्कत: दश दिनाङ्क पर्यन्तं परिक्षा अस्ति]\nஐந்தாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை தேர்வு இருக்கிறது.\nதீ³பஸ்ய அத⁴: சா²யா அஸ்தி [दीपस्य अध: छाया अस्ति] – விளக்கின் கீழே நிழல் இருக்கிறது\nஉபரி [उपरि] – மேலே\nபுஸ்தகஸ்ய உபரி லேக²நி அஸ்தி [पुस्तकस्य उपरि लेखनि अस्ति] – புத்தகத்தின் மேலே பேனா இருக்கிறது.\nபுரத: [पुरत:] – முன்னால் / ப்ருஷ்ட²த: [पृष्ठत:] – பின்னால்\nமம புரத: ராஜு அஸ்தி | [मम पुरत: राजु अस्ति] – எனக்கு முன்னாள் ராஜூ இருக்கிறான்\nமம ப்ருஷ்ட²த: கோ³பால: அஸ்தி |[मम पृष्ठत: गोपाल: अस्ति] – எனக்கு பின்னால் கோபாலன் இருக்கி��ான்\nத³க்ஷிணத: [दक्षिणत:] – வலது புறத்திலிருந்து / வாமத: [वामत:] – இடது புறத்திலிருந்து\nமம த³க்ஷிணத: மஹேஸ²: அஸ்தி [मम दक्षिणत: महेश: अस्ति] – எனக்கு வலது பக்கத்தில் மகேசன் இருக்கிறான்\nமம வாமத: ரமேஸ²: அஸ்தி [मम वामत: रमेश: अस्ति] – என்னுடைய இடது புறத்தில் ரமேஷ் இருக்கிறான்.\nமத்⁴யே [मध्ये] என்பது நடுவில் என்று பொருள் படும்.\nஉதா: நக³ரஸ்ய மத்³யே தே³வாலயம் அஸ்தி [नगरस्य मद्ये देवालयम् अस्ति] – நகரின் நடுவில் கோவில் இருக்கிறது.\nமம க்³ரஹஸ்ய புரத: ஆம்ரவ்ருக்ஷம் அஸ்தி [मम ग्रहस्य पुरत: आम्रवृक्षं अस्ति]\nஎனது வீட்டிற்கு முன்னால் மாமரம் இருக்கிறது.\nஆம்ரவ்ருக்ஷஸ்ய உபரி ஆம்ரப²லாநி ஸந்தி [आम्रवृक्षस्य उपरि आम्रफलानि सन्ति]\nமாமரத்தின் மேலே மாம்பழங்கள் இருக்கின்றன.\nஆம்ரவ்ருக்ஷஸ்ய அத⁴: மநுஷ்ய: உபவிஸ²தி [आम्रवृक्षस्य अध: मनुष्य: उपविशति]\nமாமரத்துக்கு கீழே மனிதன் உட்கார்ந்திருக்கிறான்.\nஆம்ரவ்ருக்ஷஸ்ய த³க்ஷிணத: மந்தி³ரம் அஸ்தி [आम्रवृक्षस्य दक्षिणत: मन्दिरम् अस्ति]\nமாமரத்தின் வலதுபக்கத்தில் கோவில் இருக்கிறது\nமந்தி³ரஸ்ய வாமத: ஆம்ர வ்ருக்ஷ: அஸ்தி [मन्दिरस्य वामत: आम्र वृक्ष: अस्ति]\nகோவிலுக்கு இடது புறத்தில் மாமரம் இருக்கிறது.\nமற்ற பகுதிகள்: பகுதி-1 , பகுதி-2, பகுதி-4\nlessons, sanskrit, संस्कृतं, கல்வித்தொடர்கள், சமஸ்க்ருதம், சம்பாஷனை, பாடங்கள், பேச்சுமுறை, வடமொழி\n← சமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்\n7 Comments → வடமொழியில் உரையாடுங்கள் – 3\nPingback: வடமொழியில் உரையாடுங்கள் – 2 | Sangatham\nPingback: வடமொழியில் உரையாடுங்கள் – 1 | Sangatham\nமிக மிக மிக அருமை,தொடர்ந்து பதியவும்.நாங்கள் மிக விரும்புகிறோம்.அப்படியே சம்பூ பாரதம் அல்லது சம்பூ ராமாயணத்திலுள்ள கத்யங்களை தமிழ் விளக்கத்துடன் பதியவும்.தன்யவாத:\nPingback: வடமொழியில் உரையாடுங்கள் – 4 | Sangatham\nசங்கதம் மூலம் நாங்கள் சமஸ்க்ருதம் எழுத படிக்க விரும்புகின்றோம் ஏனெனில் சங்கதத்தில் நாடியுள்ள கற்கும் முறை மிகவும் சுலபமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகின்றோம்\nஆதலால் சமஸ்க்ருத மொழியை தமிழில் கற்கும் பாடங்களை தயவுசெய்து எங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் மிகவும் உபயோகமாகவும் உபகாரமாகவும் இருக்கும். நன்றி.\nகே.எஸ்.பொன்னம்பலம் செப்டம்பர் 7, 2015 at 9:20 மணி\nசமஸ்கிருதம் கற்க வேண்டும் என நினைப்பவ��்களுக்கு இது ஒர் நல்ல பயிற்சி. எளிமையான அன்றாடம் வாழ்க்கையில் பயன்ப்டுத்தும் சொற்களையே பாடமாக அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் அ, ஆ இ, ஈ, போன்ற எழுத்துக்ளுக்கு சமஸ்ககிருத எழுத்துக்களை அமைத்துப் பாடமாக வெளியிட்டிருக்கலாம். நன்றி\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nதமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல,...\nமொழியியல் ரீதியிலும் அக்காலத்து மக்களின் மொழிப்பயன்பாடு மற்றும் சாமான்யர்களிடையே புழங்கிய சமஸ்கிருதம் ஆகியவற்றைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள பௌத்த கலப்பு சமஸ்கிருதம் மிகவும் முக்கியமானதொரு கருவி ஆகும். வெகுஜன பயன்பாட்டிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_11.html", "date_download": "2018-08-19T08:09:26Z", "digest": "sha1:LPSZKZNBYQLC7DSPNG4XY5O65QWKSUAJ", "length": 9533, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டிஜிட்டல்' மயமாகிறது ரயில்வே: பேப்பர் டிக்கெட் இனி இல்லை!", "raw_content": "\nடிஜிட்டல்' மயமாகிறது ரயில்வே: பேப்பர் டிக்கெட் இனி இல்லை\nபுதுடில்லி:இந்திய ரயில்வே, 'டிஜிட்டல்' மயமாகிறது. பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, எஸ்.எம்.எஸ்., மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nஇந்திய ரயில்வேயில், தற்போது தினமும், 11 லட்சம் டிக்கெட்டுகள் பயணி களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில், ஆறு லட்சம் டிக்கெட்டுகள், பேப்பராக வழங்கப்படுகின்றன.\nமீதமுள்ள ஐந்து லட்சம் டிக்கெட்டுகள், எஸ்.எம்.எஸ்., ஆக, பயணிகளின் மொபைல் போனுக்கு அனுப்பப்படுகின்றன. ரயில்வே துறையை முழுவதுமாக, டிஜிட்டல் மயமாக்கும் வகையில், பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமிஷின்கள்இத���குறித்து ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ரயில்வேயில், இ - டிக்கெட் முறையில் பெறப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே, தற்போது எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுன்டர்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு, பேப்பர் டிக்கெட் வழங்கப்படுகிறது.\nஇனிமேல், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்பவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., முறையில் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேப்பர் டிக்கெட்டுக்கு பதிலாக, பயணிகளின் மொபைல் போன்களுக்கு, பயணம் செய்யும் ரயில், தேதி, நேரம், பெட்டி, இருக்கை எண் உள்ளிட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பி வைக்கப்படும்.\nநடைமேடை டிக்கெட்டுகளை பெறுவதற்காக, ரயில்வே ஸ்டேஷன்களில் மிஷின்கள் நிறுவப்படும். இந்த மிஷின்களில், பயணிகளின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்தால், நடைமேடை டிக்கெட்டுக்கான எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும். பல ஆயிரம் டன்ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்த பயணிகளின் பெயர் அடங்கிய பட்டியல், தற்போது ஒட்டப்படுகிறது. இந்த நடைமுறையும் ரத்து செய்யப்பட உள்ளது. இதன்மூலம், பல ஆயிரம் டன் பேப்பர் சேமிக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.போன் இல்லாவிட்டால்'மொபைல் போன் இல்லாத பயணிகள், டிக்கெட் பெறுவது எப்படி' என்ற கேள்விக்கு, ரயில்வே வட்டாரங்கள் அளித்துள்ள பதில்:\nதற்போது, பெரும்பாலான பயணிகளிடம் மொபைல் போன்கள் உள்ளன. மொபைல் போன் இல்லாத பயணிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பயணிகளிடம் மொபைல் போன் இல்லை என்பது உறுதியாக தெரியவந்தால், அவர்களுக்கு மட்டும், பேப்பர் டிக்கெட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-2/", "date_download": "2018-08-19T07:42:59Z", "digest": "sha1:SOHO2TNHXZIV33QMCELQBQZJQFLE3NXI", "length": 14365, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "குறைந்தபட்ச ஊதிய அரசாணையை வெளியிடுக! – சென்னையில் பீடித் தொழிலாளர்கள் பேரணி", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»குறைந்தபட்ச ஊதிய அரசாணையை வெளியிடுக – சென்னையில் பீடித் தொழிலாளர்கள் பேரணி\nகுறைந்தபட்ச ஊதிய அரசாணையை வெளியிடுக – சென்னையில் பீடித் தொழிலாளர்கள் பேரணி\nகுறைந்தபட்ச ஊதிய அரசாணையை வெளியிடுக சென்னையில் பீடித் தொழிலாளர்கள் பேரணி சென்னை, பிப். 14 – குறைந்தபட்ச ஊதியத் திற்கான இறுதி அரசாணையை வெளியிட வலியுறுத்தி, பீடித் தொழிலாளர்கள் சென்னை யில் பேரணி நடத்தினர். இதுபற்றிய விவரம் வரு மாறு:- தமிழகத்தில் பீடித் தொழிலில் லட்சக்கணக் கான தொழிலாளர்கள் ஈடு பட்டுள்ளனர். இத்தொழி லாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப் படி உயர்வு குறித்து முத்த ரப்பு ஒப்பந்தம் 2010 அக் டோபர் மாதம் தொழிலா ளர் நல ஆணையர் முன்னி லையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2011 பிப்ரவரி மாதம் அரசித ழில், முதனிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2 மாதத் திற்கு பிறகு இறுதி அறி விக்கை வெளியிட்டிருக்க வேண்டும். இதற்குள்ளாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு பொறுப் பேற்றது. அதிமுக அரசு பொறுப்பேற்று 9 மாதமா கியும் இறுதி அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் ஒவ்வொரு தொழிலாளரும் அடிப் படைச்சம்பளம், பஞ்சப் படி, விடுமுறை ஊதியம், போனஸ், வருங்கால வைப்பு நிதி உட்பட நாளொன் றுக்கு 28 ரூபாய் வீதம் சுமார் 1.50 கோடி ரூபாய் இழந்துள்ளனர். தமிழக அரசு இறுதி அரசாணை யை வெளியிடாமல் முத லாளிகளுக்கு பல நூறு கோடி ரூபாய் லாபம் கிடைக்க வழிவகை செய் துள்ளது. இதனைக் கண்டித்தும், கிராமப்புற ஏழை, எளிய பீடித்தொழிலாளர்களின் ஊதிய உயர்வை உடனடி யாக அமல்படுத்த இறுதி அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேள னத்தின் சார்பில் செவ்வா யன்று (பிப்.14) எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகே இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தொடங்கி வைத்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலா ளர் அ.சவுந்தரராசன் பேசு கையில், அரசுத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியருக்கு வழங்கும் ஊதி யத்தை அனைத்து தொழிலா ளர்களுக்குமான குறைந்த பட்ச ஊதியமாக நிர்ண யிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே நகர்ப்புற வறுமையை ஓரளவு குறைக்க முடியும் என்றார். 2010 ஜூன் மாதம் நடை பெற்ற சட்டமன்ற கூட்டத் தில் பீடித்தொழிலாளர்க ளின் பிரச்சனையை எழுப் பியபோது, ஊதிய உயர்வு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச் சர் கூறினார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட் டிய சவுந்தரராசன், இறுதி அரசாணையை வெளியிடு வதோடு, பின்தேதியிட்டு ஊதியத்தை வழங்க வேண் டும் என்றும் வலியுறுத்தினார். பீடித் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி செலுத்துகின்றனர். எனவே, அத்தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என் றும் சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார். பேரணிக்கு சம்மேள னத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன் தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் ஆர். மோகன், கே.எஸ்.நாதன், கே.துரைசாமி, எஸ்.பாப்பூ, டி.ஆர்.பலராமன், எஸ்.சி. மாசிலாமணி, பி.காத்தவரா யன், சிஐடியு மாநில நிர் வாகிகள் எஸ்.அப்பனு, கே. திருச்செல்வன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சிஐடியு துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலை யான் பேரணியை நிறைவு செய்து பேசினார்.\nPrevious Articleஜாம்பியா ஆப்பிரிக்க சாம்பியன் – கால்பந்து\nNext Article தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு ம���ணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/business/page/2/?filter_by=featured", "date_download": "2018-08-19T08:26:11Z", "digest": "sha1:AC75WBLUCCNJHKIUBLG54YCDKXCK5XKU", "length": 6545, "nlines": 174, "source_domain": "tamilcheithi.com", "title": "Business Archives - Page 2 of 10 - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள்..\nரிலையன்ஸ் ஜியோ மீது புகார் அளித்த வோடபோன்..\nஒரே நாளில் எகிறிய தங்க விலை..\nசொகுசு கார்கள் விலை அதிகரிப்பு…\n11.44 லட்சம் போலி பான் கார்டுகள் ரத்து..\nவெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்விற்கு காரணம் தெரியுமா..\nபில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய ஜெப் பெஜோஸ்..\nபுதிய உச்சத்துடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்..\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/blog-post_22.html", "date_download": "2018-08-19T08:23:33Z", "digest": "sha1:EEBHYPLKJDGYVMPMO53FEMNGJ5W6QGGB", "length": 30104, "nlines": 501, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வர்றீங்க தானே?", "raw_content": "\nஇது ஒரு ஞாபகமூட்டல் பதிவு..\nடீடேய்லு சொல்லுறோம்.. நிகழ்ச்சி நிரல்..\nநாளை ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு என்ன வேலை இருந்தாலும் போட்டுவிட்டு ஓடி வந்து விடுங்கள்..\nவருவீங்க என்று தெரியும்.. இருந்தாலும் ஒரு நினைவுறுத்தல் தான்..\nஎல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி.. பங்கேற்பாளர்கள் (நீங்க தானே முக்கியம்) வந்து நிகழ்ச்சியைப் பூரணப்படுத்தி வெற்றியாக்குவது மட்டும் தான் மிச்சம்..\nமுதலில் வந்து முந்துவோருக்கு சொகுசான இருக்கைகள், புல்லட் வழங்கும் விசேட உணவுகள் கிடைக்கும்..உண்மையா.. நம்புங்கப்பா.. அட ச்சே இந்த புல்லட் பெயரைப் போட்டால் எதையும் யாரும் நம்புறாங்க இல்லை.. (அதுக்கு தானே ஆரம்பம் முதலே வருவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டு எண்ணிக்கை எடுத்தோம்)\nவிஜயகாந்த் ஸ்டைலில் சில புள்ளி விபரங்கள்..\nஇலங்கையைச் சேர்ந்த பதிவர்கள் பல நூறு.. ;) (இப்ப ஆயிரம் தாண்டும் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்)\nஅதில் இலங்கையில் இருந்தே பதிவிடுவோர் சில நூறு..\nநாம் சேர்ந்து அழைப்பு விட்டது எல்லோருக்கும்..\nவாழ்த்து சொன்னவர்கள் பல பேர்..\nஒழுங்குபடுத்தலை ஆரம்பித்த அப்பாவிகள் நாலு பேர்..\nஇப்போ எங்களோடு ஆதரவாக இன்னும் ஒரு நாலைந்து பேர்.. ((பக்க பலமாக இன்னும் பல பேர் - வெளியிலருந்து ஆதரவு ;))\nநாங்கள் வருவார்கள் என்று நினைத்தது முதலில் ஒரு 25.(அதுக்கே நொண்டியடிக்கும் என்று பார்த்தோம்.. ஆனா இப்போ.. :))\nஉறுதிப் படுத்தியோர் மட்டும் இப்போதைக்கு தாண்டியிருக்கிறது 80.\nசொல்லாமல் கொள்ளாமல் வரும் அன்புள்ளங்களையும் அழைக்கிறோம்..\nபல பயனுள்ள விடயங்கள் பகிரப்படும் ஒரு சந்திப்பாக மாற்ற வரும் உடன்பிறப்புக்களே.. (கட்சி பீலிங் வருதா\nநேரத்துக்கு ஆரம்பித்து ஒரு புதிய கூட்ட பரம்பரைப் பரிணாமத்தை ஏற்படுத்துவோம்..\nமறந்துடாதீங்க இலங்கை நேரம் (கொழும்பு நேரம்) காலை ஒன்பது மணிக்கு..\nகொழும்பு தமிழ் சங்கத்துக்கு வரும் வழி தெரியும் தானே தெரியாதவர்கள் வெள்ளவத்தையில் உள்ள உங்கள் உறவுகள் நண்பர்களிடம் கேளுங்கள்.. இல்லையெனில் ஆதிரையின் பதிவில் காட்டப்பட்டுள்ள வரைபடம் பாருங்கள்..\nநிறைய சந்தோஷங்கள் எதிர்பாராத எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன..\nBloggerஇன் பத்தாவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியும் எங்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை சிறப்பு செய்து சரித்திரம் படைக்க வைக்கிறது..\nஎதிர்காலத்துக்கான் பெரிய முயற்சிகளுக்கான இந்த சின்ன முதலடியை நாளை சரித்திரபூர்வமாக்குவோம்..\nகுறுகிய காலத்தில் இதை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள்..\nமீதி சந்தித்த பிறகு.. ;)\nat 8/22/2009 01:15:00 AM Labels: இலங்கை, கொழும்பு, சந்திப்பு, தமிழ், பதிவர், பதிவு, வலைப்பதிவு\n//நிறைய சந்தோஷங்கள் எதிர்பாராத எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன..//\nஏன் அண்ணை சுயம்வரம்.. அல்லது கல்யாணமாலைமாதிரி ஏதாகிலும் நிகழ்ச்சியும் வைக்கப்போறியளா... \nஅந்த கல்யாணமாலை நிகழ்ச்சி செய்யிறவரா உங்களை நினைச்சுப்பார்த்தன் :).. சரிம்மா... நீங்க விரும்புற மாதிரி ஒரு நல்ல வரன் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்...\nமுக்கியமா புதிய பலரை எழுத வையுங்கோ.. முடிஞ்சா மீடியா பவரையும் பாவியுங்கோ :)...\n(தமிழாலயம் நிகழ்ச்சி ஒண்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க சூரியன் FM க்கு வந்து 35ம் மாடியேற மூண்டையும் ஐஞ்சையும் லிப்டுக்குள்ளை அமத்திப்போட்டு நிண்டது நினைவு வருகுது :)\nஎன்ன கொடும சார் said...\nசார்.. \" இளம் \" பெண்கள் வருவாங்களா\nநான் பதிவை போட்டா இவங்க சும்மா காமெடி பண்றாங்களோ எண்டு பலபேர் வராம விட்டுடுவாங்க... ஆனா மேலே லோசன்ணா சொன்னது அனைத்துமுண்மை.. நாளைக்கு சிற்றுண்டி சிறுபானம் அது இதெண்டு சும்மா கலக்கப்போகுது..(வயித்தை இல்ல) கட்டாயம் வாங்கோ.. ஒரு கொஞ்ச நேரம் ஜாலியா ஒண்டு கூடலாம்....\nவாழ்த்துக்கள் லோஷன், எப்படியும் வர முயற்சிக்கிறேன்.\nஅண்ணா, பதிவாளர் சந்திப்பைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்துருக்கிறேன். பதிவீர்கள் தானே இலங்கையில் இப்படி ஒரு சந்திப்பு என்று எதிர் பார்க்கவே இல்லை..வாழ்த்துக்கள்.\nசந்திப்பு பற்றிய தகவல்கள் எப்போது வரும் (சந்திப்பே இன்னும் நடக்கல்ல என்று கேக்காதீங்க...)\nவிஜயகாந்த் பாணியில் நீங்கள் சொன்னது நன்றாகவே உள்ளது, ஆனால் சொல்லும் பொது கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கே..............\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nநிச்சயம் சந்திப்பு வெற்றி கரமாய் அமையும் அண்ணா.... நான் கடல் கடந்து இருந்தாலும் என் சார்பாக என் நண்பர் ஒருவர் கலந்து கொள்கிறார் அண்ணா.....\nசந்திப்பு பற்றி கட்டாயம் பதிவு எழுதுங்கள் அண்ணா.....\n9 மணிக்கு chorus சா ஒரு “உள்ளோம் அய்யா” போட்டுட்டா போச்சு\nநாளை எப்படியும் வந்துவிடுவேன். கூ்ட்டம் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல ஆண்டவர் துணை நிற்பார்\nஉங்க புள்ளி விபரம் விஜயகாந்து பாணியா தெரியல.\nகருணாநிதி பாணியா தெரியுது. அவர் தான் ஒரு பாதுகாப்புக்கு ஏறத்தாழ அப்படின்னு சொல்லுவார். சரியான புள்ளிவிபரத்தை சொல்வதில்லை, சொல்லத்தேவை இல்லை. தப்பிப்பது எளிதல்லவா\nதவறாக இருந்தாலும் துல்லியமாக புள்ளி விபரம் சொல்லக்கூடியவர்.\nநம்ம புல்... விஜயகாந்து தான்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-08-19T08:21:56Z", "digest": "sha1:OGETUUVIT5EVQFP6XEIBI7ZLY5UNHHWS", "length": 9932, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும்...\nஉலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 25, 2016,\nசென்னை ; ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்துவ மக்களின் மேம்பாட்டிற்காக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்த சீரிய திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\n“அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன்” என்று அன்பின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும் – மறைந்த முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துவப் பெருமக்களின் நலனிற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை 2011-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் செயல்படுத்தினார் – கிறிஸ்துவ மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,340 பேர் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்துவப் பெருமக்களின் மேம்பாட்டுக்கென மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்த சீரிய திட்டங்களை, அவர் காட்டிய வழியில் செயல்படும் நமது அரசு, சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தும் என்று உறுதி கூறி, இயேசு பிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/10/17/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-19T07:44:24Z", "digest": "sha1:VVRSTPGVGOEFCKX4W6LLDNRDWDYNBMJX", "length": 11998, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு", "raw_content": "\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nத���வங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nபாகிஸ்தான் பிரதமரானார் இம்ரான் கான்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர் ஆகியோருக்கான அகவிலைப் படியை 1.7.2015 முதல் 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 1.7.2015 முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதார்களுக்கும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு அலுவலர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4,620/- வரையில் சம்பள உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.183/- முதல் ரூ.2,310/- வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.\nஇந்த அகவிலைப்படி 1.7.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,501 கோடியே 24 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மக்கள் பணியில் புதிய உத்வேகத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உதவும் என நான் நம்புகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Articleசீனப் பட்டாசுகள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nNext Article பல்லி விழுந்த சாப்பாடு: 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி ரூபாய் நிவாரண நிதி: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nகாவிரி, வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/026PulaalMaruththal.aspx", "date_download": "2018-08-19T08:31:18Z", "digest": "sha1:2RXZUTN5HNMWEO3AVA5O3P2YPBVBMGKZ", "length": 23363, "nlines": 65, "source_domain": "kuralthiran.com", "title": "புலால்மறுத்தல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபுலால் உண்ணாமை அருளுடைமைக்கு இயைபுடைத்து.\nகுறள் திறன்-0251 குறள் திறன்-0252 குறள் திறன்-0253 குறள் திறன்-0254 குறள் திறன்-0255\nகுறள் திறன்-0256 குறள் திறன்-0257 குறள் திறன்-0258 குறள் திறன்-0259 குறள் திறன்-260\nஅஃதாவது ஊனுண்டலை ஒழிதல். ஊனாவது உயிர் நீக்கப்பட்டதாகலின், அதனை உண்டல், உயிர்கண் மாட்டுச் செல்லும் அருளுடைமைக்கு மாறாகலின் அஃது ஒழிதல் அருளுடைமைக்கு இயைபுடைத்தாயிற்று. இதனான் அதிகார முறைமை விளங்கும்.\n- நாகை சொ தண்டபாணியார்\nபுலால் மறுத்தலாவது புலால் உண்பதைத் தவிர்த்தல். புலால் உணவு அருளுக்கு மாறானது. அருளைக் கருதுகிறவர்கள் ஓருயிரைக் கொன்று கிடைக்கும் ஊனை உண்ணமாட்டார்கள். பிற ��யிர்களைக் கொன்று அதன் உடலை உண்ணுவது கொல்லாமை அறத்திற்கு எதிரானது என்பதால் அதை மறுக்க வேண்டும் என்று இவ்வதிகாரம் கூறுகிறது. மறுத்தல் என்பதனால், சுவை கருதியோ அல்லது மற்ற காரணங்களுக்காக உண்ண நேரிட்டாலும் வேண்டா என்று மறுத்தல் வேண்டும். வாய்க்கு அடிமையாகி புலால் உண்ணவேண்டாம் என உணவு ஒழுக்கம் கூறப்பட்டது.\nபுலால், ஊன், ஊன்சோறு' போன்ற சொற்கள் பல இடங்களில் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. விலங்குகளைக் கொன்று ஊனை விற்றல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்கள் வழியும், வேட்டையாடுதல் போன்ற விளையாட்டு வழியும் உயிர்கள் கொல்லப்பட்டு அவற்றின் ஊனை உண்டனர். அவை இன்றும் தொடர்கின்றன.\nஒருகோடியில். காற்றில் உள்ள சிறு உயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் திரையிட்டு பொதுவெளியில் நடமாடுவது, நடந்து செல்லும்போது எறும்புகள் போன்ற சிறு உயிர்கள் இறந்துவிடும் என்பதற்காக, அவற்றை மயிற்பீலிகளால் அகற்றிய பின்பு மேல் கடந்து போவது, நீராடினால் நீரிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்று கருதி நீராடாமல் இருப்பது, மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காக தச்சுவேலை செய்யாதிருப்பது போன்றவை ஒருசிலரால் பின்பற்றப்பட்டன. மறுகோடியில் உணவுக்காக உயிர்கள் வேட்டையாடப்பட்டன; போர்க்களங்களில் மனித உயிர்கள் கொல்லப்பட்டதை புலவர் போற்றிப் பாடினர்; உணவுக்காகவும் உடைமைக்காகவும் உயிர்க்கொலை புரிவது இயல்பான செயலாகக் கருதப்பட்டது.\nஇந்தப் பின்னணியில் வள்ளுவர் புலால் உண்ணாமை அதிகாரம் மூலம் உணவிற்காக உயிர்களைக் கொல்லாமையையும், கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணாதிருப்பதையும் வலுவாக முன் வைத்தார். நல்லது கெட்டது என்பது எழுத்தில், பேச்சில், எண்ணத்தில், செயலில் மட்டுமல்ல; உண்ணும் பொருளிலும் உண்டு என்று இவ்வதிகாரம் மூலம் உணர்த்தினார். மற்ற நெறிகளைப் போல் புலால் உண்ணாமை என்ற எதிர்நிலைச் சொல்லைப் பயன்படுத்தாமல் 'புலால் மறுத்தல்' என்ற சொல்லாடலால், அந்த அறம் அழுத்தமாக வள்ளுவரால் அறிமுகப்படுத்தப்படுகிறது. உண்ணக் கூடாத பொருள்களில் புலாலும் ஒன்று என்பது அவர் கருத்து.\nஉடலுக்குத் தேவையான வளமான ஆற்றலையும், வலிமையையும் புலால் உணவு தரும் என்றனர். கொன்றால்தான் தவறு. யாரோ கொன்றதை அல்லது தானாகச் செத்து வீழ்��்ததைத் தின்பதில் தவறில்லை என்றனர் இன்னும் சிலர். புலால் உண்பதற்கும் அருளுக்கும் தொடர்பில்லை; புலாலுண்பவன் அருளாளனாக இருக்கலாம் என்றனர் மற்றவர்கள். இதுபோன்ற பெரும் கருத்துப் போர் நடைபெற்ற சூழலில் (இப்போர் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது), அக்கருத்துக்கள் அனைத்தையும் புறம் தள்ளி, ஊன் உணவை மறுக்கச் சொல்கிறார் வள்ளுவர். புலால் உண்ணலின் இழிவை உரக்கச் சொல்லவே அதை ஊன் உண்ணல் அதாவது 'உடல் தின்னுதல்' 'உடல் தின்னுதல்' எனத் திரும்பத் திரும்ப கூறுகிறார்.\nஅருளாளன் ஆகவேண்டுமானால் புலால் உண்ணுவதை நிறுத்த வேண்டும்; ஊன் உண்டாலும் நெஞ்சில் அருள் கெடாமல் வாழ முடியாதா என்று கேட்போர்க்குப் புலால் உண்பார்க்கு அருளாட்சி இல்லை என்று உறுதியாகக் கூறப்படுகிறது. ஓர் உயிரின் உடம்பைக் கொன்று தின்று சுவை கண்டபிறகு, அந்த மனம் மற்றோர் உயிரைக் கண்டபோது அருளுணர்வோடு எண்ண முடியுமா அதன் உடம்பையும் உண்ண வேண்டும் என்ற சுவை வேட்கைதான் பிறக்கும். ஆகையால், அவ்வாறு உண்டவர் மனத்தில் நல்ல எண்ணம் எழாது; கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் மனம் கொலையைவிட்டு மற்றதை எண்ணுவதில்லை; அதுபோலவே புலால் உண்டவரின் மனதிலும் ஊன் தவிர்த்த எண்ணம் தோன்றுவதில்லை. ஊன் உண்ணுவது புண் தின்பது போன்றது என்று அருவருப்பு காட்டப்படுகிறது. புலால் உண்பவனுக்கு நரகம் கூட வாயில் திறவாது ஒதுக்கும் என இழிவு படுத்தப்படுகிறது. கொல்லானையும் புலால் மறுத்தானையும் உலக உயிர்கள் கைகூப்பி வணங்கும் என்று ஊக்கவழி கூறப்படுகிறது. தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்காக சடங்குகள் செய்வதைவிட கொன்ற உடம்பின் புலால் உண்ணாமல் இருப்பது நல்லது. இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.\nபுலால் உண்ணாமை எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுக்கமன்று என்று வள்ளுவர் கருதினார் என்றனர் ஒரு சிலர். புலால் உண்ணாமை துறவறத்தார்க்கு விலக்கப்பட்டது என்பதால் இல்லறத்தார் உண்ணலாம் என்பதைக் குறிப்பான் உணர்த்துவர் என்பர் இவர்கள். ஆனால் .....விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் (குறள்எண்: 256) என்னும் பாடல் விலைக்கு விற்கும் ஊன் பற்றிச் சொல்கிறது. பொருளைத் துறந்த துறவி விலைகொடுத்து ஊன் வாங்குவது எப்படி ஆதலால் 'புலால் உண்ணாமை' அதிகாரம் துறவிகளுக்கு மட்டும் என்பது பொருந்தா��ு; புலால் மறுத்தல் யாவர்க்கும் உரியதாகவே வள்ளுவர் வகுத்தார்.\nபுலால்மறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்\n251 ஆம்குறள் தன் உடம்பை வளர்த்தற்கு மற்றோர் உயிரின் உடலைத் தின்பவன், எப்படி அருள் உணர்வுடையவனாக இருக்கக் கூடும்\n252 ஆம்குறள் பொருள் காக்க மாட்டதவர்களுக்கு அதன்மேலான பயன் கிடைக்காது; அதுபோல புலால் உண்பவர்களுக்கு அருளினை ஆளுதல் இல்லை எனச் சொல்கிறது.\n253 ஆம்குறள் கொலைக் கருவியைக் கையிலேந்தியவர் உள்ளம் போல, ஓருயிரின் ஊனையுண்டு சுவைகண்டவர் மனமும் நல்லது செய்தலில் ஊக்கம் கொள்ளாது என்கிறது.\n254 ஆம்குறள் அருள் யாது என்றால் கொல்லாமை; அருளல்லதாது எது எனில் கொல்லுதல்; பயன் தராதது புலால் உண்ணுதல் என்று சொல்கிறது.\n255 ஆம்குறள் உயிருக்கு உறுதியான நிலை, ஊன் உண்ணாமையால் உள்ளது; ஊன் உண்பானாயின் அவனது உடலை ஏற்க நரகமும் வாய்திறக்காது என்கிறது.\n256 ஆம்குறள் தின்னுதற்காக உலகத்தார் வாங்காவிட்டால், விலைக்காகப் புலால் கொடுப்பதற்கென்று எவரும் இல்லை எனச் சொல்கிறது.\n257 ஆம்குறள் பிறிதோர் உடம்பின் புண் என்று அதனைத் தெரிந்து கொள்பவராக இருந்தால் புலால் உண்ணாதிருத்தல் வேண்டும் என்கிறது.\n258 ஆம்குறள் குற்றத்தை நீக்கிய தெளிவுடையவர் ஓர் உயிரை நீக்கி வந்த புலாலை உண்ணமாட்டார் எனக் கூறுகிறது.\n259 ஆம்குறள் அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது எனக் கூறுகிறது.\n260 ஆவதுகுறள் ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்கிறது.\nஅன்றும் சரி இன்றும் சரி, புலால் உண்டவர்கள் எல்லாம் கொடியவர்களாயிருந்தார்கள்; கொடியவர்களாயிருக்கின்றார்கள். ஊன் உண்ணாதவர்கள் எல்லாம் அருளாளர்களாக இருக்கின்றார்கள் என்பது இல்லை. வள்ளுவரும் அப்படிச் சொல்லவில்லை. இறைச்சி உண்டால் உடல்நலம் கெடும் என்றும் இவ்வதிகாரம் சொல்லவில்லை. உயிர்களைக் கொல்வது அருளற்ற கொடிய செயல். கொன்றதைத் தின்பது அருவருக்கத்தக்கது, அதை உண்போர் மனநலம் பாதிக்கும்; அவர்க்கு அருள் தோன்றாது என்றுதான் சொல்கிறது. இவ்வதிகாரத்தைத் திரும்பத்திரும்பப் படித்தால், புலாலுண்பார்க்கு ஊன் உணவைக் கண்டாலே வெறுப்புண்டாகும்; தாமாகவே புலாலுண்ணும் பழக்கத்தை கைவிடுவர்.\nதன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251) என்ற பாடலில் புலால் உணவு உடம்புக்கு உரம் தரும் என்று நம்பி அதை ஒருவன் சுவைக்கலாம். ஆனால் அவன் அருளாளன் என்ற பெயர் பெறுவது இயலாது என்று கூறி புலாலை மறுக்கச் சொல்கிறார்.\nஉயிர்களைக் கொல்லாமையே அருள் எனப்படுவது; கொல்லுதல் அருள் இல்லாதது எனச் சொல்லி ஊன் தின்பவன் வாழ்க்கையே பொருளற்றதாகி விடுகிறது என்று அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல் (குறள் 254) என்ற குறள் சொல்கிறது. புலால் உண்ணாமை ஒருவனது வாழ்வை அருள் நிறைந்ததாக மட்டுமல்லாமல் அது பொருள் பொதிந்ததாகவும் இருக்கச் செய்யும் என உயர்ந்தேத்திச் சொல்லப்பட்டது.\nதினற்பொருட்டாற் கொள்ளாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் (குறள் 256) என்று ஊன் உண்பனைப் பார்த்து 'நீ உண்ணுவதால்தானே, விற்பவன் உயிரைக் கொன்று வந்து தருகிறான். நீ புலால் வாங்குவதை விட்டுவிடு. அவன் எப்படி விற்கமுடியும்' என ஒத்துழையாமை இயக்கம் பற்றி அன்றே பேசியுள்ளார் வள்ளுவர்.\nதெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்கில் சடங்குகள் செய்வதைவிட ஒரு உயிரை நீக்கி அதன் ஊனை உண்ணாதிருப்பது நல்லது என வேதவேள்விகளைச் சாடி அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259) எனப் பாடும்போது தனது கருத்தை எந்தவிதத் தயக்கமுமின்றி மிகத்தெளிவுடன் பதிவு செய்கிறார் வள்ளுவர்.\nநெடுங்காலமாகவே புலால் உண்ணும் பழக்கம் உலக நடைமுறையில் உள்ளது. நட்பு முதலிய துறைகளில் மனிதன் பழமையைப் பாராட்ட வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுகின்ற வள்ளுவர், இரக்கமற்ற உயிர்க்கொலையையும் புலால் தின்றல் என்ற புரையோடிப் போன உணவுப் பழக்கத்தையும் தகர்த்தெறியத் தயங்கவில்லை. தனி மனிதனுடைய வாழ்க்கையில் கொல்லாமை, புலாலுண்ணாமை ஆகிய இரண்டும் மிகச் சிறந்த அறங்கள் என்று கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள் 260) என்ற பாடல்வழி சொல்லி அவற்றை ஊக்கவழியில் பின்பற்றச் சொல்கின்றார்.\nகுறள் திறன்-0251 குறள் திறன்-0252 குறள் திறன்-0253 குறள் திறன்-0254 குறள் திறன்-0255\nகுறள் திறன்-0256 குறள் திறன்-0257 குறள் திறன்-0258 குறள் திறன்-0259 குறள் திறன்-260\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-08-19T07:40:59Z", "digest": "sha1:CC43TDBQRMIU4GHHB5H74EGHOAQ42QRO", "length": 17198, "nlines": 150, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nநீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர் ந்து படிக்கலாம் ...\nபொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/2MgEL அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை ச� ��டுக்கும் போது தானாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண் டும் . உதாரணமாக http://tamilwares.blogspot.com/2009/10/auto-shutdown.html என்ற இந்த முகவரியை http://adf.ly/2MgQu இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . http://adf.ly/2MgQu இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .\nடிவிட்டர் / பேஸ் புக் மூலம் பகிர\nநீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர� ��கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதன��� உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 cents இல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் . adf.ly த ளத்தில் சேர இங்கு செல்லவும் .\nஇணையத் தளம் மற்றும் / வலைத்தளம்\nஇது மேற்கண்ட முறையை விட மிகவும் எளிது . நீங்கள் வலைத்தளம் அல்லது இணையத் தளம் உள்ளதா அப்படியாயின் இது உங்களுக்கானது . adsense மற்றும் ஏனைய விளம்பரத் தளங்கள் போன்றே இதையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் . ஆனால் அதனை விட இதில் சம்பாதிப்பது சுலபம் . உங்கள் தளத்தில் இருந்து வெளியே செல்லும் தொடர்புகளை ( links ) இம� ��முறையில் மாற்றி அமைக்கலாம் .சுருக்கமாகச் சொல்வதானால் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தளத்தின் முகவரியை உங்கள் தளத்தில் இணைத்து இருக்கிறீர்கள் . உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் பலரும் அந்த லிங்கையும் பார்வையிடுவர் . இதில் உங்களுக்கு ஓர் லாபமும் இல்லை , ஆனால் அதற்குப் பதிலாக adf.ly மூலம் உங்களுக்குப் பிடித்த லிங்கை மாற்றி இணைப்பதின் மூலம் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். .இதன் மூலம் உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து லிங்க் மூலமாகவும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கும் .( சோதித்துப் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும் http://adf.ly/2Mk0V ) உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் ( out bound links ) அனைத்து தொடர்புகளையும் எளிதாக இவ்வாறு மாற்றி அமைக்கலாம் . இது எவ்வாறு என்பது பற்றி தனியே அடுத்த பதிவில் கூறுகிறேன் .\nஅது மட்டும் அல்ல நீங்கள் உங்கள் நண்பர்களை இங்கு பரிந்துரைக்கலாம் அவர்கள் பெறும் பணத்தில் 20 % தானாக உங்கள் கணக்கில் சேரும் , அதாவது உங்கள் நண்பர் 10 டாலர் உழைத்தால் உங்களுக்கு உபரியாக 2 டாலர் அதிகமாக் கிடைக்கும் . பணம் குடுப்பார்களா இல்லையா என கவலைப்பட வேண்டாம் .கீழே பணம் பெற்றதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளேன் .\nஇணையும் போது paypal முகவரி பற்றி கேட்டால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை குடுத்து இணையவும் . paypal முகவரியை உருவாக்கிய பின் அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் .paypal பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும் .\nadf.ly தளத்தில் இணைய இங்கே செல்லவும்\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-agneeshwarar-temple-near-nagapatnam-001941.html", "date_download": "2018-08-19T07:14:51Z", "digest": "sha1:JTBPN7KJCKKB6VK52H5ZMMNQMH2LNRBW", "length": 26702, "nlines": 189, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Agneeshwarar temple near nagapatnam - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த ராசிக்காரர்கள் தோஷங்கள் நீங்கி வியாபாரம் செழித்தோங்க, இந்த கோவிலுக்கு போங்க #தேடிப்போலாமா 5\nஇந்த ராசிக்காரர்கள் தோஷங்கள் நீங்கி வியாபாரம் செழித்தோங்க, இந்த கோவிலுக்கு போங்க #தேடிப்போலாமா 5\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்\nதங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா \nபிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா\nகாதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை\nஎப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே \nமத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா\nஇந்தியா பலதரப்பட்ட மதங்களையும், மாறுபட்ட கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய நாடு என்பது நமக்கு தெரிஞ்ச ஒன்னுதான். இங்குள்ள மக்கள் தங்களின் மதங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட வழிபாட்டுத் தளங்களை அமைத்து அங்கு பல பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதில் குறிப்பாக இந்து மதத்தினர் அவர்களுக்கான ராசி நட்சத்திரத்தின் அடிப்படையிலும் அதற்கான சிறப்பு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். இதுபோன்ற கோவில்கள் நட்சத்திரத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்களை நீக்கி வாழ்வைச் செழிக்கச் செய்யும் என்பது தொன்னம்பிக்கை. மற்ற நட்சத்திரக்காரர்களுடன் ஒப்பிடும்போது, பரணி ராசிக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களை நீக்கி, வியாபாரம் பெருக வழிவகை செய்யும் கோவிலுக்கு போலாம் வாங்க. இந்த கோயிலுக்கு போனவர்கள் விரைவில் தொழில் விருத்தியடைந்து, நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்களாம். வாங்க அந்த கோயிலுக்குப் போகலாம்.\nசுயசிந்தனையுடன் சாமர்த்தியமான முடிவெடுக்கும் ஆற்றல்கொண்ட பரணி நட்சத்திரக்காரர்களே அவ்வப்போது எடுக்கும் சில முடிவுகள் தோல்வியில் முடிகின்றனவா, எடுத்த காரியம் எதுவும் வெற்றியடையாமல் தடங்கள் ஏற்படுகின்றனவா . கவலைய விடுங்க... அக்னீஸ்வரர் கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வாங்க, இனி உங்களுக்கு வெற்றி மேல வெற்றி மட்டும்தான்.\nநாகப்பட்டிணம் மாவட்டம் நன்னிலம் சாலையில் திருப்புகலூர் அருகே அமைந்துள்ளது அருள்மிகு அக்னீஸ்வரர் ���ிருக்கோவில். முக்கிய சாலையின் அருகிலேயே இக்கோவிலின் பிராதான நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் கோவிலை அடையலாம். இது தரங்கம்பாடியிலிருந்து வெறும் 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இதற்கு அரை மணி நேரம் மட்டுமே ஆகிறது.\nசென்னையில் இருந்து குடும்பத்துடன் வாகனத்தில் செல்கிறீர்கள் என்றால், அடையார் வழியாக பாலவாக்கம், பையனூர், திருவிடந்தை, மாமல்லபுரம் சென்று பின் கல்பாக்கம், பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினத்தை அடையலாம். மேலும் செங்கல்பட்டு மேல்மருவத்தூர், பண்ருட்டி, சிதம்பரம் வழியாகவும் வரலாம்.\nநாகப்பட்டினத்தை நோக்கிய இந்த போக்குவரத்தானது வெறும் ஆன்மீக பயணமாக மட்டும் அல்லாமல் பல சுற்றுலாத் தளங்களையும் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அடையாரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் பாலவாக்கம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் திருத்தலம். கட்டிடக்கலை நிறைந்த இந்த ஆலையத்தின் அழகு நிச்சயம் உங்களின் கண்களைக் கவரும் என்பதில் ஆச்சரியமில்லை.\nபல வெளிநாடுகளில் உள்ளதைப் போலவே ஒரு குட்டித் தீவு நம்ம சென்னைக்கு மிக அருகில் உள்ளது உங்களுக்கு தெரியுமா. ஒரு முறை அங்கேயும் போய் பாத்துட்டு வாங்க. ஆமாங்க, சென்னை அடையாருல இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மகாபலிபுரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும்தா இந்த குட்டித் தீவு இருக்கு.\nதிருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்\nசென்னையில் இருந்து சுமார் 40 கிnலா மீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலை ஒட்டி அமைந்துள்ளது திருவிடந்தை. இங்கு அமையப்பெற்றுள்ள 108 வைணவ திவ்ய தளங்களில் ஒன்றான நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் திருஷ்ட்டி, தடங்களை நீக்கி கல்யாண வரம் தரும் என்பது தொன்நம்பிக்கை. இதனாலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்யாண வரம் வேண்டி பக்தர்கள் அங்க வராங்கன்னா பாருங்களேன். இந்த பயணம் ஒரு பயனுள்ளதாக இருக்க தவறாம நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலுக்கு போய்ட்டு வந்துடுங்க.\nசென்னையில் இருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாமல்லபுரம் திருக்கோவில். கலையம்சங்கள் நிறைந்த கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானக்கோவில் ஆகும். மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச்சின்���ங்களில் ஒன்றான இந்த கோவில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியத் தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் சிற்பக்கலை காலூன்றி நிக்கும் இந்த கோவில் உங்களது பயணத்தில் மறவாத சிறந்த நினைவாக அமையும்.\nஇந்தியாவின் தெற்கு வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் பாண்டிச்சேரி. ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்த நகரில் தற்போதும் பிரெஞ்சு நாகரீகம் ஆங்காங்கே காணப்படுகிறது. நாகப்பபட்டிணத்தை நோக்கிய இந்த பயணத்தில் பாண்டிச்சேரிய கண்டிப்பா மிஸ் பண்ணிடாதிங்க. இதுக்குன்னே ஒரு நாளை ஒதுக்கி ஆரோவில் கடற்கரை, பொட்டானிக்கல் கார்டன், அரிக்கமேடு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கெல்லாம் சுற்றுலா போலாம்.\nபாண்டிச்சேரியில் இருந்து கடலூர், சிதம்பரம் வழியா காரைக்கால் வந்து அடுத்த 20 கிலோ மீட்டர்ல நாகப்பட்டினத்தை வந்தடைந்து விடலாம். இந்த கடலூர்- நாகப்பட்டினத்திற்கு இடையிலான 230 கிலோ மீட்டர் பயணமும் உங்களுக்கு காத்திருக்கு பல சுற்றுலாத் தளங்கள். ஆமாங்க, கடலூர்ல உள்ள பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை சைவ, வைனவ பண்பாட்டை தற்போதும் நினைவுகூறுகின்றன. அதுமட்டுமல்லாம, சதுப்பு நில காடுகலும், நீர் விளையாட்டுகளும் கடலூரில் உள்ள பிச்சாவரத்தில் தான் இருக்கு. நீங்க இயற்கையை ரசிக்கும் தன்மையுடையவர் என்றால் உங்களுக்கு இந்த இடம் சிறந்த தேர்வுதான்.\nதமிழகத்தில் பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில். நடனக்கோலத்தில் சிவன் அமைந்துள்ள இந்த சிதம்பரம் நகரம் தமிழ்நாட்டில் உள்ளோர் ஒரு முறையாவது காணவேண்டிய தளமாகும். இங்கு ஆன்மீக அம்சங்களைக் கடந்து திராவிட வரலாறுகளும், தென்னிந்தியாவின் கலைப்பாரம்பரியமும் மனதில் இருந்து நீங்காத ரிசனையைத் தரும். சிதம்பரம் கோவில் மட்டுமின்றி இதன் அருகிலுள்ள அனைத்து கோவில் தலங்களுக்கும் செல்வது மன அமைதியைத் தருவதோடு, நம் வரலாற்றையும் அரிய ஓர் வாய்ப்பாக அமையும்.\nநாகப்பட்டின நகருக்கு 37 கிலோ மீட்டர் முன்னதாக திருக்கடையூருக்கு அருகில் அமைந்துள்ளது பரணி நட்சத்திரக்காரர்களுக்கான அக்னீஸ்வரர் திருக்கோவில். நவகிரகத் தலங்களில் சுக்கிரனுக்குரி�� தலமாக இந்தக் கோவில் உள்ளது. சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது. சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச்சியப்பு ஆகும். ஐந்து நிலைகளுடைய ராஜகோபுரம் கொண்ட அக்னீஸ்வரர் கோவிலின் தெற்கு வாசல் வழியாக உள்ளே வந்தால் உள்மண்டபத்தை அடையலாம்.\nஇந்தக் கோவிலில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக் கோலத்தை காட்சிப்படுத்தியதாலேயே இங்கு வந்து வழிபடுவோருக்கு தோஷங்கள் நீக்கி கல்யாண வரம் கிடைக்கிறது என ஒரு தொன்நம்பிக்கை உள்ளது.\nநாகப்பட்டிணம் வரைக்கும் வந்தாச்சு, வழிபாட்டையும் முடிச்சாச்சு, பின்ன என்னங்க... அப்படியே பக்கத்துல என்ன இருக்குதுன்னும் போய் பாத்துட்டு வந்தரலாம் வாங்க.\nஆமாங்க, நாகப்பட்டினத்தை சுற்றிலும் பல சுற்றுலாத்தலங்களும், வழிபாட்டுத் தலங்கம் இருக்கு. அதுலயும் குறிப்பா நாகூர், வேளாங்கண்ணி கடற்கரை தேவாலயம், தரங்கம்பாடி, ராமர் பாதம் உள்ள கோடியக்கரை போன்றவை இந்த பயணத்தை மேலும் மெருகூட்டும்.\nநாகப்பட்டின நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குவது நாகூர். இங்கு அமைந்துள்ள இஸ்லாமிய சமயத்தை போற்றும் தர்கா மத ஒற்றுமையை போற்றும் வகையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்களும் வழிபாடு செய்யும் தலமாகவும் உள்ளது. இந்தியாவில் ஒரு சில தர்காவுல மட்டும்தாங்க வேற்று மதத்தினரை உள்ளே அனுமதிப்பாங்க. இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறையை காண விரும்புவோருக்கு இந்த இடம் ஒரு அரிய வாய்ப்புதான்.\nகிறிஸ்துவர்களின் புண்ணிய திருதலங்களில் ஒன்றான வேளாங்கண்ணி நாகப்பட்டினத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேளாங்கண்ணியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், காணிக்கை அருங்காட்சியகம், பேராலய கடை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை போன்றவை கண்களைக் கவரும் இடங்களாக உள்ளது.\nடேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை தரங்கப்பாடியில், வங்கக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி 1620 இல் கட்டப்பட்ட இந்தக் கோட்டை டேனிஷ்காரர்களின் கோட்டைளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும்.\nதமிழக தொல்லியல் துறையின் க��்டுப்பாட்டில் உள்ள டேனியக் கோட்டையில் ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் கால காசுகள், டேனிஷ் தமிழ் ஆவணங்கள் போன்றவை வரலாற்று ஆர்வலர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும். 2011ஆம் ஆண்டு தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் புதுப்பிக்கப்பட்ட இக்கோட்டை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.\nநாகப்பட்டினம் நகாிலிருந்து 55 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும், இராமாயணத்தில் அறியப்படும் ராமன் இங்கு வந்து சென்றதற்கான அடையாளமான ராமர் பாதம் இங்கு அமைந்து உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12213733/1183470/SLvSA-Sri-Lanka-beats-South-Africa-by-178-runs.vpf", "date_download": "2018-08-19T08:19:43Z", "digest": "sha1:3V3NZ7V76G3FFPPCTFFSM5FITS3B7YVO", "length": 15302, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா || SLvSA Sri Lanka beats South Africa by 178 runs", "raw_content": "\nசென்னை 12-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா\nகொழும்பில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தது இலங்கை. #ENGvIND\nகொழும்பில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தது இலங்கை. #ENGvIND\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை, கேப்டன் மேத்யூஸ் (97), டிக்வெல்லா (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது.\nபின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக்கை (54) விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்கு���்பிடிக் 121 ரன்னில் சுருண்டது.\nசுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 9 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் மூன்று போட்டிகளையும் தென்ஆப்பிரிக்கா வென்றதால் 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.\nமனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇலங்கை- தென்ஆப்பிரிக்கா தொடர் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\n5-வது ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு\n4வது ஒருநாள் போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nகாயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகல்\nஅறிமுக வீரரின் சதத்தால் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா\nமேலும் இலங்கை- தென்ஆப்பிரிக்கா தொடர் 2018 பற்றிய செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nகைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது\nஆசிய விளையாட்டு - இந்திய பெண்கள் கபடி அணி வெற்றி\nகோலி, ரகானே அபார ஆட்டம் - இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்தில் 16 ஆண்டுக்கு பிறகு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி - ரகானே ஜோடி\n5-வது ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை\nகடைசி ஒருநாள் கிர��க்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு\n4வது ஒருநாள் போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nகாயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகல்\nஅறிமுக வீரரின் சதத்தால் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/02111219/1160242/Samsung-Galaxy-A6-Duo-announced.vpf", "date_download": "2018-08-19T08:19:41Z", "digest": "sha1:KBHFGJNYWIELZRXE2WUFJVV5QYBFDFAT", "length": 18205, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || Samsung Galaxy A6 Duo announced", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பலமுறை லீக் ஆன நிலையில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பலமுறை லீக் ஆன நிலையில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில், தற்சமயம் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபுதிய கேலக்ஸி ஏ6 (SM-A600F) மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் (SM-A605F) ஸ்மா��்ட்போன்களில் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி 18:5:9 ரக டிஸ்ப்ளே, கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், கேலக்ஸி ஏ6 பிலஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இனஅச் FHD பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் 16 எம்பி பிரைமரி கேமரா, F/1.7 அப்ரேச்சர், கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, லைவ் ஃபோகஸ் மோட் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் புகைப்படங்களில் டெப்த் கன்ட்ரோல் செய்யும் என்பதோடு, புகைப்படம் எடுக்கப்பட்டதும் பொக்கோ எஃபெக்ட் சேர்க்கும் வசதியும் வழங்கப்படுகிரது.\nகேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா, கேலக்ஸி ஏ6 பிளஸ் 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய மெட்டல் வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட டியூரபிலிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் முக அங்கீகார வசதி (Face Recognition), கைரேகை சென்சார், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, பிக்ஸ்பி விஷன், ஹோம் மற்றும் ரிமைன்டர், சாம்சங் பே உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ6 சிறப்பம்சங்கள்:\n- 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm பிராசஸர்\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 அப்ரேச்சர்\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் FHD பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 அப்ரேச்சர்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர்\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3500 எம்ஏஹெச் பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், கோல்டு, புளு மற்றும் லாவென்டர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மே மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய, ஆசிய மறஅறும் லத்தின் அமெரிக்க சந்தைகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇந்தியாவில் போகோபோன் எஃப்1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஜியோ ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள்\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇனி அனைவருக்கும் சியோமி Mi டிவி 4A கிடைக்கும்\nஇதய நோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அப்பல்லோ\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் நான்கு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\nஇன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் ���க்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/38857-a-mantra-of-the-day-subramanian-mantram.html", "date_download": "2018-08-19T08:18:09Z", "digest": "sha1:2MA4MQ57QHQQM5DAF25UQDY6HSJT5UXI", "length": 7337, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "பாப விமோசனம் தரும் சுப்ரமணிய மந்திரம் | A mantra of the day - Subramanian mantram", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nபாப விமோசனம் தரும் சுப்ரமணிய மந்திரம்\nதினம் ஒரு மந்திரம்: கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை என இன்றைய தினம் முருக பெருமானுக்குரிய தினமாக சிறப்புப் பெறுகிறது. அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை இன்று பாராயணம் செய்வோம்.\nஓம் சரவணா பாவாய நமஹ\nஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா\nதேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை\nஇந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை\nகௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்வா முக்கிய பிரமுகருக்கு தொடர்பு\nஜெயலலிதா இடத்தில் மோடி - பழ.கருப்பையா சொல்கிறார்\nதி.மு.கவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்: உறுதி செய்த துரைமுருகன்\nகலைஞர் இல்லாத என் வாழ்க்கை இருண்டு போனது - துரைமுருகன் புலம்ப���்\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nதிருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n5. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின் டிரம்ப்\nநான் சிவாவின் மிகப்பெரிய ரசிகன்:அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42058-topic", "date_download": "2018-08-19T08:11:47Z", "digest": "sha1:HIX3BXH3CHYVYQF26IZA7AV7R4YGJZWL", "length": 14388, "nlines": 149, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரிஞ்சுதான் எடுக்கணும்..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\nமத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரிஞ்சுதான் எடுக்கணும்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரிஞ்சுதான் எடுக்கணும்..\nஅவரை ஏன் போலீஸ் அரெஸ்ட் பண்ணி கூட்டிக்கிட்டு போகுது\nசின்னம்மா உணவகம்’னு ஒண்ணு ஆரம்பிச்சாராம்..\nகபாலி, நீ ஏன் திருடப் போற வீடுகளில் உள்ளவர்களை\nஎழுப்பி சேர்ல கட்டிப் போட்டுட்டு திருட றே..\nமத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரியாம\nஅந்த போலீஸ் ஸ்டேஷன் உள்ளே ‘கடன் அன்பை\nநிறைய பேர் மாமூலை கடன் சொல்லிட்டுப்\nRe: மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரிஞ்சுதான் எடுக்கணும்..\nகடன் மாமூல்^_ ^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரிஞ்சுதான் எடுக்கணும்..\nமாமூல் அருமை ^_ ^_ ^_ ^_ ^_\nRe: மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரிஞ்சுதான் எடுக்கணும்..\nRe: மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரிஞ்சுதான் எடுக்கணும்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின�� நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உற��தி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/tamil-cinema-news/movie-review/", "date_download": "2018-08-19T08:27:07Z", "digest": "sha1:BFK7PZ42BW2UXX4YNSDJ5W5B24REIGQL", "length": 5976, "nlines": 174, "source_domain": "tamilcheithi.com", "title": "movie review Archives - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nவைரலாகும் பியா பாஜ் கவர்ச்சி போட்டோ\nகோடிட்ட இடங்களை நிரப்புக – பார்த்திபன்\nசென்னை 28 II இன்னிங்ஸ்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceybank.com/tamil/pages/ceybank_surakum", "date_download": "2018-08-19T07:55:39Z", "digest": "sha1:EFBBPN2BLFJBQPGB4LOUJZOWW2QDL3LX", "length": 10193, "nlines": 64, "source_domain": "www.ceybank.com", "title": "Welcome to CeyBank.lk", "raw_content": "\nசீபேங் சுரக்கும் நிதியம்: கில்ட் எட்ஜ் ேன்ட\nநிதியத்தின் வகக கில்ட் எட்ஜ் நிதியம்\nமுதலீட்டு பநாக்கம மூலதேப் ோதுகாப்பு ெற்றும் வருொேம\nமுதலீடு மசய்யப்ேடுவது அரசாங்க ெற்றும் அரசாங்க உத்தரவாதம் மேற்ற ேிகணயங்கள்\nேங்கு இலாேம அகரயாண்டுக்கு மசலுத்தப்ேடும்\nநம்ேிக்ககப்மோறுப்ோளர் பதசிய பசெிப்பு வங்கி\nமுகாகெத்துவக் கட்டணம வருடாந்தம்; 0.50%\nநம்ேிக்ககப்மோறுப்ோளர் கட்டணம வருடாந்தம் 0.15%\nகட்டுக்காப்ோளர் கட்டணம் ொதாந்தம் 7,000/-\nகுகறந்தேட்ச ஆரம்ே முதலீட ரூோ 10,000/\nநாணயம் இலங்கக ரூோ (LKR)\nஆரம்ேித்த திகதி 28 நவம்ேர் 2010\nசீபேங் சுரக்கும் நிதியம் - இகடக்கால அறிக்கக – 30 ஜூன் 2013\nீபேங் சுரக்கும் நிதியொேது ஓர் Open Ended கில்ட் - எட்ஜ் வருொே நிதியொகும். இது, திகறபசரி ஆவணங்கள், திகறபசரி முறிகள், அரசாங்கத்தின் ேின்புலத்கதக்மகாண்ட ேிகணயங்கள் ெற்றும் ெீள்மகாள்வேவு ஒப்ேங்தங்கள் போன்ற அரசாங்கத்திேதும், அரசாங்கத்திோல் உத்தரவாதப்ேடுத்தப்ேட்டதுொே ேிகணயங்களின் ேிரிவுகளிபலபய இந்நிதியொேது ேிரதாேொக முதலீடுககள பெற்மகாள்கின்றது.\nமூலதேத்கதப் ோதுகாத்தல் ெற்றும் வருடத்துக்கு இருமுகற கிரெமுகறயாே ேங்கிலாே வருொேத்கத வழங்குதல் என்ேகவ இந்த நிதியத்தின் அடிப்ேகட முதலீட்டுக் குறிக்பகாள்களாகும்.\nேல்பவறுேட்ட முதிர்வுக் காலங்ககளக்மகாண்ட, அரசாங்கப் ேிகணயங்கள் (திகறபசரி ஆவணங்கள் ெற்றும் திகறபசரி முறிகள்), அரசாங்கத்தால் உத்தரவாதப்ேடுத்தப்ேட்ட ேிகணயங்கள் ெற்றும் ெீள்மகாள்வேவு ஒப்ேந்தங்கள் போன்ற ஆவணங்களில், வட்டிவ ீத எதிர்ோர்ப்புக்ககள அடிப்ேகடயாகக் மகாண்டு நிதியொேது முதலீடுககள பெற்மகாள்ளும்.\nசந்கதயில் வட்டிவ ீதத்தின் ஏற்ற இறக்கங்களுக்ககெய இந்நிதிய அலகுகளின் விகலகளும், நிதியத்தால் மசலுத்தப்ேடுகின்ற ேங்கிலாேங்களும் கூடிக்குகறயலாம் என்ேது குறித்து 65 முதலீட்டாளர்கள் அறிந்து கவத்திருத்தல் பவண்டும். அலகுகளில் மசய்யப்ேடும் முதலீடுகளாேகவ வங்கிகளில் பெற்மகாள்ளப்ேடும் கவப்புக்களிலிருந்து ொறுேட்டகவ என்ேபதாடு ஏபதனும் நிகலயாே வருொேத்துக்காே உத்தரவாதமும் அங்கு இல்கல.\nநிதியத்தின் முதலீடுகளாேகவ மோதுவாே சந்கத இடர்ோடுகளுக்கு உட்ேட்டகவ என்ேபதாடு, முதலீட்டுக் குறிக்பகாள்ககள அகடந்துமகாள்வதற்காே இயலுகெயாேது இலங்கக ெத்திய வங்கியின் ேணக்மகாள்கக, மோருளாதாரத்தின் ஒட்டுமொத்த மசயலாற்றுகக ெற்றும் ேங்களிப்பு நல்கும் சூழ்நிகலக் காரணிகள் போன்ற விரிவாே விடயங்களில் தங்கியுள்ளது. பெலும், நிதியொேது ஒழுங்குமுகற, நிதி, ேணப்புழக்கம், ேணவ ீக்கம், வட்டிவ ீதம் ெற்றும் ெீள்முதலீட்டு இடர்ோடுகள் ஆகிய ேல்பவறுேட்ட அம்சங்களுக்கு உட்ேட்டதாகும்.\nமுதலீடுகள் உள்நாட்டு நாணயத்தில் நிர்ணயிக்கப்ேடுகின்றகெயிோல், இதர நாணயப் மேறுெதிகளில் முதலீடு மசய்ேவர்கள் நாணயப்மேறுெதி குறித்து ஏற்ேடும் இடர்ோடுககளச் சுெக்க பவண்டும்.\nஅலகுகளின் விற்ேகே மூலம் கிகடக்கும் மூலதே ஆதாயொேது வரிவிலக்களிப்புக்கு உட்ேட்டது.\nேங்கு இலாேம் - அலகுதாரர்களுக்குச் மசலுத்தப்ேட்ட ேங்கு இலாேொேது அவர்களது கககளில் இருக்ககயில் வரிவிதிப்ேற்றது.\nஇகடநிறுத்தல் வரி - இல்கல\nநிகர மசாத்துப் மேறுெதி அடிப்ேகடயில் 31-12-2015 வகரயாே சீபேங் சுரக்கும் நிதிய மசயலாற்றுகக\n* 31 டிசம்ேர் 2015 வகர நிகர மசாத்துப் மேறுெதி ெீதாே விகித ொற்றம். ேங்கு இலாேங்களுக்காக சரிமசய்யப்ேட்டது.\nமுகாகெத்துவக் கட்டணம் வருடாந்தம்; 0.50%\nநம்ேிக்ககப்மோறுப்ோளர் கட்டணம வருடாந்தம் 0.15%\nகட்டுக்காப்ோளர் கட்டணம் ொதாந்தம் ரூோ 7>000/-\nவருொே வர இலாேத்தில்; 10%\nநிதியாண்டு முடிவ 31 டிசம்ேர\nஅறிக்ககயிடல அகரயாண்டு ெற்றும் வருடாந்தம்\nநம்ேிக்ககப்மோறுப்ோளர பதசிய பசெிப்பு வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2014/04/10-12.html", "date_download": "2018-08-19T07:50:24Z", "digest": "sha1:VTCD4XACBTTVZNCXY3QCF2CWWA7Q2LZN", "length": 19619, "nlines": 172, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.", "raw_content": "\nபள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.\nபள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.\n10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுக்காக முன்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர்.\nமாவட்ட தலைமையகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்வதால் மாணவர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டதுடன் பல்வேறு சிரமங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த நிலையில், நீண்ட தூரம் பயணம் செய்வதால் ஏற்படும் அலைச்சலை தவிர்க்கவும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை எளிதாக்கவும் பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவுசெய்யும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஆன்லைனில் பதிவுசெய்வது குற���த்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பதிவு செய்வதற்கான உபயோகிப்பாளர் அடையாளம் (யூசர் ஐ.டி.), ரகசிய எண் (பாஸ்வேர்டு) ஆகியவற்றையும் வழங்கி விடுவார்கள். பள்ளி ஊழியர்களே பதிவுப் பணியை செய்துவிடுவர்.\n10-ம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியிலேயே கல்வித்தகுதி ஆன்லைனில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, சாதி விவரம், ரேஷன் அடையாள அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங் களை பதிவுசெய்து கையோடு வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் கொடுக்கப்பட்டுவிடும்.\nவெவ்வேறு நாட்களில் பதிவு செய்ய நேர்ந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாள் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தொடர்பான விவரங்களை ஒவ்வொன்றாக ஆன் லைனில் பதிவேற்றம் செய்வதால் கால தாமதம் ஆவதால் ஆன்லைன் பதிவை விரைவுபடுத்த புதிய நடை முறையை இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை முஅறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, இருப்பிட முகவரி, ரேஷன் அடையாள அட்டை விவரம் உள்பட அனைத்து தகவல் களையும் மாணவர்களிடம் முன்கூட்டியே பெற்று கணினியில் பதிவுசெய்யப்படும்.\nமதிப்பெண் சான்றிதழ் தொடர்பான விவரங்கள் மட்டும் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று பதிவுசெய்யப்படும். இதன்மூலம், இதுவரை இருந்து வந்ததைப் போன்று அனைத்து விவரங்களையும் ஒரே நேரத்தில் பதிவுசெய்யத் தேவையில்லை.\nசான்றிதழ் விவரம் நீங்கலாக மற்ற தகவல்கள் அனைத்தும் முன்கூட்டியே டேட்டா என்ட்ரி செய்யப்பட்டு விடுவதால் ஆன்லைன் பதிவை விரைவாக முடித்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாளில் பதிவு அட்டையை வழங்கிவிட முடியும். இதற்காக, 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மே 2-ம் தேதிக்குள் சேகரிக்குமாறு அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்றகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது ��ன ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் ச��ிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/13/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-08-19T08:19:56Z", "digest": "sha1:UYSDJMU4HC6DJ7LR6LWHMJRSN6HKRXGK", "length": 7238, "nlines": 84, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "நெடுந்தீவு உபதவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nநெடுந்தீவு உபதவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு\nநெடுந்­தீவு பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள் 8 பேர் கலந்­து­கொள்­ளா­த­தால் உப­த­வி­சா­ளர் தெரிவு நேற்று நடத்­தப்­ப­டா­மல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.\nநெடுந்­தீவு பிர­தேச சபைக்­கான உப தவி­சா­ளர் பதவி வெற்­றி­டத்­துக்கு வடக்கு மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் மீண்­டும் தெரிவு நடக்க இருந்­தது. ஈ.பி.டி.பியை சேர்ந்த ஆறு உறுப்­பி­னர்­க­ளும், சுயேச்­சைக் குழு உறுப்­பி­னர்­கள் இரு­வ­ரும் சமூ­க­ம­ளிக்­கா­மை­யால் தெரிவு நடக்­க­வில்லை.\nஉள்­ளு­ராட்சி சபை தேர்­த­லின் பின்­னர் வடக்­கில் பல சபை­கள் தொங்கு நிலை­யில் காணப்­பட்ட போது பலத்த போட்­டி­க­ளுக்கு மத்­தி­யில் அர­சி­யல் கட்­சி­கள் நிர்­வா­கத்தை கைப்­பற்­றி­யி­ருந்­தன. நெடுந்­தீவு பிர­தேச சபைக்­கான தவி­சா­ளர்,உப தவி­சா­ளர் தெரி­வில் பலத்த போட்­டிக்கு மத்­தி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது குறிப்பிடத்தக்கது.\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/05/21/2047710685-17720.html", "date_download": "2018-08-19T07:37:08Z", "digest": "sha1:4AHNC536RQ4Z7XSWTYKZTRQNZVEPZFNP", "length": 9905, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண் புள்ளிகள் பெற்று (ஜிபிஏ) நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தலை சிறந்த மாணவர்களில் ஒரு வராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். ‘ஓ’ நிலைத் தேர்வில் அவர் பெற்ற தேர்ச்சி தொடக்கக் கல் லூரியிலோ, பலதுறைத் தொழிற் கல்லூரியில் அவர் விரும்பிய துறையிலோ சேர்வதற்குப் போதுமானதாக இல்லை. தாயாரின் அறிவுரையின்படி, நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் பொறியியல் துறையில் சேர்ந்தார் கௌதம். அக்கல்லூரியில், பொறியியல் துறை மாணவர்கள் முதல் ஆறு மாதங்கள் வெவ்வேறு துறை களின் பாடங்களுக்கு அறிமுகப் படுத்தப்படுவார்கள்.\nவகுப்பறையில் மனித உடல் மாதிரியை ஆராய��ம் கௌதம். படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி\nபாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா\nபார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு\nபொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nநாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு\nரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்\nபிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா\nஉதவிக்காக சமூக ஊடகங்களில் கதறும் கேரள மக்கள்\nகைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஇந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ் நாடு, அந்த மாநிலத்துக்கே தனித்தன்மை வாய்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஓர் அரிய தலைவரான மு.... மேலும்\nசமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்\nஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள்... மேலும்\nபாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா\nஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து... மேலும்\nபார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு\nபல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில்... மேலும்\nபொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்\nபொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B7%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2-28669884.html", "date_download": "2018-08-19T07:54:00Z", "digest": "sha1:LITZAPM73ZRPTKOM575SDFCCXUHTODX7", "length": 6366, "nlines": 106, "source_domain": "lk.newshub.org", "title": "சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் உடன் குளோரின் வாயுவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nசிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் உடன் குளோரின் வாயுவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்..\nசிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த மார்ச் 24-ம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.\nஹமா மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள லடாம்நேக் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வக சோதனையில் கூறப்பட்டது.\nஅதற்கு அடுத்த நாள் மீண்டும் அதே பகுதியில் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் குளோரின் வி‌ஷ வாயு பயன்பட��த்தப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.\nமன்னார் நகர சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் மகிழ்ச்சி\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு\nஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்\nபிரபல நடிகர்களுடன் திருமண வீட்டில் மஹிந்த\nமூன்றாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8315/", "date_download": "2018-08-19T08:26:24Z", "digest": "sha1:NYQASX4UXNIES5YEWJKPTV3WFFVO7DF4", "length": 7202, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇளநீரின் மருத்துவ குணம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கு ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள நீர் உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புகளையும் சேர்க்கும். மேலும் இளநீர் எதிர்ப்பு சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றும்.\nஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியம் உடலில் எற்றுவதைவிட, இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது.\nஇதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல் துடிப்போடு சீராக்கும்.\nகூடுதல் உரங்களை வழங்க, மத்திய அரசு ஒப்புதல்\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஇளைஞர்கள் சமூகத்துக்கு தேவையான, மக்களுக்கு பயன்…\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி…\nலெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் உடலுக்கு இறுதி அஞ்சலி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்���த்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/photos-to-screensaver", "date_download": "2018-08-19T07:12:29Z", "digest": "sha1:3J2CZRTYQHXEESP7OKHAJFZ37QEQEE6X", "length": 4831, "nlines": 65, "source_domain": "wiki.pkp.in", "title": "போட்டோ to ஸ்கிரீன்சேவர் - Wiki.PKP.in", "raw_content": "\nடிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.எந்த படத்தையும் வலது சொடுக்கினால் \"Set as Desktop Background\" வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.\nஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி\nகூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-11", "date_download": "2018-08-19T07:47:25Z", "digest": "sha1:FAQYQLPAZ5KTZMYTQJRUIJOAC6C4DZRM", "length": 106957, "nlines": 813, "source_domain": "www.sangatham.com", "title": "கீதை – பதினொன்றாவது அத்தியாயம் | சங்கதம்", "raw_content": "\nகீதை – பதினொன்றாவது அத்தியாயம்\nஇங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற���றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான்.\nவிசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான்.\nபிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான்.\nமத³நுக்³ரஹாய பரமம் கு³ஹ்யமத்⁴யாத்மஸம்ஜ்ஞிதம் |\nயத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விக³தோ மம || 11- 1||\nஅர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்\nமத் அநுக்³ரஹாய = என் மீது அருள் பூண்டு\nத்வயா அத்⁴யாத்ம ஸம்ஜ்ஞிதம் = உன்னால் ஆத்ம ஞானம் என்னும்\nபரமம் கு³ஹ்யம் = மிக உயர்ந்ததும் மறைத்துக் காப்பாற்றத் தக்கதுமான\nயத் வச: உக்தம் = எந்த உபதேசம் கூறப் பட்டதோ\nதேந மம = அதனால் என்னுடைய\nஅயம் மோஹ: விக³த: = இந்த மோகம்/மயக்கம் தீர்ந்து போயிற்று\nஅர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.\nப⁴வாப்யயௌ ஹி பூ⁴தாநாம் ஸ்²ருதௌ விஸ்தரஸோ² மயா |\nத்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் || 11- 2||\nகமலபத்ராக்ஷ = தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய்\nமயா த்வத்த: = என்னால் உங்களிடமிருந்து\nபூ⁴தாநாம் ப⁴வ அப்யயௌ = உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும்\nவிஸ்தரஸ²: ஸ்²ருதௌ = விரிவாகக் கேட்டேன்\nச அவ்யயம் மாஹாத்ம்யம் அபி = அவ்வாறே அழிவற்ற பெருமையும் (கேட்கப் பட்டது)\nஉயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.\nஏவமேதத்³யதா²த்த² த்வமாத்மாநம் பரமேஸ்²வர |\nத்³ரஷ்டுமிச்சா²மி தே ரூபமைஸ்²வரம் புருஷோத்தம || 11- 3||\nபுருஷோத்தம = மனிதர்களில் உயர்ந்தவனே\nத்வம் ஆத்மாநம் யதா² ஆத்த² = நீ உன்னைப் பற்றி எவ்வாறு கூறினாயோ\nஏத��் ஏவம் = அது அவ்வாறே\nதே ஐஸ்²வரம் ரூபம் = உன்னுடைய ஈசுவர ரூபத்தை\nத்³ரஷ்டும் இச்சா²மி = காண விரும்புகிறேன்\nபரமேசுவரா, புருஷோத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.\nமந்யஸே யதி³ தச்ச²க்யம் மயா த்³ரஷ்டுமிதி ப்ரபோ⁴ |\nயோகே³ஸ்²வர ததோ மே த்வம் த³ர்ஸ²யாத்மாநமவ்யயம் || 11- 4||\nமயா தத் த்³ரஷ்டும் ஸ²க்யம் இதி = என்னால் அதை பார்க்க முடியும் என்று\nயதி³ மந்யஸே = நீ கருதுவாயெனில்\nத்வம் ஆத்மாநம் அவ்யயம் = நீ உன்னுடைய அழிவற்ற ஆத்மாவை\nமே த³ர்ஸ²ய = எனக்குக் காட்டுக\nஇறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.\nபஸ்²ய மே பார்த² ரூபாணி ஸ²தஸோ²ऽத² ஸஹஸ்ரஸ²: |\nநாநாவிதா⁴நி தி³வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச || 11- 5||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nஸ²தஸ²: ஸஹஸ்ரஸ²: = பல நூறாகவும், பல்லாயிரமாகவும்\nநாநாவிதா⁴நி ச = பல வகை\nநாநாவர்ண ஆக்ருதீநி ச = பல நிறம் அளவு பலவாக\nதி³வ்யாநி ரூபாணி பஸ்²ய பார்த² = திவ்ய ரூபங்களைப் பார்\nவகை பல, நிறம் பல, அளவு பலவாகும்\nஎன திவ்ய ரூபங்களைப் பார்\nப³ஹூந்யத்³ருஷ்டபூர்வாணி பஸ்²யாஸ்²சர்யாணி பா⁴ரத || 11- 6||\nஆதி³த்யாந் வஸூந் ருத்³ராந் = ஆதித்யர்களை, வசுக்களை, உருத்திரர்களை\nஅஸ்²விநௌ மருத: = அசுவினி தேவரை, மருத்துக்களை\nஅத்³ருஷ்ட பூர்வாணி = இதற்கு முன் கண்டிராத\nப³ஹூநி ஆஸ்²சர்யாணி பஸ்²ய = பல ஆச்சரியங்களைப் பார்\nஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.\nஇஹைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் பஸ்²யாத்³ய ஸசராசரம் |\nமம தே³ஹே கு³டா³கேஸ² யச்சாந்யத்³ த்³ரஷ்டுமிச்ச²ஸி || 11- 7||\nஅத்³ய இஹ மம தே³ஹே = இன்று, இங்கே என்னுடலில்\nஏகஸ்த²ம் = ஒரே இடத்தில்\nக்ருத்ஸ்நம் ஜக³த் = உலகம் முழுவதும்\nஅந்யத் ச = அவ்வாறே மேற்கொண்டு\nயத் த்³ரஷ்டும் இச்ச²ஸி = நீ எதைக்காண விரும்பினும்\nஅர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப் பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.\nந து மாம் ஸ²க்யஸே த்³ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா |\nதி³வ்யம் த³தா³மி தே சக்ஷு: பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் || 11- 8||\nது அநேந ஸ்வசக்ஷுஷா = ஆனால் இயற்கையான இக்கண்களால்\nமாம் த்³ரஷ்ட��ம் ஏவ ந ஸ²க்யஸே = என்னை பார்க்க முடியாது\nதே தி³வ்யம் சக்ஷு: த³தா³மி = உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன்\nமே ஐஸ்²வரம் யோக³ம் பஸ்²ய = என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்\nஉன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.\nஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகே³ஸ்²வரோ ஹரி: |\nத³ர்ஸ²யாமாஸ பார்தா²ய பரமம் ரூபமைஸ்²வரம் || 11- 9||\nஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்\nமஹாயோகே³ஸ்²வர: ஹரி: = யோகத்தலைவனாகிய ஹரி\nஏவம் உக்த்வா தத: = இவ்வாறு உரைத்துவிட்டு அப்பால்\nபரமம் ஐஸ்²வரம் ரூபம் = மிக உயர்ந்த தன் கடவுள் வடிவை\nசஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.\nஅநேகதி³வ்யாப⁴ரணம் தி³வ்யாநேகோத்³யதாயுத⁴ம் || 11- 10||\nஅநேக வக்த்ர நயநம் = (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது\nஅநேக அத்³பு⁴த த³ர்ஸ²நம் = பல அற்புதக் காட்சிகளுடையது\nஅநேக தி³வ்ய ஆப⁴ரணம் = பல திவ்ய ஆபரணங்கள் பூண்டது\nதி³வ்ய அநேக உத்³யத ஆயுத⁴ம் = பல தெய்வீக ஆயுதங்கள் ஏந்தியது\n(அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.\nஸர்வாஸ்²சர்யமயம் தே³வமநந்தம் விஸ்²வதோமுக²ம் || 11- 11||\nதி³வ்ய மால்ய அம்ப³ரத⁴ரம் = திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது\nதி³வ்ய க³ந்த⁴ அநுலேபநம் = திவ்ய கந்தங்கள் பூசியது\nஸர்வ ஆஸ்²சர்ய மயம் = எல்லா வியப்புக்களும் சான்றது\nவிஸ்²வதோமுக²ம் தே³வம் = எங்கும் முகங்களுடைய தேவரூபம்\nதிவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.\nதி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |\nயதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||\nஸூர்யஸஹஸ்ரஸ்ய = ஆயிரம் சூரியன்கள்\nயுக³பத் = ஒரே நேரத்தில்\nபா⁴: யதி³ ப⁴வேத் = பிரகாசம் எப்படி இருக்குமோ\nஸா = அந்த பிரகாசம்\nதஸ்ய மஹாத்மந: = அந்த மகாத்மாவின்\nவானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.\nதத்ரைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் ப்ரவிப⁴க்தமநேகதா⁴ |\nஅபஸ்²யத்³தே³வதே³வஸ்��� ஸ²ரீரே பாண்ட³வஸ்ததா³ || 11- 13||\nபாண்ட³வ: ததா³ = பாண்டவன் (அர்ஜுனன்) அப்போது\nஅநேகதா⁴ ப்ரவிப⁴க்தம் = பல பகுதிப்பட்டதாய்\nக்ருத்ஸ்நம் ஜக³த் = வையகம் முழுவதும்\nதே³வதே³வஸ்ய = அந்தத் தேவ தேவனுடைய\nதத்ர ஸ²ரீரே = அந்த உடலில்\nஏகஸ்த²ம் = ஒரே இடத்தில்\nஅங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.\nதத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த⁴நஞ்ஜய: |\nப்ரணம்ய ஸி²ரஸா தே³வம் க்ருதாஞ்ஜலிரபா⁴ஷத || 11- 14||\nதத: ஸ: த⁴நஞ்ஜய: = அப்போது அந்த தனஞ்ஜயன்\nவிஸ்மய ஆவிஷ்ட: = பெரு வியப்பு அடைந்து\nஹ்ருஷ்ட ரோமா: = மயிர் சிலிர்த்து\nஸி²ரஸா ப்ரணம்ய = தலை குனிந்து வணங்கி\nக்ருத அஞ்ஜலி: = கைகளைக் கூப்பிக் கொண்டு\nஅப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.\nபஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |\nப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||\nஅர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்\n தவ தே³ஹே = தேவனே, உன் உடலில்\nஸர்வாந் தே³வாந் = எல்லாத் தேவர்களையும்\nததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் = அவ்வாறே அநேகப் பிராணி வர்க்கங்களையும்\nகமல ஆஸநஸ்த²ம் = தாமரை மலரில் வீற்றிருக்கும்\nஈஸ²ம் ப்³ரஹ்மாணம் = ஈசனாகிய பிரமனையும்\nஸர்வாந் ருஷீந் = எல்லா ரிஷிகளையும்\nதி³வ்யாந் உரகா³ந் ச = தெய்வீக சர்ப்பங்களையும்\nஅர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.\nஅநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |\nநாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||\nவிஸ்²வேஸ்²வர = எல்லாவற்றுக்கும் ஈசனே\nஅநேகபா³ஹூ உத³ர வக்த்ர நேத்ரம் = பல தோளும், வயிறும், வாயும், விழிகளுமுடைய\nஅநந்த ரூபம் = எல்லையற்ற வடிவாக\nத்வாம் பஸ்²யாமி = உன்னைக் காண்கிறேன்\n = எல்லாம் தன் வடிவாகக் கொண்டவனே\nதவ அந்தம் ந பஸ்²யாமி = உன்னுடைய முடிவேனும் நான் பார்க்கவில்லை\nமத்⁴யம் ந = இடையும் காணவில்லை\nபுந: ஆதி³ம் ந = மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை\nபல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.\nகிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச தேஜோராஸி²ம் ஸர்வதோ தீ³ப்திமந்தம் |\nபஸ்²யாமி த்வாம் து³ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா த்³தீ³ப்தாநலார்கத்³யுதிமப்ரமேயம் || 11- 17||\nகிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச = மகுடமும், கதையும், சக்கரத்தோடு\nஸர்வத: தீ³ப்திமந்தம் தேஜோராஸி²ம் = எங்கும் ஒளிரும் ஒளிதிரளாகவும்\nதீ³ப்த அநல அர்க த்³யுதிம் = தழல்படு தீயும் ஞாயிறும் போல\nது³ர்நிரீக்ஷ்யம் = பார்க்கக் கூசுகின்ற\nஸமந்தாத் = எங்கும் நிறைந்ததுமாக\nஅப்ரமேயம் த்வாம் பஸ்²யாமி = அளவிடற்கரியதாக உன்னைக் காண்கிறேன்.\nமகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.\nத்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |\nத்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11- 18||\nபரமம் வேதி³தவ்யம் = அறியத்தக்கதில் சிறந்தது\nத்வம் அஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் = நீயே உலகத்தில் உயர் தனி உறைவிடம்\nத்வம் ஸா²ஸ்²வத த⁴ர்ம கோ³ப்தா = நீ என்றும் நிலையாக அறத்தினை காப்பாய்\nத்வம் ஸநாதந: புருஷ: = சநாதன புருஷன் நீயே\nமே மத: = எனக் கொண்டேன்\nஅழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; ‘சநாதன புருஷன்’ நீயெனக் கொண்டேன்\nஅநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |\nபஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||\nத்வம் அநாதி³ மத்⁴ய அந்த = ஆதியும் நடுவும் அந்தமுமில்லாதவனாகவும்\nஅநந்தவீர்யம் = வரம்பில்லாத வீரனாகவும்\nஅநந்தபா³ஹும் = கணக்கிலாத் தோளுடையவனாகவும்\nஸ²ஸி² ஸூர்ய நேத்ரம் = ஞாயிறுந் திங்களும் கண்களாகவும்\nதீ³ப்த ஹுதாஸ² வக்த்ரம் = கொழுந்து விட்டெறியும் தீ போன்ற வாயுடன் கூடியவனாகவும்\nஸ்வதேஜஸா = தம்முடைய வெப்பத்தினால்\nஇத³ம் விஸ்²வம் தபந்தம் பஸ்²யாமி = இந்த உலகத்தை எரிப்பவனாகவும் காண்கிறேன்\nஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத��� தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.\nத்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |\nத்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் || 11- 20||\nத்³யாவா ப்ருதி²வ்யோ: = வானத்துக்கும் பூமிக்கும்\nஇத³ம் அந்தரம் = இந்த இடைவெளியும்\nஸர்வா: தி³ஸ²: ச = எல்லாத் திசைகளும்\nத்வயா ஏகேந ஹி வ்யாப்தம் = உன் ஒருவனாலேயே நிறைந்திருக்கிறது\nதவ இத³ம் அத்³பு⁴தம் உக்³ரம் ரூபம் = உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தை\nலோகத்ரயம் ப்ரவ்யதி²தம் = மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன\nவானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.\nஅமீ ஹி த்வாம் ஸுரஸங்கா⁴ விஸ²ந்தி கேசித்³பீ⁴தா: ப்ராஞ்ஜலயோ க்³ருணந்தி |\nஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்³த⁴ஸங்கா⁴: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி⁴: புஷ்கலாபி⁴: || 11- 21||\nஅமீ ஸுரஸங்கா⁴: ஹி = இந்த வானவர் கூட்டமெல்லாம்\nத்வாம் விஸ²ந்தி = நின்னுள்ளே புகுகின்றது\nகேசித்³ பீ⁴தா: ப்ராஞ்ஜலய: க்³ருணந்தி = சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர்\nமஹர்ஷி ஸித்³த⁴ஸங்கா⁴: = மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார்\nஸ்வஸ்தி இதி உக்த்வா = மங்களம் உண்டாகட்டும் என்று கூறி\nபுஷ்கலாபி⁴: ஸ்துதிபி⁴: = வண்மையுடைய புகழுரைகள் சொல்லி\nத்வாம் ஸ்துவந்தி = உன்னை புகழ்கின்றார்\nஇந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.\nருத்³ராதி³த்யா வஸவோ யே ச ஸாத்⁴யா விஸ்²வேऽஸ்²விநௌ மருதஸ்²சோஷ்மபாஸ்²ச |\nக³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங்கா⁴ வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்²சைவ ஸர்வே || 11- 22||\nயே ருத்³ராதி³த்யா = எந்த ருத்திரர்கள் ஆதித்தியர்கள்\nவஸவ: ச = வசுக்களும்\nஅஸ்²விநௌ ச = அசுவினி தேவரும்\nமருத: ச = மருத்துக்கள்\nஉஷ்மபா: ச = உஷ்மபர்\nக³ந்த⁴ர்வ யக்ஷ அஸுர ஸித்³த⁴ ஸங்கா⁴ = கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர��� இக்கூட்டத்தார்களெல்லாரும்\nஸர்வே ஏவ விஸ்மிதா: ச = எல்லோரும் வியப்புடன்\nத்வாம் வீக்ஷந்தே = உன்னைப் பார்க்கிறார்கள்\nருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.\nத்³ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதி²தாஸ்ததா²ஹம் || 11- 23||\nப³ஹு வக்த்ர நேத்ரம் = பல வாய்களும், விழிகளும்\nப³ஹு பா³ஹூ ஊரு பாத³ம் ப³ஹூத³ரம் = பல கைகளும், பல கால்களும் பல வயிறுகளும்\nப³ஹுத³ம்ஷ்ட்ராகராலம் = பல பயங்கரமான பற்களுமுடைய\nதே மஹத் ரூபம் த்³ருஷ்ட்வா = உன் பெரு வடிவைக் கண்டு\nலோகா: ப்ரவ்யதி²தா: = உலகங்கள் நடுங்குகின்றன\nததா² அஹம் = யானும் அங்ஙனமே\nபெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.\nத்³ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதி²தாந்தராத்மா\nத்⁴ருதிம் ந விந்தா³மி ஸ²மம் ச விஷ்ணோ || 11- 24||\nஹி விஷ்ணோ = ஏனெனில் விஷ்ணுவே\nநப⁴:ஸ்ப்ருஸ²ம் = வானைத் தீண்டுவது\nதீ³ப்தம் அநேகவர்ணம் = பல வர்ணங்களுடையது\nவ்யாத்தாநநம் = திறந்த வாய்களும்\nதீ³ப்தவிஸா²லநேத்ரம் = கனல்கின்ற விழிகளுமுடைய\nத்வாம் த்³ருஷ்ட்வா = உன்னைக் கண்டு\nப்ரவ்யதி²தா அந்தராத்மா = பயத்தினால் நிலைகொள்ளாமல்\nத்⁴ருதிம் ஸ²மம் ச ந விந்தா³மி = தைரியத்தையும் அமைதியையும் நான் அடையவில்லை\nவானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை.\nத³ம்ஷ்ட்ராகராலாநி ச தே முகா²நி\nதி³ஸோ² ந ஜாநே ந லபே⁴ ச ஸ²ர்ம\nப்ரஸீத³ தே³வேஸ² ஜக³ந்நிவாஸ || 11- 25||\nத³ம்ஷ்ட்ராகராலாநி ச = கோரைப் பற்களால் பயங்கரமானவையும்\nகாலாநலஸந்நிபா⁴நி = பிரளய கால தீ போன்ற\nதே முகா²நி த்³ருஷ்ட்வா = உன் முகங்களை\nதி³ஸோ² ந ஜாநே = திசைகள் தெரியவில்லை\nச ஸ²ர்ம ந லபே⁴ = சாந்தி தோன்றவில்லை\nதே³வேஸ² ஜக³ந்நிவாஸ = தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடமே\nப்ரஸீத³ = அருள் செய்க\nஅஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவ���ே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.\nஅமீ ச த்வாம் த்⁴ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:\nஸஹாஸ்மதீ³யைரபி யோத⁴முக்²யை: || 11- 26||\nஅமீ த்⁴ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஏவ = இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும்\nஅவநிபாலஸங்கை⁴: ஸஹ த்வாம் = மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் உன்னுள்ளே (புகுகின்றனர்)\nபீ⁴ஷ்ம: த்³ரோண: ச = பீஷ்மனும், துரோணனும்\nததா² அஸௌ ஸூதபுத்ர: = அவ்விதமே சூதன் மகனாகிய இந்த கர்ணனும்\nஅஸ்மதீ³யை: அபி யோத⁴முக்²யை: ஸஹ = நம்மைச் சார்ந்த முக்கியப் போர்வீரர்களுடன் கூட\nஇந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்\nவக்த்ராணி தே த்வரமாணா விஸ²ந்தி\nஸந்த்³ருஸ்²யந்தே சூர்ணிதைருத்தமாங்கை³: || 11- 27||\nதே த³ம்ஷ்ட்ராகராலாநி = உன்னுடைய கொடிய பற்களுடைய\nத்வரமாணா விஸ²ந்தி = விரைவுற்று வீழ்கின்றனர்\nகேசித் த³ஸ²ந அந்தரேஷு விலக்³நா: = சிலர் உன் பல்லிடுக்குகளில் அகப்பட்டு\nசூர்ணிதை உத்தமாங்கை³: = பொடிபட்ட தலையினராக\nகொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர்.\nவிஸ²ந்தி வக்த்ராண்யபி⁴விஜ்வலந்தி || 11- 28||\nநதீ³நாம் ப³ஹவ: அம்பு³வேகா³: = பல ஆறுகளின் வெள்ளங்கள்\nஸமுத்³ரம் ஏவ அபி⁴முகா² : = கடலையே நோக்கி\nயதா² த்³ரவந்தி = எவ்வாறு பாய்கின்றனவோ\nஅமீ நரலோகவீரா = இந்த மண்ணுலக வீரர்கள்\nஅபி⁴விஜ்வலந்தி தவ வக்த்ராணி = சுடர்கின்ற உன் வாய்களில்\nபல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.\nயதா² ப்ரதீ³ப்தம் ஜ்வலநம் பதங்கா³\nவிஸ²ந்தி நாஸா²ய ஸம்ருத்³த⁴வேகா³: |\nததை²வ நாஸா²ய விஸ²ந்தி லோகா\nஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்³த⁴வேகா³: || 11- 29||\nபதங்கா³ = விளக்குப் பூச்சிகள்\nஸம்ருத்³த⁴வேகா³: = மிகவும் விரைவுடன்\nப்ரதீ³ப்தம் ஜ்வலநம் = எரிகின்ற விளக்கில்\nநாஸா²ய யதா² விஸ²ந்தி = அழிவதற்காக எவ்வாறு புகுகின்றனவோ\nததா² ஏவ = அவ்விதமே\nலோகா: அபி நாஸா²ய = உலகங்களும் அழிவதற்காக\nஸம்ருத்³த⁴வேகா³: = மிகவும் விரைவுடன்\nதவ வக்த்ராணி விஸ²ந்தி = உன் வாய்களில் புகுகின்றன\nவிளக்குப் பூச்சி��ள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.\nலேலிஹ்யஸே க்³ரஸமாந: ஸமந்தால்லோகாந்ஸமக்³ராந்வத³நைர்ஜ்வலத்³பி⁴: |\nதேஜோபி⁴ராபூர்ய ஜக³த்ஸமக்³ரம் பா⁴ஸஸ்தவோக்³ரா: ப்ரதபந்தி விஷ்ணோ || 11- 30||\nஸமக்³ராந் லோகாந் = அனைத்து உலகங்களும்\nஜ்வலத்³பி⁴: வத³நை: க்³ரஸமாந: = கனல்கின்ற வாய்களால் விழுங்கிக் கொண்டு\nலேலிஹ்யஸே = (நாக்குகளால்) தீண்டுகிறாய்\nதவ உக்³ரா: பா⁴ஸ = நின் உக்கிரமான சுடர்கள்\nஸமக்³ரம் ஜக³த் = வையம் முழுவதையும்\nதேஜோபி⁴: ஆபூர்ய ப்ரதபந்தி = வெப்பத்தினால் நிரப்பி சுடுகின்றன\nகனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.\nஆக்²யாஹி மே கோ ப⁴வாநுக்³ரரூபோ\nநமோऽஸ்து தே தே³வவர ப்ரஸீத³ |\nந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம் || 11- 31||\nதே³வவர = தேவர்களில் சிறந்தவனே\nஉக்³ரரூப: = உக்கிர ரூபந் தரித்த\nநமோऽஸ்து = உன்னை வணங்குகிறேன்\nப்ரஸீத³ = அருள் புரி\nஆத்³யம் ப⁴வந்தம் = ஆதியாகிய உன்னை\nவிஜ்ஞாதும் இச்சா²மி = அறிய விரும்புகிறேன்\nதவ ப்ரவ்ருத்திம் ப்ரஜாநாமி = உன்னுடைய செயலை அறிகிலேன் (புரிந்து கொள்ள முடியவில்லை)\nஉக்கிர ரூபந் தரித்த நீ யார் எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.\nருதேऽபி த்வாம் ந ப⁴விஷ்யந்தி ஸர்வே\nயேऽவஸ்தி²தா: ப்ரத்யநீகேஷு யோதா⁴: || 11- 32||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nலோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்³த⁴: = உலகத்தை அழிக்க பெருகி வளர்ந்துள்ள\nகால: அஸ்மி = காலனாக இருக்கிறேன்\nஇஹ லோகாந் ஸமாஹர்தும் = இப்போது உலகனைத்தையும் அழிப்பதற்காக\nப்ரவ்ருத்த: = தொடங்கி இருக்கிறேன்\nயே யோதா⁴: ப்ரத்யநீகேஷு அவஸ்தி²தா: = எந்த போர் வீரர்கள் எதிரில் இருக்கின்றார்களோ\nஸர்வே த்வாம் ருதே அபி = அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும்\nந ப⁴விஷ்யந்தி = இருக்க மாட்டார்கள்\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்\nஜித்வா ஸ²த்ரூந் பு⁴ங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்³த⁴ம் |\nநிமித்தமாத்ரம் ப⁴வ ஸவ்யஸாசிந் || 11- 33||\nதஸ்மாத் த்வம் உத்திஷ்ட² = ஆதலால் நீ எழுந்து நில்\nயஸ²: லப⁴ஸ்வ = புகழெய்து\nஸ²த்ரூந் ஜித்வா = பகைவரை வென்று\nராஜ்யம் ஸம்ருத்³த⁴ம் பு⁴ங்க்ஷ்வ = செழிப்பான ராஜ்யத்தை ஆள்வாயாக\nஏதே பூர்வம் ஏவ மயா நிஹதா: = இவர்கள் முன்பே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள்\nஸவ்யஸாசிந் = இடது கையாளும் அம்பு எய்யும் வீரனே\nநிமித்தமாத்ரம் ப⁴வ = நீ வெளிக் காரணமாக மட்டுமே இருப்பாயாக\nஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய்.\nத்³ரோணம் ச பீ⁴ஷ்மம் ச ஜயத்³ரத²ம் ச\nகர்ணம் ததா²ந்யாநபி யோத⁴வீராந் |\nமயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதி²ஷ்டா²\nயுத்⁴யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் || 11- 34||\nத்³ரோணம் ச பீ⁴ஷ்மம் ச ஜயத்³ரத²ம் ச கர்ணம் = துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும்\nததா² அந்யாந் அபி யோத⁴வீராந் = அவ்வாறே மற்ற யுத்த வீரர்களையும்\nத்வம் ஜஹி = நீ கொல்\nமா வ்யதி²ஷ்டா² = அஞ்சாதே\nயுத்⁴யஸ்வ = போர் செய்\nரணே ஸபத்நாந் ஜேதாஸி = போர் களத்தில் பகைவரை வெல்வாய்\nதுரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்\nநமஸ்க்ருத்வா பூ⁴ய ஏவாஹ க்ருஷ்ணம்\nஸக³த்³க³த³ம் பீ⁴தபீ⁴த: ப்ரணம்ய || 11- 35||\nஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்\nகேஸ²வஸ்ய ஏதத் வசநம் ஸ்²ருத்வா = கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டு\nகிரீடீ வேபமாந: க்ருதாஞ்ஜலி: நமஸ்க்ருத்வ = பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி செய்து\nபூ⁴ய: ஏவ க்ருஷ்ணம் ப்ரணம்ய = மீண்டும் கண்ணனை வணங்கி\nபீ⁴தபீ⁴த: ஸக³த்³க³த³ம் ஆஹ = அச்சத்துடன் வாய் குழறி சொல்லுகிறான்\nசஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.\nஸ்தா²நே ஹ்ருஷீகேஸ² தவ ப்ரகீர்த்யா\nரக்ஷாம்ஸி பீ⁴தாநி தி³ஸோ² த்³ரவந்தி\nஸர்வே நமஸ்யந்தி ச ஸித்³த⁴ஸங்கா⁴: || 11- 36||\nஅர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்\nதவ ப்ரகீர்த்யா = உன் பெரும் பெயரில் (புகழில்)\nஜக³த் ப்ரஹ்ருஷ்யதி = உலகம் மகிழ்கிறது\nஅநுரஜ்யதே ஸ்தா²நே ச = இன்புறுவதும் பொருந்தும்\nபீ⁴தாநி ரக்ஷாம்ஸி தி³ஸ²: த்³ரவந்தி = ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள்\nச ஸர்வே ஸித்³த⁴ஸங்கா⁴: = மேலும் சித்தர் கூட்டத்தினர்\nஅர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.\nகஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்\nத்வமக்ஷரம் ஸத³ஸத்தத்பரம் யத் || 11- 37||\nப்³ரஹ்மண: அபி ஆதி³கர்த்ரே = பிரம்ம தேவனையும் ஆதியில் படைத்தவனாகவும்\nக³ரீயஸே = மூத்தவராகவும் உள்ள\nதே கஸ்மாத் ந நமரேந் = உனக்கு ஏன் வணங்கமாட்டார்\nஅநந்த தே³வேஸ² ஜக³ந்நிவாஸ = அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே\nயத் ஸத் அஸத் = எது சத்தாகவும் அசத்தாகவும்\nதத்பரம் = அவற்றைக் கடந்ததாகவும் உள்ள\nஅக்ஷரம் = அழிவற்ற பரம்பொருள்\nமகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார் நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.\nத்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |\nவேத்தாஸி வேத்³யம் ச பரம் ச தா⁴ம\nத்வயா ததம் விஸ்²வமநந்தரூப || 11- 38||\nத்வம் ஆதி³தே³வ: = நீ ஆதிதேவன்\nபுராண: புருஷ: = பழமையான புருஷன்\nத்வம் அஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் = நீ இந்த அகிலத்தின் பரம நிலையம்\nவேத்தா ச வேத்³யம் ச = நீ அறிவோன், நீ அறிபடு பொருள்\nபரம் தா⁴ம: அஸி = பரமபதம்\nத்வயா விஸ்²வம் ததம் = உன்னால் உலகனைத்தும் நிறைந்துள்ளது\nநீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்\nபுநஸ்²ச பூ⁴யோऽபி நமோ நமஸ்தே || 11- 39||\nவாயு: யம: அக்³நி: வருண: ஸ²ஸா²ங்க: = வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன்\nத்வம் ப்ரஜாபதி = நீ பிரம்மன்\nப்ரபிதாமஹ: ச = பிரமனுக்கும் தந்தை (பிதாமகன் = பிரம்மன்)\nஸஹஸ்ரக்ருத்வ: நமோ நமஸ்தே அஸ்து = ஆயிரமுறை கும்பிடுகிறேன்\nபூ⁴ய: அபி = மீண்டும்\nதே நம: = உனக்கு நமஸ்காரம்\nபுந: ச நம: = திரும்ப திரும்ப நமஸ்காரம்\nநீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம\nநமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ |\nஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ: || 11- 40||\nதே புரஸ்தாத் அத² ப்ருஷ்ட²த நம: = உன்னை முன் புறத்தேயும் பின்புறத்தேயும் கும்பிடுகிறேன்\nதே ஸர்வத ஏவ நமோऽஸ்து = உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன்\nஅமிதவிக்ரம: = எல்லையற்ற வீரியமுடையாய்\nஅநந்தவீர்ய: = அளவற்ற வலிமையுடையாய்\nஸமாப்நோஷி = சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்\nதத: ஸர்வ: அஸி = எனவே நீ அனைத்துமாக இருக்கிறாய்\nஉன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன்; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.\nஸகே²தி மத்வா ப்ரஸப⁴ம் யது³க்தம்\nஹே க்ருஷ்ண ஹே யாத³வ ஹே ஸகே²தி |\nமயா ப்ரமாதா³த்ப்ரணயேந வாபி || 11- 41||\nதவ இத³ம் மஹிமாநம் அஜாநதா = இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல்\nஸகா² இதி மத்வா = தோழன் என்று கருதி\nப்ரமாதா³த் அபி வா ப்ரணயேந = தவறுதலாலேனும் அன்பாலேனும்\n இதி = ‘ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா’ என்று\nயத் ப்ரஸப⁴ம் உக்தம் ச = எது துடிப்புற்று சொல்லி யிருப்பதையும்\nஇப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும்,\nதத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் || 11- 42||\nவிஹார ஸ²ய்யாஸந போ⁴ஜநேஷு = விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும்\nதத்ஸமக்ஷம் அபி = மற்றவர் முன்னேயெனினும்\nயத் அஸத்க்ருத: அஸி = எந்தவிதமாக அவமதிக்கப் பட்டாயோ\nதத் அப்ரமேயம் த்வாம் அஹம் க்ஷாமயே = அவற்றையெல்லாம் அளவற்ற பெருமையுடைய உன்னை நான் பொறுக்கும்படி வேண்டுகிறேன்\nவிளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்\nத்வமஸ்ய பூஜ்யஸ்²ச கு³ருர்க³ரீயாந் |\nலோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபா⁴வ || 11- 43||\nஅஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய = இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு\nபிதா = தந்தை ஆவாய்\nச பூஜ்ய: அஸி = இவ்வுலகத்தால் தொழத் தக���கவன்\nக³ரீயாந் கு³ரு = மிகவும் சிறந்த குரு\nத்வத்ஸம: ந அஸ்தி = உனக்கு நிகர் யாருமில்லை\nஅபி அப்⁴யதி⁴க: குத: அந்ய: = எனில் உனக்கு மேல் வேறுயாவர்\nலோகத்ரயே அப்ரதிமப்ரபா⁴வ = மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே\nசராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர் மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே\nபிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு:\nப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே³வ ஸோடு⁴ம் || 11- 44||\nதஸ்மாத் காயம் ப்ரணிதா⁴ய ப்ரணம்ய = ஆதலால், உடல் குனிய வணங்கி\nப்ரஸாத³யே = அருள் கேட்கிறேன்\nஈட்³யம் ஈஸ²ம் தே³வ = வேண்டுதற்குரிய ஈசனே\nபிதா புத்ரஸ்ய இவ = மகனைத் தந்தை போலும்\nஸக்²யு: ஸகா² இவ = தோழனைத் தோழன் போலும்\nப்ரிய: ப்ரியாயா: = அன்பனையன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்)\nத்வாம் அஹம் ஸோடு⁴ம் அர்ஹஸி = நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்\nஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.\nப⁴யேந ச ப்ரவ்யதி²தம் மநோ மே |\nததே³வ மே த³ர்ஸ²ய தே³வ ரூபம்\nப்ரஸீத³ தே³வேஸ² ஜக³ந்நிவாஸ || 11- 45||\nஅத்³ருஷ்டபூர்வம் = இதற்கு முன் காணாததை\nத்³ருஷ்ட்வா ஹ்ருஷித: அஸ்மி = கண்டு மகிழ்சியுறுகிறேன்\nமே மந: ப⁴யேந ப்ரவ்யதி²தம் ச = என் மனம் அச்சத்தால் சோர்கிறது\nதத் தே³வரூபம் ஏவ மே த³ர்ஸ²ய = அந்த தேவ வடிவத்தையே எனக்கு காட்டுக\nதே³வேஸ² ஜக³ந்நிவாஸ = தேவேசா, ஜகத்தின் நிலையமே\nப்ரஸீத³ = அருள் செய்க\nஇதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க.\nகிரீடிநம் க³தி³நம் சக்ரஹஸ்தமிச்சா²மி த்வாம் த்³ரஷ்டுமஹம் ததை²வ |\nதேநைவ ரூபேண சதுர்பு⁴ஜேநஸஹஸ்ரபா³ஹோ ப⁴வ விஸ்²வமூர்தே || 11- 46||\nகிரீடிநம் க³தி³நம் சக்ரஹஸ்தம் = கிரீடமும் கதையும் கையில் சக்கரமுமாக\nததா² ஏவ த்வாம் த்³ரஷ்டும் அஹம் இச்சா²மி = அந்த விதமாகவே உன்னைக் காண நான் விரும்புகிறேன்\nவிஸ்²வமூர்தே = அகில மூர்த்தியே\nஸஹஸ்ரபா³ஹோ = ஆயிரத் தோளாய்\nதேந ஏவ சதுர்பு⁴ஜேந ரூபேண = அதே நான்கு தோளுடன் கூடிய வடிவின���\nமுன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.\nமயா ப்ரஸந்நேந தவார்ஜுநேத³ம் ரூபம் பரம் த³ர்ஸி²தமாத்மயோகா³த் |\nதேஜோமயம் விஸ்²வமநந்தமாத்³யம் யந்மே த்வத³ந்யேந ந த்³ருஷ்டபூர்வம் || 11- 47||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nப்ரஸந்நேந = அருள் கொண்டு\nமயா ஆத்மயோகா³த் = என்னுடைய யோக சக்தியினால்\nபரம் தேஜோமயம் = மிகச் சிறந்ததும் ஒளி மயமானதும்\nஆத்³யம் அநந்தம் = முதல் ஆனதும் முடிவற்றதுமான\nயத் மே விஸ்²வம் ரூபம் = எந்த என்னுடைய விஸ்வ ரூபத்தை\nதவ த³ர்ஸி²தம் = உனக்குக் காட்டப் பட்டதோ\nஇத³ம் த்வத் அந்யேந = இவ்வடிவம் உன்னைத் தவிர (வேறு எவராலும்)\nந த்³ருஷ்டபூர்வம் = பார்க்கப் படவில்லை\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.\nந வேத³யஜ்ஞாத்⁴யயநைர்ந தா³நைர்ந ச க்ரியாபி⁴ர்ந தபோபி⁴ருக்³ரை: |\nஏவம்ரூப: ஸ²க்ய அஹம் ந்ருலோகே த்³ரஷ்டும் த்வத³ந்யேந குருப்ரவீர || 11- 48||\nவேத³ யஜ்ஞ அத்⁴யயநை: தா³நை: = வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும்\nஉக்³ரை: தப: அபி ச = உக்ரமான தவங்களாலும் கூட\nந்ருலோகே = மனித உலகில்\nத்வத் அந்யேந = உன்னையன்றி\nஏவம் ரூப: = இந்த உருவத்தில்\nஅஹம் த்³ரஷ்டும் ஸ²க்ய = நான் காண இயலாதவன்\nகுருப்ரவீர = குருகுலத்தில் சிறந்த வீரா\nவேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா\nமா தே வ்யதா² மா ச விமூட⁴பா⁴வோ த்³ருஷ்ட்வா ரூபம் கோ⁴ரமீத்³ருங்மமேத³ம் |\nவ்யபேதபீ⁴: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததே³வ மே ரூபமித³ம் ப்ரபஸ்²ய || 11- 49||\nஈத்³ருக் மம கோ⁴ரம் ரூபம் த்³ருஷ்ட்வா = இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு\nதே வ்யதா² மா = உனக்கு கலக்கம் வேண்டாம்\nமா விமூட⁴பா⁴வ: ச = மதி மயக்கமும் வேண்டாம்\nத்வம் வ்யபேதபீ⁴: = நீ அச்சம் நீங்கி\nப்ரீதமநா: = இன்புற்ற மனத்துடன்\nதத் ஏவ மே இத³ம் ரூபம் புந: ப்ரபஸ்²ய = எனது இந்த வடிவத்தை மறுபடி பார்\nஇப்படிப்��ட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்\nஇத்யர்ஜுநம் வாஸுதே³வஸ்ததோ²க்த்வா ஸ்வகம் ரூபம் த³ர்ஸ²யாமாஸ பூ⁴ய: |\nஆஸ்²வாஸயாமாஸ ச பீ⁴தமேநம் பூ⁴த்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா || 11- 50||\nஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்\nவாஸுதே³வ: இதி அர்ஜுநம் உக்த்வா = இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி\nபூ⁴ய: ததா² ஸ்வகம் ரூபம் ச = மறுபடியும் அதே விதமான தன்னுடைய உருவத்தையும்\nபுந: மஹாத்மா ஸௌம்யவபு: பூ⁴த்வா = அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி\nஏநம் பீ⁴தம் ஆஸ்²வாஸயாமாஸ = இந்த அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்\nசஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.\nத்³ருஷ்ட்வேத³ம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்த³ந |\nஇதா³நீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் க³த: || 11- 51||\nஅர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்\nதவ இத³ம் ஸௌம்யம் மாநுஷம் ரூபம் = நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தை\nத்³ருஷ்ட்வா இதா³நீம் = கண்டு இப்போது\nஸசேதா: ஸம்வ்ருத்த: அஸ்மி = நிலையான மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன்\nப்ரக்ருதிம் க³த: = இயற்கை நிலையெய்தினேன்\nஅர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.\nஸுது³ர்த³ர்ஸ²மித³ம் ரூபம் த்³ருஷ்டவாநஸி யந்மம |\nதே³வா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் த³ர்ஸ²நகாங்க்ஷிண: || 11- 52||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nமம யத் ரூபம் த்³ருஷ்டவாந் அஸி = என்னுடைய எந்த வடிவம் இப்போது பார்த்தாயோ\nஇத³ம் ஸுது³ர்த³ர்ஸ²ம் = இது காண்பதற்கு அரிதானது\nதே³வா அபி = தேவர்கள் கூட\nநித்யம் அஸ்ய ரூபஸ்ய = எப்போதும் இந்த உருவத்தை\nத³ர்ஸ²ந காங்க்ஷிண: = காண விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.\nநாஹம் வேதை³ர்ந தபஸா ந தா³நேந ந சேஜ்யயா |\nஸ²க்ய ஏவம்விதோ⁴ த்³ரஷ்டும் த்³ருஷ்டவாநஸி மாம் யதா² || 11- 53||\nயதா² மாம் த்³ருஷ்டவாந் அஸி = எவ்வாறு நீ என்னைப் பார்த்தாயோ\nஏவம்வித⁴: அஹம் = இவ்விதமாக நான்\nவேதை³: த்³ரஷ்டும் ந ஸ²க்ய = வேதங்களாலும் காணப் பட முடியாதவன்\nதபஸா ந = தவத்தாலும் இல்லை\nதா³நேந ந = தானத்தாலும் இல்லை\nஇஜ்யயா ச ந = வேள்வியாலும் இல்லை\nஎன்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.\nப⁴க்த்யா த்வநந்யயா ஸ²க்ய அஹமேவம்விதோ⁴ऽர்ஜுந |\nஜ்ஞாதும் த்³ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப || 11- 54||\nது பரந்தப = ஆனால், எதிரிகளை எரிப்பவனே\nஏவம் வித⁴: அஹம் = இவ்விதமாக நான்\nஅநந்யயா: ப⁴க்த்யா = வேறெதுவும் வேண்டாத பக்தியால்\nத்³ரஷ்டும் ஸ²க்ய = காணுதல் இயலும்\nதத்த்வேந ஜ்ஞாதும் ப்ரவேஷ்டும் ச = உள்ளபடி அறியவும் ஒன்றவும் (முடியும்)\nபிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.\nமத்கர்மக்ருந்மத்பரமோ மத்³ப⁴க்த: ஸங்க³வர்ஜித: |\nநிர்வைர: ஸர்வபூ⁴தேஷு ய: ஸ மாமேதி பாண்ட³வ || 11- 55||\nய: மத்கர்மக்ருத் = எவன் செய்ய வேண்டிய கடமைகளை என் பொருட்டே செய்வானோ\nமத்பரம: = என்னையே அடையவேண்டும் என்று குறிக்கோள் கொள்வானோ\nமத்³ப⁴க்த: = என்னிடம் பக்தி கொண்டவனோ\nஸர்வபூ⁴தேஷு நிர்வைர: = எவ்வுயிரிடத்தும் பகை இல்லாதவனோ\nமாம் ஏதி = என்னையே அடைகிறான்\nஎன்தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன்,\nஎன்னுடைய அடியான் பற்றெலாம் இற்றான்,\nஎவ்வுயி ரிடத்தும் பகைமை யிலாதான் யாவன்,\nஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்\nஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த\nஉரையாடலில் ‘விஸ்வரூப தர்சன யோகம்’ எனப் பெயர் படைத்த\nவடமொழி கற்க பத்து வழிகள்\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/poetry/tennyson.html", "date_download": "2018-08-19T07:46:05Z", "digest": "sha1:ZTTBWXZ5METH2J4ODPXRIUQLDWJYVTTN", "length": 9383, "nlines": 87, "source_domain": "www.sangatham.com", "title": "வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி… | சங்கதம்", "raw_content": "\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள்.\nஇவள் மட்டும் வாய்விட்டு அழாவிட்டால் இவள் இறந்து விடுவாள் என்று தாதிகள் எல்லாம் பேசுகிறார்கள். அந்த தாதிகளில் ஒருத்தி அந்த பெண்ணின் கணவனது சடலத்தில் முகத்தை மூடியிருந்த துணியை விளக்குகிறாள். முகத்தைப் பார்த்தாவது அழமாட்டாளா என்று பார்த்தால் அப்போதும் அவள் அழவில்லை. சோகத்தில் உறைந்து போயிருக்கிறாள்.\nஅப்போது தொண்ணூறு வயதை தொட்ட முதிய தாதி ஒருத்தி அந்த பெண்ணின் குழந்தையை எடுத்து அவள் மடியில் கிடைத்த ”கண்ணே, உனக்காகவே இந்த உயிர் தரிக்கிறது’ என்று கோடை மழை போல கரைந்து அழுகிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.\nsanskrit, இலக்கியம், கவிதை, சமஸ்க்ருதம், வடமொழி\n← அக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nநல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம் →\n1 Comment → வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nசம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளுகையில் சில சொற்களை படிக்கும் பொது ஒரு வியப்பு ஏற்படுகிறது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு சொல் சம்ஸ்க்ருதத்திலும் இருந்து, அம்மொழியில் அதன் பயன்பாடு என்ன, எப்படி,...\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nசில வாராந்திர பத்திரிகைகளில் விடுகதை மாதிரியான புதிர் கேள்வி ஒரு பக்கத்தில் கொடுத்திருப்பார்கள். அதற்கான பதில் வேறொரு பக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கும். விடை உடனே கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/refresh-your-eyes-while-watching-computer-007547.html", "date_download": "2018-08-19T08:33:01Z", "digest": "sha1:VUNGLP5GRKCRQHE4RSAM335RW4MXCPUQ", "length": 10370, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "refresh your eyes while watching computer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரொம்ப நேரம் கம்பியூட்டரை பாக்குறவங்களா நீங்க\nரொம்ப நேரம் கம்பியூட்டரை பாக்குறவங்களா நீங்க\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nநீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா\nஉங்களது லேப்டாப்பில் ரேம் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்\nஇன்று அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.\nகணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.\nஅதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.\nகண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.\nகண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.\nபெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.\nகணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.\nகணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104384", "date_download": "2018-08-19T07:28:28Z", "digest": "sha1:YPKBJSAONGYXRSS4UWNUSBGY6CBCFN4F", "length": 7058, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்", "raw_content": "\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nபடைப்புலகிற்குள் நுழைந்து பல்வேறு கதைகளங்ளில் கதை கூற முயன்று கணிசமாக வெற்றியும் பெற்றிருக்கும் புதிய படைப்பாளிக்கு, அவரின் வருங்கால படைப்புகளை வாசிக்க எதிர்நோக்கியிருக்கும் ஒரு வாசகனாக என் வாழ்த்துக்கள்.\nவிஷால் ராஜா – சிறுகதை தொகுப்பு – எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாப���ரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/4471-duo-cons-banker-palms-off-a-bar-of-soap-as-phone.html", "date_download": "2018-08-19T07:33:27Z", "digest": "sha1:MP2DBHXFQGWMO2GRAYPUQMOD3VXO7HA5", "length": 6547, "nlines": 77, "source_domain": "www.kamadenu.in", "title": "செல்ஃபோன் எனக்கூறி வங்கி மேலாளரிடம் சோப்புக் கட்டியை விற்று மோசடி | Duo cons banker; palms off a bar of soap as phone", "raw_content": "\nசெல்ஃபோன் எனக்கூறி வங்கி மேலாளரிடம் சோப்புக் கட்டியை விற்று மோசடி\nசென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியைச் சேர்ந்த மேலாளரை இரண்டு இளைஞர்கள் ஏமாற்றி செல்ஃபோன் எனக் கூறி சோப்புக் கட்டியை விற்றுச் சென்றுள்ளனர்.\nஏமாற்றப்பட்ட வங்கி மேலாளரின் பெயர் ரமேஷ். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு இளைஞர்கள் வந்து சந்தித்திருக்கின்றனர். அப்போது அவர்கள் தங்களை செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nதங்கள் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சலுகை விலையில் உயர்தர செல்ஃபோனை விற்பதாகக் கூறியுள்ளனர். முதலில் ரமேஷ் அவர்கள் கூறியதை ஏற்கவில்லை. பின்னர், அந்த இருவரும் ரமேஷை எப்படியோ மூளைச் சலவை செய்துள்ளனர். செயல் விளக்கம் எல்லாம் செய்து காட்டியுள்ளனர்.\nரூ.1 லட்சம் சந்தை மதிப்பு கொண்ட ஃபோனை ரூ.15,000-க்குக் கொடுத்துள்ளனர். ரமேஷ் பணத்தைக் கொடுத்து ஃபோன் பெட்டியை வாங்கிக் கொண்டார். அந்த இளைஞர்கள் சென்றவுடன் ஃபோன் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது ரமேஷ் அதிர்ந்து போனார். அதில் ஃபோனுக்குப் பதிலாக சோப்புக் கட்டி மட்டுமே இருந்துள்ளது. இது குறித்து அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு அந்த நபர்களைத் தேடி வருகின்றனர்.\nஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். ரூ.1 லட்சம் மதிப்பிலான ஃபோனை எப்படி ரூ.15,000-க்கு விற்க முடியும் என்று வங்கியின் மேலாளராக இருப்பவருக்கே புரியாத நிலையில் சாமான்ய மக்கள் எம்மாத்திரம்\nதானாக சேவ் ஆன ஆதார் எண் பழியை ஏற்றுக் கொண்ட கூகுள்\nகூகுள் மேப்ஸில் புதிய வசதி\nமொபைல் ஃபோன்களை குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்: ஒரு நீதிபதியின் அறிவுரை\nபாஸ்வேர்டுகளை ஸ்க்ரீன்ஷாட் அடிக்கும் ஃபோன் ஆப்களிடம் ஜாக்கிரதை\nவாட்ஸ் அப், யூடியூப் வசதியுடன் ஜியோ ஃபோன் 2 அறிமுகம்\nநீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஃபோன் வைத்திருக்கிறீர்களா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142335", "date_download": "2018-08-19T07:38:28Z", "digest": "sha1:WPBASQA5TT6FE7ITXQZK4DD6AQQDDRSG", "length": 15924, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பாட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்! | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பாட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்\nதமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்கள���க்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறினோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம், ஒற்றையாட்சிக்கு இணங்கி பௌத்தத்திற்கு முன்னுரிமைக்காக இணங்கியமையாலையே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன\nதமிழ் தேசிய பேரவை மாற்றத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. நாம் காலம்காலமாக முன் வைக்கும் குற்றசாட்டு இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர் அதற்கு எதிராகவே பேசினோம். நாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல\nதமிழினம் நடுத்தெருவில் நிற்க தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு நல்லதொரு தலைமைத்துவம் வகிக்க ஊழல் இல்லாத மோசடி இல்லாத வகையில் உள்ளூராட்சி சபையை நடத்த நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து செல்வோம்.\nதற்போதைய யதார்த்தம் என்னவெனில் தமிழ் மக்கள் மிக உறுதியாக தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள். கூட்டமைப்பை பொறுத்த வரையில் நம்பிக்கைத்துரோகம் இழைத்து உள்ளது.\nகூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் எம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லாம். அவர்களை இணைக்க நாம் என்றுமே தயாராகவே உள்ளோம்.\nதமிழ் தேசியத்தை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட தாயக நிலப்பரப்பை கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன் வரவேண்டும்\nஇரண்டு வருடத்திற்கு முன்னர் எம்மை மிக கேவலமாக விமர்சித்தவர்கள் வாய் மூடி நிற்கும் வகையில் உழைத்துள்ளோம்.என மேலும் தெரிவித்தார்.\nPrevious article71 பயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் நொறுங்கியது\nNext articleயாழ்ப்பாண மாவட்ட முடிவுகள் : யாழில் எந்த ஒரு சபையிலும் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க முடியாய நிலை\nவவுனியாவில் 9 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்��ள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/12359-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88!", "date_download": "2018-08-19T07:56:09Z", "digest": "sha1:UMEYNCNYDWPGZDWR23RVEWFZKHQTI2LY", "length": 11914, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "ராமநாமத்தின் விலை!", "raw_content": "\nதினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்...' என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.\nமிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையை��் பற்றிய கதை இது:\nபஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்...' என்றார்.\nகாலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, 'ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்...' என்றார்.\nராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே...' என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான்.\nதிகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது...' என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்...' என்றார்.\n'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான்.\n'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.\nஇந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார்.\n'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.\nஅவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.\nஅனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர்.\n'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.\nஅலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்\nபற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை\nஅற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது\nஉற்று உங்களால் ஒன்றும் ஈந்ததுவே துணை\nமற்று அண்ணல் வைத்த வழி கொள்ளுமாறே\nவிளக்கம்: ஆசைக்கு அளவில்லை; உண்மையான பற்று என்பது, அறவாழ்வை மேற்கொள்வதே இதை உணர்ந்து, மனம் பொருந்தி, அடுத்தவருக்கு கொடுத்து வாழுங்கள். அதுவே, உங்களுக்கு துணையாகும். அதுவே, இறைவனுக்கும் பிடித்த செயல் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/06/blog-post_10.html", "date_download": "2018-08-19T07:50:03Z", "digest": "sha1:P3YHHWNPTIUOW4K7GOIIIWZBSKJOPN5L", "length": 18236, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பணி கோரி மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு", "raw_content": "\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பணி கோரி மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பணி வழங்கக்கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விரிவுரையாளர் தேர்வு தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் கலந்து கொண்டனர். 2011 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். இவர்களில் 196 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி தேர்வை ரத்து செய்தது. இதை எதிர்த்து தேர்வு எழுதிய சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘விரிவுரையாளர் ���ேர்வு முறைகேடு சம்பந்தமாக தமிழக அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளது. அதில், 196 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது சரியானது தான்’ என்று தீர்ப்பு கூறினார். மாறுபட்ட தீர்ப்பு இதே போன்று மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘இந்த தேர்வில் 196 பேரின் மதிப்பெண்ணில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு பணி வழங்க வேண்டும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார். இந்த மாறுபட்ட தீர்ப்புகளை தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். பணி வழங்க வேண்டும் அந்த மனுவில், ‘முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி மொத்தமாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு நடந்த தேர்வையே தமிழக அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. இந்த தேர்வில் 196 பேரின் மதிப்பெண் பட்டியலில் வித்தியாசம் உள்ளது என்பதற்காக தேர்ச்சி பெற்ற எங்களையும் மீண்டும் தேர்வு எழுதச்சொல்வதில் நியாயம் இல்லை. எனவே, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எங்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறி உள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப��பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப���பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/aravindhkumar-sachidanandam/", "date_download": "2018-08-19T07:44:01Z", "digest": "sha1:3ODQFKUQJOHJAJ5UBLOF2FZPJU3DV3DY", "length": 82565, "nlines": 243, "source_domain": "aravindhskumar.com", "title": "aravindhkumar sachidanandam | aravindhskumar", "raw_content": "\nஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading →\nசகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல்\nபரத்வாஜ் ரங்கன் கமலுடன் மேற்கொண்ட உரையாடல்களின் தமிழாக்கம் இது. தி ஹிந்துவில் வெளியான இந்த கட்டுரைகள் தற்போது கிழக்கு வெளியீடாக தமிழில் வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்…\nசகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன்\nஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nபிச்சாவரம் சதுப்பு நில காடு\nபிச்சாவரம் சதுப்பு நில காடு\nகண்களில் எரிச்சல் உண்டாக ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களைத் திறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தான் அந்த நர்ஸ் கண்களில் மருந்தை ஊற்றினாள். நான்கு மணி நேரத்திற்குப் பார்வை மங்கலாக இருக்கும் என்றாள். ஆனால் கண் எரியும் என்று அவள் சொல்லவில்லை. இன்னும் பதினான்கு நிமிடங்கள் நான் கண்களை மூடியே வைத்திருக்க வேண்டும்.\nகண்களைத் திறந்துவிடலாமா என்று எண்ணினேன். ஆனால் கண்களைத் திறந்து, வெளிச்சம் கண்ணில் பட்டுப் பார்வை போய் விட்டால் நினைக்கும் போதே கிலி ஏற்படுகிறது பார்வை எப்படிப் போகும். போக வாய்ப்பிருக்கிறது. உள்ளே நுழையும் போதே ஏதேதோ டாக்குமென்ட்களில் கையெழுத்து வாங்கினார்கள். அதில் என்ன எழுதியிருந்தது என்று படிக்கவில்லை. ஃபார்மாலிட்டீஸ் என்றார்கள். நானும் கேள்வி கேட்கவில்லை. ஆர்வக்கோளாறில் கண்ணைத் திறந்தீர்கள் எனில் கண் பார்வை போய்விடும் என்று எழுதி இருக்கலாம். அப்படி கண் போய்விட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பல்ல என்று கூட எழுதியிருக்கக்கூடும். கண்ணைத் திறக்காமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தபின், கைக்குட்டையை எடுத்து கண்களில் இருந்து வழியும் மருந்தை துடைத்துக் கொண்டேன்.\n“அம்��ா உச்சா.. “ அந்தக் குரலுக்குச் சொந்தக்கார சிறுவனுக்கு பத்து வயது இருக்கலாம்.\n“டாய்லெட்னு சொல்லு” என்று அவன் தாய் அவன் காதில் கிசுகிசுப்பது கேட்கிறது.\n“கூட்டிட்டு போய்ட்டு வந்துருங்க” நர்ஸ் சொல்கிறாள்.\n“ஆண்ட்டி நான் மூஞ்ச கழுவிட்டு வந்துறேன். கண் எரியுது” சிறுவன் கெஞ்சினான்.\n“அதெல்லாம் செய்யக்கூடாது… கண்ண நாங்க சொல்றப்ப தான் திறக்கணும்” என்றவாறே நர்ஸ் என்னைக் கடந்து சென்றாள். அவள் மீது மல்லிப் பூ வாசம் அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் நான் பார்த்தபோது அவள் தலையில் மல்லிப்பூ இல்லை.\n“அம்மா கண்ணத் தொறந்தா என்ன ஆகும்”\n“ஹான் சாமி கண்ண குத்திடும்” என்றவாறே அந்தத் தாய் அவனை அழைத்துச் செல்கிறாள். இப்போது மீண்டும் நர்சின் குரல் கேட்டது. “லக்ஷ்மி ரெட்டி” என்று உரக்கக் கத்தினாள். யாரும் வந்ததைப் போல் தெரியவில்லை.\n“லக்ஷ்மி ரெட்டி” “லக்ஷ்மி ரெட்டி” மீண்டும் கத்தினாள். “போன் மேல போன் போட்டு அப்பாய்ண்ட்மென்ட் வாங்குறது. கரெக்ட் டைம்க்கு வரதுல்ல..”. அவள் முணுமுணுத்தாள்.\nலக்ஷ்மி ரெட்டி ஏன் வரவில்லை முக்கியமான வேலை ஏதாவது வந்திருக்கும். கல்லூரியில் திடீரென்று செய்முறைத் தேர்வு வைத்திருப்பார்கள். இல்லை. லக்ஷ்மி பொய் சொல்லிவிட்டாள். மருத்துவமனைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தன் ஆண் நண்பருடன் எங்கேயோ சென்றுவிட்டாள்.\nஒருவேளை அவள் திருமணம் ஆனவளாக இருந்தால் அவள் மாமியார் ஊரிலிருந்து திடீரென்று வந்திருக்கக் கூடும். “நான் வந்துட்டேனே..அதான் சமச்சு போட பயந்துக்கூட்டு கண் ஹாஸ்பத்திரி போறேன் பல் ஹாஸ்பத்திரி போறேன் புளுவுரா.. இவ வடிச்சுகொட்டி தான் நான் உடம்ப வளக்கணுமா அவள் மாமியார் ஊரிலிருந்து திடீரென்று வந்திருக்கக் கூடும். “நான் வந்துட்டேனே..அதான் சமச்சு போட பயந்துக்கூட்டு கண் ஹாஸ்பத்திரி போறேன் பல் ஹாஸ்பத்திரி போறேன் புளுவுரா.. இவ வடிச்சுகொட்டி தான் நான் உடம்ப வளக்கணுமா ” என்று அவளது மாமியார் லக்ஷ்மியின் காது படவே சொல்லியிருக்கக் கூடும். (இதை அவள் தெலுங்கில் தான் சொல்லியிருப்பாள். எனக்கு தெலுங்கு தெரியாது) இதைக் கேட்டதும் அவள் என்ன செய்திருப்பாள்” என்று அவளது மாமியார் லக்ஷ்மியின் காது படவே சொல்லியிருக்கக் கூடும். (இதை அவள் தெலுங்கில் தான் சொல்லியிருப்பாள். எனக்கு தெலு��்கு தெரியாது) இதைக் கேட்டதும் அவள் என்ன செய்திருப்பாள் பாவம் அழுது கொண்டே உள்ளே சென்றிருப்பாள். இல்லை. அவளின் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கக் கூடும். அவளது கணவனுக்கு வேலை போயிருக்க கூடும். துக்கத்தில் அழுது கொண்டிருக்கும் அவனுக்கு லக்ஷ்மி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாள் போல. ஆம். அப்படிதான் நடந்திருக்கும். இல்லை, அவள் வீட்டு நாய்க்குட்டி இறந்திருக்ககூடும். இல்லையேல் அவளது புருஷன் வெளியூர் சென்றுவிட்டதால், அவள்…\n“எவ்ளோ நேரம் சார் வைட் பண்றது.. டாக்டர் உங்களக் கேட்டுகிட்டே இருக்கார்…”, நர்சின் குரல் என்னை மீண்டும் ஹாஸ்பிடல் அறைக்குள் இட்டு வந்தது.\n“சாரி மேடம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… “ கரகரப்பான குரலில் பதில் வந்தது.\n“நெக்ஸ்ட் டைம் உங்க கம்பெனில இருந்து யாரு வந்தாலும் அப்பாய்ன்ட்மெண்ட் கொடுக்கக் கூடாதுணுட்டார்.. போங்க நீங்களே போய் பேசுங்க…\n“பேஷண்ட் இருக்கும் போதே எல்லாரும் பேக தூக்கிட்டு வந்தா எப்படி.. நாங்களும் வீட்டுக்குப் போக வேணாம்” முனவிக் கொண்டே நர்ஸ் நகர்ந்தாள்.\nலக்ஷ்மி ரெட்டி ஒரு ஆண். சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ். எனக்கு முழியைப் பிடிங்கிக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது. ஆண்களுக்கு ஏன் லக்ஷ்மி என்று பெயர் சூட்டுகிறார்கள்\n” நர்சின் குரல் மீண்டும் கேட்டது.\n“யா…” இனிமையானதொரு பெண் குரல்.\n“சரி அந்த சேல்ஸ் ரெப் வந்ததும் நீங்க போங்க..” மீண்டும் நர்சின் குரல்.\n“சரி மேடம்” இன்னொரு பெண்ணின் குரல் கேட்டது. இது மிகமிக இனிமையாக இருந்தது. அவர்கள் முன் வரிசையில் இடது மூலையில் அமர்கிறார்கள். என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சிறிது நேர மௌனம். டாக்டரின் அறைக் கதவு திறந்து மூடப்படுகிறது.\n“இப்ப நீங்க போலாம்” நர்சின் குரல் எனக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்..நான் அந்த மிகமிக இனிமையான குரலுக்கு அடிமையாகி விட்டேன்.\n“சரி மேடம்” மீண்டும். மிகமிக இனிமையான குரல்.\nசிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் வெளியே வருகிறார்கள்.\n“டாக்டர் பவர் டீடெயில்ஸ் கொடுப்பாரு..டூ மினிட்ஸ்” மீண்டும் நர்சின் குரல்.\n“இட்ஸ் ஒகே” அந்த இனிமையான குரல் எனக்கு மிகவும் அருகில் கேட்கிறது. இதோ, அந்தப் பெண்கள் என் அருகாமையில், என் பின் வரிசையில் வந்து அமர்கிறார்கள். மௌனம் இப்போது, ஏதோ பேசத் தொட���்கினார்கள். ஆங்கிலத்தில் பேசினார்கள். நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். ஹிந்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\n அவர்கள் என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள். ஆம் என்னைப் பற்றிதான். கிண்டல் செய்கிறார்கள். எனக்கு ஹிந்தி பாஷை புரியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. போலும். அறிந்திருந்தால் இப்படிப் பேசமாட்டார்கள். என்னை வர்ணிக்கிறார்கள். என் ஆடையைப் பற்றி, என் கண்ணாடியைப் பற்றி, ஏதேதோ பேசுகிறார்கள்.\n“உனக்கு புடிச்சிருந்தா பேசு..தப்பில்ல” இனிமையான குரல் கொண்டவள், மிகவும் இனிமையான குரல் கொண்டவளிடம் சொல்லுகிறாள்.\n“சும்மா பேசு…இல்லனா ஹாஸ்பிட்டல் வெளிய வெயிட் பண்ணுவோம். அவன் வந்தோனோ பேசுவோம்..“ மீண்டும் இனிமையான குரல் கொண்டவள்.\n“நஹி… எப்டியும் வாப்பா லவ் மேரேஜுக்கு ஒத்துக்க மாட்டாரு..அமைதியா இரு”\nநான் பறந்து கொண்டிருக்கேன். அந்த மிகமிக இனிமையான குரல் கொண்டவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும். ஆசையாக இருந்தது. திடீரென்று என் அருகில் யாரோ வந்து நிற்பது போல் இருந்தது.\n“சார். எவ்ளோ நேரம் ஆச்சு ட்ராப்ஸ் போட்டு”. ஒரு ஆண் குரல். என்னைத் தான் கேட்கிறான்.\n“ஒகே. இன்னும் கொஞ்ச டைலூட் பண்ணியிறலாம். கண்ண திறங்க” எனக்கு சந்தோஷம். அந்தப் பெண்களைப் பார்க்கலாம். கண்ணைத் திறந்தேன். பார்வை மங்கலாக இருந்தது. தலையைத் திருப்ப எத்தனித்தேன். கையில் ட்ராப்சுடன் நின்று கொண்டிருந்த மேல் நர்ஸ் “சார் என்றான்”. நான் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தேன்.\n“ரெண்டாவது முறை ட்ராப்ஸ் போடணும்” என்றவாறே கண்களில் மீண்டும் மருந்தை ஊற்றிவிட்டான். அந்தப் பெண்கள் எழுந்து சென்று நர்சிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். “அஞ்சு நிமிஷம் கண்ணத் திறக்காதீங்க..” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். கண்ணைத் திறக்க முடிவு செய்தேன். பார்வை போனாலும் பரவாயில்லை. பார்வையெல்லாம் போகாது. எப்படிப் போகும்\nகண்களைத் திறந்தேன். பார்வை மிகமிக மங்கலாக இருந்தது.\n“கண்ணத் திறக்காதீங்க சார்“ நர்ஸ் கத்தினாள். அந்தப் பெண்கள் அங்கு இல்லை. கண்ணிலிருந்து மருந்து வடிந்து கொண்டிருந்தது. “அங்கிள் கண்ணத் திறக்காதீங்க.. சாமி கண்ணக் குத்திரும்” முன் வரிசையில் அம்ரந்திருந்த சிறுவன் என்னைப் பார்த்துச் சொன்னான். “ஹேய் சும்மா இரு” என்று அவனை அவன் அம்மா அதட்டினாள், நான் மருந்தைத் துடைத்துக் கொண்டே, சுற்றும் முற்றும் பார்த்தேன். மின் விளக்குகளின் ஒளி கண்களைக் கூசிற்று. தூரத்தில் லிப்ட்டுக்குள் அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். லிப்ட்டின் கதவு கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டிருந்தது. அதில் ஒருத்தி என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். லிப்ட் மூடிக்கொண்டது.\nதொடரும் சினிமா (free e-book)\nகடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது.\nதொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம்\nகூகிள் ப்ளே ஸ்டோரில் free download செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை\nபிரேக்கிங் பேட்டில் வரும் இந்த வசனம் தான் அந்த சீரியலின் சாராம்சம். வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். காலையில் பள்ளியில் வேலை, மாலையில் ஒரு கார் வாஷ் கம்பெனியில் வேலை என அவர் வாழ்க்கை கழிகிறது. திடீரென்று ஒருநாள் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று டாக்டர் சொல்ல, இறப்பதற்க்கு முன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். தன் முன்னாள் மாணவன் ஜெஸ்சி பிங்க்மென் போதை பொருள் வியாபாரத்தில் நிறைய பணம் ஈட்டுவதை கண்டுகொள்கிறார். அவனுடன் இணைந்து, தன் வேதியியல் அறிவை பயன்படுத்தி மிகத் தூய்மையான ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதை பொருளை உருவாக்குகிறார். மார்க்கெட்டில் மவுசு கூடுகிறது. ஆனால் யாருக்குமே அதை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது. அதனால் அவர்களாகவே வால்டருக்கு ‘ஐசென்பெர்க்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். அவன் ஆபத்தானவன், பயங்கரமானவன் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஒயிட் தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் பகலில் பள்ளியில் பாடம் நடத்துகிறார். விடுமுறை நாட்களில் யாருக்கும் தெரியாமல் ஐசென்பெர்க் அவதாரம் எடுக்கிறார்.\nஒருபுறம் மற்ற போதை மருந்து வியாபாரிகள் ஐசென்பெர்க்கை கொலை செய்ய தேடுகிறார்கள். இன்னொரு புறம் யார் இந்த புதியவன் என்று போலீஸ் தேடுகிறது. போலீஸ் குழுவின் தலைவனான ஹாங் ஒயிட்டின் மைத்துனன். ஆனால் யாருக்குமே வால்டர் ஒயிட் என்ற சாதாரண ஆசிரியர் மீது சந்தேகம் வரவில்லை. இந்த ஈகோ ஒயிட்டை மேலும் மேலும் தப்பு செய்ய வைக்கிறது. எல்லோரும் தன்னை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று கருதும் ஒயிட், தன் கர்வத்தை நிலைநாட்ட மென்மேலும் தவறு செய்கிறார். ஏராளமான பணம், ஏராளமான எதிரிகள் என அவர் வாழ்க்கையே மாறுகிறது.\nஅறிவாளியான நல்லவானொருவன் காலத்தின் கட்டாயத்தால் தீய பாதையை தேர்ந்தெடுப்பதுதான் கதையின் ஒன்லைன். மிக ஸ்வாரஸ்யமான கமர்ஷியல் ஒன்லைன் இது. மிக ஆபத்தான ஒன்லைனும் கூட. ஏனெனில், ஒரு ஆசிரியர் போதை மருந்து தயார் செய்கிறார், கொலை செய்கிறார் என்று காண்பிப்பது நியாயமா என்ற கேள்வி எழலாம். ஆனால் கதாநாயகனின் அகப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கேள்வியை உடைத்து கதையை நகர்த்தி செல்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். முதலில், தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் கதாநாயகன் தவறு செய்கிறான். போதிய அளவு பணம் சம்பாத்தித்துவிட்டு போதைப் பொருள் தொழிலிலிருந்து ஒதுங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்கிறான். நிழல் உலகில் அவனுக்கு வரவேற்பு கிடைக்காததால் அவன் ஈகோ அதிகமாகிறது. அதனால் ஆக்ரோஷமாக தொழில் செய்கிறான். பின் தன்னை உதாசீன படுத்தும் சமூகத்திடம், தன்னாலும் நிறைய சம்பாத்திக்க முடியும் என்று நிரூபிக்க மென்மேலும் தவறு செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் ஈகோ அவன் அறிவை ஆக்கிரமித்துக்கொள்கிறது. புலி வால் பிடித்த கதையாக நிழல் உலகில் வெகு தூரம் பயணிக்கிறான். எதிரிகள் அதிகமாகிவிடுகிறார்கள். தொடர்ந்து மெத்தம்பெட்டமைன்’ காய்ச்சினால்தால் உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவாகிறது. அதனால் ஒயிட் கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் தான் ஏற்ப்படுகிறதே ஒழிய, அவன் செய்வது சரியா தவறா என்ற கேள்வி எழவில்லை.\nமொத்தம் ஐந்து சீஸன் 62 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் பல இயக்குனர்கள் பல திரைக்கதை ஆசிரியர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ப்ரிசன் பிரேக் கட்டுரையில் குறிப்பிட்டது போல், ஆங்கில தொலைக்காட்சி தொடர்கள் திரைக்கதை எழுதும் கலையை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இது பெரும்பாலும் character driven ஸ்டோரி. கதை முழுக்க வால்டர் ஒயிட் மற்றும் அவரது கூட்டாளி ஜெஸ்ஸி ஆகியோரின் பார்வையிலேயே நகரும். அவர்களுக்குள் நிகழும் அகப்போராட்டத்தை மையப் படுத்தி, அவர்களை சுற்றி உள்ள உலகம் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்று கதையை நகர்த்தியிருப்பார்கள். (புளிய மரத்தின் கதையில் ஒரு புளிய மரத்தை வைத்துகிக்கொண்டு அந்த காலகட்டத்தின் மாற்றங்களை சொல்லியிருப்பதைப் போல). அந்த பார்வை எங்கேயும் உடைபடாது. மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும், தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும் கதை வால்ட்டர் ஒயிட்டை பற்றியதுதான். ஜெஸ்சியின் வாழ்க்கையில் அவர் நுழைந்ததும் அவரது வாழ்க்கையும் ஜெஸ்ஸியின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. இங்கே இந்த பார்வை (Point of view) தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சில இரண்டு நண்பர்களை பற்றிய தமிழ் படங்களில், கதை யாரை பற்றியது என்ற தெளிவு இல்லாமல் படம் நகர்வதை கண்டிருப்போம். ஏனெனில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உலகங்களையும் காட்சிகளில் திணித்திருப்பார்கள். அப்படி செய்யும் போது Point of view அடிபட்டு போய்விடும். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் பதியாமல் போய்விடும். அதை எப்படி சரியாக சொல்வது என்பதை இக்கதையில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.\nFly என்ற ஒரு எபிசோடை, ஒரு லேபிற்க்குள் வெறும் இரண்டு நபர்கள், ஒரு பறக்கும் பூச்சியை மட்டும் வைத்தே நகர்த்தியிருப்பார்கள்., பட்ஜெட் அதிகாமாகிவிட்டதால், பட்ஜட்டை குறைக்க ஒரு லேப்பிற்குள்ளேயே முழு எபிசொடையும் உருவாக்கினார்களாம். எப்படி ஸ்வாரஸ்யமாக, மூலக் கதையிலிருந்து பிறழாமல் சிங்கிள் செட்டிங் சப்ஜெக்ட் எழுதுவது என்பதற்கு இந்த எபிசோட் ஒரு சிறந்த உதாரணம்.\nஒயிட்டின் அகப்போராட்டம் ஒருபுறம் இருக்க, புற உலகிலும் அவர் போராட வேண்டி இருக்கிறது. ஐசென்பெர்க் காய்ச்சும் மெத்தம்பெட்டமைன் மார்க்கெட்டில் அதிகம் விற்ப்பதால், மற்ற போதை பொருள் வியாபாரிகள் அவரை கொல்ல துரத்துகிறார்கள். இங்கே கதை plot driven-ஆக மாறுகிறது. மாஃபியாகளிடமிருந்து தானும் தப்பிக்க வேண்டும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இங்கேயும் அவர் அறிவுதான் அவருக்கு கைகொடுக்கிறது. இது போன்ற external conflicts திரைக்கதையின் வேகத்தை கூட்ட உதவும்.\nபிரேக்கிங் பேட்டில் கவனிக்கப் படவேண்டிய இன்னொரு விஷயம் Character Transformation. ஆரம்பத்தில் தன் மனைவியிடம், சூழ்நிலை க���ரணமாக தவறான பாதையில் பயணித்துவிட்டதாக சொல்லும் கதாநாயகன், இறுதியில் தான் விரும்பியே அந்த பாதையை தேர்ந்தெடுத்ததாக கர்வத்தோடு சொல்கிறான். ஒரு கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்யாமல் தவிர்க்கிறதென்றால், அதற்கான காரணம் என்ன என்று சொல்ல வேண்டும். ஒரு செயலை செய்கிறதென்றால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். முன் செய்ய மறுத்த விஷயத்தை இப்போது செய்கிறது என்றால் அதையும் விளக்க வேண்டும். இங்கே ஒயிட் கதாபாத்திரத்தின் மாற்றத்திற்க்கான காரணத்தை விளக்கி இருப்பதுதான் திரைக்கதையின் பலம்.\nமேக்கிங்கிலும் தனித்துவமான சீரியல் இது. காட்சிகள் முழுக்க ஏராளமான குறியீடுகள் உண்டு. கதாபாத்திரங்களின் குணங்களையும் transformation-ஐயும் குறிக்கும் வகையில் வண்ணங்களை பயன்படுத்தி இருப்பார்கள். தஸ்தாவெஸ்கி, காஃப்கா என பலரின் தத்துவங்களை தொட்டுவிட்டு வரும் இந்த சீரியல், தூக்கத்தைப் பிடிங்கிக்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆங்கில சீரியல்களில் மிகவும் முக்கியமானது.\nகண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்\nமு.கு: இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை. நன்றி கல்கி.\nவேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில் அரங்கேறும் சாதாரண காட்சியே அது.\nஅங்கு அதிகம் வசிப்பது தினக் கூலிகள். அருகில் அமைந்திருந்த பஞ்சு தொழிற்சாலையில் பெரும்பாலானோர் வேலை செய்துக்கொண்டிருந்தனர். சிலர் உணவு பண்டங்களை விற்றும், சிலர் குறைந்த விலையில் உடையையும் உடலையும் விற்றும் வயிற்றை கழுவிக் கொண்டிருந்தனர்.\nமேம்பாலத்துக்குக் கீழ் அமைந்திருந்ததால் அந்த சேரியில் எப்போதும் வாகன இரைச்சலுக்கு பஞ்சமில்லை. கூடவே வேலைக்கு செல்லும் மனிதர்களின் காலடி சப்தம், பஞ்சு தொழிற்சாலையில் இயங்கும் பழைய எந்திரங்களிலிருந்து வரும் பேரொலி, நடு வீதியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஒலி, சேரியில் சுற்றி திரியம் நாய்களின் ஊளை, பன்றிகள் நரவையை நக்கி தின்னும் சப்தம் என அனைத்தையும் ஜன்னலுக்கு பின்னின்று அவன் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தான். வேறு வழியின்றி வெகு நாட்கள் அங்கே வசிப்பதனால் முதலில் நாராசமாய் காதில் விழுந்த ஒலிகள் இப்போது அவனுக்கு பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை.\nதினமும் காலையில் போருக்கு செல்வது போல் செல்லும் கூட்டம் வரிசையாக வடக்கு மூலையில் நிற்கும். இந்தியாவில் எங்குதான் வரிசை இல்லை\nசற்று உள்ளே சென்று பார்போமேயானால் பெரிய கல்வெட்டு ஒன்றை காணலாம். அதில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.\nகோடை வள்ளல் திரு. கோதண்டன் அவர்கள்”\nகொடை என்பது கோடை என பொறிக்கப்பட்டதனாலோ என்னவோ கோடைக்கு ஒருமுறை அந்த கல்வெட்டை மட்டும் சில ஜாலரா கூட்டம் வந்து சுத்தம் செய்து விட்டு போகும். கழிவறை சுத்தத்தைப் பற்றியோ சுகாதாரத்தைப் பற்றியோ யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. சுகாதாரம் கழிக்கப்பட்டதாலோ என்னவோ அது சுகாதார கழிப்பிடம்.\nஇவை அனைத்தும் அவனுக்கு பழகிப்போன காட்சிகள். அவன் வாழ்வில் ஏமாற்றம் மட்டுமே மாறி மாறி வந்ததேயொழிய மாற்றம் வரவில்லை.\nஅவன் நிரஞ்சன். விளரிய முகம். மெலிந்த தோற்றம் 5 அடி 8 அங்குலம். 74 கிலோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை. தற்போது 5 அடி 9 அங்குலம். 60 கிலோ.\nஒருகாலத்தில் ஐந்து வேலை உணவு உண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவன், தற்போது கிட்டியபோது மட்டும் உணவு உண்டு தன்னை கொல்ல முயற்சிக்கும் தனிமையை தான் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தான்\nஉயர் நடுத்தர வர்க்கத்தை சார்தவன் அவன். பிறந்ததிலிருந்து பசி அறிந்ததில்லை, இப்போது பசியை தவிர வேறு ஏதும் அறிவதில்லை.\nஅண்ணனாக தன் இரு தங்கைகளுக்கும் அவன் எதையும் செய்துவிடவில்லை. தனியார் பணியில் இருக்கும் அவன் தந்தைக்கு அவனை அரசு பணியில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசை. லட்சங்களை இறைத்து அவனை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவன் பொறியாளன் ஆவதை தவிர்த்து கலை கூத்தாடி ஆகி போனான். கல்லூரி செல்வதே மேடை நாடகம் போட, நண்பர்களிடம் கதை சொல்ல என்றாகிப்போனது.\nஅவன் சொல்லும் கதைகளை கேட்டு கைத்தட்டுவதற்காகவே ஒர் வேலையற்ற நண்பர் கூட்டமிருந்தது. அதனாலோ என்னவோ அவன் சினிமா பித்து தலைக்கேறி, உலக ���ினிமாவில் பின்நவீனத்துவம் பேசிடவே தான் பிறந்துள்ளதாக எண்ணிக்கொண்டான்.\nகல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பல இயக்குனர்களின் சென்று உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்கத் தொடங்கினான். அவர்களும் சொல்லிவைத்தார்போல் “படிச்சு முடிச்சதும் வா ” என்ற ஒரே பதிலையே சொல்லி அவனை திருப்பி அனுப்பினர். அவன் சோர்ந்து போகாது மீண்டும் மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான்.\nகல்லூரியில் எந்த பரிச்சையிலும் தேறவில்லை. தேர்வுகளைப்பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிடினும் வாங்கிய காசிற்காக கல்லூரி நிர்வாகம் அலட்டிக்கொண்டது.\n“உங்க பையன்கூட சேர்ந்துதான் மத்த நல்ல பசங்களும் கெட்டு போறாங்க. எந்நேரமும் கதை அடிக்கிறது, கேங் பார்ம் பண்ணிக்கிட்டு பிரச்சனை பண்ணுறது, அவனுக்கு மனசுல ஹீரோனு நினைப்பு. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்க படிகிறதா இருந்தா படிக்கட்டும். இல்லைனா அவன் கல்லூரியவிட்டு நீக்க வேண்டியதிருக்கும்” பொறிந்து தள்ளினார் கல்லூரி முதல்வர்.\n“உங்கள நம்பிதான படிக்க அனுப்புறோம், காச வாங்கிகிட்டு நீங்களே இப்படி பேசுனா எப்படி மேடம் “\n“படிக்க அனுப்பினேன்னு நீங்க சொல்றீங்க. அவன் படிக்க முயற்சிகூட பன்னலயே. படிக்க வேண்டிய வயசுல என்ன சார் ஆட்டம். எதோ கல்சுரல்ஸ் பண்ணுறனு கிளாசுக்கே வரமாட்டேன்கிறான். கேட்டா நம்ம கல்லூரிக்காகதான் செய்றேன்னு என்னையே எதிர்த்து பேசுறான். இவன் போகும்போது கூடவே பத்துபேர கூட்டிட்டு போயிடுறான். கண்டிச்சு வைங்க..இவனால எங்க கல்லூரி பேர் கெட்டுட கூடாது”\n“இப்ப கூட உங்க பேர் கெட்டுட கூடாதுனுதான் பார்க்குறீங்களேயொழிய என் பையனோட எதிர்காலத்தை பத்தி பேச மாட்றீங்களே…கடன் வாங்கி அவன இங்க படிக்கவச்சேன் “\n“இது ரொம்ப பிரபலமான கல்லூரி, இங்க படிச்சா உடனே வேலை கிடைக்கும், அதனாலதானே கடன்பட்டாலும் பரவாயில்லைன்னு உங்க பையன சேர்த்திருக்கீங்க. இதுவே இது ஒரு அநாகரிமான கல்லூரி, இங்க எந்த மாணவனும் ஒழுங்க படிக்க மாட்டான், ஆட்டம் போடுறத தவிர அவனுக்கு வேற வேலையில்லை, அப்படினா உங்க புள்ளைய சேர்ப்பீங்களா \nமுதல்வரின் பேச்சில் நியாயம் இருப்பதாக தோன்றியதால் என்னவோ நிரஞ்சனின் தந்தை எதையும் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை.\nமுதல்வர் தொடர்ந்து பேசினார், “இங்க பாருங்க சார். உங்க பையனோட எதிர்காலத்தில எங்களுக்கும் அக்கறை இருக்கு. அவன கொஞ்சம் கண்டிச்சு வைங்க. பிளேஸ்மென்ட் நெருங்கிடுச்சு. அவன் படிக்க ஆர்வம் காட்டினா போதும், நிச்சயம் அவன மேல கொண்டு வந்திடுறோம்”\n“அவங்க சொல்றதெல்லாம் என்னால கேக்க முடியாதுபா. எனக்கு படம் எடுக்கிறதுலதான் ஆர்வம் அதிகம். அவங்க உங்களுக்கு கால் பண்ணினதும் நீங்க ஏன் தனிய போய் பார்த்தீங்க. என்னையும் கூட்டிட்டு போயிருக்கனும். ரொம்ப நல்லவ மாதிரி பேசுறாளோ..வருஷம் வருஷம் ஏதோ ஒரு சிம்போஷியம் நடத்தி காசடிக்கிறா. கல்சுரல்ஸ் எங்க கட்டுப்பாட்டுல இருக்கிறதுனால காசடிக்க முடியல . அதனால் என் மேல வெறுப்பு “\nகன்னத்தை தடவியவாறே நிரஞ்சன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தது. சிறு வயதுமுதல் அவனை அதிகம் கண்டித்தது அவன் தாய் மட்டுமே. அதிகம் செல்லம் கொடுத்த தந்தை முதன் முதலில் கை நீட்டியது, அதுவும் தங்கைகளின் முன் தான் அடி வாங்கியது அவனுக்கு பெருத்த அவமானமாயிருந்தது.\n உன் புள்ள செத்துட்டானு நினைச்சிக்கோ “\nவீட்டைவிட்டு வெளியேறியவனை யாரும் தடுக்க முற்படவில்லை. அவன் தாய் மட்டுமே கதறிக்கொண்டிருந்தாள்.\nசென்னை வந்த பின் பல இயக்குனர்களை சந்தித்தான். ஒவ்வொருவரும் பல காரணங்களை சொல்லி அவனை தவிர்த்தனர், சில நேரங்களில் காவலாளிகள் தடுத்தனர்.\n“புயலிலே ஓர் தோணி படிச்சிருக்கியா ” ஒரு பிரபல இயக்குனர் வினவினார்..\n“அபப்டியெல்லாம் இல்ல சார்..குமுதம் ஆனந்த விகடன் படிப்பேன்..நல்ல கதை சொல்லுவேன் “\n“இங்க பாரு தம்பி. சினிமா என்பது ஒரு புரிதல். அதுக்கு நீ இன்னும் பக்குவ படல…நிறைய படி..அப்பறம் ஒருநாள் வா..பாக்கலாம் “\nநிச்சயம் வீட்டுக்கு திரும்பி போகிற எண்ணம் அவனுக்கில்லை. தன்மானம் என்று தனக்கு தானே கற்பித்துக் கொண்ட எதோவொன்று அவனை தடுத்தது.\nபல இயக்குனர்களின் வீட்டுப் படி ஏறிஇறங்கி, பல இடங்களில் பட்ட அவமானங்களை துடைத்துக் கொண்டு, கையில் இருந்த சில ஆயிரங்களை செலவு செய்து , கழுத்தில் இருந்த அந்த தங்க சங்கிலி அடகு கடைக்கு சென்றபின் உதவி இயக்குனர் வாய்ப்பு கிட்டியது. குறைந்த வாடகையில் அந்த சேரி வீடும் கிட்டியது..\nசினிமா அவனுக்கு நிறைய கற்று தந்தது. கனவு தொழிற்சாலை தான் கனவு கண்டதை போல் இல்லை என்பதை முதல் நாளே உணர தொடங்கினான். படப்பிடிப்பு குழுவே ஹீரோவுக்க��க காத்திருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது ஓர் செய்தி.\n‘ஷூட்டிங் பேக்கப்’ என்று குரல் ஒலித்தது. கலைந்த கனவுகளுடன் கூட்டம் கலைந்தது.\n ” வினவினார் ஓர் அசோசியேட்.\n“ஆமா சார், இன்னைக்குதான் சேர்ந்தேன் “\n..இப்பெல்லாம் நல்லா படிச்சா பசங்கதான் சினிமா பக்கம் வரீங்க.. நமக்கு படிப்பெல்லாம் கிடையாது.. எல்லாம் அனுபவம்..இருபது வருடம்..எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து சேர்ந்துக்கோ…”\nதன் நிலையை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தவன்,எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தான். அந்த அசோசியேட் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்று இன்னொருவனிடம் பேசிக்கொண்டிருந்தார்,\n“… எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து ……”\n காலையிலே பலத்த யோசனை…”அருகில் நின்றுகொண்டிருந்தார் அந்த வீட்டு ஓனர் மாடசாமி ..பல ஒன்டிக்குடுத்தனங்கள் இருக்கும் அந்த ‘திருமகள் நிலையத்தின்’ சொந்தக்காரர். கடுமையான முகம், ஆனால் குழந்தை மனசு. அதனால்தான் என்னவோ அங்கு பலர் வாடகை கொடுக்காவிடினும் அவர்களை விரட்டியடிக்கவில்லை.\nவீதியை பார்த்தவாறே பழைய ஞாபங்களில் லயித்திருந்த நிரஞ்சன், மாடசாமியின் குரல் கேட்டு திரும்பினான்…\n“அது காவேரி பிரச்சனைக்கு …இது ஈழப் பிரச்சனை..”\n“சினிமாகாரன நினைச்சா சிரிப்புதான்யா வருது..கண்டகருமாந்தரத்த சினிமால காட்டுறான்..ஒரு படம் ஓடிட்ட ஈழப் போராளி ஆயிடறான்…என்ன எழவோ..நமக்கு சினிமானாலே ஆகாது..உன்ன ஏதும் சொல்லல..நீ கோவிச்சிக்காத..”\n“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க..மனசுல இருக்குறத சொல்லுறீங்க..நான் மத்தவங்க மாதிரி இருக்கமாட்டேன்..நிச்சயம் நல்ல படம் பண்ணுவேன்..”\nஇரண்டு வருடத்தில் அவன் நிறைய பக்குவப் பட்டிருந்தான். சினிமா அவமானங்களுடன் சேர்த்து நிறைய பாடங்களையும் கற்று தந்தது. ஆனால் படம்தான் இரண்டு வருடங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அவன் உதவி இயக்குனர்தான்..இன்னும் நிறையப்படிகளை கடக்கவேண்டும், நிறைய அவமானங்களை தாங்கவேண்டும் என்பது அவனுக்கு தெரியும். நம்பிக்கை ஒன்றைமட்டுமே மூலதனமாக கொண்டு பயனித்துக்கொண்டிருந்தான் .\nஅவன் முதல்தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதாக கேள்விப்பட்டான். இவனுக்கு யாரும் சொல்லி அனுப்பவில்ல���.அழையா விருந்தாளியாக வீட்டுக்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. உலக ஆசைகளை துறந்து, குடும்பத்திலிருந்து விடுபட்டு ஓர் சித்தனாகவே மாறிப்போனான்.\n“என் பொண்டாட்டி உடம்பு முடியலனு படுத்துட்டா..எனக்கும் சுதார்ப்பா ரோட்ல நடக்க முடியல..அதன் இந்த முனைக்கடை வரைக்கும் போய் மூணு இட்லி வாங்கிட்டுவாயேன்..நான் டீய குடிச்சு பொழுத கழிச்சுருவேன்..அது பசி தாங்காது..” என்று மஞ்சள் பையையும் காசையும் நீட்டினார் மாடசாமி..\nஅவனுக்கு இது பழகிப் போயிருந்தது. சிறு சிறு வேலைகளை செய்து, வாடைக தர முடியாத தன் இயலாமையை சரிசெய்ய முயர்ச்சிதுக்கொண்டிருந்தான் .\nபையை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கும்போது, மாடசாமியின் குரல் ஒலித்தது, “அப்படியே மிச்சம் காசுல நீ ஒரு டீ குடிச்சிட்டு வந்திடு ..”\nவீதியில் சிறுவர்கள் சாக்கடையில் விழுந்த பந்தை எடுத்து, அருகிலிருந்த வேறோரு சாக்கடை தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தனர்.\n டைரக்டர் மாமா..” என அனைவரும் கத்தினார். வாழ்கையில் அவனுக்கிருந்த சிறு சந்தோசங்களில் அதுவுமொன்று.\nஅந்த சிறுவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவான். நீட்ச்சே, ஹெகெல் என இவன் சொல்லும் தத்துவார்த்த விடயங்கள் புரியாவிடினும் அவர்களும் புரிந்ததுபோல் தலையாட்டுவார். இவனும் அந்த சிறுவர்கள்முன் தத்துவம் பேசுவதை பெருமையாக கருதினான். தன்னை சிறந்த மேதைகளாக காட்டிக்கொள்ள பாமரர்கள்முன் நவீனத்துவம் பேசும் அறைவேக்கடுகளின் பட்டியலில் இவனும் சேர்ந்துகொண்டது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஏனெனில் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டு, வாழ்வில் பல அவமானங்களை சந்திக்கும் அவனுக்கு தன் ஆண்மையை நிலைநிறுத்திக்கொள்ள தத்துவார்த்த பேச்சுக்கள் தேவைப்பட்டது. சொல்வதற்கெல்லாம் தலையாட்ட அந்த சிறுவர்களும் தேவைப்பட்டார்கள்..\nஇட்லியை வாங்கிகொண்டு, மீதமிருந்த காசில் டீ குடிக்க நினைக்கையில் தன் பிய்ந்த செருப்பைபற்றிய எண்ணம் தோன்றியது. டீ குடிப்பதைவிட அந்த காசில் செருப்பை தைத்துவிடலாமென எண்ணி செருப்புதைக்கும் கடையோரம் நடந்தான். ஒரு சிறிய ஓலை குடிசையின் வாசலில் சில சாமான்களுடனும் கையில் கோணி ஊசியுடனும் ஒருவன் அமர்ந்திருதான். குடிசையின் உள்ளே சில சமையல் பாத்திரங்கள் அடுக்கிவைக்கபட்டிருந்தது.\n“வா தம்பி ” என நிரஞ்சனை வரவேற்றான் அவ���். தடித்த மீசை. அவன் கருத்த உடலில் மீசை மட்டுமே வெளுத்திருந்தது. தலையில் ஒரு மயிர் கூட இல்லை. வயது அறுபதிற்க்கு மேல் இருக்கும்.\n“இந்த செருப்ப கொஞ்சம் தெச்சிகொடுங்களேன்”\n“என் கிட்ட ஏழு தான் இருக்கு… ” இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.\nசரி கொடு. தெச்சிகொடுக்கிறேன்.இதுக்காக உன்ன வெறும் காலோடையா அனுப்பமுடியும்..வெயில் வேற கொளுத்துது..”\n“இருக்கட்டும் இருக்கட்டும்…தம்பி என்ன பண்றீங்க \nஅந்த செருப்பு தைப்பவனின் முகத்தில் வேகமாக ஓர் புன்முறுவல் தோன்றி மறைந்தது. அதனுள் எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன.\nஅதன்பின் அவர்கள் இருவரும் ஏனோ பேசிக்கொள்ளவில்லை. அந்த நிசப்தத்தை திடிரெனவந்த ஓர் குரல் கலைத்தது,\n“தலைவரே,, இங்க வீ.கே நகர் மூணாவது தெரு..எங்க இருக்கு” மடிப்புக்கலையா சட்டைக்குள் ஒளிந்துக்கொண்டிருந்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரன்..\n“இங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க..” என்றார் அந்த கடைக்காரர். அங்கிருந்து நகர முற்பட்ட அந்த புதியவன் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டிருந்த நிரஞ்சனை பார்த்ததும் நின்றான்.\n“டேய் நீ நிரஞ்சன் தானே ”அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்றே ஒதுங்கி நின்ற நிரஞ்சனை அவன் அடையாளம் கண்டுகொண்டான்.\n“என்ன தெரியலையா.. கதிர்டா…கம்ப்யூட்டர்சயின்ஸ் டிபார்ட்மன்ட்..ஞாபகமில்ல \nநிரஞ்சன் எதுவும் பேச வில்லை. மிகவும் கடினப்பட்டு ஓர் புன்னகை புரிந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த காரிலிருந்து ஒரு பெண்குரல் ஒலித்தது.\n” தொடர்ந்து அந்த புதியவன் பேச தொடங்கினான்,,\n“என்னடா ஏதோ படம் எடுக்கிறேன்னு சுத்திக்கிட்டு இருந்த..இப்ப ஆளு இவ்வளவு பரிதாபமா மாறிட்ட..ஏதும் படம் எடுத்த மாதிரி தெரியலே…”\n“சீக்கிரம் எடுத்திடுவேன்” அவமானங்கள் நிரஞ்சனுக்கு புதிதல்ல..\n அவன்அவன் நெட்லயே படம் ரிலீஸ் பண்ணுறான்..நீ என்னடானா ஆளே மாறிபோய் இப்படி சுத்திக்கிட்டிருக்க..நல்ல இருக்கேன்னு பொய் சொல்லாத..பாத்தாலே தெரியுது..எப்படி இருக்கணு..அப்பவே தெரியும் எனக்கு..\nகதை யாரு வேணும்னாலும் சொல்லலாம்…படம் எடுக்கிறதெல்லாம்…..ம்ஹூம்..\nஒழுங்கா படிசிருந்தினா ஈசியா ஐ.டி வேலையாவது கிடைச்சிருக்கும்..என்ன பார்த்தியா…”\nகாரின் ஹாரன் மீண்டும் ஒலித்ததும் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு அந்த புதிய��ன் காரை நோக்கி ஓடினான்.\nகலங்கிய கண்களுடன் நின்றுக் கொண்டிருந்த நிரஞ்சனை ஆசுவாச படுத்த முயற்சித்தார் அந்தகடைக்காரர்\n“நீ ஏன் தம்பி கலங்குற..நிச்சயம் நீ படம் பன்னிருவ. நீ யாரையும் ஏமாத்துல..சொந்த திறமைய வச்சு முன்னுக்கு வர நினைக்குற..கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு உழைச்சா எல்லாம் சரியாகிடும் “\nதான் பொய் சொல்கிறோம் என்பது அவருக்கு தெரியும். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கொண்டு நிரஞ்சனின் நிலையை ஒருவாறு யூகித்துக்கொண்ட அவர் அவனை சமாதானம் செய்வதற்காகவே அவ்வாறு கூறினார். அவரும் பல வருடமாக யாரையும் ஏமாற்றாமல் தான் உழைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஏனோ முன்னேற முடியவில்லை..\n“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்” என்றவாறே தைத்த செருப்பை வாங்கிகொண்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.\nநிரஞ்சன் தொலைவில் ஒரு புள்ளியாக மறையும்வரை அவனை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை அறியாமலேயே அவர் கண்களில் நீர் பெருகியது.\nவேகமாக அந்த ஓலை குடிசையினுள் ஓடிய அவர் அங்கிருந்த அந்த பழைய பெட்டியை திறந்தார். அதில் கட்டு கட்டாக காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் சில செருப்பு தைக்கும் ஊசிகளும், சில கிழிந்த துணிகளும் கிடந்தன. அந்த காகிதங்களை கையில் ஏந்தி, தன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்க, படிக்க தொடங்கினார். இதுவரை பல முறை படித்திருப்பார். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மனதில் ஏதோ ஓர் பாரம் அவரை அழுத்திடும். பல வருடத்திற்குமுன் அவர் எழுதிய திரைக்கதைகள்தான் அவை….\nஅவர் கண்களில் கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. நிரஞ்சனின் வார்த்தைகள் காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது…\n“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்”\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\nப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://github.com/noolahamfoundation/multimedia/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D-(Multimedia-Archiving-Platform)-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-19T08:17:14Z", "digest": "sha1:K6GIJK3CPFLQL3QMESOZ5M2UCQZBNPNU", "length": 24446, "nlines": 158, "source_domain": "github.com", "title": "பல்லூடக ஆவணகத் தளச் (Multimedia Archiving Platform) செயற்றிட்டக் கற்றல்கள் · noolahamfoundation/multimedia Wiki · GitHub", "raw_content": "\nபல்லூடக ஆவணகத் தளச் (Multimedia Archiving Platform) செயற்றிட்டக் கற்றல்கள்\nநூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணகத் தளதுக்கான (Multimedia Archives Platform) முன்மாதிரியை கட்டமைக்கும் முயற்சி 2011 இல் இருந்து பல தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பான இந்தச் செயற்திட்டம் (NF : Project : Prototyping Integrated Digital Preservation Solution) 2016 க்கான ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவில் (2016 APB) ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் செயற்திட்டம் ஊடாக நாம் பல கற்றல்களைப் பெற்றுக் கொண்டோம். இந்த அறிக்கை அந்தக் கற்றல்களைப் பகிர்ந்துகொள்கிறது.\nஅடுத்த தலைமுறை ஐலண்டோரா - https://islandora.ca/CLAW\nநூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகம் அச்சில் பதிக்கப்பட்ட எழுத்தாவணப் படைப்புக்களையே (published works) பெரும்பாலும் பாதுகாத்து அணுக்கப்படுத்தி வந்துள்ளது. அச்சு எழுத்தாவணங்களைத் தாண்டி பல்லூடகங்களை, எண்ணிமப் பிறப்புக் கொண்ட படைப்புக்களை ஆவணப்படுவது அவசியம் என்பது 2011 வியூகத் திட்டமிடல் ஊடாக நன்கு உணரப்பட்டது. பல்லூடக வளங்களைச் சேகரித்தல், ஒழுங்குபடுத்தல், பாதுகாத்தல், காட்சிப்படுத்தல், தேடுதல் உட்பட்ட வசதிகளைக் கொண்ட ஒரு தளத்தை ஆயும் முயற்சிகள் 2011 காலப் பகுதியிலேயே தொடங்கிவிட்டது. எமது தேவைகளை நாம் Digital Library Software Evaluation Metrics என்ற ஆவணம் ஊடாக பதிவுசெய்தோம்.\nகுறிப்பாக எமக்குப் பின்வரும் தேவைகள் இருந்தன:\nதேடல் மற்றும் காட்சிப்படுத்தல் (Search and Discovery Mechanism)\nபல்லூடகங்களைச் (ஒலிக் கோப்பு, நிகழ்படம், படங்கள், எண்ணிம ஆவணங்கள், பிற) சேகரித்தல், பாதுகாத்தல், காட்சிப்படுத்தல்\nசீர்தரங்கள் அடிப்படையிலானா மீதரவ ஆதரவு, மீதரவுகளை உருவாக்க இற்றைப்படுதுவதற்கான ஆதரவு - Support for Metadata Standards, Ability to create, update metadata records\nபாதுகாப்புக் கூறுகள் (Preservation Features): சரிபார் தொகை (Checksum), நுட்ப மீதரவு (Technical Metadata), கண்காணிப்பு (Audit)\nநேரடிப் பயனர் பங்களிப்பின் ஊடான உள்ளடக்க வளர்ச்சி (Enabling user contributions)\nசேகரங்களுக்கான ஆதரவு, குறிப்பாக ஓர் ஆவணம் பல சேகரங்களில் இடம்பெறுவதற்கான வசதி\nநீட்டப்படக்கூடியது (Expendable) விரிவாக்கத்தக்கது (Scalable)\n2011 இலேயே நாம் சில மென்பொருட்களை ஆய்ந்தோம். விக்கி (mediawiki.org), டூரூப்பல் (drupal), ஓப்பின் லைபிரரி (openlibrary.org) ஆகிய தளங்கள் முதலில் பரிசோதிக்கப்பட்டன. விரிவாக்கத்து ஏற்றதாகவும் (Scalability) ந��லக எண்ணிம நூலக விக்கியையும் ஒத்தாகவும், பல்வேறு எண்ணிம நூலக வசதிகளையும் கொண்ட ஓப்பின் லைபிரரியை நாம் விரிவாகப் பரிசோதிக்க தேர்ந்தெடுத்தோம். Infogami மீது நிறுவ முடியும் என்று அறிந்தோம். ஓப்பின் லைபிரரியை நிறுவ முயன்றோம். அதை நிறுவுவதில், சோலரை (Solr) அமைப்புவடிவமைப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டோம்.\n2013 இன் இறுதியில், 2014 இல் இந்தத் தேடல் விரிவானது. பின்வரும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு பரிசோதிக்கப்பட்டன:\nடி.எசுபேசு (dspace.org) - நிறுவனக் களஞ்சிய மென்பொருள் (Institutional Repository - IR)\nmukurtu.org - எண்ணிம பண்பாட்டு மரபுக் களஞ்சியம்\nஆர்கைவ்மெற்றிக்கா (archivematica.org) + அற்ரம் (accesstomemory.org) - எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் காட்சிப்படுத்தல் மென்பொருட்கள் (digital preservation system & discovery mechanism)\n2015 ஐன் இறுதியில் நாம் ஆர்கைவ்மெற்றிக்கா + அற்ரம் ஆகியவற்றை கட்டற்ற நிரலர்களின் (FOSS Developers) உதவியுடன் நிறுவி துல்லியமாக பரிசோதித்தோம். இதனை எமது தீர்வாக தெரிவு செய்து ஒரு முன்னோட்டச் செயற்திட்டத்தை (pilot project) 2016 இல் செய்வது என்று முடிவெடுத்தோம். அவ்வாறு செயற்படுத்துகையில் ஆர்கைவ்மெற்றிக்கா + அற்ரம் இல் நாம் சில குறிப்பான சிக்கல்களைக் கண்டடைந்தோம். ஆர்கைவ்மெற்றிக்கா மரபுசார் ஆவணகத்துக்கு (traditional archive) ஆதரவு தரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. அதனால் நாம் ஒரு பொருளை இரண்டு சேகரங்களுக்குள் உறுப்பினராக வைக்க முடியாது. இது தொடர்பாக நாம் ஆர்கைவ்மெற்றிக்கா ஆக்குநர்களுடன் விரிவாக உரையாடினோம்.\nஅடுத்த சிக்கல் ஆர்கைவ்மெற்றிக்கா + அற்ரம் முறையாகப் பயன்படுத்துவது தொடர்பாக ஊழியர்களுக்கும் பொதுப் பயனர்களுக்கும் பயிற்சி தருவது சிரமாக இருந்தது. ஆர்கைவ்மெற்றிக்காவில் மீதரவுகளைத் தொகுப்பதற்கான வசதி குறைவாகவே இருந்தது. ஆர்கைவ்மெற்றிக்காவில் ஒரு ஆவணக தகவல் பொதியை (Archival Information Package - AIP) உருவாக்கிய பின்பு அதனை மாற்றுவது கடினமாகும். மேற் சுட்டப்பட்ட காரணங்களால் நாம் ஐலன்டோரா (islandora.ca) + ஃபெடோரா (fedorarepository.org) + சோலர் (lucene.apache.org/solr/) தீர்வை நோக்கி நகர்ந்தோம்.\nஐலண்டோரா பல்லூடக எண்ணிம வளங்களை பாதுகாக்க, மேலாண்மை செய்ய, அணுக்கப்படுத்த பயன்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் தளம் ஆகும். இது ஃபெடோரா, டூர்ப்பல் (drupal.org), சோலர் உட்பட்ட பல்வேறு கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்தி அல்லது அவற்றோடு சேர்ந்து இயங்கிறது. இந்தத் தளத்தை நூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்கள் பயன்படுத்துகின்றன. இந்த மென்பொருள் பல நிறுவனங்களால் கூட்டாக கிட்கப்பில் (github.com/Islandora) உருவாக்கப்பட்டு கட்டற்ற மென்பொருளாக பகிரப்படுகின்றது.\nநாம் ஐலண்டோராவை நோக்கி நகர்வதற்கு எமது நுட்பப் பங்களிப்பாளர் ஒருவர் இந்த நுட்பங்களில் நேரடி அனுபவம் பெறும் வாய்ப்புக் கிடைத்ததும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த நுட்பங்களை நாம் முன்னரும் அலசி இருந்தாலும், அவற்றை நிறுவுவது எமக்கு முன்னர் சவாலாக இருந்தது. ஆனால் மேலதிக அனுபவங்களோடும், அன்சிபிள் போன்ற செயலிகளை நிறுவப் பயன்படும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், ஐலண்டோரா கட்டற்ற மென்பொருள் சமூக ஆதரவோடும் நாம் இந்த மென்பொருளை வெற்றிகரமாக நிறுவினோம். ஐலன்டோரா + ஃபெடோரா + சோலர் எமது தேவைகளுக்கு நல்ல தீர்வாக அமைந்தது.\nசெயல் சார் கூறுகள் (Functional Features)\nசேகரங்கள் - ஒரு உறுப்பு பல சேகரங்கள் (Collections - one to many mapping)\nபாதுகாப்புக் கூறுகள் (Preservation Features): சரிபார் தொகை (Checksum), நுட்ப மீதரவு (Technical Metadata), கண்காணிப்பு (Audit)\nதிறந்த ஆவணக தகவல் முறைமை ஆதரவு (OAIS Support)\nதொகுப்பு உள்ளீடு (Batch Processing)\nதரவேற்றம், இறக்கம் (Export & Import)\nநீட்டப்படக் கூடியது (Extensible) - பல கூறகங்கள் உள்ளன\nவிரிவாக்கத்தக்கது (Scalable) - பெரும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன\nமென்பொருள் சார் சமூகம். ஆதரவு\nஒப்பீட்டளவில் எளிதாக நிறுவக் கடியது பராமரிக்கக் கூடியது\nஅண்மைக் காலமாக பல பகுதிகளைக் கொண்ட செயலிகளை நிறுவும் (installation/deployment/configuration) பணிகள் தானியக்கம் (automation) செய்யப்பட்டு வருகின்றன. இதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு configuration management மற்றும் deployment automation செயலி அன்சிபிள் (Ansible) ஆகும். இதனை நாம் நூலக ஆய்வகத்தில் பரிசோதித்தோம். மேலும் அண்மைக் காலமாகா ஒரு மென்பொருளை deploy செய்ய பல்வேறு வகையான புரவல் சேவைகள் மற்றும் நுட்பங்கள் பயன்படுகின்றன. நாம் Docker போன்றவற்றைப் பரிசோதித்தோம். பின்னர் நாம் அன்சிபிள் + மெய்நிகர் வழக்கி (Digital Ocean) தீர்வைத் தேர்தெடுத்தோம்.\nநாம் ஐலண்டோராவுக்கான பின்வரும் அன்சிபிள் ஃபிளேபுக் - https://github.com/jefferyb/islandora-7.x-enterprise-ansible க்கை பயன்படுத்தி ஐலண்டோராவின் core stack ஐ நிறுவினோம். பின்னர் மேலதிக modules, solr configurations ஆகியவற்றைச் செய்தோம்.\nSolr ஐ முறைப்படி configure செய்வது முக்கிய ஒரு சிக்கலாக இருந்தது. அதனை நாம் ஐலண்டோரா சமூகத்தின் கூகிள் மன்றத்தின் உதவியுன் ஊடாகப் பெரும்பாலும் செய்யக் கூடியதாக இருந்தது.\nகுறிப்பாக நாம் என்ன Content Models ஐ பயன்படுத்துவது என்பது எமக்கு முன் ஒரு முக்கிய தேர்வாக அமைந்ததும். அந்த Content Models இன் default MODS Forms சற்று மாற்றி அமைப்பதும் எமக்கு தேவையாக இருந்தது. ஐலண்டோரா இவற்றை மிகவும் எளிமையாகச் செய்ய அனுமதித்தது.\nஅடுத்த தலைமுறை ஐலண்டோரா - https://islandora.ca/CLAW\nநாம் தற்போது நிறுவி இருப்பது ஐலண்டோரா 1.7.8 பதிப்பு ஆகும். ஐலண்டோராவின் அடுத்த வெளியீடு மிகவும் மாறுபட்டதாகவும், மிகப் பெரிய ஒரு பாச்சலாகவும், இணைப்புத் தரவு நுட்பங்களுக்கு ஆதரவு தரும் வகையிலும் அமையும். நாம் இந்தப் பதிப்பில் 1 இல் இருந்து 2 ஆண்டுகள் இருந்துவிட்டு, அடுத்த இணைப்புத் தரவுக் கட்டமைப்பில் அமைந்த தளத்துக்கு நகர்வதற்கு திட்டமிடுவோம். அது ஒரு பெரும் கனவு. இணையுங்கள்.\nபல்லூடாக ஆவணகத் தளத்தை நிறுவுவதில் நூலக நிறுவனம் பின்வரும் சவால்களை எதிர்நோக்கியது:\nஅச்சில் பதிக்கப்பட்ட ஆவணங்களுக்கு முக்கியத்துவம் தந்தது போல், பல்லூடக மற்றும் எண்ணிமப் பிறப்புக் கொண்ட ஆவணங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்பது நூலக நிறுவனத்தில் முதன்மைப்படுத்தப்படவில்லை.\nநூலக நிறுவனம் நுட்ப விடயங்களுக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை. எ.கா போதிய நிதி, ஆளணி வளங்கள் ஒதுக்கப்படவில்லை.\nபோதிய துறைசார் அனுபவம் உள்ள தன்னார்வலர்களை உள்வாங்காதது. அப்படி அவர்கள் பங்களித்தாலும், அவர்களின் பங்களிப்பை வினைத்திறனோடு முன்நகர்த்திச் செல்லாமை.\nதன்னார்வலர்கள் தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் கடமைப்பாட்டுடன் செயற்திட்டங்களைத் தொடராதல்.\nமுடிவெடுத்தலில், மென்பொருட்களை சீர்தரங்களை தெரிவுசெய்வதில், முன்மாதிரிகளை நிறைவேற்றுவதில் மிகையான நேரம் எடுத்துக் கொண்டது. செயற்திட்டங்கள், முதன்மைப் பணிகள் நிறுவனச் சீரமைப்புப் பணிகளுக்கென அடிக்கடி முற்றிலும் நிறுத்தப்பட்டு பின்போடப்பட்டது.\nசெயற்திட்டங்களை நிர்வாக நோக்கில் மேலாண்மை செய்ய போதிய மேலாண்மை செய்யும் ஊக்கம் அல்லது திறன் தன்னார்வலர்கள் மத்திலோ அல்லது ஊழியர்கள் மட்டத்திலோ இல்லாதது.\nமேற்சுட்டப்பட்ட விடயங்கள் நூலக நிறுவனம் ஓர் உயர்ந்த தொழிற்திறன் மற்றும் செயற்திறன் வாய்ந்த நிறுவனமாகச் செயற்படும் போது மேம்படுத்த வேண்டிய விடயங்கள் ஆகும். பல விடயங்கள் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.\nபல்லூடக ஆவணகத் தளச் (Multimedia Archiving Platform) செயற்றிட்டக் கற்றல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aagaasa-nilavu-song-lyrics/", "date_download": "2018-08-19T07:40:42Z", "digest": "sha1:OAVRIAGTACIYA46527AGSFHIPOSLSXJB", "length": 6974, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aagaasa Nilavu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஇசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்\nஆண் : ஆகாச நிலவுதான்\nஆண் : உன்னை போல\nஆண் : சாமி கொடுத்த\nவரமே நீ தானே எனக்கு\nஆண் : ஆகாச நிலவுதான்\nஆண் : சூரியன கேளு\nஆண் : வங்க கடலை\nஆண் : உலகே அழிஞ்சாலும்\nஆண் : ஆகாச நிலவுதான்\nஆண் : எப்போவுமே நீதான்\nஎன்னோட ஆவி பட்டம் பல\nஆண் : உன்னை விட\nஒரு சொத்து சுகம் இந்த\nஆண் : எதையும் உனக்காக\nஒத்தை நொடி பிரிய சொன்னா\nஆண் : ஆகாச நிலவுதான்\nஆண் : உன்னை போல\nஆண் : { சாமி கொடுத்த\nவரமே நீ தானே எனக்கு\nபுவியில் ரொம்ப பெருசா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-kolluthadi-song-lyrics/", "date_download": "2018-08-19T07:43:53Z", "digest": "sha1:TXTP26IQN6P74HS4WJHNDULP6LMAKDCY", "length": 7561, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Kolluthadi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் மிருதுளா வாரியர்\nஇசை அமைப்பாளர் : கோபி சுந்தர்\nஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே\nபெண் : காதல் சொல்லும் எந்தன் கண்ணே\nஆண் : காற்றாய் வருவேன்\nபெண் : சுவாசம் நீயே\nஆண் : விழி முட்டும் நீர்தானே\nஎன் காதல் வலியே தருதே\nஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே\nபெண் : ஹோ ..\nகாதல் சொல்லும் எந்தன் கண்ணே\nஆண் : போர்க்களம் என் நெஞ்சோரத்தில்\nபெண் : பூ பூக்கும் மணிமாடத்தில்\nஆண் : தனிமை வாலாய்\nபெண் : ஒரு பார்வை மருந்தாக\nஆண் : உயிரை உயிலாய்\nஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே\nகாதல் சொல்லும் எந்தன் கண்ணே\nபெண் : கால் நோக நான் தேடினேன்\nஆண் : கை சேர…நான் ஏங்கினேன்\nபெண் : இனி நீ நான் தான்\nஆண் : ஒரு வார்த்தை அதைக்கேட்க\nவருவேனே உயிர் மீட்க நான்..ஆஆ…\nபெண் : உயிரை உயிலாய்\nஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே\nபெண் : காதல் சொல்லும் எந்தன் கண்ணே\nஆண் : காற்றாய் வருவேன்\nபெண் : சுவாசம் நீயே\nஆண் : விழி முட்டும் நீர்தானே\nஎன் காதல் வலியே தருதே\nஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே\nபெண் : காதல் சொல்லும் எந்தன் கண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50520-topic", "date_download": "2018-08-19T08:10:06Z", "digest": "sha1:JHQTY7KRZVS5EYZTQDUMY2WEYP5KYJGL", "length": 27883, "nlines": 281, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\nபடித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபடித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nவந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்\nடாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா\nவந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா\n ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது\nநன்றி இ தமிழ் வேர்ல்ட் தளம்\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nவந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது\nடாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது\nவந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.\nடாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nநகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல\nதிருமண பந்தம் அருமையான பந்தம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nவெளி நாடு சென்றிருந்த கணவருக்குத் தந்தி வந்தது, \" மனைவி இறந்து விட்டார்.உடனே வரவும்\".\nகணவர் தெரிவித்தார், \"என்னால் வர இயலாது, ஈமக்கிரியைகளை முடித்து விடவும்\"\nமீண்டும் தந்தி வந்தது, \" பிணத்தை எரிப்பதா புதைப்பதா\nகணவர் பதில் அனுப்பினார், \" பிணத்தை எரித்து விடவும். சாம்பலைப் புதைத்து விடவும்.\"\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nகவிப்புயல் இனியவன் wrote: வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது\nடாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது\nவந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.\nடாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.\nவேற வழி இல்லை சிரிக்கத்தான் வேண்டும் நகைச்சுவைதானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nநண்பன் wrote: நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல\nதிருமண பந்தம் அருமையான பந்தம்\nநானும் இப்படி பலமுறை கூறியிருக்கிறேன்\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nடாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...\nடாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்��ிரி கிட்டே சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nஒருவர்: தொலைக் காட்சி நிகழ்ச்சியிலே ஒரு டாக்டர் மருத்துவக் குறிப்பை எப்படி சொல்ல ஆரம்பிப்பார்\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nடாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்\nவந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nபெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..\nபெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nவாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...\nடாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nஒருவர்: போலி டாக்டரிலே இவர் ஒரு வித்தியாசமானவர்...\nஒருவர்: எந்த வியாதியையும் இவர் குணப்படுத்தாமல் விட்டதில்லை...\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nநண்பன் wrote: நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல\nதிருமண பந்தம் அருமையான பந்தம்\nநானும் இப்படி பலமுறை கூறியிருக்கிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nநண்பன் wrote: நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல\nதிருமண பந்தம் அருமையான பந்தம்\nகொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே அவங்க யாரு என தெரியுமா நண்பனே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nநண்பன் wrote: நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல\nதிருமண பந்தம் அருமையான பந்தம்\nகொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே அவங்க யாரு என தெரியுமா நண்பனே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nநண்பன் wrote: நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல\nதிருமண பந்தம் அருமையான பந்தம்\nகொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே அவங்க யாரு என தெரியுமா நண்பனே\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nநண்பன் wrote: நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல\nதிர��மண பந்தம் அருமையான பந்தம்\nகொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே அவங்க யாரு என தெரியுமா நண்பனே\nஅவருக்கு உண்மை புரிந்து விட்டது என்று நினைக்கிறேன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nRe: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்���ுத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2134/", "date_download": "2018-08-19T08:16:33Z", "digest": "sha1:VHXDXSVGC6JDHTYMSUZQPDCTA3STJTOF", "length": 10589, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருகின்றது – ஒபாமா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருகின்றது – ஒபாமா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஎனினும், தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nசிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஎனினும் தொடர்ந்தும் தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது தீவிரவாதிகள், வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தும் உத்திகளை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதனிப்பட்ட ரீதியில் அல்லது சிறு குழுக்களாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்காக ஈரானுக்கு 400 மில்லியன் டொலர்கள் கப்பம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாதிகளினால் அமெரிக்காவையோ அல்லது நேட்டோபடையினரையோ தோற்கடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் புதிய சட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிஜி தீவின் அருகே 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்பின் பிரசார முன்னாள் உதவியாளருக்கு 6 மாதங்கள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nநோபல் பரிசு பெற்ற ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன அழிப்புக் குற்றம் – மியன்மார் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை….\nஇலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nவிமல் வீரவன்சவிடம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/first-clap-season-2/", "date_download": "2018-08-19T07:18:08Z", "digest": "sha1:NRSK2W6XYJVQMLC4F3QXSJQZBRUY2DJK", "length": 14067, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 | இது தமிழ் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2\nஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2\nஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 1\nமூவிபஃப், 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியைத் தொடங்கியுள்ளனர்.\nஇந்தப் போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகை தந்த அனைத்து இளந்தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதைக்களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்தக் குறும்படப் போட்டியைத் தொடங்கியிருக்கிறோம்.\nதற்போதைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையைக் குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களைப் பரவசமடையச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான பாதையை தான் நாங்கள் திறந்திருக்கிறோம்.\nஇதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்தக் குறும்படங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க நாக் (Knack) ஸ்டுடியோஸ் முன்வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.\nசீசன் 1 இல் வெற்றிப் பெற்ற இளம் இயக்குநர் ஆனந்த் என்பவர் ���ற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பதைப் பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறோம். அத்துடன் கடந்த ஆண்டில் நடைபெற்ற குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து திரைப்படங்களைத் தமிழகம் முழுவதும் உள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதனை முப்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். சீசன் -1 ஐப் போல் சீசன் -2 போட்டியும் வெற்றி பெறும்.\nஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 வில் மூன்று நிமிட கால அளவிற்குள் குறம்படத்தை அனுப்பவேண்டும். முதல் பரிசாக மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாமிடத்தை வென்றவருக்கு இரண்டு லட்ச ரூபாயும், மூன்றாமிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.\nமுதலிடத்தை வென்ற போட்டியாளருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் தங்களின் கதை மற்றும் திரைக்கதையைக் கூற வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்” என்றார்.\nஇயக்குநர் ராம் பேசுகையில், “மக்களையும், படைப்பாளிகளையும் பரவசப்படுத்தும் இடமாக இன்றும் திரையரங்கம் மட்டுமேயிருக்கிறது. பெரிய திரை, சுற்றிலும் இருட்டு, நவீன ஒலியமைப்பு என பல விசயங்களைச் சொல்லலாம். ஆனால் குறும்படம் என்பது வேறு வகையிலான கலை வடிவம்.\nஇங்கு குறும்படம் என்பது பெரிய படங்களை இயக்குவதற்கான ஒத்திகையாகவும், முன் அனுபவமாகவும் தான் இருக்கிறது. அதனால் குறும்படங்கள் கோடம்பாக்கத்தையே சுற்றிச் சுற்றி வருகிறது. இதைத் தவிர்த்து நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை என எங்கேயிருந்தாலும், உங்களுடைய கதையைக் குறும்படமாக எடுத்தால், அது இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், அது பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் போட்டியில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழகத்தில் மட்டும் திரையிடாமல் இந்தியா மற்றும் உலக அளவிலான அனைத்து திரையரங்குகளில் திரையிடப்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்தத் தருணத்தில் முன்வைக்கிறேன். ஏனெனில் கனடா, சிங்கப்பூ���், ஆஸ்திரேலியா, யாழ்பாணம் என பல இடங்களிலும் திறமையான இளங்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்றார்.\nஒரு கதை சொல்ல நீங்க தயாரா\nPrevious Postமுந்திரிக்காடு - போஸ்டர் Next Postஅச்சமில்லை அச்சமில்லை - போஸ்டர்\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்\n“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-Self-Improvement-Tamil-Books-Online?page=11", "date_download": "2018-08-19T07:28:00Z", "digest": "sha1:5A3MCL5SPEJANSOIU6GQYR4JJPBL6FIW", "length": 7763, "nlines": 339, "source_domain": "nammabooks.com", "title": "Self Improvement", "raw_content": "\nபெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட..\nஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு - Ilakkai Yetum Varai Idaividathu Iyangu\nஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு’ என்னும் இந்த நூல், உலகில் தனி நபர் ஒருவரால் உருவாகிக்கொண்டிருக்..\nஇலக்கை எட்டும் வரையில் இடைவிடாது இயங்கு -Ilakkai Ettum Varai Edaividathu Iyangu\nஇலக்கை எட்டும் வரையில் இடைவிடாது இயங்கு ..\nஇளைஞர்களுக்கு ஒரு வார்த்தை-Ilagnargaluku oru vaarthai\nஇளைய தலைமுறைக்கு அறிவுலகத்தின் திறவுகோல் - ELAYA THALAIMURAIKKU ARIVULAGATHIN THIRAVUKOL\nஇவர்கள் வென்றது இப்படித்தான் - Ivargal Vendrathu Ipdaithaan\nமழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவம், பொறியியல் படிப்பது வரையிலான எல்லாவற்றிற்கும் வழிகா..\nஇவர்கள் வென்றது இப்படித்தான்-Ivergal ventrathu ippadithaan\nமழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவம், பொறியியல் படிப்பது வரையிலான எல்லாவற்றிற்கும் வழிகாட்ட..\nஇவை பொன்மொழிகள் அல்ல -IVAI PONMOLIGAL ALLA\nஇவை பொன்மொழிகள் அல்ல ..\n45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=164d765508fb7ea8940a3ad19595c403", "date_download": "2018-08-19T07:26:23Z", "digest": "sha1:6SWMOCUS3IAKWLVQBYEAEULZUB2FFBFL", "length": 43965, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கர���ர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_919.html", "date_download": "2018-08-19T08:15:55Z", "digest": "sha1:I5IPTUFE3DTU3355YGEWW2NT2UK5WKMT", "length": 14774, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்���ில் மோட்டார் சைக்கிள் விபத்து ! ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (356) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (32) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (451) ஓட்டமாவடி (62) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (225) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (285) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (278) கிரான் (157) கிரான்குளம் (53) குருக்கள்மடம் (41) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (288) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (35) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (273) செங்கலடி (2) செட்டிபாளையம் (41) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (120) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (60) தாழங்குடா (52) திராய்மடு (15) திருக்கோவில் (326) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (113) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (82) பட்டிருப்பு (98) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (56) புளியந்தீவு (29) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (140) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (117) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (21) மாங்காடு (15) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (140) வவுணதீவு (389) வாகரை (253) வாகனேரி (13) வாழைச்சேனை (441) வெருகல் (34) வெல்லாவெளி (148)\nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nநேற்றிரவு 7.30 மணியளவில் ஏறாவூர், மீராகேணி அஹமட் பரீட் விளையாட்டுக் கழக இளைஞர்கள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று ஏறாவூர் நோக்கி மூன்று மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது புணானைப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து ஒன்றுடன் ஒன்று மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது மோட்டார் சைக்கிளொன்றின் பின்னால் அமர்ந்து வந்த ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய லாபீர் என்பவரே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nTags: #உயிரிழப்பு #ஏறாவூர் #சாலைவிபத்து\nRelated News : உயிரிழப்பு, ஏறாவூர், சாலைவிபத்து\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டு போதனா வைத்திய சாலையில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடியது நிஜ வைத்தியரே \nமட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு\nமட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை \nதாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு \nமயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு\n பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் \nபெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு\nஉயர் தரப்பரீட்சையில், பரீட்சை மேற்பார்வையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nகாத்தான்குடியில் அறபு நாட்டு சீசா இயந்திரத்தின் மூலம் கஞ்சா, போதைப் பொருளைப் பாவித்த இளைஞர்கள்\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8/", "date_download": "2018-08-19T08:19:27Z", "digest": "sha1:MOPMCVSE257525YDAY2ZKM4A2UCJNNKY", "length": 18831, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கேள்விக்குறியாகியுள்ள நல்லாட���சி! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nநல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என நாட்டில் பல்வேறுபட்ட முயற்சிகளும், வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத்திலுள்ளவர்கள் பெருமைபாராட்டிக்கொள்கின்றபோதிலும் வரும் அதேவேள நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமிடையில் நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. பிரதான அரசியல் கட்சிகள் உள்ளேயும், வெளியேயும் மோதிக் கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் மறைமுகமாக மோதுகின்றன. மற்றும் சில வெளிப்படையாக தமக்குத் தாமே சேறு பூசிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது. ஜனநாயக அரசியல் என்பது இன்று பகட்டுத்தன்மையுடையதாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்த ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் விமர்சிப்பு என்பது யதார்த்தபூர்வமாக இருப்பினும் கூட இன்று அது கேலிக்கூத்தாகவே காணப்படுகின்றது.\nதேசத்தை வளமுடனும், ஒற்றுமையுடனும் கட்டியெழுப்புவதற்காகவே ஜனநாயக அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டது. சர்வாதிகாரம் நாட்டை அடக்குமுறைக்கு இட்டுச் செல்லும் கலாச்சாரம் என்பதால் தான் உலகம் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க தொடங்கியது. ஆனால் நாட்டு மக்கள் இன்று ஜனநாயக அரசியல் மீதும், கட்சி அரசியல் மீதும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். உண்மையான ஜனநாயக அரசியலை எந்தவொரு தரப்பும் உள்வாங்கிச் செயற்படுவதாகத் தெரியவில்லை. ஜனநாயகம் என்பது ஏமாற்று அரசியல் என்ற அடைப்புக்குள்ளான தொனிப்பொருளாக மாறிப்போயுள்ளது.\nநாடு சுதந்திரத்தைப் பெற்று 70 ஆண்டுகளை கடந்து நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆரம்பத்தில் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாகப் பயணிக்க முடிந்தது. அப்போது எல்லோரிடத்திலும் நாட்டுப் பற்றுறுதி காணப்பட்டது. காலப்போக்கில் இனங்களுக்கிடையே பிரித்தாளும் ஒரு சூழ்ச்சி மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று அது பலமாக வேரூன்றி முழு நாட்டையுமே சீர்குலைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ளது. இனத்தாலும், மதத்தாலும் மட்டுமல்ல கட்சியாலும் நாடு பிளவுண்டு போயுள்ளது. காலத்துக்கு காலம் சமாதான சகவாழ்வு, நல்லிணக்கம் பற்றி குரல் ஓங்குகின்றது. அதுகூட சாணேற முழம் சறுக்கும் நிலையிலே பயணித்துக்கொண்டிருப்பதைத்தான் நோக்கமுடிகிறது.\nநல்லாட்சி அரசுக்குள் அண்மைக் காலமாக கர���த்தொற்றுமை சீராகக் காணப்படவில்லை. ஆளுக்கு ஆள் சுட்டுவிரல் நீட்டிக்கொண்டிருப்பதையே காண முடிகிறது. மிகமுக்கியமாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் மனக்கசப்பு அதிகரித்துள்ளது. இந்த நல்லாட்சியைக் கொண்டு வர நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை தலைவர்கள் மறந்துவிடக்கூடாது. நாட்டில் மீண்டுமொரு தடவை சர்வாதிகாரப் போக்குடையவர்கள் ஆட்சிபீடமேற வழிசமைத்துவிடக்கூடாது.\nஜனாதிபதி ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்புக்களின்போது, ஊடகத்துறை சார்ந்தோர் சந்தேக நிவர்த்திக்காக கேள்விகளைக் கேட்கும் போது அளிக்கும் பதில்கள் அவருடைய பதவி நிலைக்குப் பொருத்தமானதாகக் காணப்படவில்லை. “எனக்குத் தெரி யாது, அப்படியா நான் காணவில்லை, நீங்கள் கூறும் விடயத்தை பத்திரிகையில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்” இதுபோன்ற பதில்களை நாட்டின் தலைவர் கூறுவது ஏற்புடையதாக அமையமாட்டாது. இந்த நாடும், நாட்டு மக்களும் ஜனாதிபதியின் ஆளுகைக்குள் இருக்கும்போது சாட்டுப்போக்கு கூறி நழுவிச் செல்ல முனைவது ஆரோக்கியமானதல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஇன்று தனது தேர்தல் வாக்குறுதியை மறந்த நிலையிலும் கருத்துக்களை கூறி வருகிறார் ஜனாதிபதி. இரு தினங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசுக்கு அடித்தளமிட்ட மறைந்த மாதுளுவாவே சோபித்த தேரோவின் பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, 2015 தொடக்கம் ஆட்சியில் நடந்தவை எதுவுமே தனக்குத் தெரியாமலேயே நடப்பதாக கூறியுள்ளார். மகிந்த ஆட்சியை துடைத்தெறிய வேண்டுமென்று களத்தில் இறங்கிய முதலாமவர்தான் இந்த சோபித தேரோ. இவர் முயற்சியின் பயனாகவே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்று தேர்தல் பிரசாரத்துக்கான ஆரம்பப் பணிகளை தொடக்கிவைத்த சோபித்த தேரோ தான் 100 நாள் வேலைத்திட்டத்தை தயாரித்தவர். இப்போது ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தை விமர்சிப்பது மட்டுமன்றி அது பற்றி தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கூறுகிறார்.\nஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ஷவுக்கு தங்காலைக்குச் செல்ல இரண்டு ஹெலிகளைப் பெற்றுக்கொடுத்ததாகக் கூறிய ஜனாதிபதி இன்று வேறுவிதமாக கூறிவருகிறார். தன்னுடைய உத்தரவோ, அனுமதியோ இன்றி ஹெலிகொப்டர்கள் வழங்கப்���ட்டதாகவும் அதில் தொடர்புபட்டவர்கள் விசாரிக்கப்படவிருப்பதாகவும் சொல்கிறார்.\nஜனாதிபதியின் இந்த முரண்பட்ட கருத்துக்கள் மறைமுகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சாடுவதாகவே பார்க்க முடிகிறது. ஜனாதிபதி அண்மைக் காலமாக தவறான எடுகோலை கையில் எடுத்திருப்பதாகவே நோக்க வேண்டியுள்ளது. இது ஆரோக்கியமானதொரு காரியமாகக் கருத முடியாதுள்ளது. ஜனாதிபதியின் மனநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையிட்டு அரசு எச்சரிக்கையாக செயற்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nதேர்தலொன்றுக்கு இன்னும் 17 மாதங்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி அரசியல் நோக்குடன் கூடிய நிகழ்ச்சி நிரலுக்குள் செல்ல முற்படுகின்றாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. தன்னுடன் இருக்கும் சுந்திரக்கட்சி உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவுவதை தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவும் இதனை நோக்க முடிகிறது. எனினும் ஜனாதிபதியின் இந்த திடீர் மாறுதல்கள் விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கலாம். இந்த நேரத்தில் முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் இரு தலைவர்களும் பேசி கருத்து முரண்பாடுகளை நிவர்த்திசெய்துகொள்ள வேண்டுமென்பதே ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும்.\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டைய��்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B0%E0%AF%82-197-45-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2018-08-19T08:19:13Z", "digest": "sha1:H7265H344R52S74SHCXVKDGV35QCR33V", "length": 11314, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக்...\nரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஜூலை, 5 , 2017 ,புதன்கிழமை,\nசென்னை : 197 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி ��ூலம் நேற்று திறந்து வைத்தார்.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15.7.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்த அறிக்கையில், 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தினால் நொச்சிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்ட 534 குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அவற்றை மீண்டும் கட்டித் தருமாறு அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் நொச்சிக்குப்பம் திட்டப் பகுதியில் 534 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார்.\nஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, நொச்சிக்குப்பம் திட்டப் பகுதியில் 48 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 536 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் 397 சதுர அடி கட்டட பரப்பளவுடன், பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, பி.எஸ். மூர்த்தி நகர் திட்டப் பகுதியில் 13 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை, நாகூரான் தோட்டம் திட்டப் பகுதியில் 2 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கடலூர் மாவட்டம், வெளிச்செம்மண்டலத்தில் சுயநிதி திட்டத்தின் கீழ் 6 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 39 வீடுகள், சென்னை, இந்திரா நகரில் சுயநிதி திட்டத்தின் கீழ் 111 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 204 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.\nமேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 13 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 74 அடுக்குமாடிக் குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்க��ட்டை நகராட்சி, மகாராஜசமுத்திரத்தில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 வீடுகள், என 133 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 397 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என மொத்தம் 197 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-19T07:30:15Z", "digest": "sha1:EMRPE7HEMKJB4NHPJO7AZWD5ESAVWWGJ", "length": 18015, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலகுலீசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.\n• சதாசிவம் • உருத்திரன் • வயிரவர் வீரபத்திரர்\n• பார்வதி • துர்க்கை • காளி\n• பிள்ளையார் • முருகன் • ஏனையோர்\n• வேதம் •சிவாகமம் •சுவேதாசுவதரம்\n( பிரத்யபிஞ்ஞை, வாமம், தட்சிணம், கௌலம்: திரிகம்-யாமளம்-குப்ஜிகம்-நேத்திரம்\n• இலிங்காயதம் • நாதம் • சிரௌத்தம் • தமிழ்ச்சித்தம் • நுசாந்தர ஆகம சிவா\n• இலகுலீசர்• அபிநவகுப்தர் • வசுகுப்தர் • நாயன்மார் • மெய்கண்டார் • சமய குரவர் • சந்தான குரவர் •நிரார்த்தா • பசவர் • சரணர்\n• ஸ்ரீகண்டர் • அப்பையர்\n• சிவாலயங்கள் • நந்திக்கொடி • சோதிலிங்கம் • சிவராத்திரி\nஇலகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. க���.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், குஜராத்தின் காயாவரோகண் பகுதியில், அந்தணர் குலத்தில் அவதரித்ததாகச்சொல்லப்படுகின்றார்.[1] பாசுபதம் புகழ்பெற்ற பிற்காலத்தில், சிவனின் அவதாரமாக மேனிலையாக்கப்பட்ட இவர், சிவசின்னங்களுடன் காட்சி தரும் சிற்பங்கள், தென்னகம் உட்பட, இந்தியாவெங்கணும் வடிக்கப்பெற்றன.[2][3] இலகுலீசர் எனும் பெயருக்கேற்ப (இலகுடம் சங்கதம்:கோல்,மழு) அவை ஒரு கையில் தண்டாயுதம் தாங்கியவையாக அமைந்தன.\nமழு ஏந்திய இலகுலீசர், ஏழாம் நூற். சிற்பம். சாளுக்கியர் கலைப்பாணி. மகாகூட சங்கமேசுவரர் கோயில், கர்நாடகம்.\nஇலிங்க புராணக் கதையொன்று, அவர் யோகநெறியின் தோற்றுவிப்பாளர் என்றும், ஈசனின் 28ஆவது மற்றும் இறுதி அவதாரம் என்றும் சொல்கின்றது.[4] கௌருசியர், கர்க்கர், மித்திரர், குசிகர் எனும் நான்கு சீடர்கள் அவருக்கு அமைந்திருந்ததாகவும், அவர்கள் மகாகாலவனத்தில் \"காயாவரோகணேசுவரர்\" எனும் இலிங்கத்தைத் தாபித்து வழிபட்டதாக ஸ்காந்தபுராணம் கூறும்.[5] வியாசரின் சமகாலத்தில், \"நகுலீசன்\" எனும் பெயரில் ஈசன் அவதரித்து பாசுபத நெறியைத் தோற்றுவித்தார் எனும் கருத்து, கூர்ம புராணம், வாயு புராணம் என்பவற்றிலும் உண்டு.\nசில ஆய்வாளர்கள்,[6] இவர் ஆரம்பத்தில் ஒரு ஆசீவகர் என்றும், அப்போது சிதறுண்டு கிடந்த சைவக்கூறுகளை ஒன்றிணைத்து, \" பசுபதியின் நெறி\" எனப் பொருளுற, பாசுபத நெறியைத் தோற்றுவித்ததாகச் சொல்கின்றனர். ஆசீவகம், வைதிகம், சமணம் என்பவற்றுடன் பௌத்தத்தையும் தத்துவார்த்தத் தளத்தில் எதிர்த்த இலகுலீசர்,மிகப்பழைமையான தாந்திரீகம், சாங்கியம், ஹட யோகம் என்பவற்றை ஒன்றிணைத்து, பாசுபதத்துக்கான மெய்யியற் கோட்பாட்டை வகுத்துக்கொண்டார். இவரை ஈசனின் அவதாரமாக வழிபடும் போக்கு, கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்திருக்கின்றது.[7]\nகன்னடத்து பாதாமிக் குகையில் இலகுலீசர் நான்கு சீடர்களுடன். கி.பி 6அம் நூற்.\nஇலகுலீச பாசுபதமானது, இருமை - அல்லிருமை (பேதாபேத) இணைந்த சைவ மெய்யியலாகக் கருதப்படுகின்றது. இலகுலீசரால் எழுதப்பட்டதாக நம்பப்படும் பாசுபத சூத்திரம், அதன் உரை நூலான கௌண்டினியரின் பஞ்சார்த்த பாடியம் என்பன 1930இல் கண்டுபிடிக்கப்பட்டன. [2] பாசுபதர்கள் முக்கியமாக யோகத்தைக் கைக்கொண்டவர்கள்.\nஇலகுலீசரின் பாசுபதக் கோட்பாடானது, காரணம், காரியம், க்லை, விதி, யோகம், துக்காந்தம் (விடுதலை) எனும் ஆறையும் தன் சாதனங்களாகக் குறிப்பிடுகின்றது.\nஅரிட்டாபட்டி இலகுலீசர் ஏழாம் நூற்றாண்டு\nகுசாணப் பேரரசனான குவிஷ்கனே (கி.பி 140), அவர்களது நாணயத்திலிருந்த கிரேக்கத் தெய்வங்களை, சிவன் மற்றும் இலகுலீசர் கொண்டு மாற்றியமைத்த முதல் மன்னன் என்று கருதப்படுகின்றான்.[8] சந்திரகுப்த மௌரியர் காலத்துக்குப் பின் (கி.பி 4ஆம் நூற்.) இலகுலீசரின் திருவுருவங்கள் பெருமளவு கிடைக்க ஆரம்பிக்கின்றன. அவற்றில், ஒருகையில் தண்டமும் மறுகையில் தோடம்பழமும் ஏந்தி நிற்பவராக அல்லது அமர்ந்தவராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது ஊர்த்துவலிங்கம் (நிமிர்ந்த உறுப்பு) வாழ்க்கையை உத்வேகம் செய்யும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது. எனினும், பதினோராம் நூற்றாண்டின் பின்பேயே இலகுலீச வழிபாடு தென்னகத்தை வந்தடைந்திருக்கின்றது.\nகர்நாடகம், குஜராத், சௌராஷ்டிரம் மற்றும் சில கிழக்கிந்தியப் பகுதிகளில் இலகுலீச சிற்பம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. எலிபண்டாக் குகைகளிலும் இலகுலீச சிற்பம் காணப்படுகின்றது.[9] மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி எனும் கிராமத்தில் உள்ள குடைவரைச் சிவன் கோயிலிலும் இலகுலீசரின் சிற்பம் உள்ளது. [10] [11]\n↑ இரா.சிவக்குமார். \"கீற்று - கீற்று\".\nஅரிட்டாபட்டி பயணக் குறிப்பு ஒன்று\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2016, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suicide-attempt-rajasimha-explains-053733.html", "date_download": "2018-08-19T07:35:34Z", "digest": "sha1:AWJ37MAVLNEENTEV6LEZPMJSXCJHWNXM", "length": 11696, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் தற்கொலைக்கு முயன்றேனா?: நித்யா மேனன் பட இயக்குனர் | Suicide attempt: Rajasimha explains - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் தற்கொலைக்கு முயன்றேனா: நித்யா மேனன் பட இயக்குனர்\n: நித்யா மேனன் பட இயக்குனர்\nமும்பை: தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்திகள் குறித்து இயக்குனர் ராஜசிம்ஹா விளக்கம் அளித்துள்ளார்.\nஅனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் ராஜசிம்ஹா. சந்தீப் கிஷன், நித்யா மேனனை வைத்து ஒக்க அம���மாயி தப்ப என்ற படத்தை இயக்கியவர்.\nஇந்நிலையில் அவர் மும்பையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.\nவேலை இல்லாமல் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த ராஜசிம்ஹா மும்பை சென்ற இடத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. அவர் மயங்கிக் கிடந்த புகைப்படமும் வெளியானது.\nதான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று ராஜசிம்ஹா விளக்கம் அளித்துள்ளார். நான் தற்போது நலமாக இருக்கிறேன். உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்துவிட்டேன் அவ்வளவு தான் என்கிறார் ராஜசிம்ஹா.\nஎனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. என் மீது பாசம் வைத்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்னும் மூன்று நாட்களில் நான் ஹைதராபாத்துக்கு திரும்பிவிடுவேன். அதன் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்று ராஜசிம்ஹா தெரிவித்துள்ளார்.\nராஜசிம்ஹா ருத்ரமா தேவி உள்பட 40 படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அண்மையில் கன்னட திரையுலகிலும் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nதூக்க மாத்திரை சாப்பிட்டு நித்யா மேனன் பட இயக்குனர் தற்கொலை முயற்சி\nதூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா பிரபல நடிகரின் மனைவி\nதிருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற நடிகை காவ்யா மாதவன்\nஇனி தற்கொலை முயற்சி செய்ய மாட்டேன்... ஆறுதல் சொன்னவர்களுக்கு நன்றி: டிவி நடிகர் சாய் சக்தி\nநடிக்க வாய்ப்பில்லை... வாழப் பிடிக்கவில்லை... தற்கொலைக்கு முயன்ற ‘நாதஸ்வரம்’ சாய்சக்தி\nஎன்னது... தற்கொலைக்கு முயற்சித்தேனா.. அதெல்லாம் சும்மா\nகொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டி கும்பல்: கமிஷனரிடம் நடிகை சிந்து புகார்\nதற்கொலை முயற்சியா... இல்லயில்ல.. தலைவலிக்காக ரெண்டு மாத்திரை போட்டேன்.\nமோசடி புகார்: புதுமுக நடிகர் கத்தியால் குத்தி தற்கொலை முயற்சி\nதியேட்டர்காரர்கள் மிரட்டல்... தெலுங்கு நடிகர் தற்கொலை முயற்சி\n10ம் நம்பர் வீட்டில் நீங்க செய்த காம லீலைகள் தெரியாதாக்கும்: நடிகரை விளாசிய ஸ்ரீ ரெட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4295-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-bgirl-terra-2013-best-world.html", "date_download": "2018-08-19T08:26:32Z", "digest": "sha1:YA7ZBPWWLHJC6HFUQMZDXFAICKEIA2Y6", "length": 6965, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் !!! - BGIRL TERRA 2013 ( the best BGirl of the world ) - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \nஇந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ரொம்ப கஷ்டம் \nஅடி பப்பாளிப்பழமே.....\" மணியார் குடும்பம் \" திரைப்பட பாடல் \nஉலகநாயகனின் \" விஸ்வரூபம் 2ம்\" பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \nஉலகத்திலே மிகவும் ஆச்சரியமான பொருட்கள் இவை தான்\nசூரியன் என்னுடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். என்னுடைய சந்தோஷங்கள்,விருதுகள்,உயர்வுகள் அனைத்துக்கும் காரணம் சூரியன் \nசண்ட காரி வாடி வாடி....கார்த்தி & சயிஷா வின் \" கடைக்குட்டி சிங்கம் \" திரைப்பட பாடல்\nஉலகத்திலேயே அதிக விலையுயர்ந்த சுவையான மாம்பழ வகைகள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n \" தமிழ் படம் 2 \" திரைப்பட பாடல் \nஎன்றென்றும் இளமை 70 வயது இளைஞர்கள் இவர்கள் நம்ப முடியாத காணொளி \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nவியக்க வைக்கும் விஞ்ஞானம் ஆச்சரியமான காணொளி\nமோசமான உடையில் நமீதா ; சீறும் இரசிகர்கள்\nசர்க்கார் கதை இதுதானா ; அதிர்ச்சியில் படக்குழு\nகை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nகேரள வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் ��ாருங்கள் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/11/blog-post_6129.html", "date_download": "2018-08-19T08:23:31Z", "digest": "sha1:UI7PYJX6YXRWCFTYW3CRGJJEUTAMEKOS", "length": 44190, "nlines": 555, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்", "raw_content": "\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nஅரசியல் - தலைவர் vs தளபதி\nஇலங்கை அரசியலே ஒரு விளையாட்டு போலத்தான்\nஅது கால்பந்தாக இருந்தால் பந்து - மக்கள்\nகிரிக்கெட்டாக இருந்தாலும் பந்து நாம்தான்\nசில மாதங்களுக்கு முன் மிகத் தெளிவாக இருந்த இலங்கை அரசியல் வானிலை இப்போது மிகக் குழம்பியுள்ளது. அடுத்து மழையா, புயலா என யாருக்குமே ஊகிக்கமுடியாதுள்ளது.\nஇராணுவ வெற்றிகளின் அத்திவாரத்தில் உறுதியாக தனது அரசாங்கக் கட்டடத்தை பெரிதாக விஸ்தரித்து வந்த இலங்கை ஜனாதிபதிக்கு – அத்திவாரத்திலிருந்தே சிக்கல் ஆரம்பித்துள்ளது.\nஜனாதிபதி vs முப்படைகளின் பிரதானி\nஎன்று அடுத்த வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டான கணிப்புக்கள், கருத்துக்கள் கடந்த வாரம் முழுவதுமே பரபரப்பைத் தந்திருந்தன.\nதலைவராக, தளபதியாக.. இப்போது நேருக்கு நேர்..\nஇவைதான் இந்த சிலநாட்களில் அதிகம் பேசப்பட்ட, எழுதப்பட்ட. கேட்ட, வாசித்த வார்த்தைகள்.\nசரத் பொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரோ இல்லையோ ஊடகங்களும் , சில எதிர்க்கட்சிகளும் அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றியே இறக்கி விட்டு விடும் போல் தெரிகிறது.\nபொன்செக்காவுக்கு ஆதரவாக,எதிர்ப்பாக என்று பல அமைப்புக்கள்,குழுக்கள்,இணைய ஊது குழல்கள் ஒருபக்கம்..\nஜனாதிபதியை ஆதரிக்கும் குரல்கள் ஒருபக்கம்..\nஅவருக்கு ஆதரவாக அரச இயந்திரங்கள் முழுமூச்சில்..\nயுத்தவெற்றியின் பின் காரணமாக இப்போது ஜனாதிபதியைக் காட்டும் பெருமுயற்சி வேறு..\nஇலங்கை அரசியல் மந்தநிலை தாண்டி களைகட்டி நிற்கிறது.\nபாவம் ரணில் தான் மறக்கப் பட்டவராக ஒதுக்கப்பட்டு நிற்கிறார்.\nஅத்தோடு முகாமில் உள்ளோரின் மீள் குடியேற்றும் கதையும் கொஞ்சம் அடிபட்டு பின் தள்ளப்பட்டு நிற்கிறது.\nஎம்மவரும் பொன்சேக்கா தாம் சொல்லும் சிலவிஷயங்களை ஒத்துக் கொண்டால் ஆதரவள��ப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை\nகடந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்ததன் விளைவு இன்று தெரிகிறது. இம்முறை என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் மக்கள்\n இல்லை தெரியாத புதிய சமாதான தூதுவரா\nசிங்களவர் இந்த புதிய பொன்சேகா அலையில் முற்று முழுதாக மாறுவார்கள் என நான் நினைக்கவில்லை.\nதீர்மானிக்கும் மற்றொரு சக்தியான முஸ்லிம்களும் ஜனாதிபதியைக் கைவிடுவார்கள் எனத் தோன்றவில்லை.\nஜனாதிபதியும் சரத் பொன்சேகா கொஞ்சம் பரபரப்பாக எழுந்து நிற்கும் வேளையில் அவசரப்பட்டு தேர்தல் வைத்து தனக்கு தானே குழிவெட்டப் பார்க்கார்.\nநேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் வைத்து தேர்தல்/தேர்தல்கள் திகதியை/களை அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு இருந்தாலும், வந்திருந்தோரைக் கைதூக்க வைத்துவிட்டு அந்த எதிர்பார்ப்பை எல்லாம் புஸ்ஸ் ஆக்கி விட்டார் ஜனாதிபதி.\nஅத்துடன் தனது உரையில் தேசத் துரோகி என்று மறைமுகமாக சரத் பொன்சேக்காவை சாடியதும்,(இம்முறையும் தமிழில் உரையாற்றியிருந்தார்.. உணர்ச்சி இருந்த போதும், உச்சரிப்பு உதித் நாராயணனை விட மோசம்) ஜனாதிபதியின் செயலாளர் ஜனாதிபதி,அரசாங்கத்தின் நம்பிக்கையை சரத் பொன்சேக்கா இழந்ததனாலேயே அவரது பதவி விலகலை உடனே ஏற்றதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லி இருப்பதும் சரத் பொன்சேக்கா இனி மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.\nஇதற்குள் இந்தியா நேரடியாகவே தனது சரத் பொன்சேக்கா மீதான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.\nபிரணாப் முகர்ஜியின் விஜயம் இங்கு நடைபெறும்போதே இணை அமைச்சர் சஷி தரூர் இந்தியாவிடம் ஆயுத உதவிகளை வழங்குமாறு இலங்கை கேட்டதாக பொன்சேக்கா சொன்னது பொய்யான தகவல் என்று சொல்லி தங்கள் ஆதரவு என்றும் மகிந்தருக்கே என்று குறி காட்டிவிட்டார்கள்.\nஇன்று தனது பிரியாவிடை உரையை ஆற்றி உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று முழுநேர 'பொது' பணியில் ஈடுபட ஆயத்தமாகிவிட்டார் முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேக்கா..\nஅத்துடன் அவரது போட்டியாளராக எதிர்காலத்தில் இருக்கக் கூடிய ஜனாதிபதியுடன் ஒரு மணிநேர சந்திப்பையும் நிகழ்த்திப் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்..\nஅப்பிடி ரெண்டு பெரும் என்ன பேசியிருப���பினம்\nஅப்போதே பின்னாலிருந்து பார்க்கும் பார்வை சொல்வதென்ன\nதலைவரும் தளபதியுமாக இருந்தவர்களை இப்போது நேரெதிராக மோதவிட்டு காலம் ஆடும் ஆட்டத்தைப் பாரீர்..\nஇன்னும் பல விஷயங்கள் அரங்கேறும்..\nபல விளையாட்டுக்கள் பலரால் விளையாடப் பட இருக்கின்றன.\nஎனக்கென்ன நான் ஓரமா இருந்து எல்லாம் பார்க்கப் போகிறேன்..\nநான் தான் விளையாட்டுப் பிள்ளை/விளையாட்டுப் பிரியனாச்சே..\nவிளையாட்டு 1 - அதிரடி ஆட்டம்\nநேற்று வீட்டில் இருந்ததால் தென் ஆபிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ட்வென்டி ட்வென்டி போட்டியைப் பார்த்தேன்.\nஸ்மித்-பொஸ்மன் இணைப்பாட்டம் உலக சாதனை..(170 for the 1st wicket) பத்து ஓவர்களுக்குள் பறந்த சிக்சர்களும் பவுண்டரிகளும் இதென்ன ஹைலைட்டா பார்க்கிறேன் என்று எண்ணவைத்தது.\nபொஸ்மனின் அதிரடியாட்டம் பார்த்தால் ஹெர்ஷல் கிப்சுக்கு இனி தென் ஆபிரிக்க அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.\nட்வென்டி ட்வென்டி சரித்திரத்தில் இரண்டாவது சதம் பெறும் வாய்ப்பு பொஸ்மனுக்கு இருந்தபோதும் அந்த கருப்பு சிங்கம் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது சோகம்.\nநல்ல காலம் இலங்கையின் சாதனை இருபது ஓட்டங்களால் தப்பியது.\nஇந்த அதிரடிக்குப் பிறகு இங்கிலாந்தின் பதிலடியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்ததால் வேறு அலைவரிசை மாற்றிவிட்டேன்.\nதென் ஆபிரிக்க தேர்வாளர்கள் நல்லதொரு விஷயம் செய்கிறார்கள்.தமது அடுத்த கட்டத்தை தயார்படுத்துகிறார்கள்.\nஇந்த இரு போட்டிகளில் எதிர்காலத்துக்குரிய வீரர்களான ரயான் மக்லறேன், ஹெய்னோ குன், புகழ் யூசுப் அப்துல்லா ஆகியோரைக் களம் இறக்கியுள்ளார்கள்.\nவிளையாட்டு 2 - மாட்டிக் கொண்ட மரடோனா\nஅர்ஜென்டீன அணியின் கால்பந்து பயிற்றுவிப்பாளர் டீகோ மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால்(FIFA) இரு மாத காலம் தடை செய்யப்பட்டுள்ளார்.\nஎன்னைப் போல அர்ஜென்டீன ரசிகர் எல்லாம் அண்மைக்காலமாக அர்ஜென்டீனா தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்தவருட உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறுமா என்று தவித்திருந்தவேளையில், கால்பந்து வெறியரான அர்ஜென்டீன ரசிகர்கள் மரடோனா ஒழுங்காக பயிற்றுவிக்கிறார் இல்லை என அவர் மீது வெறியோடு திட்டி தீர்த்தும், வசை பாடியும் கொண்டிருந்தார்கள்.\nஎனினும் உருகுவே அணிக்கெதிரான வெற��றியோடு அர்ஜென்டீனா தகுதி பெற்றது.\nஅந்த வெற்றியைப் பெற்ற பின்னர் மரடோனா ஆவேசமாக நடந்து கொண்ட விதமும், ரசிகர்களையும் தொலைகாட்சி கமேராக்களையும் பார்த்து செய்த மகிழ்ச்சி ஆரவாரங்களுமே FIFAஇன் இந்த தண்டனை விதிப்புக்க் காரணம்.\nஇப்படித் தான் மரடோனா ஆவேசமாகக் கொண்டாடினார்..\nதோத்தாலும் திட்டுறாங்க.. வென்றாலும் தண்டிக்கிறாங்க.. என்ன நியாயம்டா இது என்று மரடோனா புலம்புறாராம்..\nநல்ல காலம் இப்பவே தண்டனை கிடைத்தது.. இல்லேன்னா பிறகு உலகக் கிண்ணத்துக்கு மரடோனாவின் சேவை அர்ஜென்டீனாவுக்கு கிடைக்காமல் போயிருக்கும்..\nat 11/16/2009 03:02:00 PM Labels: அரசியல், இலங்கை, கால்பந்து, கிரிக்கெட், விளையாட்டு, ஜனாதிபதி\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅரசியல் - தலைவர் vs தளபதி\nஇதை பற்றி கதைக்க எனக்கு வயசு காணாது. அறிவும் இல்லை ..LOL\nவிளையாட்டு 1 - அதிரடி ஆட்டம்\nநான் அன்று ஒரு Irish PUB இல் இருந்து தென்னாபிரிக்க ரசிகர்களுடன் பார்த்தேன் .. நீண்ட நாட்களுக்கு பின் தென் ஆபிரிக்க ரசிகர்களுக்கு நிம்மதியா நித்திரை வந்து இருக்கும்:)\nவிளையாட்டு 2 - அதிரடி ஆட்டம்\nநானும்போட்டியை பார்த்தேன் ..முதல் போட்டியை வென்றும் உக்ரைன் போட்டியை வென்றால் தான் வெற்றி என்றதும் .. மரடோனா நடந்த விதம் பற்றி போட்டியை வர்ணனை செய்தவர்களே கடுமையா சாடி இருந்தார்கள் . அடிக்கடி அவரது செய்கைகளை மீள மீள ஒளிபரப்பி ..இதுதான் கடுப்பு ஏத்தி இருக்கும்.. FIFA வை..\n// உணர்ச்சி இருந்த போதும், உச்சரிப்பு உதித் நாராயணனை விட மோசம்) //\nஆனா என்ன செய்யிறது... உதித்நாராயணன் பாடினா நல்லாயிருக்கெண்டு பெரிய கூட்டமே திரியுதே\nதமிழ்மொழிப் படங்களுக்குரிய பாடலையே அந்தாள் அப்படிக் கொல்லேக்க ஜனாதிபதி ஒருவர் தமிழில் பேச முயற்சிப்பதை நான் வரவேற்கிறேன்...\nசரத் பொன்செகா என்ன செய்வார் எண்டு பாப்பம்..\nஎன்ன செய்யிறது... ரணிலின்ர மனைவி கழுதைய எல்லாம் கூட்டிக் கொண்டு திரிஞ்சு ஏதோ பரிகாமெல்லாம் செய்தாவாம்...\nசிலவேளை திருப்பதிக் கடவுளுக்கு சக்தியில்லாமப் போட்டுதோ\nஇல்ல சந்தேகத்தில தான் கேக்கிறன்........\nதென்னாபிரிக்கர்கள் தங்கள் எதிர்கால அணியை நிழல் அணியாக உருவாக்கிவருகிறார்கள்... அவர்கள் தூரநோக்கு சிந்தனையில் செயற்படுவத சிறப்பானது தான்...\nகாலால அடிக்கிற விளையாட்டுப் பற்றி எனக்கு பெருசா ஆர்வம் இல்ல...\nஎண்டாலும் எனக்கு மரடோனாவ��ப் பிடிக்கம் தான்...\nநல்ல சுருக்கமான அலசல். ரணில் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை - அவராகவே ஒதுங்கிக்கொண்டார் என்பது தான் சரி. (இனியும் நிச்சயமான தோல்விகளுள்ள தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது அவரது முடிவு)\n//எம்மவரும் பொன்சேக்கா தாம் சொல்லும் சிலவிஷயங்களை ஒத்துக் கொண்டால் ஆதரவளிப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை\nநம்மவங்க புத்தியே இதுதானே அண்ணா...\n//கடந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்ததன் விளைவு இன்று தெரிகிறது. இம்முறை என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் மக்கள்\n இல்லை தெரியாத புதிய சமாதான தூதுவரா\nஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே. நம்மவர்கள்தான் சிந்திக்கவேண்டும். சிந்தித்துத்தான் என்ன செய்வது...\n‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ......’ இந்தப் பாட்டுக்கும் தங்களின் முதல் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை.\nசரத் பொன்சேகாவை முன்னிலைப் படுத்துவதனூடாக UNP யை மீள ஆட்சியில் அமர்த்தும் பெரு விருப்பு மேற்குலகுக்கு உண்டு. ஈரான்,வியட்நாம்,சீனா,வெனிசுவேலா எனத் தனது எதிரிகளுடன் கரம் கோர்க்கும் மகிந்தவை நிச்சயம் அவர்களுக்கு பிடிக்காது. இம்மாதிரியான நாடுகளுடன் நேசம் பாராட்டாமல் தனது நலனுக்கு மட்டுமே ஜனநாயகம் பேசும் முதலாளித்துவ வல்லரசுகளை நம்பியதன் பலன்தெரிகிறதுதானே.\n‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ......’ இந்தப் பாட்டுக்கும் தங்களின் முதல் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை.//\nகொடுமை என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்காக சிலர் சுவரொட்டிகளே ஒட்டிவிட்டார்கள்.\n//அத்தோடு முகாமில் உள்ளோரின் மீள் குடியேற்றும் கதையும் கொஞ்சம் அடிபட்டு பின் தள்ளப்பட்டு நிற்கிறது.//\nநன்றாக கணித்திருக்கிறீர்கள் ...நம்ம நாட்டு பத்திரிகை தொடங்கி இந்தியா அமெரிக்கா ஐநா வரை மீள்குடியேற்றத்தை மறந்து ஒரே பொன்சேகா புராணம் தான் ...தலைவிதி\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் நான் பச்சிளம் பாலகன்.\n இலங்கை போற போக்கு ஒண்ணும் தேறாது போல தோன்றுகிறது நீங்கள் ஏன் அமீது போல தமிழ்நாட்டிற்கு வந்து தூய தமிழில் சேவை செய்ய கூடாது\nஒரே கிரிக்கெட் பதிவாய்ப்போட்டுத் தள்ளியதுக்குப் பரிகாரமா இந்தப் பதிவில அரசியலா என்னைக் கேட்டால் அஷ���க்பரன் சொன்னதை வழி மொழிகிறேன் என்றுதான் சொல்வேன். ///Known devil is better than unknown angel///\nஅண்ணா இந்தியாவின் ஆதரவு யாருக்கோ அவருக்குத்தான் பழமாம்(ஜெயம்) தெரியுமா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்\nசாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்...\nநதியா நதியா நைல் நதியா...\nஇலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nசரித்திரம் படைக்குமா இலங்கை அணி\nஇலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்...\nசச்சின் டெண்டுல்கர் - 20\nஇந்திய அணித் தெரிவு சரியா\nபிரபல பதிவருக்கு டும் டும் டும்..\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஆஸ்திரேலியா வெற்றி - இந்தியாவின் தோல்வி- சொல்பவை எ...\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_17.html", "date_download": "2018-08-19T08:13:03Z", "digest": "sha1:XDCDXUXD7PJROGAIWY2WVFLMRGUGRTOI", "length": 15945, "nlines": 224, "source_domain": "www.madhumathi.com", "title": "திரும்பிக் கிடக்கிறது.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » திரும்பிக் கிடக்கிறது..\nதிருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்\nஅவரை 'க்ரேன்பா' என்றே அழைக்கிறதாம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசொல்லிப் போகும் விதம் மிக மிக அருமை\nதொடர வாழ்த்துக்கள் த.ம 2\nமுதல் கவிதையும் முடிவுக் கவிதையும் அருமை சகோ\nஇடையில் ஒன்று சற்று நெருடல்\nஐயா தாங்கள் சொன்ன நெருடல் எதுவென்று தெரிகிறது..நான் கண்ணால் கண்டிருக்கிறேன்..\nதிருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்\nஅனைத்துமே அருமை. மிகவும் யோசிக்க வைப்பவை. பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.\nஒவ்வொன்றும் நாலு வரி அல்ல - நெத்தியடிகள்\nஇதுல எதுவும் உள்குத்து இல்லையே\nநாட்டு நடப்பு.மாற்றவே முடியாது மதுமதி \nஊருக்கு உபதேசம் தான் நம் சமூக தலைவர்களின் தலையாயக் கடமை.\nவிலாசிப் போகிறது கோபம் கொண்ட கவிஞனின் சொற்கள்.\nஒவ்வொரு குட்டிக்குட்டி கவிதையும் நச் ரகம் தலைவரே\nதாங்களும் மற்ற நண்பர்களும் உறுதி செய்து என் வலையில் மறு மொழி\nயிட வேண்டி யுள்ளேன் கவனிக்க\nஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லை கண்ணே ,என்பது போல தங்கள் கவிதை நல்ல கருத்தை தாங்கிஉள்ளது நண்பரே\nதிருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்\nஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்பது போன்ற நிகள்வுகளின் தொகுப்பினை அருமையான எடுத்துக்காட்டுக்கவிதைகளாக்கிய கவிஞருக்கு வாழ்த்துகள் அருமை சார்\nமற்றவருக்குச் சொல்லும் எதையும் நாம் செய்யாமல் விடுகிறோமே...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2017/04/09/praba-daughter/", "date_download": "2018-08-19T07:23:13Z", "digest": "sha1:A5UF3ARA4SCVO5IWP6IEB7OT5NVCS5SS", "length": 11367, "nlines": 109, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "ஈழ தேசத்தின் இளவரசியே ! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nகுருதிப் பகிர்வே – எம்\nஆடி, ஓட முடிந்ததா உன்னால்\nஉலகில் எங்கேனும் ஒரு மூலையில்\nஎம் இனத்தின் விடியலுக்காய் – உன்\nஎப்போது சோறு இறங்கும் போதும்\nஎன் ஆத்மா உங்களை நினைக்கும்\nஎன்னடா வாழ்க்கையென்று நெஞ்சம் துடிக்கும்…\nஎன் ஈழ தேசத்தின் “இளவரசியே”\nஎன் இன விடுதலைக்காய் – உன்\nஏப்ரல் 9, 2017 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், உலைக்களம்\t| ஈழமறவர், ஈழம், உலைக்களம்\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணை���்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/milk-actress-irks-producers-053770.html", "date_download": "2018-08-19T07:34:09Z", "digest": "sha1:UZ6BM3P5FEMCBHI44BOFV3ZZ4MGHG4ZG", "length": 9998, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் த��ாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை | Milk actress irks producers - Tamil Filmibeat", "raw_content": "\n» பட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nசென்னை: மில்க் நடிகை பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதை விட வராமல் இருப்பது மேல் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nமில்க் நடிகை தமிழ், மலையாள படங்களில் பிசியாக உள்ளார். இந்தி பக்கமும் செல்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் மில்க் நடிகை மீது புகார் வாசிக்கிறார்கள்.\nஅம்மணி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தால் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 2 லட்சத்திற்கு செலவு வைத்துவிடுகிறாராம். அதனால் அவரை அழைக்காமலேயே விளம்பர நிகழ்ச்சிகளை சிலர் நடத்துகிறார்களாம்.\nஆமா, அந்தம்மா வந்து நம்ம பாக்கெட்டில் ரூ. 2 லட்சத்திற்கு ஓட்டையை போட்டுட்டு போவதற்கு வராமல் இருப்பதே நல்லது என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.\nமில்க் நடிகை மட்டும் அல்ல மேலும் சில நடிகைகளும் இதே சேட்டையை தான் செய்கிறார்களாம். அதனால் அடக்கி வாசித்து தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்காமல் இருக்குமாறு கூறுங்கள் என்று நடிகைகளின் மேனேஜர்களிடம் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளதாம்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nபெண்கள் விஷயத்தில் இந்த வாரிசு நடிகர் நல்லவரா, நல்லவர் மாதிரி நடிக்கிறாரா\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nஅவளுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரம்கட்டுது.. நடிகையின் கவலை\nவாரிசு நடிகரின் கசமுசா போட்டோவை எதிர்பார்த்து ஏமாந்த பிரபலங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nபியார் பிரேமா காதலுக்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56404", "date_download": "2018-08-19T07:27:44Z", "digest": "sha1:K5KHJFH5A2GXOGW4K2WOPL4TNW5QTSI7", "length": 24618, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "பொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nகல்வி, சமூகம், வாசகர் கடிதம்\nகல்வி குறித்த என் கட்டுரையை உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சமுதாயத்தில் நாம் எதிர்நோக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றின் விதையாகவே நான் கல்விக்கூடங்களை பார்க்கின்றேன், பல நேரங்களில் ஒரு தவறான முன்னுதாரனமாக.\nபெருமுதலாளிகள், பினாமியின் வாயிலாக கல்வியில் முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோரது அடிப்படை நோக்கம் என்பது எல்லா தரப்பு மாணவர்களையும் தங்களின் கல்விக்கூடங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதே ஆகும்\nஇவர்கள் மாணவ நுகர்வோர்களை இவ்வாறாக தர ஆய்வு செய்து வைத்திருக்கின்றனர்\n1) பொறியியலுக்கான மூளை அமைப்பு கொண்ட மாணவர்கள், இயல்பிலேயே இவர்களுக்கு கணிதமும், பிரச்சனையை தீர்க்கும் திறனும் இருக்கும்.\n2) பொறியியல் படித்தே ஆக வேண்டும் என்று ஆர்வம் மட்டுமே கொண்டிருக்கும் மாணவர்கள் , வேலை வாய்ப்பு ஒன்று தான் இவர்களை பொறுத்த மட்டில் பொறியியல்\n3) தரகர்களின் உதவியோடு கேரளா, மணிப்பூர், சூடான் ஆகிய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக ஏதோ ஒரு படிப்பை படிக்கும் மாணவர்கள், நோக்கம் எதுவும் இல்லாமல் படித்தாக வேண்டுமே என்று படிக்கும் மாணவர்கள்\nஎன ஒவ்வொரு மாணவ தரப்பிற்கும் தலா ஒரு கல்லூரி வீதம் தொடங்கப்பட்டு அது பிற்பாடு ஒரு கல்வி நிறுவனமாக மாற்றப்படும். நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் மிகவும் அதிகம்.\nமுதல் தரப்பு மாணவர்கள் பயில்வதற்காக கட்டப்பட்ட கல்லூரியில் பெரும்பாலும் மாணவர் சேர்க்கைக்கு பஞ்சமிருக்காது, பிரச்சனை இரண்டு மற்றும் மூன்றாவது வகை கல்லூரிகள் தான். இந்�� கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக இரண்டு உத்திகள் பின்பற்றப்படுகின்றது\nஒன்று தரகர்களை நம்புவது, வெளி மாநிலங்களில் இடம் கிடைக்காத மாணவர்களே இவர்களது இலக்கு. இரண்டாவது உத்தி பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரு ஆசிரியர் தலா ஐந்து மாணவர்களை சேர்த்து விட வேண்டும், இல்லையேல் சம்பளம் இல்லை, வேலை இல்லை என்று எல்லா வகையிலும் மிரட்டப்படுவர். மென்பொருள் நிறுவனங்களில் நடக்கும் அடாவடிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இன்றைய பொறியியல் கல்லூரிகளில் அடாவடிகள் நடக்கின்றது, நான் வசிக்கும் பகுதியை ஒட்டியுள்ள ஒரு கல்லூரி நிறுவனம் மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி, அனுபவம் மற்றும் தகுதியுடைய 150 ஆசிரியர்களை வெளியேற்றியுள்ளது. “உங்க ஒருத்தருக்கு தர 25000 சம்பளத்த மூணா பிரிச்சி புதுசா முடிச்சிட்டு வர மூணு பசங்களுக்கு தருவோம்” என்று பொறுமையாக பதில் தந்துள்ளது கல்லூரி நிர்வாகம், கல்வி நிறுவனங்களுக்கு தேவை நல்ல ஆசிரியர்கள் அல்ல, 60 மாணவர்களுக்கு முன்னால் நின்று பேச மட்டுமே தெரிந்த ஒரு உருவம் இருந்தால் போதுமானது. நாமக்கல் மாவட்டத்து கல்வி நிறுவனங்கள் பலவற்றில் “வரும் ஆனா வராது” என்ற நிலையில் தான் ஆசிரியர்கள் சம்பளம் பெறுகின்றனர்,\nகல்வி வணிகத்தில் பெரும் பணம் ஈட்டித்தரும் இரண்டு துறைகள் பொறியியல் மற்றும் மருத்துவம், கோவையில் இது போன்றதொரு கல்வி நிறுவனத்தில் நான் பணியாற்ற தொடங்கிய போதுதான் அவர்கள் மருத்துவத்திற்கான ஒரு கல்லூரி தொடங்கவிருந்தனர். “நாளைக்கி எல்லா ஆசிரியர்களும் நம்ம சேர்மன் புதுசா கட்டிருக்க மெடிக்கல் காலேஜ்க்கு வந்திருங்க, எல்லாரும் இலவசமா செக் அப் பண்ணிக்கலாம்” என்று அன்பாக அழைப்பதாய் எண்ணி (புதுசில்லே) நானும் சென்று இருந்தேன்..எங்கள் கல்லூரியின் உயர்மட்ட பொறுப்பில் இருப்பவரிலிருந்து, நாட்கூலி பெற்று வேலை செய்பவர் வரையில் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். ஒருவரை ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாதவரை போன்றே தங்களை காட்டிகொண்டனர், சற்று குழப்பத்துடன் நின்றிருந்த பொழுது என் முறை வந்தது, “உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கம்பிக்கு அந்தப்பக்கம் நின்றிருந்த பெண் கேட்டார் , ஒண்ணுமில்லை மேடம், செக் அபக்கு வந்தேன் என்றேன். “சும்மாலாம் செக் அப் பண்ண மாட்டாங்க” என்று கம்பிக்கு அந்தப���பக்கம் நின்றிருந்த பெண் கேட்டார் , ஒண்ணுமில்லை மேடம், செக் அபக்கு வந்தேன் என்றேன். “சும்மாலாம் செக் அப் பண்ண மாட்டாங்க ஏதாவது வியாதி சொல்லுங்க” என்று சற்று எரிச்சலுடன் கேட்டார் அந்தப்பெண், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் காய்ச்சல் மேடம் என்றேன். எல்லாரும் காய்ச்சல் ஏதாவது வியாதி சொல்லுங்க” என்று சற்று எரிச்சலுடன் கேட்டார் அந்தப்பெண், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் காய்ச்சல் மேடம் என்றேன். எல்லாரும் காய்ச்சல் காய்ச்சல்னு போயிட்டீங்கன்ன அப்புறம் மத்ததுக்கு எப்படிங்க கூட்டம் சேரும் என்று சமுதாய அக்கறையுடன் கேட்ட அந்தப்பெண் என்னிடம் ஒரு அட்டையை தந்தார், அதில் “Neck Pain” என்றும், “orthopedics section” என்றும் எழுதப்பட்டிருந்தது. இல்லாத கழுத்து வலிக்கு அன்று கைநிறைய மாத்திரைகள் வாங்கி வந்தேன். வாத்தியார் ஆன பிறகு நான் பெற்ற முதல் சன்மானம்.\nஅன்று Medical Council of Indiaவிலிருந்து அதிகாரிகள் வந்திருந்தனர், ஆகையால் மருத்துவக்கல்லூரி முழுவதும் நோயாளிகள் நிரம்பி இருந்தனர் என்பதைப்போல ஒரு பிரமையை உண்டாக்கவே ஆசிரியர்களாகிய நாங்கள் நோயாளி வேடம் தரித்தோம் என்று புரிய எனக்கு இரண்டு நாட்கள் ஆகியது. இந்தக்காட்சிகள் யாவும் மிக வெளிப்படையாகவே அரங்கேற்றம் செய்யப்பட்டன, இந்த அமைப்பிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத எந்த ஒரு மனிதனும் இங்கே நடப்பது நாடகம் என்பதை மிக எளிதில் உணர முடியும், ஆனால் மெத்தப்படித்த, MCI போன்றதொரு அமைப்பில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள், வெளிப்படையாக அரங்கேற்றம் செய்யப்படும் இது போன்றதொரு நாடகத்தினை நம்பி மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் அளவிற்கு வெள்ளந்தியாகவே வாழ்ந்து வருகின்றனர் என்று நினைக்கும் பொழுது சிரிக்கத்தான் தோன்றுகிறது.\nநாளை MCIயிலிருந்து commission வருகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், ஆந்திராவிலிருக்கும் ஒரு தரகரை தொடர்பு கொண்டால் போதுமானது, எத்தனை மருத்துவரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அவரால் இறக்குமதி செய்ய இயலும், வருடத்திற்கு ஒருமுறை வரும் MCI Commissionகாக மட்டுமே இவ்வாறாக இறக்குமதி ஆகும் மருத்துவர்கள் பயன்படுகின்றனர், இதை அவர்கள் முழுநேர சேவையாகவே செய்து வருகின்றனர் , கோவையில் 3 மருத்துவக்கல்��ூரியில் MCI Commission என்று வைத்துகொள்வோம், 2 அல்லது 3 நாட்களில் இந்த தணிக்கை முடிந்துவிடும். இதற்காக அந்தந்த மருத்துவக்கல்லூரிகளில் வேலை செய்வதாக காட்டிக்கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரகர்களின் மூலம் மருத்துவர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இதற்காக அந்த மருத்துவர்களுக்கு வந்து போக விமான டிக்கெட், ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகளில் தங்கும் வசதி என்று சகலமும் கல்லூரி நிர்வாகமே செய்து கொடுக்கும். தணிக்கை முடிந்த உடனேயே இவர்கள் கிளம்பவும் மாட்டார்கள். 5,6 நாட்கள் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விழாவை சிறப்பித்து விட்டுத்தான் செல்வார்கள். விமானத்தில் அவர்கள் வந்திறங்கியது முதல் திரும்பவும் அவர்களை வழியனுப்பி டாட்டா காட்டும் வரையில் அவர்களோடு சேர்ந்து பயணிப்பவர்கள் ஆசிரியர்களாகிய நாங்கள், ஆசிரியர்கள் இதற்கு வந்துவிட்டால் பின்பு மாணவர்கள் \nமாணவர்களை அழைத்துக்கொண்டு நேர்முக தேர்வுக்காக இன்னொரு கல்லூரிக்கு சென்றிருந்தேன், அங்கே சாப்பிடும் இடத்தில் bar போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி , அதில் பல வகையான மது பாட்டில்களை அடுக்கி வைத்திருந்தனர் எதற்காக இது என்று கேட்டப்பொழுது, மாணவர்களை வேலைக்கு எடுக்க வரும் மனிதவள அதிகாரிகளை குஷிப்படுத்த என்றார் ஒரு ஆசிரியர்.\nதொலைகாட்சியில் சுற்றி அமர்ந்து கொண்டு “ஆசிரியர்கள் நெனச்சா மாற்றங்களை கொண்டுவரலாங்க ” என்று பேசுபவர்களை பார்த்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.\nஏனென்றால் இன்றைக்கு நல்ல ஆசிரியருக்கான இலக்கணம் என்பது, ” ஒரு ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அனைத்து வேலைகளை செய்ய தெரிந்திருக்க வேண்டுமென்பதே”.\nதேர்வு – ஒரு கடிதம்\nTags: கல்வி, சமூகம்., வாசகர் கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 83\nநாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\nதெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒ���ிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=5&rid=10", "date_download": "2018-08-19T08:29:48Z", "digest": "sha1:ECACNDR4IJHQ4TMR3TEHE2BV7RBHDRDR", "length": 12956, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஉண்மையாக உழைத்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் உங்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்ட முற்படுவீர்கள். ராசிநாதன் சனியின் 12ம் இடத்து அமர்வு நிலை சற்றே சிரமத்தினைத் தரும். அதோடு இடைஞ்சலைத் தரும் எட்டாம் இடமும் வலிமை பெறுவதால் முக்கியமான விவகாரங்களில் காரியத்தடை காண்பீர்கள். அவசரப்படாமல் நிதானித்து செயல்படுவதன் மூலம் மட்டுமே வெற்றியை சாத்தியம���க்கிக் கொள்ள இயலும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆகஸ்ட் 28ம் தேதிக்குப் பிறகு ஒரு சில விஷயங்களில் வெற்றி சாத்தியமாகும். மனதில் இருந்து வரும் கோபதாபங்கள் பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டு உங்களுக்கு அவப்பெயரைத் தோற்றுவிக்கக் கூடும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் தொடர்ந்து இருந்து வரும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.\nசொத்துப்பிரச்னைகளில் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்களால் இழப்பினை சந்திக்க நேரலாம். பிள்ளைகளோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. சிந்தனையில் சிறிது குழப்பம் இருந்து வருவதால் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு குணத்தினை வெளிப்படுத்தி அடுத்தவர்களால் உங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலையைத் தோற்றுவிப்பீர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுக்கள் எழலாம். நண்பர்களுக்கு உதவப்போய் வீண் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில்முறையில் உங்கள் உழைப்பின் அருமையை மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த அங்கீகாரம் வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பார்கள். சரிசம பலனைக் காணும் நேரம் இது.\nவிநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டு வாருங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீ���்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10618", "date_download": "2018-08-19T07:28:42Z", "digest": "sha1:XPQZRE4C23UUJLX4PO667WLTORT3PKNU", "length": 22137, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 19, 2013\nஏப். 23 அன்று, அம்மா திட்டத்தின் கீழ், வட்டாட்சியர்கள் தலைமையில் மக்கள் குறைதீர் முகாம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1778 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா (Assured Maximum Service to Marginal People in All Villages) திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இடங்களில் 23.04.2013 அன்று, வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெறவுள்ளது. காயல்பட்டினத்திலும் இம்முகாம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\nஅனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இடங்களில் 23.04.2013 அன்று, வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெறவுள்ளது.\nமேற்படி முகாம்களில், மக்களின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.\nதூத்துக்குடி வட்டத்தில் - வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்திலும்,\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் - வாழவல்லான் திருப்பணிசெட்டியாபத்து, சிங்கத்தாகுறிச்சி கிராமங்களிலும்,\nதிருச்செந்தூர் வட்டத்தில் - நல்லூர், காயல்பட்டினம் தென்பாகம் கிராமங்களிலும்,\nசாத்தான்குளம் வட்டத்தில் - நெடுங்குளம் கிராமத்திலும்,\nகோவில்பட்டி வட்டத்தில் - கங்கன்குளம், இனாம் மணியாச்சி, முடுக்கு மீண்டான்பட்டி, தெற்கு இலந்தைகுளம் கிராமங்களிலும்,\nஒட்டப்பிடாரம் வட்டத்தில் - தெற்கு வீரபாண்டியாபுரம், சித்தலக்கட்டை கிராமங்களிலும்,\nஎட்டயபுரம் வட்டத்தில் - சிங்கிலிபட்டி, சோழபுரம் கிராமங்களிலும்,\nவிளாத்திகுளம் வட்டத்தில் - த.சுப்பையாபுரம், மல்லீஸ்வரபுரம், ஜமீன் கரிசல்குளம் கிராமங்களிலும்\nநடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து, பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநம் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் இந்த சிறப்பான திட்டம் பொது மக்களால் ரொம்பவும் பாராட்டக்கூடிய நல்லதோர் செயல் ....வெற்றி அடைய வாழ்த்துவதோடு ....பொது மக்களும் பயன் அடைவது தான் சிறப்பு ......\nநம் தமிழக அதிகாரிகள் பொது மக்களை தேடி வருவதே சால சிறந்தது தான் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n“காயலர் மீது தாக்குதல்” செய்திக்கு மறுப்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில் ஆணையருக்கு தனியறை\nKCGC புதிய நிர்வாகத்திற்கு கத்தர் கா.ந.மன்றம் வாழ்த்து\nகாயல்பட்டினம் நகராட்சியில் சாலைகள் தரமாக போடப்படவில்லை என நிபுணர்கள் அறிக்கை தகவல்\nமருத்துவர் தெருவில் புதிய தார் சாலை\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 20 (2013/2012) நிலவரம்\nIUDM திட்டத்தின்கீழ் காயல்பட்டினம் நகராட்சிக்கு குப்பை சேகரிப்பு தொட்டிகள் கொள்முதல் அனைத்து வார்டுகளிலும் வைக்கப்பட்டு வருகிறது அனைத்து வார்டுகளிலும் வைக்கப்பட்டு வருகிறது\nஏப். 19ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் காலமானார்\nகடந்த ஆண்டு இதே நாள் நிலை தகவலுடன், இன்று முதல் பாபநாசம் அணை நிலைமை தகவல்\nநகருக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டம் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் நடைபெறவில்லை போதிய உறுப்பினர்கள் இல்லாததால் நடைபெறவில்லை\nரெட் ஸ்டார் சங்க உறுப்பினர்களின் கூட்டாஞ்சோறு\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில், மன்றத்தால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் ப��ிசோதனை அறிக்கை வெளியீடு ‘ஷிஃபா’வில் இணையவும் இசைவு\nஏப். 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவெட்டுக் காயத்துடன் திருச்செந்தூர் மருத்துவமனையில் காயலர் அனுமதி தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு\nநெல்லை, தூ-டி மாவட்டங்களில் ‘மனித உரிமை’ பெயரில் போலி அமைப்புகள் பதிவுத்துறை கடும் எச்சரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு\nபாபநாசம் அணையின் மார்ச் 16 - ஏப்ரல் 18 வரையிலான நிலவரம்\nஏப். 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/stories/dhuravan-bhakthi/", "date_download": "2018-08-19T07:30:15Z", "digest": "sha1:WYCTJLAWJSRQDXJZ6DM3PXW4I4AHHA5A", "length": 17133, "nlines": 77, "source_domain": "mylittlekrishna.com", "title": "துருவ சரித்திரம் – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Stories » துருவ சரித்திரம்\nஸ்வாயம்புவ மனு வம்சத்தில் வந்த உத்தான பாதர் என்ற அரசர் பாரத தேசத்தை ஆட்சி செய்து வந்தார். மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுரூசியின் பிள்ளை உத்தமன், சுநீதியின் பிள்ளை துருவன். உத்தானபாதனுக்கு சுரூசியினிடம் மட்டும் பிரியம். லிங்க புராணத்தில் சுநீதியையும் துருவனையும் காட்டிற்கே விரட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிம்மாசனத்தில் உத்தானபாதன் உட்கார்ந்துகொண்டிருந்தபோது உத்தமன் அவன் மடியில் உட்கார்ந்திருந்தான்.\nதுருவனும் அப்பாவின் மடியில் உட்காரலாம் என்று வந்தபோது சுரூசி ‘என்னிடத்தில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா’ என்று திட்டி அவனைத் தள்ளிவிட்டாள். கீழே வி���ுந்த குழந்தையைப் பார்த்த ராஜா அவனைத் தூக்கவுமில்லை, ஏன் தள்ளினாய் என்று சுரூசியினிடம் கேட்கவுமில்லை. தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத மாதிரி மவுனமாக வாய் மூடி உட்கார்ந்திருந்தான். அது அந்தக் குழந்தைக்குப் பிடிக்கவில்லை.\nமிகுந்த கோபத்துடன் காட்டிற்குள் வந்தான் துருவன். என்ன நடந்தது என்று தாயார் கேட்டதும் நடந்ததைச் சொன்னான். “சுரூசி சொன்னதில் என்ன தப்பு நான் பாபம் செய்தவள். என்னிடத்திலே பிறந்த நீயும் பாபத்தையே செய்திருக்கிறாய். பாபத்தைப் பண்ணிவிட்டு உயர்ந்த பலனை அடைய நாம் விரும்பலாமா நான் பாபம் செய்தவள். என்னிடத்திலே பிறந்த நீயும் பாபத்தையே செய்திருக்கிறாய். பாபத்தைப் பண்ணிவிட்டு உயர்ந்த பலனை அடைய நாம் விரும்பலாமா\nகோவிந்தனை அடைவதே ஒரே வழி\nஎந்த நிலையிலும் பிறரை நிந்தனை செய்யும் மனம் சுநீதிக்கு வரவில்லை. “நீயும் நானும் பாவாத்மாக்கள். நம்முடைய கஷ்டத்திற்கு ஒரே வழி கோவிந்தனை அடைந்து பூஜிப்பதே” என்று துருவனிடம் சொன்னாள். அம்மா சொன்னதைக் கேட்ட குழந்தை காட்டிற்குப் போனான்.\nசப்தரிஷிகளும் குழந்தையைப் பார்த்து க்ஷத்ரிய தர்மமான தேஜஸ், கோபம் இரண்டும் இவனுடைய முகத்திலே தெரிகிறதே என்ற ஆச்சரியப்பட்டார்கள். “குழந்தாய் உன்னுடைய அப்பா, அம்மா யாராவது உன்னை வைதார்களா உன்னுடைய அப்பா, அம்மா யாராவது உன்னை வைதார்களா அல்லது முறத்தின் காற்று உன் மேல் பட்டதா அல்லது முறத்தின் காற்று உன் மேல் பட்டதா” என்று கேட்டார்கள். மகரிஷிகள் கேட்டதும் நடந்த விஷயத்தைக் குழந்தை சொல்லிற்று. “நீ உயர்ந்த நிலையை அடைய கோவிந்தனையே சரணடைந்து பூஜிப்பாயாக” என்று மகரிஷிகளும் சொன்னார்கள். நாரதரும் அவ்வாறே சொன்னார்.\nஎப்படிப் பூஜிக்க வேண்டும் என்று கேட்டது நாலரை வயதுக் குழந்தை. சங்கு சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மார்பிலே கௌஸ்துப மணியுடன் திவ்ய மங்கள ரூபத்துடன் கூடிய பரமாத்மாவைப் பூஜி என்றார்கள். ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை நாரதர் அக்குழந்தையின் செவியில் உபதேசம் செய்தார்.\nயமுனை நதிக்கரைக்குச் சென்று தவம் செய்கிறது குழந்தை. முதல் மாதம் பழத்தை மட்டும் சாப்பிட்டுத் தியானம். இரண்டாவது மாதம் இலை, தழை சாப்பிட்டுத் தியானம். மூன்றாவது மாதம் தீர்த்தம் மட்டும் பருகிவிட்டுத் தியானம். நான்கா���து மாதம் வாயுவை மட்டும் எடுத்துக்கொண்டு தியானம். ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளாது நின்றுகொண்டு தியானம்.\nநாரத மகரிஷி போன்ற ஆச்சார்யரின் அனுக்கிரகம் ஏற்பட்டதால் துருவன் பெரிய பக்தனாகிவிட்டான். ஒவ்வொரு மாதமும் துருவனுக்குப் படிப்படியாகச் சுத்தி ஏற்பட்டு ஐந்தாவது மாதத்தில் பரப்பிரம்ம ஞானம் சித்திக்கிறது. தியானம் செய்யும் மூர்த்தி இருதயத்தில் தெரிகிறான். நாரதரின் உபதேசத்தினால் ஐந்தாவது மாதத்திலேயே பகவானைப் பார்த்துவிட்டது குழந்தை.\nஞானம் தந்த சங்கின் ஸ்பரிசம்\nஎதிரே பரமாத்மா வந்து நின்று “துருவா” என்று அழைத்தார். கண்ணைத் திறந்து பார்த்த குழந்தை திக்பிரமையாகித் திகைத்து நிற்கிறது. குழந்தையின் நிலையைப் பார்த்த பரமாத்மா தன் இடது கையிலேயிருந்த பாஞ்சஜன்யமாகிற சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தைத் தொட்டார்.\nசங்கு வேதம் என்றால், சங்கின் நுனி ப்ரணவம். சங்கின் நுனி பட்ட மாத்திரத்தில் மகா ஞானியாகி பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிறான் துருவன். “நீ அல்லவோ என்னுள் உட்புகுந்து பேச வைக்கிறாய்” என்று பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிறது குழந்தை.\n`உன்னுடைய அனுக்ரஹம் இல்லாமல் ஏதாவது நடக்குமா’ என்று ஸ்தோத்திரம் பண்ணிய துருவனைப் பார்த்துப் பரமாத்மாவிற்குப் பரம சந்தோஷம். முப்பத்தாறாயிரம் வருடங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்யவைத்தார். துருவன் முன் ஜென்மத்தில் பிராமணனாக இருந்தபோது ராஜ்ய பவனத்தைப் பார்த்து ராஜ்ய பரிபாலனம் பண்ண மாட்டோமா என்று நினைத்ததால், அதையும் நிறைவேற்றி வைத்தார் பரமாத்மா. இதற்கிடையில் சுரூசியும் உத்தமனும் காட்டுத் தீயில் மாண்டு போனார்கள்.\nபரமாத்மா துருவனுக்காக நட்சத்திர மண்டலத்தில் உத்தமமான இடத்தை அமைத்துக் கொடுத்தார். புஷ்பக விமானம் வந்து அவனை அழைத்துக்கொண்டு போனது. நம் அம்மாவை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த துருவனுக்கு முன்னே மற்றொரு விமானத்தில் சுநீதி சென்றுகொண்டிருந்தாள். துருவனால் அம்மாவிற்குப் பெருமை. பரமாத்மா அமைத்துக் கொடுத்த இடத்தில் துருவன் இன்னமும் வீற்றிருக்கிறான் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதுதான் துருவ நட்சத்திரம் என்று வழங்கப்படுகிறது. துருவ நட்சத்திரத்தின் பக்கத்தில் சிறிய நட்சத்திரமாக சுநீதி இருக்கிறாள��.\nதுருவன் போன விமானத்திலிருந்து துருவ பதத்தின்மேல் கால் வைக்க வேண்டும் என்றால் ஒரு படிக்கட்டு இருந்தால் சௌகரியமாக இருந்திருக்கும். துருவனுக்குக் கால் எட்டவில்லை. இதைப் பார்க்க எல்லா தேவதைகளும் வந்திருந்தனர்.\nகொஞ்சம் கால தாமதமாக வந்த யமன் எல்லா தேவதைகளையும் தள்ளிவிட்டு முன்னே வந்து தலையை நீட்டினான். ஒரு படி இருந்தால் தேவலை என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் யமன் தலையை நீட்டியவுடன், யமன் தலை மேல் காலை வைத்து துருவ பதத்தில் இறங்கினான் துருவன்.\nவேதம் அறிவுறுத்தும் வகையில் பகவானைப் பிரார்த்தனை செய்தால் இவ்வுலகில் வாழ்வதற்கான ஆரோக்யம், ஐஸ்வர்யம், நல்ல குடும்பம் எல்லாம் தந்து கடைசியில் மோட்சத்தையும் கொடுக்கிறார் பகவான் ஸ்ரீமன் நாராயணன்.\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\nதிருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள்\nதிருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்\nதிருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/01/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-08-19T07:25:39Z", "digest": "sha1:6N44CXFHKNKCNVQHQQS7PFW4ZQ7MOYMS", "length": 5886, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்த எதிர்பார்ப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்த எதிர்பார்ப்பு-\nநாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n208 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை கோரும் அறிவித்தலை எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 5ஆம் திகதி வெளியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார். 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகின.இதன் பிரகாரம், எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்துதல் அவசியமாகும். சுயேட்சை அணியில் களமிறங்கும் வேட்பாளர் 5 ஆயிரம் ரூபா வீதமும் கட்சியூடாகக் களமிறங்கும் ஒவ்வொரு வேட்பாளரும் 1500 ரூபா வீதமும் கட்டுப்பணம் செலுத்துதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள���ளது.\n« நியூசிலாந்து பயணிக்க முயற்சித்தவர்கள் விளக்கமறியலில் வைப்பு- சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு, 55,855 பேர் பாதிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?p=28232", "date_download": "2018-08-19T07:50:05Z", "digest": "sha1:E5GXKOTI2ZYTOU3QG2XPPO3FPGGA2CLJ", "length": 11411, "nlines": 63, "source_domain": "tamilwinterthur.com", "title": "சிறிலங்கா அடக்கு முறையையும், அடிபணிவையும் தாண்டி வலுப்பெறும் தமிழரின் உரிமைப்போர்! | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\n« வின்ரத்தூர் உதைபந்தாட்டக்கழகத்தின் உதயமும்,வளர்ச்சியும், இன்றைய காலகட்டத்தில்…\nபாப்பாண்டவர்க்கு மன்னார் மடு தேவாலயத்திற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு. »\nசிறிலங்கா அடக்கு முறையையும், அடிபணிவையும் தாண்டி வலுப்பெறும் தமிழரின் உரிமைப்போர்\n2009 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசும் அதன் இணைப்பாளர்களும் நடத்திய தமிழின அழிப்பும் அவலங்களின் கொடுமையும், படுகொலைகளும்,\nதுன்புறுத்தல்களும், கைது செய்தலும், கடத்தல்களும், நாடு கடந்த கைதுகளும், தினப் படுகொலைகளும், பாலியல் வல்லுறவுகளும், பண்பாட்டுச் சீரழிப்பும், தமிழ்த் தேசிய அடையாளத்தைத்தை அழிக்க இடப் பெயர்வுகளும், கருக்கலைப்புக்களும், கலப்பு திருமணங்களும், தாயக நிலப்பறிப்பும் பொருளாதார இலக்குக்களைத் தேடித் தேடி அழித்ததும், அன்றாட வாழ்வியல் தொழிலுரிமை மறுக்கப்படுவதும், வாழ்வாதாரமற்று மக்கள் துன்பப்படுவதும் என்று சிறிலங்கா அரசின் இராணுவ அடக்கு முறைக்குள்ளும் அதிகாரமற்ற ஏற்கணவே தமிழர்கள் ஏமாற்றப்பட்ட மாகாண நிர்வாக முறைக்கு மீண்டும் மகுடம் சூட்டாது துயரங்கள் கொண்ட 2009 ஆம் ஆண்டி முள்ளிவாய்க்காலின் முடிவு இன்று தமிழர் தாயகத்தின் விடிவிற்கான உரிமைக்கான ஆரம்ப நிலையை எட்டி நிற்கின்றது.\nதமிழினத்தை அழித்து அடிமை வாழ்வுக்கு பேரம் பேசிய சக்கிகள் தமிழினத்திடம் அரசியல் ஆதரவு நாடி அடிபணிவு அரசியலோடு பாதுகாப்பு நாடி மிரட்டல்களுடாக அணைத்து காலம் தாழ்தி அழிக்கும் நல்லுறவு நாட்டின் சதிக்குள் சிக்கிவிடாது (இன்றைய பாலத்தீனம் போல் ஆக்குவதற்கான திட்டமிடல்களோடு அனுசரணையாளனாக வேடம் தாங்கித் தொடரும் தமிழின அழிப்புக்காக துணை நிற்பதை ஐயா சம்பந்தன் அவர்களும் – கூட்டணி உறுப்பினர்களும் அறியாததல்லவே).\nதமிழர் விடுதலைக் ��ூட்டணியினர் யாரோடும் முரண்படாது, யாரிடமும் அடிபணியாது எமது மக்கள் பட்ட, படுகின்ற அவலங்களை உங்களின் உயிரோடு சுமந்து நின்று சிறிலங்கா, இந்தியா, ஐநா மனித உரிமை அவையின் விசாரணையோடும் இணைந்து இறுதி இலக்கை அடையும் அரசியல் உரிமையை வெண்றெடுக்கும் செயலாக்கும் ராஐதந்திரக் அரசியற்களம் தமிழர் விடுதலை கூட்டணியின் கருத்துக்காக சிறிலங்கா அரசும் இந்திய அரசும் தவம் கிடக்கும் இவ்வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.ஐயா சம்பந்தன் அவர்களும் கூட்டணி உறுப்பினர்களும் ஓர் குரலாக சிறிலங்கா பாராளுமன்ற அரசியற் சாசனத்திற்கும் சிங்களப் பெரும்பாண்மைக் குள்ளும் அடங்காததும் எமது தேவைகளை நாமே முடிவு செய்யும் அரசியல் தீர்வையே எமது இலக்காக்குவோம்.\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_27.html", "date_download": "2018-08-19T08:10:59Z", "digest": "sha1:7V6NVMDVIUCVO4BQU2BOGWTHEG3YKY7E", "length": 15560, "nlines": 217, "source_domain": "www.madhumathi.com", "title": "நாட்கள் போதவில்லை - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » நாட்கள் போதவில்லை\nஇன்று என்னென்ன செய்தோம் என்று\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎளிமையான வரிகளில் மனித வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்... அருமை..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆமா, நாளைக்கு என்ன செய்யப்போறோம்\nநிதர்சனத்தைச் சொல்லிப் போகும் வரிகள்..\nதலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே.. அதுபோலதான்.. பணத்தை இழந்தவனுக்கும், பணத்தை கண்டெடுத்தவனுக்கும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்...\nமுகம் தெரியாத | மனிதர்கள் தான் | நம் முகத்தைப் பலருக்கும் | தெரிய வைக்கிறார்கள்..\n-இந்த வரிகள் மனதில் ஒட்டிக் கொண்டன கவிஞரே... உண்மையில் தோய்ந்த வரிகள். பிரமாத்ம். உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇன்று என்னென்ன செய்தோம் என்று\nசிறப்பான வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது காரணம் நான் எப்பவும் இப்படி சிந்திப்பவன் தான் இன்று என்ன செய்தேன் என்பதை விட நாளை என்ன செய்யப்போகின்றேன் என்று\nவாழ்வியல் ஒன்றைவிட ஒன்று அருமையாக இருக்கிறது \nஇது தான் மாப்ள டாப்பு...இதை சிந்த்திதாலே பல விஷயங்கள் நன்றாக நடக்கும்\nபடிப்போரையும் சிந்திக்கச் செய்து போகும் பதிவு\nஇயற்கைபோல மிக எளிமையாக சிந்தித்து தந்து இருக்கின்றீர்கள் பாராட்டுகள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசர��சரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/national-geographic-channel.html", "date_download": "2018-08-19T08:17:25Z", "digest": "sha1:NABAPEQGZH5ZWBXQQM55MA4ZU3XPKXVH", "length": 6966, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "மதங்கள் ஏன் அழிக்கப்பட வேண்டும்... - News2.in", "raw_content": "\nHome / அறிவியல் / ஆண்மீகம் / உலகம் / காடுகள் / கிருஷ்துவம் / சுற்றுச்சூழல் / மதம் / வணிகம் / மதங்கள் ஏன் அழிக்கப்பட வேண்டும்...\nமதங்கள் ஏன் அழிக்கப்பட வேண்டும்...\nSunday, May 14, 2017 அறிவியல் , ஆண்மீகம் , உலகம் , காடுகள் , கிருஷ்துவம் , சுற்றுச்சூழல் , மதம் , வணிகம்\nநேற்று, நேசனல் ஜீயோகிராபிகில் காற்று மாசு அடைவதைத் தடுக்க காடுகளை பாதுகாப்பது குறித்து கிறிஷ்டியன் மக்களிடம் பெண் சூழழியளார் பேசினார்.\n\"நாம் தூங்கும் போது போர்த்திக் கொள்ளும் போர்வையால் எப்படி கதகதப்பாக உணர்கிறோமோ அது போல் தான் இந்த வளிமண்டலம் நம்மை போர்வையைப் போல் பாதுகாக்கிறது. அதுவே இரண்டு போர்வை போர்த்திக் கொண்டு தூங்கினால் வெப்பம் அதிகரித்து சிரமப்படுவோமோ, அது மாதிரி தான் நீங்கள் காடுகளை அழிப்பதால் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தில் இன்னொரு அடுக்கு போர்வையாக நம்மை சூழ்கிறது. இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இப்படியே சென்றால் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கிரகமாக மாறிவிடும் என்றார்.\nஆனால், கிருஷ்துவ மக்கள் செவிகளில் எதுவும் ஏறவில்லை. எல்லாம் கடவுள் பாத்துக்குவாறுனு சொல்லிகிட்டு, யாரும் காடுகளை பாதுக்காக்க முன்வரவில்லை. சமூக விரோதிகள், Sorry பணக்காரர்கள் வழக்கம் போல் காடுகளை அழித்து பாமாயில் தயாரித்து கோடிகளில் திளைக்கிறார்கள் அந்த நாட்டில்.\nஉலகம் இந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது என்றால் அதுக்கு #மதம் மட்டுமே காரணம். மதம் பிடித்த யானை காட்டை அழிப்பதைப் போல், மதம் பிடித்த மனிதனும் காட்டையும், நாட்டையும் சேர்ந்தே அழிக்கிறான்.\nகடவுள் நம்பிக்கையை கைவிடுங்கள், மற்றவர்களுக்கும் மூட நம்பிக்கையில் இருந்து வெளிவர உதவுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-15", "date_download": "2018-08-19T07:47:30Z", "digest": "sha1:RMJH25XFXRHENTLEU5374QTVX33QDWLB", "length": 38961, "nlines": 248, "source_domain": "www.sangatham.com", "title": "கீதை – பதினைந்தாவது அத்தியாயம் | சங்கதம்", "raw_content": "\nகீ���ை – பதினைந்தாவது அத்தியாயம்\nபிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புருஷோத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார்.\nஅரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது.\nஇந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.\nச²ந்தா³ம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத³ ஸ வேத³வித் || 15- 1||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nஊர்த்⁴வமூலம் = மேலே வேர்கள்\nஅத⁴:ஸா²க²ம் = கீழே கிளை\nஅஸ்²வத்த²ம் = அரச மரம\nப்ராஹு = என்று கூறுவார்கள்\nயஸ்ய ச²ந்தா³ம்ஸி பர்ணாநி = எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ\nத²ம் = சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை\nய: வேத³ = எவர் அறிகிறாரோ\nஸ: வேத³வித் = அவனே வேத மறிவோன்\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.\nஅத⁴ஸ்²சோர்த்⁴வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸா²கா² கு³ணப்ரவ்ருத்³தா⁴ விஷயப்ரவாலா: |\nஅத⁴ஸ்²ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுப³ந்தீ⁴நி மநுஷ்யலோகே || 15- 2||\nதஸ்ய கு³ணப்ரவ்ருத்³தா⁴ = (சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால்\nவிஷயப்ரவாலா: = (புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய\nஸா²கா²: = தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள்\nஅத⁴: ஊர்த்⁴வம் ச ப்ரஸ்ருதா: = கீழும் மேலுமாக பரவியுள்ளன\nமநுஷ்யலோகே கர்ம அநுப³ந்தீ⁴நி = மனித உலகில் கர்ம பிணைப்புகளாக\nமூலாநி = அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும்\nஅத⁴ ச = கீழும் (மேலும்) ஆக\nஅநுஸந்ததாநி = (எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன.\nஅதன் கிளைகள் குண��்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.\nந ரூபமஸ்யேஹ ததோ²பலப்⁴யதே நாந்தோ ந சாதி³ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா² |\nஅஸ்²வத்த²மேநம் ஸுவிரூட⁴மூல மஸங்க³ஸ²ஸ்த்ரேண த்³ருடே⁴ந சி²த்த்வா || 15- 3||\nஅஸ்ய ரூபம் ததா² = இந்த மரத்தின் உருவத்தைப் போல\nஇஹ ந உபலப்⁴யதே = இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை\nந அந்த: ந ஆதி³ ச ந ஸம்ப்ரதிஷ்டா² = முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை\nஸுவிரூட⁴மூலம் ஏநம் அஸ்²வத்த²ம் = அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை\nத்³ருடே⁴ந அஸங்க³ஸ²ஸ்த்ரேண சி²த்த்வா = பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு\nஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,\nதத: பத³ம் தத்பரிமார்கி³தவ்யம் யஸ்மிந்க³தா ந நிவர்தந்தி பூ⁴ய: |\nதமேவ சாத்³யம் புருஷம் ப்ரபத்³யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ || 15- 4||\nதத: யஸ்மிந் க³தா பூ⁴ய: ந நிவர்தந்தி = அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ\nதத் பத³ம் பரிமார்கி³தவ்யம் = அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்\nச யத: புராணீ = மேலும் எதனிடமிருந்து பழமையான\nப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா = சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ\nதம் ஏவ ஆத்³யம் புருஷம் = அந்த ஆதி புருஷனையே\nப்ரபத்³யே = சரணம் அடைகிறேன்\nஅப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.\nநிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்⁴யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா: |\nத்³வந்த்³வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்யமூடா⁴: பத³மவ்யயம் தத் || 15- 5||\nநிர்மாநமோஹா = செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள்\nஜிதஸங்க³தோ³ஷா = பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள்\nஅத்⁴யாத்மநித்யா = ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர்\nவிநிவ்ருத்தகாமா: = விருப்பங்களினின்றும் நீங்கியோர்\nஸுக²து³:க²ஸம்ஜ்ஞை: த்³வந்த்³வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்\nதத் அவ்யயம் பத³ம் க³ச்ச²ந்தி = அந்த நா��மற்ற பதத்தை எய்துகின்றனர்\nசெருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.\nந தத்³பா⁴ஸயதே ஸூர்யோ ந ஸ²ஸா²ங்கோ ந பாவக: |\nயத்³க³த்வா ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 15- 6||\nயத் க³த்வா = எதை அடைந்த பிறகு\nந நிவர்தந்தே = திரும்பி வருவதில்லையோ\nதத் ஸூர்யோ ந பா⁴ஸயதே = அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை\nந ஸ²ஸா²ங்க: ந பாவக: = சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை\nதத்³ மம பரமம் தா⁴ம = அதுவே என் மேலான வீடு (பரம பதம்)\nஅதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.\nமமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: |\nமந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||\nஜீவலோகே ஸநாதந: ஜீவபூ⁴த: = இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா\nமம அம்ஸ² ஏவ = எனது அம்சமே\nப்ரக்ருதிஸ்தா²நி = (அதுவே) பிரக்ருதியில் உள்ள\nமந:ஷஷ்டா²நீ இந்த்³ரியாணி = மனம் மற்றும் ஐந்து புலன்களையும்\nஎனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.\nஸ²ரீரம் யத³வாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்²வர: |\nக்³ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்க³ந்தா⁴நிவாஸ²யாத் || 15- 8||\nவாயு: ஆஸ²யாத் க³ந்தா⁴ந் இவ = காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல\nஈஸ்²வர: அபி = உடலை ஆளும் ஜீவாத்மாவும்\nயத் உத்க்ராமதி = எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ\nஏதாநி ச க்³ருஹித்வா = மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு\nயத் ஸ²ரீரம் அவாப்நோதி ஸம்யாதி = எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்\nகந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.\nஸ்²ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஸ²நம் ச ரஸநம் க்⁴ராணமேவ ச |\nஅதி⁴ஷ்டா²ய மநஸ்²சாயம் விஷயாநுபஸேவதே || 15- 9||\nஅயம் ஸ்²ரோத்ரம் சக்ஷு: ச = கேட்டல், காண்டல்\nஸ்பர்ஸ²நம் ரஸநம் க்⁴ராணம் மந: ச = தீண்டுதல், சுவை, மோப்பு, மனம்\nஅதி⁴ஷ்டா²ய ஏவ = இவற்றில் நிலைகொண்டு\nவிஷயாந் உபஸேவதே = ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்\nகேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.\nஉத்க்ராமந்தம் ஸ்தி²தம் வாபி பு⁴ஞ்ஜாநம் வா கு³ணாந்விதம் |\nவிமூடா⁴ நாநுபஸ்²யந்தி பஸ்²யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ: || 15- 10||\nஉத்க்ராமந்தம் வா = அவன் புறப்படுகையிலும்\nஸ்தி²தம் வா = நிற்கையிலும்\nபு⁴ஞ்ஜாநம் வா = உண்ணுகையிலும்\nகு³ணாந்விதம் அபி = முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும்\nவிமூடா⁴ ந அநுபஸ்²யந்தி = அவனை மூடர் காண்பதில்லை\nஜ்ஞாநசக்ஷுஷ: பஸ்²யந்தி = ஞான விழியுடையோர் காண்கின்றனர்\nஅவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.\nயதந்தோ யோகி³நஸ்²சைநம் பஸ்²யந்த்யாத்மந்யவஸ்தி²தம் |\nயதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்²யந்த்யசேதஸ: || 15- 11||\nயதந்த: யோகி³ந: = முயற்சியுடைய யோகிகள்\nஆத்மநி அவஸ்தி²தம் ஏநம் பஸ்²யந்தி = இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்\nச யதந்த: அபி அக்ருதாத்மாந: = முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்\nஏநம் ந பஸ்²யந்தி = இவனைக் காண்கிலர்\nமுயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.\nயதா³தி³த்யக³தம் தேஜோ ஜக³த்³பா⁴ஸயதேऽகி²லம் |\nயச்சந்த்³ரமஸி யச்சாக்³நௌ தத்தேஜோ வித்³தி⁴ மாமகம் || 15- 12||\nஆதி³த்ய க³தம் தேஜ: = சூரியனிடமிருந்து ஒளி\nஅகி²லம் ஜக³த் பா⁴ஸயதே = அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ\nச யத் சந்த்³ரமஸி = சந்திரனிடத்துள்ளதும்\nயத் அக்³நௌ ச = தீயிலுள்ளதும்\nதத் தேஜ: மாமகம் வித்³தி⁴ = அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்\nசூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.\nகா³மாவிஸ்²ய ச பூ⁴தாநி தா⁴ரயாம்யஹமோஜஸா |\nபுஷ்ணாமி சௌஷதீ⁴: ஸர்வா: ஸோமோ பூ⁴த்வா ரஸாத்மக: || 15- 13||\nச அஹம் கா³ம் ஆவிஸ்²ய = நான் பூமியுட் புகுந்து\nஒஜஸா பூ⁴தாநி தா⁴ரயாமி = உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்\nரஸாத்மக: ஸோம: ச பூ⁴த்வா = மேலும் நான் நிலவாகி\nஸர்வா: ஒஷதீ⁴: புஷ்ணாமி = அனைத்து பயிர்பச்சைகளையும் ���ோஷிக்கிறேன்\nநான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.\nஅஹம் வைஸ்²வாநரோ பூ⁴த்வா ப்ராணிநாம் தே³ஹமாஸ்²ரித: |\nப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்வித⁴ம் || 15- 14||\nஅஹம் ப்ராணிநாம் தே³ஹம் ஆஸ்²ரித: = உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்\nப்ராணாபாநஸமாயுக்த: = பிராண-அபான வாயுக்களுடன் கூடி\nவைஸ்²வாநர: பூ⁴த்வா = வைசுவாநரன் என்கிற அக்னியாகி\nசதுர்வித⁴ம் அந்நம் பசாமி = நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்\nநான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.\nஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |\nவேதை³ஸ்²ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் || 15- 15||\nஸர்வஸ்ய ஹ்ருதி³ அஹம் ஸந்நிவிஷ்ட: = எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்\nச மத்த: = மேலும் என்னிடம் இருந்து தான்\nஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச = நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன\nஸர்வை: வேதை³: ச வேத்³ய: அஹம் ஏவ = எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்\nவேதா³ந்தக்ருத் வேத³வித் ச அஹம் ஏவ = வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே\nஎல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.\nத்³வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்²சாக்ஷர ஏவ ச |\nக்ஷர: ஸர்வாணி பூ⁴தாநி கூடஸ்தோ²ऽக்ஷர உச்யதே || 15- 16||\nலோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச = உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என\nஇமௌ த்³வௌ புருஷௌ = இரண்டு வகைப் புருஷருளர்\nஸர்வாணி பூ⁴தாநி க்ஷர: = க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்\nகூடஸ்த²: அக்ஷர உச்யதே = கூடஸ்தனே அக்ஷர புருஷன்\nஉலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.\nஉத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதா³ஹ்ருத: |\nயோ லோகத்ரயமாவிஸ்²ய பி³ப⁴ர்த்யவ்யய ஈஸ்²வர: || 15- 17||\nய: லோகத்ரயம் ஆவிஸ்²ய = எவர் மூன்று ��லகுகளினுட் புகுந்து\nபி³ப⁴ர்தி = தாங்கி போஷிக்கிறாரோ\nஅவ்யய: ஈஸ்²வர: பரமாத்மா இதி = அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்\nஉதா³ஹ்ருத: = அழைக்கப் படுகிறாரோ\nஉத்தம: புருஷ: து = அந்த புருஷோத்தமன்\nஅந்ய: = இவரில் வேறுபட்டோன்\nஇவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.\nஅதோऽஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த: புருஷோத்தம: || 15- 18||\nயஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச = எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்\nஅக்ஷராத் அபி உத்தம: = அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ\nஅத: லோகே வேதே³ ச = அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்\nபுருஷோத்தம: ப்ரதி²த: அஸ்மி = புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்\nநான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தம னென்று கூறப்படுகிறேன்.\nயோ மாமேவமஸம்மூடோ⁴ ஜாநாதி புருஷோத்தமம் |\nஸ ஸர்வவித்³ப⁴ஜதி மாம் ஸர்வபா⁴வேந பா⁴ரத || 15- 19||\nய: அஸம்மூட⁴: மாம் = எந்த ஞானி என்னை\nஏவம் புருஷோத்தமம் ஜாநாதி = இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ\nஸர்வவித் ஸ: ஸர்வபா⁴வேந = எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்\nமாம் ப⁴ஜதி = என்னை வழிபடுகிறான்.\nமடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.\nஇதி கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரமித³முக்தம் மயாநக⁴ |\nஏதத்³‌பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்²ச பா⁴ரத || 15- 20||\nஇதி இத³ம் கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரம் = இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை\nமயா உக்தம் = என்னால் கூறப் பட்டது\nஏதத்³ பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந் க்ருதக்ருத்ய: ச = இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்\nகுற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.\nஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்\nஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த\nஉரையாடலில் ‘புருஷோத்தம யோகம்’ எனப் பெயர் படைத்த\nசம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nமுருகன் தந்த வடமொழி இலக்கணம்\nவடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-auction.com/lk/item/id/Sony_DEV_50V_Digital_Recording_Binoculars_SO_DEV_50_1340.html", "date_download": "2018-08-19T08:10:55Z", "digest": "sha1:BNILWOSXTDCGIIUS4TQ55PQVPJOMSZW5", "length": 32313, "nlines": 669, "source_domain": "www.tamil-auction.com", "title": "Sony DEV-50V Digital Recording Binoculars - SO-DEV-50 | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (6)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (4)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (3)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (4)\nதொலைபேசிகள் & பாகங்கள் (4)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (56)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (5)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (20)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (2)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (6)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (4)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (56)\nதிரும்பிச் செல்ல அடுத்து முடியும் பொ௫ட்கள்\nபொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > மின்னணுவியல் > ஏனைய\nZALORA பூட்ஸ் அப் சரிகை\nSony DEV-50V டிஜிட்டல் பதிவு தொலைநோக்கி - SO-DEV-50\nபுகைப்பட கருவி டிசி WP10 நீர்ப்புகா பேக்\nசாம்சங் கேலக்ஸி தாவல் 3 10.1 P5520, LTE 4G வைஃபை டேப்லெட் (வெள��ளை)\nசிக்மா இஎஃப்- 610 டி.ஜி. சூப்பர் ஃப்ளாஷ்\nSony DEV-50V டிஜிட்டல் பதிவு தொலைநோக்கி - SO-DEV-50\nபடம் 1 / 4\nSony DEV-50V டிஜிட்டல் பதிவு தொலைநோக்கி - SO-DEV-50 [1]\nஉடனடி கொள்முதல் 1.711,28 £\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇந்தப் பொ௫ள் உங்கள் கவனத்திற்கு\n0% சாதகமாக மக்களால் கொடுக்கப்பட்ட விமர்சனங்கள்\nஉறுப்பினராக பதிவு செய்யப்பட்ட காலம் May 2016\nநீங்கள் தான் நிர்வாகி: தனியார்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nஉங்களுக்கு பிடித்த விற்பனையாளரானால் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்\nவிற்பனையாளரிடம் கேள்வி கேட்க இங்கே அழுத்தவும்\nபொ௫ள் அனுப்புவதற்குரிய செலவு & பணம் செலுத்தும் முறைகள்\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இங்கு வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு கட்டணங்கள் அறவிடப்படும். டிஜிட்டல் பதிவு தொலைநோக்கி குறைந்த விலையில் எம்மிடம் பெற்றுக் கொள்ளுங்கள் தயாரிப்பு சிறப்பம்சங்கள்: 20.4MP Exmor ஆர் ™ CMOS சென்ஸார் ஆப்டிகல் SteadyShot (பயன்முறையிலிருக்கும்) XGA ஓல்இடி TRU- தேடல் ™ மேம்பட்ட குறைந்த ஒளி தன்மை ஹைப்பர் கெயின் 25x ஜூம் இரட்டை ஜி லென்ஸ் Rainproof மற்றும் dustproofபெட்டியில் என்ன: சோனி தேவ்-50V டிஜிட்டல் பதிவு தொலைநோக்கியின் ரிச்சார்ஜபிள் பேட்டரியால் மின்கலம் மின்னூட்டல் USB கேபிள் சிடிரோம் பயனர் கையேடுஉத்தரவாதத்தை: இந்த தயாரிப்பு 1 ஆண்டு சோனி உத்தரவாதத்தை மறைக்கப்பட்டிருக்கிறது Address (For Self Collection):Jalan PP 2/2,Taman Putra Prima,47100 Puchong,Selangor. Phone:+6012-6714590 Email:sales@camera2u.com\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவந்து எடுக்கும் பொது பணம் செலுத்தும் முறை.\nQR குறியீட்டை ஸ்கேன் செய்வது நீங்கள் நேரடியாக பொருளை பார்க்கலாம்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nவடிவமைப்புகள் பழுப்பு பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடற்படை ப்ளூ பாட்டியாலா சல்வார் சூட்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடுகு பருத்தி வேஷ்டி பைஜாமா.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n61 முக்கிய பியானோ கிட் மின்னணு விசைப்பலகை இசை கருவி MQ-6107\n+ 23,72 £ கப்பல் போக்குவரத்து\nபிரவுன் கிறேப் மற்றும் ஜெக்கார்டு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகலை சில்க் அங்கியை மரூன் மற்றும் இளஞ்சிவப்��ு விஸ்கோஸ் சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசமீபத்திய வெள்ளை பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிங்க் வெள்ளை வரிசையில் பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபாலி சில்க் சோளி உடன் பழுப்பு Santoon லெஹெங்கா ரெட்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n196 பதிவு செய்த பயனர்கள் | 70 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 5 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 386 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/2996-sikh-man-waking-up-muslim-neighbours-for-pre-dawn-meal.html", "date_download": "2018-08-19T07:31:36Z", "digest": "sha1:TPRVFIDMJQTKWZXD5254XAHWC7VBHCT6", "length": 6039, "nlines": 75, "source_domain": "www.kamadenu.in", "title": "நோன்பு வைக்க இஸ்லாமியர்களை துயிலெழுப்பும் சீக்கியர்: வைரலாகும் வீடியோ | Sikh Man Waking Up Muslim Neighbours For Pre Dawn Meal", "raw_content": "\nநோன்பு வைக்க இஸ்லாமியர்களை துயிலெழுப்பும் சீக்கியர்: வைரலாகும் வீடியோ\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் முஸ்லிம்கள் நோன்பு வைக்க ஏதுவாக அவர்களை துயிலெழுப்ப சீக்கியர் ஒருவர் தோல் வாத்தியத்தை இசைத்து அறைகூவல் விடுக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநன்மையோ, தீமையோ ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உலகில் எதுவாக இருந்தாலும் இணையத்தில் வேகமாக வைரலாகப் பரவிவிடுகிறது. அந்த வகையில், முஸ்லிம்கள் நோன்பு வைக்க ஏதுவாக அவர்களை துயிலெழுப்ப சீக்கியர் ஒருவர் தோல் வாத்தியத்தை இசைத்து அறைகூவல் விடுக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபுல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மேஷராத்தி எனப்படும் இஸ்லாமியர்களை நோன்பு காலத்தில் துயிலெழுப்பி காலை உணவை உண்ண அழைப்பு விடுக்கும் பணியை ஒரு சீக்கியர் செய்து வருகிறார்.\nஒவ்வொரு நாளும் அதிகாலையில் தெருக்களில் பெரிய வாத்தியத்துடன் தெருக்களில் உலா வரும் அந்த சீக்கியர் கிட்டத்தட்ட ராகம்பாடி ஷேரி எனும் வைகறைக்கு முந்தையை நோன்பு உணவை உண்ண எழுந்திருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். பின்னர் சத்தமாக வாத்தியக் கருவியை இசைக்கிறார்.\n\"அல்லாவின் அன்பர்களே.. சொர்க்கத்தை தேடுபவர்களே.. படுக்கையிலிருந்து எழுந்து வாருங்கள். நோன்பை ஆரம்பியுங்கள்\" என அவர் அழை��்கிறார். மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.\nரம்ஜான் நோன்பை கைவிட்டு, சிறுவனைக் காப்பாற்றிய மனிதர்: பிஹாரில் நெகிழ்ச்சி சம்பவம்\nரமலான் மாத சிறப்பு: நோன்புக் கஞ்சி செய்வது எப்படி\nரமலான் நோன்பு சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் தெரியுமா\nகாரடையான் நோன்பு நேரம்; சொல்லவேண்டிய ஸ்லோகம்\nமாங்கல்ய பலம் தா தாயே’ கணவரைக் காக்கும் காரடையான் நோன்பு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33789/", "date_download": "2018-08-19T08:12:42Z", "digest": "sha1:SXTRENIQ5M7R66WUKML6VDRRBZJPDC4Q", "length": 9993, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மாணவர் கடத்தல் முயற்சி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாகல ரட்நாயக்க காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை – GTN", "raw_content": "\nமாணவர் கடத்தல் முயற்சி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாகல ரட்நாயக்க காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை\nமாணவர் கடத்தல் முயற்சி குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் அவர் இவ்வாறு கோரியுள்ளார். மருத்துவ பீட மாணவர் ஒருவரை காவல்துறையினர் வெள்ளை வானில் கடத்த முயற்சித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் சீருடையின்றி இவ்வாறு கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagskidnapping police chief student கடத்தல் காவல்துறை மா அதிபர் மாணவர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nசர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும் – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ்\nஉரிய பயண ஆவணமின்றியிருந்த இலங்கையர் ராமநாதபுரத்தில் கைது\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columnsbyauthor.asp?id=basheer", "date_download": "2018-08-19T07:27:18Z", "digest": "sha1:ROQAAQGAPRU7W4C5WFH54B3CNXOFDTMG", "length": 12395, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வ�� & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆசிரியர்கள் வாரியாக ஆக்கங்களை காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம்: சாளை பஷீர் ஆரிஃப்\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nபதிவுத்தேதி: 29-5-2018 | பார்வை: 501\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவடகிழக்கிந்தியப்பயணம் 9 – நிறைவுப்பகுதி\nபதிவுத்தேதி: 14-4-2018 | பார்வை: 357\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவடகிழக்கிந்தியப் பயணம் --- 8\nபதிவுத்தேதி: 6-4-2018 | பார்வை: 500\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவடகிழக்கிந்தியப் பயணம் – 7\nபதிவுத்தேதி: 18-2-2018 | பார்வை: 546\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவடகிழக்கிந்தியப் பயணம் --- 6\nபதிவுத்தேதி: 21-1-2018 | பார்வை: 780\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவடகிழக்கிந்தியப் பயணம் --- 5\nபதிவுத்தேதி: 4-1-2018 | பார்வை: 713\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவட கிழக்கிந்தியப் பயணம் – 4\nபதிவுத்தேதி: 18-12-2017 | பார்வை: 655\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nபதிவுத்தேதி: 2-12-2017 | பார்வை: 764\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவடகிழக்கிந்தியப் பயணம் – 2\nபதிவுத்தேதி: 19-11-2017 | பார்வை: 700\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nவடகிழக்கிந்தியப் பயணம் --- 1\nபதிவுத்தேதி: 11-11-2017 | பார்வை: 1155\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறி���்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20096", "date_download": "2018-08-19T07:27:56Z", "digest": "sha1:YAUG5DJMGZOQ4TQA4OWKWD6KR3EKDSI4", "length": 23668, "nlines": 252, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 13:05\nமறைவு 18:32 மறைவு 00:19\n(1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 8, 2018\nகாயல்பட்டினம் கல்வித் தந்தை அப்துல் ஹை ஆலிம் மகன் காலமானார் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1220 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கல்வித் தந்தை – மர்ஹூம் அப்துல் ஹை ஆலிம் அவர்களின் மகன் - அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த பொறியாளர் ஹாஃபிழ் என்.டீ.எம்.ஷெய்கு நூஹ், இன்று மாலை 16:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,\nமர்ஹூம் பீனா. சேனா. முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,\nமவ்லவீ என்.டீ.எம். முஹம்மத் ஹல்ஜீ ஆலிம் ஃபாஸீ, என்.டீ.எம். நஜ்முத்தீன் ஆகியோரின் சகோதரரும்,\nமர்ஹூம் எம்.கே. மக்தூம் முஹம்மத் அவர்களின் மச்சானும்,\nஹாஃபிழ் எஸ்.ஐ.சேட் மீரா நெய்னா, கே.எம். மு���ம்மத் ரஃபீக் ஆகியோரின் மாமனாரும்,\nமர்ஹூம் கே.எஸ்.கோஜா முஹம்மத், காயல் முத்துவாப்பா, யு.எல்.அபூபக்கர் ஆகியோரின் சகலையும்,\nகே.எம். சாமு ஷிஹாபுத்தீன் என்வரின் சம்மந்தியும்,\nஎம்.என்.சுல்தான் ஃபஹ்மீ உடைய பாட்டனாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை செவ்வாய்க் கிழமை 09:00 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி ஊன்நூ\nஹு காக்கா ஊரில் அரசு பதவியில் ஜீவா டிரான்ஸ்போர்ட் கழகத்தில் உயர் பதவி வகித்தவர்.\nநான் படிக்கும் காலத்தில் எனக்கு உந்துதல் சக்தியாக விளங்கியர். ஈரோட்டில் அவர்கள் வீட்டுக்கு சென்றது இன்னும் நெஞ்சில் நினைவாக உள்ளது.\nஎனது மறைந்த தகப்பனாரோடு நெருங்கிய நண்பர் எப்போது புன்முகம் கலந்த சிரிப்பு எளிமை இரண்டு நாளாக அவர்கள் செய்தி கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன் இறைவன் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவனமாக ஆக்குவானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம். ஹாபிழ். நூஹு காக்கா அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன் ஆமீன்\nசூப்பர் இப்ராஹிம் எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைக்கக் கூடாது மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் ஆதார் மையத்தில் டோக்கன் வழங்க பணம் வசூல் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nமாற்று குருதிக் கொடையாளர்களைக் கொண்டு வர கட்டாயப்படுத்தப்படும் நோயாளிகள்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nவார்டுகள் மறுவரையறை: குளறுபடிகளுடன் கூடிய காயல்பட்டினம் வார்டு மறுவரையறையை நிறுத்திட, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nவார்டுகள் மறுவரையறை: “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சியில் வழங்கப்பட்ட பரிந்துரை ஆவணங்கள் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டன” குழுமம் சார்பில் நகராட்சியில் வழங்கப்பட்ட பரிந்துரை ஆவணங்கள் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 10-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2018) [Views - 145; Comments - 0]\n“மார்க்ஸீயவாதிகளும் காந்தியவாதிகளும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடக்கும் காலம் இது” – மூத்த எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது உரை\nஇன்று காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 09-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2018) [Views - 173; Comments - 0]\nஉம்றா பயணம் சென்ற காயலர் மதீனாவில் காலமானார்\nரூ. 10 லட்சம் செலவில் இறகுப் பந்து உள்ளரங்க மைதானம் அமைக்க YUF விளையாட்டுத் துறை முடிவு\nநாளிதழ்களில் இன்று: 08-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2018) [Views - 156; Comments - 0]\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு\nவார்டுகள் மறுவரையறை: ஐக்கியப் பேரவை சார்பில் வரைவு வார்டு பட்டியல் மீதான ஆட்சேபனைக் கடிதம் நகராட்சி ஆணையரிடம் கையளிப்பு\nஇலக்கியம்: “நிழல் செய விரும்பு...” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 07-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2018) [Views - 135; Comments - 0]\nவார்டுகள் மறு��ரையறை: “நடப்பது என்ன” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 06-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2018) [Views - 150; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/inraya-raasi-palan-1-12-2017/", "date_download": "2018-08-19T08:26:54Z", "digest": "sha1:4LTEST7BYSPBYE5LKIWIGOVHE73OLCKP", "length": 12605, "nlines": 179, "source_domain": "tamilcheithi.com", "title": "இன்றைய நாளின் ராசி பலன்.-1-12-2017- வெள்ளிக்கிழமை - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Information இன்றைய நாளின் ராசி பலன்.–1-12-2017- வெள்ளிக்கிழமை\nஇன்றைய நாளின் ராசி பலன்.–1-12-2017- வெள்ளிக்கிழமை\nஇன்றைய சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:- அஸ்தம், சித்திரை\nஉங்கள் வருமானம் நிலை உயரும். தோழர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மிகவும் கடினமான பணிகளைக் கூட, வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.\nசொந்தக்காரர்களிடம் வெறுப்பு ஏற்படும். கோபத்தை குறைப்பது நல்லது. திட்டமின்றி அலைய நேரும். இன்று கடின உழைப்பு தேவை.உங்கள் உடமைகளில் பாதுகாப்பு தேவை.\nஎதிர்பாராத தனலாபம் .நன்பர்களுக்கு உதவும் வாய்ப்பு வந்தது சேரும் . தம்பதியர் பிணக்கு அகன்று மகிழ்ச்சி உண்டாகும். எல்லா வகையிலும் சிறப்பு மிக்க நாள். சேமிப்பு அதிகரிக்கும்.\nஅரசு வேலைக்கான வாய்ப்பு உருவாகும். பதிய ஒப்பந்தத்தின் அழைப்பும் வரலாம். மனைவி வழியில் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுக்ரன் பார்வையில் சிறப்பான யோகம் ஏற்படும்.மந்தநிலை மாறி மகிழ்ச்சி பெருகும்.\nபுனிதப் யாத்திரை…. புண்ணிய ஸ்தலம் என்று ஆன்மீக நாளாக இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு, நினைத்தது நிறைவேறும். செல்வாக்கு… சொல்வாக்கு ஓங்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு.வாகனங்களில் எச்சரிக்கை.\nசிந்தனைக்கு மாறாகவே அனைத்துக் நடக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் கவனம் செலுத்த வேண்டாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. சக அதிகாரிகளை அனுசரித்து செவி சாய்ப்பது நல்லது. குல தெய்வவழிபாடு சிக்கலைத் தவிர்க்கும்.\nஎதிர்க்கும் பணம் வரும். அரசாங்கத்தின் ஆதரவு உண்டாகும். மதிப்பு மரியாதை உயரும். உறவினர்கள் வீடு தேடி வருகை. சாமார்த்தியமக காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். சுப செய்தி வந்து சேரும்.\nஏதிர்பாரத செல்வநிலை உயரும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. இன்பம் இல்லம் தேடி வரும்.பெண்கள் வழியில் நன்மை.\nஉயர்அதிகாரிகளிடம கனிவாகப் பேசவும். எடுத்த வேலைகளில் நற்பெயர் எடுக்க முடியாது. எதிலும் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.உணவில் அதிக கவனம் தேவை.\nஎதிர்பார்த்த பொருளாதரத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் காரணத்தினால் மனக்கவலை அதிகரிக்கும். இதனால் மனசுக்குள் நிம்மதி குறையும். எவருக்கும் ஆலோசனை கூறவேண்டாம்\nதொட்டவை எல்லாம் துலங்கும், வெற்றியில் மகிழ்ச்சி பெருகும். வாரிசுகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். இல்லத்துணையின் உதவிகளால் தன்னம்பிக்கை கூடும். பள்ளி மாணவர்களின் படிப்பு சிறப்பு.\nஎதிர்பார்த்த வருமானத்தில் சின்னத் தாமதம். இதனால் நிம்மதி குறையும். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை காலம் தாழ்த்துவது நல்லது. அளவான வருமானம் உண்டு .\nஇன்றைய சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:- அஸ்தம், சித்திரை\nஇன்றைய நாளின் ராசி பலன்\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nமர செக்கு எண்ணெய்யே…. உன் நிலை என்ன\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nகாவல்துறை மணிமகுடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/trending/?filter_by=featured", "date_download": "2018-08-19T08:29:47Z", "digest": "sha1:IATEXESUBGJRO7S36VNM6GYZ64XCDQMA", "length": 7274, "nlines": 174, "source_domain": "tamilcheithi.com", "title": "Trending Archives - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nகத்திமுனையில் டூபாக்கூர் நிருபர்….போதையில் கொக்கரிப்பு….\nதமிழகத்தில் விரைவில் வருகிறது அதிரடி சோதனை……\nஅது என்னய்யா பத்திரிகை தர்மம்…\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை\nசினிமா பாணியில் காதலியை இழுத்து சென்ற வாலிபர்\n(மாடு) பிரச்சனையிலாவது தகுந்த நடவடிக்கை எடுங்க கலெக்டர் சார்….\nமாங்காய்களுக்கு திடீர் தடை – தமிழக விவசாயிகளுடன் சித்தூர் கலெக்டர் பேச்சுவார்த்தை\nஈஷா கிராம மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/11/blog-post_25.html", "date_download": "2018-08-19T08:10:42Z", "digest": "sha1:7FZINYOE3BA6PTTSOU64REKIDN7TPKP6", "length": 20082, "nlines": 187, "source_domain": "www.madhumathi.com", "title": "அம்மணியும் சின்ராசும் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கொக்கரக்கோ , நாட்டு நடப்பு » அம்மணியும் சின்ராசும்\n\"ஏ புள்ள பேப்பர படிச்சியா\n\"இல்லீங் மாமா..அதுக்குள்ளதான் நீங்க புடிங்கீட்டீங்களே..ஏன் ஏதாவது முக்கிய சேதியா\nஎன்றபடி சின்ராசுவின் அருகில் அமர்ந்தாள் அம்மணி..\n\"முக்கியச் செய்தியெல்லாம் ஒண்ணுமில்ல புள்ள..தமிழ்நாட்டுல பலத்த மழை கொட்டுமாம் வானிலை மையம் அறிவிச்சிருக்கு\"\n\"ஏனுங்க மாமா அண்ணாந்து பாத்தா நம்முளுக்கே தெரியுது இதை வானிலை மையம் சொல்லிதான் தெரியணுமா..வட கெழக்கு பருவ மழ ஆரம்பிச்சிருச்சு மாமா பின்ன மழ வராமயா இருக்கும்..அவுங்க மழை கொட்டும்ன்னு பள்ளிகோடத்துக்கு லீவு விட்டாலே போதும் ஒரு பொட்டு தண்ணி நெலத்துல உழுவாது ..ம்..இன்னைக்காவது அவுங்க சொன்னபடி மழ கொட்டுதா இல்ல தூத்த போடுதான்னு பாக்கலாம்..அத வுடுங்க இந்த கனிமொழிக்கு சாமீன் தள்ளி வச்சுட்டாங்களாம்\"\n\"அட ஆமாம் புள்ள அதத்தான் எதிர்கட்சிகாரங்க மட்டுமில்லாம ஆளுங்கட்சி கட்சி,பொதுமக்கள்ன்னு எல்லாரும் எதிர்பாத்தாங்க..ஆனா மனு விசாரணையை 28ந்தேதிக்கு தள்ளி வச்சிட்டாங்களாம்..\"\n\"அட அப்படியா மாமா.ஜாமீனு கெடைக்குமா\"\n\"என்ன புள்ள இப்படி கேட்டுபுட்ட...எனக்கு மட்டும் என்ன தெரியும் அது என்ன கேசு எதை நோக்கி போகுதுன்னு ஒரே கொழப்பமா இருக்குது..ஜாமீனு கெடைக்கும்ன்னு செல பேரு சொல்றானுங்க..கெடைக்காதுன்னு செல பேரு சொல்றானுங்க ஒண்ணுமே புரியல அம்ம்ணி..28ந் தேதி பாப்போம்..என்னதான் ஆகும்ன்னு..\"\n\"ஏனுங்க மாமா கரண்டு சார்ஜ் சொல்றேன்னாங்களே\"\n\"ம்.. சொல்லியிருக்காங்க..ஆனா இன்னும் முடிவா சொல்லல..50 யூனிட் வரைக்கும் 65 பைசாவும் 100 யூனிட் வரைக்கும் 75 பைசாவும் கொடுத்தோமில்லையா..இனிமேலு 100 யூனிட்டுக்கு 1.50 ரூபா வசூலிக்கறதாவும் 200 யூனிட்டுக்கு மேல போனா மொதல் 50 யூனிட்டுக்கு 75 பைசா கொடுத்தோமுல்ல இனிமே அது 2 ரூபாயாவும் அதிகரிக்குமாம்\"\n\"அய்யய்யோ அப்படின்னா ஆறு மணிக்கே சாப்புட்டு முடிச்சிட்டு லைட்ட ஆப் பண்ணிப்புடுனுங்க மாமா.. கரண்ட் பில்ல நம்மனால கட்டமுடியாது..ஏற்கனவே பால் வெல ஏறிப் போச்சு..\"\n''அம்மணி.. நாம கரெண்ட கட் பண்ணவே வேண்டாம்\"\n\"அட அரசாங்கமே தெனமும் நாலு மணிநேரம் கரெண்ட கட் பண்ணிடுவாங்க'\n\"இங்கப்பாரு அம்மணி ரம்மி வெளயாடப் போகாதீங்க போலீசு புடிச்சுக்கும்ன்னு சொல்லுவியே இனிமே புடிக்க மாட்டாங்க\"\n\"அட ஆமா அம்மணி பணத்த பந்தயங்கட்டி ரம்மி ஆடினாக்கூட அது சூதாட்ட்மில்லைன்னு ஐகோர்ட்டு சொல்லீருச்சு\"\n\"அட கெரவத்தே அப்ப ஆளுங்க அங்கங்க ஒரு கை போட்டுருவாங்க போலிருக்கே..சேரி அத விடுங்க மாமா வேற ஒண்ணுமில்லயா\"\n\"வேற..எதிர்கட்சிங்க 4வது நாளா பாராளுமன்றத்துல அமளியாம்\"\n\"வேற சேதிய சொல்லுங்க மாமா''\n\"எதோ சரத்குமார் பத்தி சொன்னீங்களே\"\n\"அதுவா..தி.மு.க வும் விஜயகாந்த் கட்சியும் நடந்துக்குற முறை சரியில்லயாம்\"\n\"இத தெரிஞ்சிக்க சரத்த்குமாருக்கு இவ்ளோ நாள் ஆயிருக்கு..விஜயகாந்துகோட கூட்டணி போட்டுத்தான் எம்.எல்.ஏ ஆனாரு. அப்பத் தெரியில அவருக்கு அப்பவே தெரிஞ்சிருந்தா கூட்டணிய ரத்து பன்ணியிருப்பாரா அட ஏன் மாமா..வேற ஏதாவது சொல்லுங்க\"\n\"அவ்வளவுதான் அம்மணி பெருச இன்னைக்கும் ஒண்ணுமில்ல..\nம் ..சொல்ல மறந்துட்டேன்னே நேத்து நடந்த டெஸ்டு கிரிக்கெட்டுல நம்ம அஸ்வின் 5 விக்கெட்டு எடுத்ததோட மொதமுறையா செஞ்சுரியும் அடிச்சிருக்காராம்\"\n''அப்படியா மாமா..அந்த தம்பிக்கு இதுதான் மொத மேட்சு..எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம் மாமா''\n\"உன்னைக்கூட தான் கல்யாணம் பண்ணினேன் அப்படி எதுவும் நல்லது நடக்கல''\nஎன்று சின்ராசு சொல்லி சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள் அம்மணி..\nஎன்ன அன்பரே..படிச்ச விசயம் பிடிச்சுதா..அப்புறம் என்ன உங்களோட கருத்தை பதிச்சுட்டு மறக்காம வாக்க பதிவு பண்ணுங்க..இது இன்னும் நாலு பேரை போய்ச்சேரட்டும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கொக்கரக்கோ, நாட்டு நடப்பு\nசெய்தி தொகுப்பு அருமை நண்பரே\nஎனது தளம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி\nதமிழ் மணம் முதல் வாக்களித்தேன் .\nஉங்கள் தளத்தில் உள்ள தமிழ் மணம் ஒட்டு பட்டையில் நீங்களும் வாக்களிக்கலாம் .\nதொடர்ந்து நமது தளம் வாருங்கள்\nபடியுங்கள் கருத்திடுங்கள் பிடித்திருந்தால் வாக்களியுங்கள்\nநண்பரே.... கிராமத்து உரையாடல் மூலம் நாட்டுநடப்பை அருமையா அலசியிருக்கிங்க... நல்ல பகிர்வு....\nநாட்டு நடப்புகளை சுவையாய் சொல்லி இருக்கிறீர்கள்.\nநாட்டுநடப்புகள் , நாட்டுப்புற நடையில் தெரிந்து கொள்வது\nசுவையாக உள்ளது. ஓட்டு அளித்து விட்டேன். தொடருங்கள் தயவு செய்து.\nவழக்கம் போல - அன்றாட நிகழ்வுகள் - சித்தரைக்கும் விதம் அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது\nவ ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்க...\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்���ித்து எட்டு மாதங்கள் ஆகின...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-16", "date_download": "2018-08-19T07:47:03Z", "digest": "sha1:OKKOMUW7VZ57TDMKELHNHXMHAGYL2CJJ", "length": 40665, "nlines": 288, "source_domain": "www.sangatham.com", "title": "கீதை – பதினாறாவது அத்தியாயம் | சங்கதம்", "raw_content": "\nகீதை – பதினாறாவது அத்தியாயம்\nதெய்வாசுர சம்பத் விபாக யோகம்\nமுற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார்.\nஅசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.\nமேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.\nதா³நம் த³மஸ்²ச யஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nஅப⁴யம் ஸத்த்வஸம்ஸு²த்³தி⁴ = அஞ்சாமை, உள்ளத் தூய்மை,\nஜ்ஞாநயோக³ வ்யவஸ்தி²தி: = ஞான யோகத்தில் உறுதி\nதா³நம் த³ம ச = ஈகை, தன்னடக்கம்\nயஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாய: = வேள்வி, கற்றல்,\nதப ஆர்ஜவம் =தவம், நேர்மை\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.\nஅஹிம்ஸா ஸத்யமக்ரோத⁴ஸ்த்யாக³: ஸா²ந்திரபைஸு²நம் |\nத³யா பூ⁴தேஷ்வலோலுப்த்வம் மார்த³வம் ஹ்ரீரசாபலம் || 16- 2||\nபூ⁴தேஷு த³யா = ஜீவதயை,\nமார்த³வம் ஹ்ரீ: = மென்மை, நாணுடைமை,\nகொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,\nதேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சமத்³ரோஹோ நாதிமாநிதா |\nப⁴வந்தி ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதஸ்ய பா⁴ரத || 16- 3||\nதேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சம் = ஒள���, பொறை, உறுதி, சுத்தம்,\nஅத்³ரோஹ: = துரோகமின்மை –\nந அதிமாநிதா = செருக்கு கொள்ளாமை\nதை³வீம் ஸம்பத³ம் = தெய்வ சம்பத்தை\nஅபி⁴ஜாதஸ்ய ப⁴வந்தி = எய்தியவனிடம் காணப்படுகின்றன\nஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா\nத³ம்போ⁴ த³ர்போऽபி⁴மாநஸ்²ச க்ரோத⁴: பாருஷ்யமேவ ச |\nஅஜ்ஞாநம் சாபி⁴ஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் || 16- 4||\nத³ம்ப⁴: த³ர்ப: அபி⁴மாந ச = டம்பம், இறுமாப்பு, கர்வம்\nக்ரோத⁴: பாருஷ்யம் ஏவ ச = சினம், கடுமை\nஅஜ்ஞாநம் ஏவ = அஞ்ஞானம்\nஆஸுரீம் ஸம்பத³ம் = அசுர சம்பத்தை\nஅபி⁴ஜாதஸ்ய = எய்தியவனிடம் காணப் படுகின்றன\nடம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா\nதை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா |\nமா ஸு²ச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||\nதை³வீ ஸம்பத் விமோக்ஷாய = தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம்\nஆஸுரீ நிப³ந்தா⁴ய மதா = அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை\nதை³வீம் ஸம்பத³ம் அபி⁴ஜாத: அஸி = தேவ சம்பத்தை எய்தி விட்டாய்\nமா ஸு²ச: = துயரப்படாதே\nதேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே\nத்³வௌ பூ⁴தஸர்கௌ³ லோகேऽஸ்மிந்தை³வ ஆஸுர ஏவ ச |\nதை³வோ விஸ்தரஸ²: ப்ரோக்த ஆஸுரம் பார்த² மே ஸ்²ருணு || 16- 6||\nஅஸ்மிந் லோகே = இவ்வுலகத்தில்\nபூ⁴தஸர்கௌ³ த்³வௌ ஏவ = உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும்\nதை³வ ஆஸுர ச = தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது\nதை³வ: விஸ்தரஸ²: ப்ரோக்த = தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன்\nஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள்\nஇவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.\nப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விது³ராஸுரா: |\nந ஸௌ²சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்³யதே || 16- 7||\nஆஸுரா: ஜநா = அசுரத் தன்மை கொண்டோர்\nப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது³ = தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்\nதேஷு ஸௌ²சம் ந = அவர்களிடம் தூய்மையேனும் இல்லை\nஆசார: ச ந = ஒழுக்கமேனும் இல்லை\nஸத்யம் அபி ந வித்³யதே = வாய்மையேனும் காணப்படுவதில்லை\nஅசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.\nஅஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் |\nஅபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||\nஜக³த் அஸத்யம் அப்ரதிஷ்ட²ம் = இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும்\nகாமஹைதுகம் = காமத்தை ஏதுவாக உடையது\nஅந்யத் கிம் தே ஆஹூ: = இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்\nஅவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.\nஏதாம் த்³ருஷ்டிமவஷ்டப்⁴ய நஷ்டாத்மாநோऽல்பபு³த்³த⁴ய: |\nப்ரப⁴வந்த்யுக்³ரகர்மாண: க்ஷயாய ஜக³தோऽஹிதா: || 16- 9||\nஏதாம் த்³ருஷ்டிம் அவஷ்டப்⁴ய = இந்தக் காட்சியில் நிலைபெற்று\nஅல்பபு³த்³த⁴ய: நஷ்டாத்மாந: = அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள்\nஅஹிதா: = தீமையையே நினைப்பவர்களாக\nஉக்³ரகர்மாண: = கொடிய தொழில் செய்பவர்களாக\nஜக³த: க்ஷயாய ப்ரப⁴வந்தி = உலக நாசத்திற்கே முனைகிறார்கள்\nஇந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.\nகாமமாஸ்²ரித்ய து³ஷ்பூரம் த³ம்ப⁴மாநமதா³ந்விதா: |\nமோஹாத்³க்³ருஹீத்வாஸத்³க்³ராஹாந்ப்ரவர்தந்தேऽஸு²சிவ்ரதா: || 16- 10||\nத³ம்ப⁴மாந மதா³ந்விதா: = டம்பமும் மதமும் பொருந்தியவராய்\nகாமம் ஆஸ்²ரித்ய = காமத்தைச் சார்ந்து\nமோஹாத் அஸத்³க்³ராஹாந் க்³ருஹீத்வா = மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு\nஅஸு²சிவ்ரதா: ப்ரவர்தந்தே = அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்\nநிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.\nசிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்²ரிதா: |\nகாமோபபோ⁴க³பரமா ஏதாவதி³தி நிஸ்²சிதா: || 16- 11||\nப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம் = பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில்\nகாமோபபோ⁴க³பரமா: ச = விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்\nஏதாவத் இதி நிஸ்²சிதா: = ‘உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக\nபிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ‘உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராய்,\nஈஹந்தே காமபோ⁴கா³ர்த²மந்யாயேநார்த²ஸஞ்சயாந் || 16- 12||\nஆஸா²பாஸ²ஸ²தை = நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால்\nகாம க்ரோத⁴பராயணா: = காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க்\nகாமபோ⁴கா³ர்த²ம் = காம போகத்துக்காக\nஅந்யாயேந அர்த² ஸஞ்சயாந் = அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க\nநூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.\nஇத³மத்³ய மயா லப்³த⁴மிமம் ப்ராப்ஸ்யே மநோரத²ம் |\nஇத³மஸ்தீத³மபி மே ப⁴விஷ்யதி புநர்த⁴நம் || 16- 13||\nமயா அத்³ய இத³ம் லப்³த⁴ம் = என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது\nஇமம் மநோரத²ம் ப்ராப்ஸ்யே = இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்\nமே இத³ம் த⁴நம் அஸ்தி = என்னிடம் இந்த செல்வம் உள்ளது\nபுந: அபி இத³ம் ப⁴விஷ்யதி = இனி இன்ன பொருளை பெறுவேன்\n“இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”\nஅஸௌ மயா ஹத: ஸ²த்ருர்ஹநிஷ்யே சாபராநபி |\nஈஸ்²வரோऽஹமஹம் போ⁴கீ³ ஸித்³தோ⁴ऽஹம் ப³லவாந்ஸுகீ² || 16- 14||\nஅஸௌ ஸ²த்ரு மயா ஹத: = இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்\nச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே = இனி மற்றவர்களைக் கொல்வேன்\nஅஹம் ஈஸ்²வர: போ⁴கீ³ = நான் ஆள்வோன், நான் போகி\nஅஹம் ஸித்³த⁴: = நான் சித்தன்\nஸுகீ² = சுகத்தை அனுபவிப்பவன்\n“இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”\nஆட்⁴யோऽபி⁴ஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்³ருஸோ² மயா |\nயக்ஷ்யே தா³ஸ்யாமி மோதி³ஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: || 16- 15||\nஆட்⁴ய: அபி⁴ஜநவாந் அஸ்மி = நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன்\nமயா ஸத்³ருஸ²: அந்ய: க: அஸ்தி = எனக்கு நிகர் வேறு யாவருளர்\nயக்ஷ்யே = வேள்வி செய்கிறேன்\nஇதி அஜ்ஞாநவிமோஹிதா: = என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்\n“நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர் வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,\nப்ரஸக்தா: காமபோ⁴கே³ஷு பதந்தி நரகேऽஸு²சௌ || 16- 16||\nஅநேகசித்தவிப்⁴ரா���்தா = பல சித்தங்களால் மருண்டோர்\nமோஹ ஜால ஸமாவ்ருதா: = மோகவலையில் அகப்பட்டோர்\nகாமபோ⁴கே³ஷு ப்ரஸக்தா: = காம போகங்களில் பற்றுண்டோர்\nஅஸு²சௌ நரகே பதந்தி = இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்\nபல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.\nஆத்மஸம்பா⁴விதா: ஸ்தப்³தா⁴ த⁴நமாநமதா³ந்விதா: |\nயஜந்தே நாமயஜ்ஞைஸ்தே த³ம்பே⁴நாவிதி⁴பூர்வகம் || 16- 17||\nஆத்மஸம்பா⁴விதா: = இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர்\nத⁴ந மாந மத³ அந்விதா: = செல்வச் செருக்கும் மதமுமுடையோர்\nதே நாமயஜ்ஞை = அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி\nத³ம்பே⁴ந அவிதி⁴ பூர்வகம் யஜந்தே = டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்\nஇவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.\nஅஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் ச ஸம்ஸ்²ரிதா: |\nமாமாத்மபரதே³ஹேஷு ப்ரத்³விஷந்தோऽப்⁴யஸூயகா: || 16- 18||\nஅஹங்காரம் ப³லம் த³ர்பம் = அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும்\nகாமம் க்ரோத⁴ம் ச ஸம்ஸ்²ரிதா: = விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய\nஅப்⁴யஸூயகா: = பிறரை இகழ்கின்றவர்களாக\nஆத்மபரதே³ஹேஷு = மற்றவர் உடல்களிலும் உள்ள\nமாம் ப்ரத்³விஷந்த = என்னை வெறுக்கிறார்கள்\nஅகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.\nதாநஹம் த்³விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராத⁴மாந் |\nக்ஷிபாம்யஜஸ்ரமஸு²பா⁴நாஸுரீஷ்வேவ யோநிஷு || 16- 19||\nத்³விஷத: க்ருராந் = வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும்\nநராத⁴மாந் தாந் அஸு²பா⁴ந் = உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை\nஅஹம் அஜஸ்ரம் = நான் எப்போதும்\nஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி =அசுர பிறப்புகளில் எறிகிறேன்\nஇங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.\nஆஸுரீம் யோநிமாபந்நா மூடா⁴ ஜந்மநி ஜந்மநி |\nமாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத⁴மாம் க³திம் || 16- 20||\nகௌந்தேய = குந்தியின் மகனே\nமூடா⁴: மாம் அப்ராப்ய ஏவ = இம்மூடர் என்னை யெய்தாமலே\nஜ��்மநி ஜந்மநி = பிறப்புத் தோறும்\nஆஸுரீம் யோநிம் ஆபந்நா: = அசுரக் கருக்களில் தோன்றி\nதத: அத⁴மாம் க³திம் யாந்தி = மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்\nபிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே\nத்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: |\nகாம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21||\nஇத³ம் ஆத்மந: நாஸ²நம் = இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான\nத்ரிவித⁴ம் நரகஸ்ய த்³வாரம் = இம் மூன்று நரக வாயில்கள்\nகாம: க்ரோத⁴: ததா² லோப⁴ = காமம், சினம், அவா\nதஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் = ஆதலால், இம்மூன்றையும் விடுக\nஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.\nஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்³வாரைஸ்த்ரிபி⁴ர்நர: |\nஆசரத்யாத்மந: ஸ்²ரேயஸ்ததோ யாதி பராம் க³திம் || 16- 22||\nகௌந்தேய = குந்தியின் மகனே\nஏதை: த்ரிபி⁴: தமோத்³வாரை: விமுக்த: = இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன்\nநர: ஆத்மந: ஸ்²ரேய: ஆசரதி = தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்\nதத: பராம் க³திம் யாதி = அதனால் பரகதி அடைகிறான்\nஇந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.\nய: ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: |\nந ஸ ஸித்³தி⁴மவாப்நோதி ந ஸுக²ம் ந பராம் க³திம் || 16- 23||\nய: ஸா²ஸ்த்ரவிதி⁴ம் உத்ஸ்ருஜ்ய = எவன் சாஸ்திர விதியை மீறி\nகாமகாரத: வர்ததே = விருப்பத்தால் தொழில் புரிவோனோ\nஸ: ஸித்³தி⁴ம் ந அவாப்நோதி = அவன் ஸித்தி பெற மாட்டான்\nபராம் க³திம் ந = பரகதி அடைய மாட்டான்\nஸுக²ம் ந = அவன் இன்பம் எய்த மாட்டான்\nசாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.\nதஸ்மாச்சா²ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்தி²தௌ |\nஜ்ஞாத்வா ஸா²ஸ்த்ரவிதா⁴நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி || 16- 24||\nதஸ்மாத் தே = ஆதலால் உனக்கு\nஇஹ கார்ய அகார்ய வ்யவஸ்தி²தௌ = எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில்\nஸா²ஸ்த்ரம் ப்ரமாணம் = நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள்\nஜ்ஞாத்வா = அதை அறிந்து\nஸா²ஸ்த்ர விதா⁴ந உக்தம் = சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை\nகர்தும் அர்ஹஸி = செய்யக் கடவாய்\nஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.\nஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்\nஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த\nஉரையாடலில் ‘தெய்வாசுர சம்பத் விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nசம்ஸ்கிருதம் – சில கேள்விகள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-note-3-neo-online-deals-007239.html", "date_download": "2018-08-19T08:30:02Z", "digest": "sha1:K62Q32NYTOM2QDWLG3WC72ZV4PKIAFVU", "length": 9399, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung note 3 neo online deals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுக்கிங்கில் அசத்தும் சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ...\nபுக்கிங்கில் அசத்தும் சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nசாம்சங் கேலக்ஸி நோட்3 விரைவில் ஆன்லைன் விற்பனையில்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் ரூ.12,000 நிரந்தர விலைக் குறைப்பு பெறுகிறது.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nதற்போதைய சாம்சங் மொபைலின் ஹாட் வரவு கேலக்ஸி நோட் 3 நியோ தாங்க இதன் ஆன்லைன் புக்கிங் தற்போது பட்டையை கிளப்பி வருதுங்க.\nஇதோ அந்த மொபைல் பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க\n5.5 நீளம் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 ஓ.எஸ் உடன் நமக்கு கிடைக்குதுங்க மேலும் இதில் 16GB க்கு இன்பில்டு மெமரி உள்ளது\nஇதன் கேமராவானது இதில் 8MP க்கு உள்ளது பிரன்ட் கேமரா 2MP க்கு உள்ளது இதனால் படங்களின் கிளாரிட்டி சற்று அதிகமாகவே நமக்கு கிடைக்கும்.\nஇதில் 1.7GHz Cortex-A15 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது இது மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர்���ளில் ஒன்றாகும்.\nபின்பு இதன் பேட்டரி திறன் 3100mAh ஆகும் இதனால் மொபைலின் பேட்டரி மற்ற மொபைல்களை விட சற்று நன்றாக இதில் வரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை வசதியை பெறுவது எப்படி\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%90%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE-28668266.html", "date_download": "2018-08-19T07:54:58Z", "digest": "sha1:2HXSOYYDW3JXGJ4HNUR6ASUI2IGLNVNV", "length": 5364, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "திருவிழாவில் ஐந்து பேரின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு! வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் சம்பவம்..!! - NewsHub", "raw_content": "\nதிருவிழாவில் ஐந்து பேரின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் சம்பவம்..\nவவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் ஐந்து பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை திருடிய பெண்மணி ஒருவர் ஆலயத்திலிருந்தவர்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (13) இடம்பெற்றது.\nஆலயத்திற்கு திருவிழாவிற்கு வந்திருந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை நூதன முறையில் திருடிய பெண் ஒருவரை கையுமெய்யுமாக பிடித்த பக்தர்கள் குறித்த பெண்ணை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\nதிருவிழாவில் தங்கச்சங்கிலிகளை பறிகொடுத்த ஐந்து பெண்கள் பொலிஸ்நிலையம் சென்று ம���றைப்பாடு செய்துள்ளதுடன், ஆலயத்தின் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவை பொலிசார் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nதங்கச்சங்கிலிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பெண்மணியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் தனியாக அல்லாமல் கும்பலாகவே திருடர்கள் செயற்படுவார்கள் திருடிய பொருட்களை உடனடியாகவே இடமாற்றி விடுவார்கள் அந்தவகையில் விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105207", "date_download": "2018-08-19T07:27:33Z", "digest": "sha1:E3CUARBYISVYC3XQSNNLZY4HPZ7DFAAJ", "length": 16795, "nlines": 195, "source_domain": "panipulam.net", "title": "பிரதியமைச்சராக மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லை : மனோ கணேசன்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n87 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் – காங்கேசன்துறை கடலில் மீட்பு\nவடக்கில் காணி விடுவிப்பு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nபுதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் மரணம்\nபலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nடிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் திட்டம் »\nபிரதியமைச்சராக மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லை : மனோ கணேசன்\nமீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், எனினும், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் இணைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.\nமீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் மனோ இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக்கில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅந்தப் பதிவில் “மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது.\nஇஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது.\nகுறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, “இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை. இந்து கலாசார அமைச்சு இதுவரை, டி.எம்.சுவாமிநாதனிடம் இருந்தது போதும்.\nஅதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். காதர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.\nஇல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nடக்ளஸ் பிரபா கணேசன் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு\nதமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க முடிவு -பொதுமன்னிப்பு இல்லை\nசூடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு எழுச்சி , தமிழரின் தன்மான புரட்சி : மனோ கணேசன்\nஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை- மனோ கணேசன் தெரிவிப்பு\nமீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?p=39223", "date_download": "2018-08-19T07:51:54Z", "digest": "sha1:TQPMVYVRP5K3E7XPGQZVRK4RTLDOSC2E", "length": 22191, "nlines": 106, "source_domain": "tamilwinterthur.com", "title": "வாழ்க்கையை மேம்படுத்த 52 முக்கிய பாடங்கள் நூலில் இருந்து.. | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\n« ஜனாதிபதி செயலகத்தின் களையெடுப்பு ஆரம்பமானது\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நட்டஈடு வழங்கவும் டீசண்ட் லங்கா கோரிக்கை »\nவாழ்க்கையை மேம்படுத்த 52 முக்கிய பாடங்கள் நூலில் இருந்து..\nவாழ்க்கையை மேம்படுத்த 52 முக்கிய பாடங்கள் நூலில் இருந்து..வெற்றி ஒன்றே வேத மந்திரம் என்ற எண்ணம் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்வரை நாமும் அதற்கான செயல்பாட்டோடு அந்த வெற்றியினை நோக்கி அனுதினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.\nநமது அன்றாட செயல்பாடுகளின் முக்கிய நோக்கமே, அவரவருக்கான இலக்கினை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதே.\nசரி, இந்த வாழ்க்கை வெற்றியைப் பெறுவதற்கு நமது அன்றாட செயல்பாடுகள் மட்டும் போதுமானதா கண்டிப்பாக இல்லை. வெற்றிபெறவும், அதனை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும், அதற்கான சில வழிமுறைகளை அறிந்துக்கொள்வதும், அவற்றைப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம் என்கிறார் “52 லெசன்ஸ் ஃபார் லைப்” என்ற இந்த புத்தகத்தின் ஆசிரியர் நெப்போலியன் ஹில்.\nஒரு கட்டிடத்தின் ஒட்டுமொத்த பலமும் அதன் அடித்தளத்தை சார்ந்தே அமைந்திருப்பதை போல, நமது இலக்கிற்கான செயல்பாடுகள் அனைத்தும் நாம் மேற்கொள்ளும் ஆரம்பகட்ட வரையறைகளைப் பொருத்தே அமையும்.\nஒரு பணியின் நல்ல தொடக்கம் என்பது அதன் பாதி வெற்றிக்கு சமம் என்பதை அறிந்திருக்���ின்றோம் அல்லவா. அதுபோலவே, இந்த வரையறைகள் நமது செயல்பாட்டினை தொய்வில்லாமல் தொடரவும், எளிதில் இலக்கினை அடையவும் பெரிதும் உதவுவதாக சொல்கிறார் ஆசிரியர்.\nஆக, அந்த அடித்தள வரையறைகள் என்ன என்பதை பாப்போம். முதலில் நமக்கு என்ன தேவை நமது இலக்கு எது என்பதை மிகத் தெளிவாக நம் மனதில் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.\nஇலக்கு இல்லாத பயணம், துடுப்பு இல்லாத படகினைப் போன்றது.\nஅடுத்ததாக, எடுத்துக்கொண்ட இலக்கினை என்னால் செய்ய முடியும் என்ற எண்ணத்தை நம் மனதில் ஆழப்பதிய வேண்டும்.\nஅதற்குபிறகு, செயல்பாட்டு திட்டங்களை தெளிவாக அமைத்துக்கொள்ள வேண்டும். இலக்கினை அடைய தேவையான திட்டங்களை அடுத்தடுத்த பணிகளுக்கு வரிசையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.\nஇவை நமது செயல்பாட்டில் ஏற்படும் தேவையற்ற நேர விரயத்தை தடுக்கும்.\nஅடுத்ததாக, ஒரு நேரத்தில் ஒரே செயல்பாட்டு திட்டத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.\nஇது, ஒரு திட்டத்தின் வெற்றி அதற்கடுத்த செயல்பாட்டினை எளிமையாக்க துணை நிற்கும்.\nஅடுத்து, நமது செயல்பாடுகளில் மற்றவர்களின் பங்களிப்பினையும் அதிகளவில் பெற வேண்டியது அவசியமான ஒன்று.\nஇதற்கு, நமது செயல்பாடும் அணுகுமுறையும் அவர்களை கவரும் அளவிற்கு வலிமையானதாக இருக்க வேண்டும்.\nமற்றவர்களின் மீதான நமது எண்ணமும் செயலுமே, அவர்களை தானாக நமது செயல்பாட்டிற்கு அழைத்துக்கொண்டு வரும்.\nஇதன்மூலம் அவர்களின் உதவி, நமது திட்டத்தை விரைவாக செயல்படுத்தி வெற்றிபெற உதவும்.\nநமக்கு ஏற்படும் தோல்விகளில் இருந்தும், நாம் செய்யும் தவறுகளில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.\nஒவ்வொரு தோல்வியிலும் அதற்கு நிகரான வெற்றிக்கு தேவையான விதை இருக்கின்றது என்கிறார் ஆசிரியர்.\nஅந்த விதையினை சரியான முறையில் பயன்படுத்தும்போது, தோல்வி யிலிருந்து மீண்டு நமக்கான வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்பதே ஆசிரியரின் கருத்து.\nநமது வாழ்க்கை ஒரு தோட்டத்தினைப் போன்றது. நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுவடை செய்ய முடியும் அல்லவா. அதுபோலவே நல்ல எண்ணங்களை நமது மனதில் விதைக்கும்போது, நமது செயல்பாடும் நல்லவிதமாக அமைந்து வெற்றியினை நோக்கி செல்லும்.\nமாறாக, நமது மன தோட்டத்தில் எதிர்மறை விதைகளை விதைக்கும்போது, அவை நமது வெற்றி பயிர்களுக்கிடையே தேவையற்ற களைகளாக உருவெடுத்து, இறுதியில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை பெருமளவில் தடுத்துவிடும்.\nஆக, ஒரு தோட்டக்காரனைப்போல நாமும் நமது மன தோட்டத்திலிருந்து எதிர்மறையான களைகளை ஆரம்ப நிலையிலேயே நீக்கிவிட வேண்டியது வெற்றிபெற தேவையான மிக முக்கியமான செயல்பாடாகின்றது.\nஉண்மையில், மற்றவர்கள் நமக்கு செய்த தீங்கினை மறப்பதோ அல்லது மன்னிப்பதோ அனைவருக்கும் மிக கடினமான ஒன்றுதான்.\nஆனால் இது நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியமான ஒன்று என்கிறார் ஆசிரியர்.\nமேலும், மன்னிக்கின்ற மனப்பாங்கினை கொண்டிருப்பது நமது மனதின் நேர்மறையான அணுகுமுறையினை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள தேவையான முதன்மை செயல்பாடு என்றும் தெளிவுபடுத்துகிறார்.\nவெறுப்பும் கோபமும் கத்தியின் இரண்டு முனைகளைப் போன்றது. சில நேரங்களில் இது பாதிக்கப்பட்டவரை மட்டுமல்லாமல், இருதரப்பினரையும் துன்பமடைய செய்துவிடும் என்பதே உண்மை.\nஒவ்வொரு செயலையும் புதியதாய் எண்ணி செயல்பட தொடங்குங்கள். எதையுமே புதியதாய் மறுபடியும் ஆரம்பிக்க இப்பொழுது ஒன்றும் பெரிதாக கால தாமதம் ஆகிவிட வில்லை என்ற சிந்தனையை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.\nபிறந்ததிலிருந்து நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம், இருந்தாலும் நமது அடுத்தடுத்த ஒவ்வொரு சுவாசத்தையும் புதியதாகவே ஆரம்பிக்கின்றோம் அல்லவா. இலக்கை நோக்கிய தொடர்ச்சியான செயல்பாடாக இருந்தாலும், அந்த செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் இன்று புதியதாய் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து செயல்படுங்கள்.\nவெற்றிக்கான ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி சென்று கொண்டிருக்கிறோம்.\nபல்வேறு மாறுபட்ட சூழ்நிலைகளில் அதில் ஏற்படும் தவறுகளையும், நம்மால் இழக்கப்பட்ட வாய்ப்புகளையும் எண்ணி, தொடர்ந்து அவற்றை நம் மனதில் சேர்த்து வைத்துக்கொள்ளக்கூடாது.\nஇந்த செயல் நமது செயல்பாட்டினை பின்னோக்கி கொண்டுசென்றுவிடும் என எச்சரிக்கிறார் ஆசிரியர்.\nநமது மனதுக்கு நாமே எஜமானன், தவறுகளை மறப்பதற்கும் மற்றும் புதியவற்றை தொடங்குவதற்கும் நாம் வெளிப்புற வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை.\nமாறாக அனைத்தும் நம் வசமே உள்ளது என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். நமக்கு பின்னால் உள்ள தவறுகளை மறப்பதற்கான கதவுகளை மூடும்போது மட்டுமே, நமக்கு முன்னாள் உள்ள வெற்றிக்கான கதவுகள் திறந்திருப்பதை உணர முடியும்.\nபயம் என்பது நமது விருப்பு வெறுப்புகளில் பெருமளவு செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு வலிமையான உணர்வாகும்.\nமேலும், இந்த பயமே நமது வெற்றிக்கான செயல்பட்டை முழுவதுமாக சீர்குலைக்க கூடிய விஷயமாக இருக்கின்றது. பயத்துடன் செய்யப்படும் ஒரு செயல், ஒருபோதும் உண்மையானதாகவோ அல்லது நம்பிக்கையானதாகவோ இருக்காது. தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் நமது கால்களை, பயமானது பின்னோக்கி இழுக்கவே செய்யும்.\nநமக்கு ஏற்படும் அடிப்படை அச்சங்களான ஏழ்மை, நம் மீதான விமர்சனங்கள், உடல் நல தொய்வு, உறவுகளில் ஏற்படும் இழப்பு, முதுமை, நமக்கான சுதந்திரம் பறிக்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றை நமது செயல்பாடுகளின் வாயிலாக கட்டுப்படுத்தி, அவற்றை வெற்றிகொள்ள வேண்டும்.\nஇந்த அச்சங்களுக்கு பெரும்பாலும் நமது மனமும், மனதின் மாற்றமுமே தீர்வாக இருக்கின்றது. இந்த வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை நமது திட்டங்களிலும் அதற்கான செயல்பாடுகளிலும் பிரதி பலிக்கும் போது நமக்கான இலக்கினை எளிதில் அடைய முடியும்.\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளி��ாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/sbi-announces-8301-vacancies-junior-associates/", "date_download": "2018-08-19T08:24:10Z", "digest": "sha1:XRSJ2HCQ3U56XFZMUJSE6IPXYMJNJOVI", "length": 9775, "nlines": 175, "source_domain": "www.tvmalai.co.in", "title": "SBI announces 8301 vacancies for Junior Associates", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nPrevious articleஎம். ஜி. ராமச்சந்திரன் இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார்\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\n56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடித் தேர்வு : உடனே விண்ணப்பிக்கவும் சம்பளம் ரூ....\nவெயில் காலத்தில் அவசியம் இதை செய்யுங்க\nநியூ.சிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி… அணியில் இருந்து டோணி அதிரடி நீக்கம்\nகுண்டா இருக்கமேனு சாப்பிடாம இருக்காதீங்க இந்த உணவுகளை நல்லா சாப்பிடுங்க\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nஇனியும் மோடியை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் சும்மா இருக்க மாட்டோம்.. தமிழிசை ஆவேசம்\nதமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை.. அமீர் வேதனை\nவேலை நிறுத்தம் தொடரும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு\nகேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் நிதி- பிரதமர் மோடி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nராணுவ நிறுவனத்தில் 494 தொழில்நுட்ப பணியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T07:29:48Z", "digest": "sha1:ILEX2NJI5QI5LX6JP37O4Z54IALTN53J", "length": 10207, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னபூரணி சுப்ரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி\nஅன்னபூரணி சுப்ரமணியம் , (Annapurni Subramaniam) பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியலாளர் ஆவார். இவர் விண்மீன் கொத்துகள், விண்மீன் படிமலர்ச்சி, பால்வெளி விண்மீன்தொகை, மெகல்லான் முகில்கள் பற்றி ஆய்வு செய்துவருகின்றார்.[1][2]\nஅன்னபூரணி பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் அறிவியலில் பள்ளிக்கல்வியை முடித்தார்.[1] இவர் தன் முனைவர் பட்டத்தினை 1996 ஆம் ஆண்டில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் விண்மீன் கொத்துகள் ஆய்விலும், விண்மீன் உருவாகும் விதம் பற்றிய ஆய்விலும் பெற்றுள்ளார்.[2][3]\nஇவர் 1990-96 கால இடைவெளியில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் ஆய்வாளராக இருந்தார்.பிறகு 1998இல் அந்நிறுவனத்திலேயே முதுமுனைவர் பட்ட ஆய்வாளரானார். இப்போது இவர் அங்கு அறிவியலாளராகப் பணிபுரிகிறார்.[2] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் முனைவாகச் செயல்படும் உறுப்பினராக உள்ளார். [4]\nவிண்மீன் கொத்துகள் (திறந்தநிலை, விண்கோளக வகைகள்)\nவிண்மீன் உருவாக்கமும் முந்து-MS விண்மீன்களும்\nசெவ்வியல் Beவகை & ஃஎர்பிக் Ae/Beவகை விண்மீன்கள்\nஇவரது வெளியீடுகள் விண்வெளியியல் தரவுத்தளம் எனும் இணையத்தளத்தில் உள்ளன.\nஇந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பின்வரும் நடப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.\nவிண்மீன்கொத்துகளில் உள்ள விண்மீன்களின் உமிழ்வரிகள்\nஇளம் விண்மீன்கொத்துகளின் உருவாக்க வரலாறு\nமுந்து திறந்தநிலைக் கொத்துவகைகள் -முந்து விண்பொருள் வட்டுகளின் ஆழ்நிலை ஆய்வு\nஆய்வு செய்யப்படாத திறந்தநிலைக் கொத்துகளின் துல்லியமான ஒளிர்வளவியல்\nசிறிய மெகல்லான் முகிலின் ஒளிர்வட்டம் (Halo)\nபெரிய மெகல்லான் முகிலின் விண்மீன்தொகை\nபுறவரம்பு அளக்கை: மெகல்லான் முகில்கள் [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2018, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-08-19T07:29:44Z", "digest": "sha1:TEEGR5BPWRF3QCLDZ26PYAJBTZCDBIXC", "length": 16356, "nlines": 434, "source_domain": "ta.wikipedia.org", "title": "கள்ளிமடையான் (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n170 - 180 நாட்கள்\nசுமார் 2000 கிலோ ஒரு ஏக்கர்\nகள்ளிமடையான் ( Kallimadaiyan) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ‘ஐயர்பாளையம்’ எனும் வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 2 டன்கள் மகசூல் கொடுக்கக்கூடியதாகும்.[1]\nநீண்டகால நெற்பயிரான இது, சுமார் ஆறுமாத காலத்தின் முடிவில் அறுவடைக்கு வரக்கூடிய நெல் இரகமாகும். மேலும் இதன் நாற்றாங்கால் கால அளவு மட்டுமே, சுமார் 35 நாட்கள் முதல், 60 நாட்கள் ஆகும்.[1]\nசுமார் 140 - 200 நாட்கள் மொத்தப் பயிர்க்கால அளவுடைய இதன் நெற்பயிர்கள், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஆகத்து மாதம் தொடங்கும் சம்பாப் பருவம் ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]\nசுமார் 110 - 120 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரும் தன்மையுடைய இந்த ந���ற்பயிர், மிகச்சிறந்த தூர் (நெற்கதிர்) எடுக்கும் இயல்பு கொண்டது. மேலும் இதன் பூங்கொத்துகள் சுமார் 30 சென்டிமீட்டர் வரை நீண்டு, தடித்த தானியமணிகளை உருவாக்கி அதிக மகசூலை பெற்றுத்தருவதாக கருதப்படுகிறது. வெண்ணிற நெல்மணிகளை கொண்டுள்ள கள்ளிமடையான், கதிர் நாவாய்ப்பூச்சி (Bug), தண்டு துளைப்பான் பூச்சிகள் மற்றும் குலைநோய் போன்றவைகளை எதிர்க்கும் ஆற்றல்களை உடையதாகும்.[1]\nவிக்சனரியில் கள்ளிமடையான் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Zhakaram.svg", "date_download": "2018-08-19T07:29:03Z", "digest": "sha1:QP44HSLTATOAUI6R6EXILO5ITPFZXFNA", "length": 10637, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Zhakaram.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 120 × 182 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 158 × 240 படப்புள்ளிகள் | 316 × 480 படப்புள்ளிகள் | 395 × 600 படப்புள்ளிகள் | 506 × 768 படப்புள்ளிகள் | 675 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 120 × 182 பிக்சல்கள், கோப்பு அளவு: 3 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 21 மார்ச் 2007\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 40 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 8, 2014\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 20, 2006\nவலைவாசல்:தமிழ்நாடு தொல்லியல்/பிற விக்கிமீடிய திட்டங்கள்\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-19T07:29:46Z", "digest": "sha1:XAWMOWJIM6Y2D5KRME3PKS2JZXQNFXRG", "length": 6636, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரம்மி, சீட்டு விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரம்மி (Rummy) மனிதத் திறனை வளர்க்கும் சீட்டு விளையாட்டுகளில் ஒன்றாகும். ரம்மி சீட்டு விளையாட்டில் ஏஸ், 2, 3, 4, 5, 6, 7, , 8. 9, 10, ஜாக்கி, இராணி மற்றும் இராஜா என பதிமூன்று வரிசைகள் கொண்ட 52 சீட்டுகள் வைத்து, இரண்டிற்கும் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் விளையாடலாம். வீடுகளிலும், பொது இடங்களிலும், மன மகிழ் மன்றங்களில் இரம்மி சீட்டு விளையாட்டு பொழுது போக்குடன், திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது. [1] இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மெக்சிகோவின் சீட்டு விளையாட்டு முறையிலிருந்து ரம்மி விளையாட்டு உருவானதாக கருதப்படுகிறது.\nபல வகையான ரம்மி விளையாடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது.[2]\nதற்போது இணைய வாயிலாக பணம் வைத்து ரம்மி சீட்டு விளையாடும் போக்கு அதிகரித்துள்ளது. [3][4]\n↑ ரம்மி ஆடலாம்; மங்காத்தா கூடாது - உயர்நீதிமன்றம்\n↑ இணையத்தில் ரம்மி விளையாடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2016, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2015/09/10.html", "date_download": "2018-08-19T07:28:11Z", "digest": "sha1:C2UFZ5C3YRWIBQPW5B23PYPAAPQPCQ3L", "length": 63402, "nlines": 845, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 10", "raw_content": "\nஉறை பனி உலகில் 10\nபூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.\nசூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.\nகாரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.\nஆனாலும் பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இந்தக் காந்த வட்டம் மிகவும் குறைவாக இருக்கும்.\nஎனவே சூரியனின் கதிரியக்க அணுக்கள் இவ்விரு பகுதிகளிலும், பூமிக்கு மிக அருகில் வருகின்றன.\nஅப்படி பூமிக்கு மிக அருகில் வரும் கதிரியக்க அணுக்களும், வட தென் துருவ கதிரியக்க அணுக்களும், ஒன்றை ஒன்று நேருக்கு நேராய் சந்தித்து, வான வீதியில், ஒரு மாபெரும் மல்யுத்தத்தினையே நடத்தும்.\nஇந்த மின் காந்த மோதல்களால் வானில், வண்ண ஜாலமே உருவாகும். நாம் உலகின் எப்பகுதியிலும் இதுவரை கண்டிராத ஒரு வான வேடிக்கை, தென் துருவத்தில் அன்று அரங்கேறிக் கொண்டிருந்தது.\nகர்னல் அவர்கள் உறைபனியில் மல்லாந்து படுத்துக் கொண்டு முழுக் காட்சியினையும் கண்டு ரசிக்கத் தொடங்கினார். உறை பனி உலகில் இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம், இக் காட்சியினைக் காண்ணாரக் காணத் தானோ என்று எண்ணி எண்ணி வியந்தார்.\nமின் காந்த மோதல்களால் வானமானது. பல வித வண்ணங்களில், பலவித உருவங்களில், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருந்தது.\nஐந்தாவது குளிர்காலக் குழுவினருக்கு இயற்கை அளித்த விருந்து இந்த வண்ண ஜாலம்.\nஇவ்வாறாக கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், இக் குழுவினர், அண்டார்டிகாவில் செலவிட்ட நாட்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 480 நாட்கள்.\nநினைத்துப் பாருஙகள், குடும்பத்தினரை விட்டுவிட்டு, வெளியூர் சென்றால், இரண்டாம் நாளே குடும்பத்தின் நினைவு வந்து, நம்மை வாட்டும். எப்பொழுதடா வீட்டிற்க்குச் செல்வோம் என மனது ஏங்கும்.\nமுழுதாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து 480 நாட்கள். அதுவும் உறை பனி உலகில். அதுவும் முன் பின் அறிமுகமற்ற 14 பேருடன்.\nதக்ஷின் கங்கோத்ரியில் கால் பதித்த முதல் நாளே, ஆய்வகத்தின் சுவற்றில், அனைவரும் பார்க்கும் வகையில், கர்னல் கணேசன் எழுதினார்.\nஇப்பொழுது நீங்கள் உலகிலேயே, தைரியமானவர்களின் மத்தியில் இருக்கிறீர்கள்.\nதனது குழுவினரைத் தொடர்ந்து உற்சாகப் படுத்தியும், அவ்வப்போது குழுவினரிடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை, சலசலப்புகளை, விரக்தி எண்ணங்களை எல்லாம், ஒரு தாயின் பரிவோடு உணர்ந்து, பாசமிகு தந்தையாய் அரவணைத்து, பேசிப் பேசி சரிசெய்து, தன் பயணத்தை வெற்றிப் பயணமாக்கினார் கர்னல் கணேசன்.\nதொடக்கம் என்று ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்றிருக்க வேண்டுமல்லவா.\n1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள், அடுத்த குளிர்காலக் குழுவினர், தக்ஷின் கங்கோத்ரி��்கு வருகிறார்கள் என்னும் செய்தி வந்தது.\nசெய்தி கிடைத்த மறு நொடி, கர்னலின் மனம், தங்களுக்குக் கிடைத்த வரவேற்பை எண்ணிப் பார்த்தது. அதுவா வரவேற்பு நாங்கள் தருகிறோம், வரவேற்பு, உண்மையான வரவேற்பு.\nஅடுத்த நொடி செயலில் இறங்கினார்.\nடிசம்பர் 21, காலை 8.00 மணி. அடுத்த குளிர்காலக் குழுவினரைத் தாங்கிய ஹெலிக்காப்டர், கப்பலில் இருந்து புறப்பட்டு, வின்னில் வட்டமிட்டது.\nஹெலிகாப்டர் இறங்க வேண்டிய இடம், உறைபனியில், நீல வண்ணத்தில் பளிச்சிட்டது. அதன் அருகிலேயே, காற்றின் திசையினைத் தெரிவிக்கும், துணியிலான கூம்பு வடிவிலான (wind socks ) கொடி.\nஹெலிகாப்டர் இறங்கிய இடத்தில் இருந்து, ஆய்வுத் தளம் வரை, இரு மருங்கிலும், பல்வேறு ஆய்வுத் துறைகளின் கொடிகள் காற்றில் படபடத்து, புதுக் குழுவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தன.\nஆய்வுத் தளத்தின் முன், கைகளை முடிந்த வரையில் உயர்த்திய நிலையில், இரண்டு கிரேன் வண்டிகள். அதில் குழுவினரை வரவேற்கும் வரவேற்புப் பதாகை.\nஹெலிகாப்டர் பனியில் இறங்கியதும், குழுவினர் அலங்கரிக்கப் பட்ட வண்டிகளில் ஏற்றப் பட்டனர்.\nஇரண்டு, இருசக்கர பனி வாகனங்கள் (Snow Scooter) வழி காட்டியவாறு முன் செல்ல, வண்டிகள் பின் தொடர்ந்தன.\nஆய்வுத் தளத்தை நெருங்கும் பொழுது, ஆய்வுத் தளத்தின் முன் கட்டப் பெற்றிருந்த ஒலிப் பெருக்கிகளில் இருந்து, வரவேற்புப் பாடல்கள் காற்றில் மிதந்து வந்து, திருவிழாச் சூழலை உருவாக்கின.\nஇதுமட்டுமல்ல, கர்னல் அவர்கள், குழுவினருக்கு சந்தன மாலைகளை அணிவித்து வரவேற்கும் பொழுது, இதோ நாங்களும் வரவேற்கிறோம் என்று கூறி இணைந்து கொண்டன, தொடர் வெடி முழக்கங்கள். வான வேடிக்கைகள்.\nமுதன் முதலில் உறை பனியில் கால் வைத்தக் குழுவினர் மயங்கித்தான் போனார்கள். பூமிப்பந்தின் மூலையில், இப்படி ஒரு வரவேற்பா\nதன் பணியினைச் செம்மையாகச் செய்து விட்டோம் என்ற நிறைவு கர்னலுக்கு.\nதாய் மண் வா,வா என்றழைக்கின்றது.\nதாயகம் திரும்புவதற்கான நேரம் வந்து விட்டது.\nஉறை பனியில் வாழ்ந்த நாட்களின் நினைவாக, நினைக்கும் பொழுதெல்லாம், நெஞ்சம் இனிக்கும் வகையில், உறை பனி உலகில் இருந்து, எப் பொருளை எடுத்துச் செல்ல்லாம் என்று யோசித்தார்.\nதக்ஷின் கங்கோத்ரியில் குடி புகுந்த முதல் நாளே, கர்னல் கணேசன், சன்னா நல்லூர் மண்ணையும், அண்ணா நகர் மண்���ையும், ஜம்மு காஷ்மீர் மண்ணையும், உறை பனியில் தூவி, விதையாய் வித்திட்டதை அறிவீர்கள்.\nஇமயம் வரை படையெடுத்து வென்ற, சேரன் செங்குட்டுவன், இமய மலையில் இருந்து கல் எடுத்து வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த காட்சி, கர்னல் அவர்களின் கண் முன்னே தோன்றி மறைந்தது.\nநவீன சேரன் செங்குட்டுவன், கர்னல் கணேசன் அவர்கள், சுமார் 50 கோடி ஆண்டுகளாக, உறை பனியில் மூழ்கிக் கிடந்த கற்பாறைகள் பலவற்றைப் பெயர்த்தெடுத்தார்.\nகிரேன்களில் உதவியுடன் கப்பலில் ஏற்றி, தாயகம் நோக்கிப் பயணித்தார்.\n1989 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று கோவா கடற்கரையில் கால் பதித்தனர்.\nஉறை பனி உலகினல், உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த கற்கள், இன்று\nஇந்திய இராணுவத்தின்பொறியாளர் படைப பிரிவின்,\nபேரளம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ள,\nவேதாத்ரி மகரிஷியின் சீடர்களுள் முதன்மையானவரான,\nடாக்டர் அழகர்மானுஜம் அவர்கள் அமைத்துள்ள\nசென்னை, அண்ணா நகர் வீட்டு வாசலுக்கு அருகிலும்\nசன்னா நல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில்\nகடந்த ஒரு மாத காலமாக,\nஇத்தொடரினை எழுதிட அனுமதி வழங்கிய\nவசிஸ்ட் சேவா விருது பெற்ற\nபூமிப் பந்தின் தென் கோடியில்,\nமுழுதாய் 480 நாட்களைச் செலவிட்டு,\nஇந்தியாவிற்கும், நம் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த,\nஇரு இந்தியப் போர்களில் பங்கு பெற்று\nவசிஷ்ட் சேவா விருது பெற்றவருமான\nஒரு வலைப் பதிவரும் ஆவார்.\nஅக்டோபர் 11 ஆம் நாள்\nநம்முடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, செப்டம்பர் 20, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2015\nமிகவும் அருமையாக எங்களை உறைபனி உலகில் வழிநடத்தினீர்கள்..\nமெய்சிலிர்க்கின்றது.. என்றும் நினைவில் இருக்கும்\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nஸ்ரீராம். 20 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nசென்னை பித்தன் 20 செப்டம்பர், 2015\nஉறை பனி உலகின் இன்ப துன்பங்களை விளக்கிக்காட்டி விட்டீர்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nமிகவும் நன்றாக இருந்தது. அடுத்தடுத்த தொடர்களில் என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டுவதாக இருந்தது.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nபழனி. கந்தசாமி 20 செப்டம்பர், 2015\nஅருமையான சுவை நிறைந்த தொடர். இதை தந்த திற்கு உங்களுக்கு நன்றி.\nகர்னல் கணேசனைக் க��ண ஆவல் பெருகுகின்றது. அவரைத் தொடர்பு கொள்ள முடியமா\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nகர்னல் அவர்களின் மின்னஞ்சல் முகவரி\nதங்களக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன் ஐயா\nஒரு சரித்திர நிகழ்வுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய நண்பருக்கு நன்றி கர்னல் திரு. கணேசன் அவர்களுக்கு எமது ராயல் சல்யூட்.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nமனோ சாமிநாதன் 20 செப்டம்பர், 2015\nஉங்களுடனான இந்த உறைபனி உலகப்பயணம் என்றுமே மறக்க இயலாதது\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nஇனிய தமிழில் தெளிவான நடையில் விருவிருப்பான திருப்பங்களுடன் கூடிய நிறைவான தொடர்.......\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nஇனிய தமிழில் தெளிவான நடையில் விருவிருப்பான திருப்பங்களுடன் கூடிய நிறைவான தொடர்.......\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nஉங்களுடன் ...இல்லை இல்லை கர்னலுடன் நாங்களும் உறைபனியில் இருந்தது போன்ற ஒரு தாக்கத்தைத் தாங்கள் தங்கள் எழுத்தின் மூலம் ஏற்படுத்திவிட்டீர்கள். ஆஹா கர்னல் வருகின்றாரா புதுக்கோட்டைக்கு1 சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம்..நண்பரே1 சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம்..நண்பரே அவரது தொடர்பு எண்ணையும், மின் அஞ்சலையும் குறித்துக் கொண்டோம்...மிக்க நன்றி...\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nரூபன் 20 செப்டம்பர், 2015\nஇப்படியான வீரன் தேசத்தின் விடி வெள்ளி போற்றப்பட வேண்டிய காவல் தெய்வங்கள். சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு நன்றி ஐயா த.ம 6\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nதிகிலூட்டும், திடுக்கிட வைக்கும் நிகழ்வுகளையும், அதே சமயம் உறுதி மனப்பான்மையையும் கொண்ட நம் வீரர்களின் சாகசங்களையும் கர்னலுடன் அழைத்துச்சென்று காட்டிய விதம் போற்றத்தக்கதாகும். இவரைப் போன்ற மண்ணின் மைந்தர்களை மறவாமல் இருப்பதே நாம் அவர்களின் தியாகத்திற்குச் செய்யும் மரியாதை. புதுக்கோட்டையில் அம்மாவீரரைச் சந்திப்போம்.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nஇவரைப் போன்ற மண்ணின் மைந்தர்களை மறவாமல் இருப்பதே நாம் அவர்களின் தியாகத்திற்குச் செய்யும் மரியாதை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 செப்டம்பர், 2015\nஆஹா மகிழ்ச்சி தரும் செய்தி.பதிவுலகம் சார்பாக அந்த சாதனையாளரை வரவேற்போம்\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nநிச்சயமாக பதிவுலகம் சார்பாக வரவேற்போம் ஐயா\nவெங்கட் நாகராஜ் 21 செப்டம்பர், 2015\nநாங்களும் உறைபனி உலகில் அவரோடு இருந்த மாதிரி உணர்வு. சிறப்பான மனிதரைப் பற்றி அவரது அனுபவங்கள் பற்றி எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nநிறைவான தொடர். பகிர்ந்தமைக்கு நன்றி. புதுக்கோட்டையில் சந்திப்பு இனிமையாக நடைபெற வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nசசிகலா 21 செப்டம்பர், 2015\nநடுவில் இரண்டு பதிவுகளை படிக்காமல் இருந்திருக்கிறேன். மீண்டும் வந்து முழுவதுமாக படிக்கவேண்டும்.\nஉறையவைக்கும் அனுபவங்களை அழகான தலைப்பிட்டு பகிர்ந்த உங்களுக்கும் கர்னலுக்கும் எனது வணக்கமும் வாழ்த்தும்.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nகே. பி. ஜனா... 21 செப்டம்பர், 2015\n'உறைபனி உலகில்..’ நிறைவாக மனதில்..\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nகர்னல் .கணேசன் ஜி அவர்கள் , பதிவர் சந்திப்பில் பங்கேற்பதுடன் சிறப்புரை ஆற்றினால் நல்லாயிருக்குமே :)\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nகர்னல் அவர்கள் சிறப்புரை ஆற்றத் தயாராகத்தான் இருக்கிறார் நண்பரே\nஆனால் நேரம் கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை\nதி.தமிழ் இளங்கோ 21 செப்டம்பர், 2015\nசுவாரஸ்யமான தொடர். 10 தொடர் பதிவுகள் தொடர்ந்து வந்த வேகமே தெரியவில்லை. நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nஉறைபனிப் பயணம் நிறைவாய் முடிந்ததில் மகிழ்ச்சி. புதுகை வர இயன்றால் கல்னல் கணே சனை சந்திக்கலாமே.....\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nபுதுகைக்கு வர முயன்று பாருங்கள் ஐயா\n‘தளிர்’ சுரேஷ் 21 செப்டம்பர், 2015\n சிறப்பாக நிறைவு செய்தமைக்கு பாராட்டுக்கள் புதுகைக்கு வர இயலுமானால் கர்னலை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் புதுகைக்கு வர இயலுமானால் கர்னலை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nஅவசியம் புதுகைக்கு வாருங்கள் நண்பரே\nமோகன்ஜி 21 செப்டம்பர், 2015\nஒரு மூச்சில் படித்தேன். மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்..\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2015\nவிருவிருப்பான தொடர். அருமையான நடை. எண்ணியதை எழுத்தில் வடிக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. வாழ்க.\nகரந்தை ஜெயக்குமார் 22 செப்டம்பர், 2015\nதனிமரம் 22 செப்டம்பர், 2015\nதொட்ர் பதிவு எழுவது கடினம் ஐயா அதை சிற்ப்பாக தொடர்ந்து எழுதி ஒரு வரலாற்றை நம் கண்முன்னே அறிமுகம் செய்ததுக்கு வாழ்த்த்துகள் நேரம் வரும் போது கர்னல் அவர்களையும் சந்திக்கும் ஆசையில்\nகரந்தை ஜெயக்குமார் 22 செப்டம்பர், 2015\nஇளமதி 22 செப்டம்பர், 2015\nதொடர் நிறைவுப் பகுதியா ஐயா\nஇன்று வந்து போனதைப் பதிவு செய்கின்றேன்\nகரந்தை ஜெயக்குமார் 22 செப்டம்பர், 2015\nகரந்தை ஜெயக்குமார் 23 செப்டம்பர், 2015\nதங்களின் சாதனை தமிழகத்தின் வரலாற்றிலும், இந்தியாவின் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nதங்களுக்கு எனது சார்பிலும், வலைப் பூ நண்பர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா.\nதங்களைப் புதுக்கோட்டையில் சந்திக்க வலை அன்பர்கள் மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள்.\nஉடுவை எஸ். தில்லைநடராசா 26 அக்டோபர், 2015\nஉறைபனி உலக உலா திகிலையும் மகிழ்வையும் தந்தது. நன்றி..உடுவை\nஎன் இனிய தமிழ் உலகிர்க்கு வண்க்கம்.இப்பொழுதுதான் தமிழ் பழகிக்கொண்ட்ருக்கிறேன்.மீண்டும் எழுதுவேன்.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nஇச்சி மரம் சொன்ன கதை\nஉறை பனி உலகில் 10\nஉறை பனி உலகில் 9\nஉறை பனி உலகில் 8\nவிசையினிலே தமிழ் விரைவில் வேண்டும்\nஉறை பனி உலகில் 7\nஉறை பனி உலகில் 6\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அனைவருக்கும் பாஸ் திட்டம்\" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - நட்ராஜ்\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெண்பா மேடை - 107\nஅடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nவாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .\nமண் வாசனை : ஜ. பாரத்\n'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nபாரு பாரு பட்டணம் பாரு\nவேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nகறுப்பும் காவியும் - 16\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/04/blog-post_14.html", "date_download": "2018-08-19T07:26:53Z", "digest": "sha1:QYMLL4O3SHHVPKEZCC5TITSXPBQK7KKJ", "length": 51944, "nlines": 635, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஆகாய கங்கை", "raw_content": "\nபல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்.\nபூமி வெறும் கட்டாந்தரையாய், நீரின்றி, மரமின்றி, உயிர்களுமின்றி காட்சியளித்த காலம்.\nவிண்ணில் இருந்து புறப்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியைத் தங்கள் இலக்காய் கொணடு தாக்கத் தொடங்கின.\nஒவ்வொரு நிமிடமும் இருபதிற்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியில் மோதி, பூமியையே அதிரவைத்தன.\nவால் நட்சத்திரங்கள் பனிக் கட்டியின் உருவில் நீரைச் சுமந்து வருபவை.\nஒவ்வொரு சிறு வால் நட்சத்திரமும், இருபதிலிருந்து நாற்பது டன் எடையுடைய, நீரினைச் சுமந்து வந்து பூமியில் மோதுகின்றன.\nபூமி முதன் முதலாய் நீரின் சுவையை உணர்கிறது.\nபூமி மெல்ல மெல்ல வெள்ளக் காடாய் மாறுகிறது.\nபல மில்லியன் வருடங்கள���க்கு முன், வால் நட்சத்திரங்களின் இடையறாதத் தாக்குதல்களால், விண்ணில் இருந்து வந்த நீர், பூமியைச் சூழத் தொடங்கியது.\nஆழி சூழ் உலகு தோன்றியது\nசொடி கொடிகள் தோன்றித் தழைத்தன.\nஉயிர் தோன்றியது, பரிணமித்தது, பல்கிப் பெருகியது.\nஇன்றும்கூட. பூமியில் உயிர்களும், தண்ணீரும் உருவாவதற்கு அடிப்டையானப் பொருட்கள், பூமிக்கு வெளியில் இருந்து, வால் நட்சத்திரங்களின் மூலம் பூமிக்கு வந்திருக்கலாம் என்ற ஒரு விவாதம் அறிவியலாளர்களிடையே உள்ளது.\nபகீரதன் என்பவன் தவம் செய்து, ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான் என்ற ஒரு கதை, நம் புராணங்களில் உண்டு.\nகங்கையானது மலையில் தோன்றி, மெல்லக் கீழிறங்கி, சம வெளியில் ஓடும், நதியாகும்.\nவிண்ணில் இருந்துதான் பூமிக்கு நீர் வந்தது என்னும் கருத்தினைக் கொண்டிருந்த நம் முன்னோர், இக்கருத்தினைத்தான், ஆகாய கங்கையாக, ஆகாயத்தில் இருந்து இறங்கிய கங்கையை, சிவன் தன் முடியில் தாங்கி, பூமிக்குக் கொடுத்ததாக உருவகம் செய்து காட்சிப்படுத்தி உள்ளனர்.\nநம் முன்னோர்களின் அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடே, குறியீடே, நடராசரும், கங்காதரர் உருவங்களுமாகும்.\nமேலை நாட்டினர், சூறைக் காற்றை டொர்னொடா என்று அழைப்பர்.\nபொதுவாக இவ்வகை மேகங்கள் வங்காள விரிகுடாவில் தோன்றுகின்றன.\nகுளிர்ந்த காற்றும், மேகமும் சந்திக்கும்போது, வெப்பக் காற்றாக மாறி பூமியில் இருந்து, சூழன்று மேலெழும்பி, சூறைக் காற்றாய் சூழலத் தொடங்கும்.\nஇவை இருபது கி.மீ உயரமும், அடர்த்தியும் கொண்டவை.\nஇந்தவகைக் சூறைக் காற்று கடலில் தோன்றுமானால், கடலில் உள்ள மீன்களை எல்லாம், வாரி எடுத்து, தூக்கிச் சென்று, தன் வழுவினை இழக்கும்போது, நிலப் பரப்பில் மீன் மழையைப் பெய்விக்கும்.\nநிலப் பகுதியில் இந்த சூறைக் காற்றுத் தொடங்குமானால், நிலத்தில் இருக்கும் பொருட்களை எல்லாம், மேலே தூக்கிச் சென்று, வெகு தொலைவு கடந்த பின், கீழே வீசும் தன்மை வாய்ந்தது.\nநம் நாட்டைப் பொறுத்தவரை, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் இந்த சூறைக் காற்று தோன்றுவதுண்டு.\nவங்காள மக்கள், சூறைக் காற்றை பைசாகி மாதப் பேரழிவு என்று அழைக்கின்றார்கள்.\nவட கிழக்கு மாநிலங்களில், இந்தச் சூறைக் காற்றை, யானையின் துதி���்கை என்று அழைக்கின்றனர்.\nகாரானை எனில் முகில், யானை என்பது பொருளாகும்.\nகாரானை விடங்கன் என்ற இறைவடிவம், திருவொற்றியூர் கல்வெட்டில் காணப்படுகிறது.\nஒற்றைக் காலில், ஒரு பீடித்தில் சமச்சீராக நிற்க, அவருக்கு வலப் பக்கம் பிரம்ம மூர்த்தியும், இடப் பக்கம் விஷ்ணுவும் இணைந்து தோன்றும் காட்சியே, ஏக பாத மூர்த்தி எனப்படும்.,\nஇதன் வடிவம், பூமிக்கும் ஆகாயத்திற்கும் தூணாக காட்சியளிப்பதாகும்.\nகாரானை விடங்கரின் வடிவமும், ஏகபாத மூர்த்தி என்பதும், அறிவியலின் அடிப்படையில் சூறைக் காற்றுடன் தொடர்புடையதாகும்.\nகாரானை என்பது மேகத்தின் ஒரு வடிவம்.\nகாரானை என்பதனை, கடலில் இருந்து நீரினை உறிஞ்சும் மேகம் என, இலங்கையின் வட்டாரச் சொல்லாக, தமிழ் லெக்ஸிகன் பொருள் கூறுகிறது.\nநீரை உறிஞ்சும் துதிக்கை போன்ற அமைப்பு.\nவடமொழியின் இதனை ஹத்தி நாரா (யானை மூக்கு) என்கின்றனர்.\nயானையின் துதிக் கையினையும், சூறைக் காற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nநம் முன்னோரின் அறிவியல் பார்வை புரியும்.\nபல்வேறு சூறைக் காற்றுகளை, பல்வேறு யானைகளின் துதிக் கைகளுடன் ஒப்பிட்டுக் காட்டும் படம், ஒவ்வொன்றாய் திரையில் தோன்ற, வியந்துபோய் அமர்ந்திருந்தேன்.\nநம் முன்னோரின் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஆழப் புதைந்துள்ளது அறிவியலே என்பது தெரிந்தது.\nஅறிவியலுக்கு உவமை காட்ட, துணைக்கு அழைக்கப்பட்ட உருவங்கள் நிலைத்து, தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு, அவ்வுருவங்கள் உணர்த்த வந்த அறிவியல் கருத்துக்கள் மெல்ல மெல்ல மறக்கடிக்கப் பட்டிருக்கின்றன என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது.\nகாலத்தின் கோலம் நிஜத்தை விட்டுவிட்டு, நிழல்களை வணங்கிக் கொண்டிருக்கிறோம்.\nசிறப்பானதொரு பொழிவினை வழங்கி. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மெய் மறக்கச் செய்தவர், ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர்.\nபள்ளி நேரம் போக இவரது வேலையே, தேடல்தான்.\nதஞ்சை மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்திருக்கிறார்.\nமன்னரும் மற்போரும், தஞ்சையில் சமணம் என்னும் இரு நூல்களின் ஆசிரியர்.\nஉன் நண்பன் யார் என்று சொல்\nநீ யார் என்று சொல்கிறேன்\nஎன்ற ஒரு சொல்லாடல் உண்டல்லவா\nநண்பர்களே, நீங்கள் நினைப்பது சரியானதுதான்.\nசமணம் என்று சொன்ன பொழுதே, பௌத்தத்தில் ப��ரு நாட்டமுடைய அன்பர், தங்கள் நினைவில் வந்திருப்பார்.\nஆம், இவர், தாங்கள் நன்கு அறிந்த முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின், கெழுதகை நண்பர்.\nதேடல் என்பதை மையமாக வைத்துக் கொண்டு, இவர் பௌத்தத்தைத் தேட, இவரது நண்பரோ சமணத்தைத் தேடுகிறார்.\nஇவரது தந்தை, தன் தந்தையின் பெயரினையே, தன் மகனுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.\nஇவரது பெயருக்கு முன்னால், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும், தில்லை என்பது, இவரது ஊர் பெயராகத்தான் இருக்க வேண்டும் என இதுநாள் வரை நினைத்திருந்தேன்.\nஇவரது குல தெய்வம் தில்லையம்மன்.\nதன் குலதெய்வத்தின் பெயரில், பாதியைத் தன்னோடு இணைத்துக் கொண்டவர் இவர்.\nஆயினும் முழுமையான அறிவியல் பார்வைக்குச் சொந்தக்காரர்.\nபல வருடங்ளாக, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் மூலமாக, இவரை நான் அறிவேன்.\nஆனாலும் இன்றுதான் இவரது பொழிவினைக் கேட்பதற்கான வாய்ப்பு கிட்டியது.\nதன்னிலை மறந்து, பொழிவில் கரைந்து போனேன் என்பதுதான் உண்மை.\nகடந்த 8.4.2018 ஞாயிறன்று நடைபெற்ற, ஏடகச் சொற்பொழிவில்தான், தில்லையாரின், அறிவியல் மொழியைக் கேட்டேன்.\nபொழிவு முடிந்து, ஒளிப் படக்காட்சி நிறைவுற்று, அரங்கில் ஒளி வெள்ளம் பாய்ந்தபோது, ஒவ்வொருவர் உள்ளத்திலும், புது வெளிச்சம் புகுந்திருப்பதை உணர முடிந்தது.\nமுன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை, சுவடியியல் மாணவி செல்வி ஆர்.நிஷா அவர்கள் வரவேற்றார்.\nமுனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், நிகழ்விற்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றி, தில்லையாரின், தேடலை மனம் மகிழ்ந்து பாராட்டினார்.\nதமிழ்ப் பல்கலைக் கழக, ஓலைச் சுவடித்துறை, முனைவர் பட்ட மாணவர், திரு செ.சிபிவெங்கட்ராமன் அவர்கள் நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.\nசெல்வி எஸ்.அபிநயா அவர்கள் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.\nதிடீர் காய்ச்சலால் அவதியுற்றபோதும், சோர்வினை அகத்திலேயே அடைத்து வைத்துவிட்டு, முகத்தில் புன்னகை தவழ, வழக்கம் போலவே, தன் மாணவர்களை முன்னிறுத்தி, திறம்பட விழாவினை நடத்திய\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஏப்ரல் 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவித்தியாசமான நோக்கில் அமைந்திருந்தது திரு தில்லை கோவிந்தராஜனின் பொழிவு. அவருடன் பல இடங்களுக்குக் களப்பணி சென்றுள்ளேன். இருவரும் இணைந்து பல சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபி���ித்துள்ளோம். தமிழக வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கும் முன்னணி ஆய்வாளர்களின் இவரும் ஒருவர். தங்களின் பதிவு மறுபடியும் அவரது பொழிவினைக் கேட்ட உணர்வினைத் தந்தது. நன்றி.\nஸ்ரீராம். 14 ஏப்ரல், 2018\nபடித்து மகிழ்ந்தேன். புராணங்களும், மதங்களும் சொல்லும் அறிவியல் பற்றி அறிவேன் என்றாலும் காரானைத் தகவல்கள் புதிது.\nஅறிவியலை நமக்கு சரியான வழியில் புகட்டிவிட நமது முன்னோர்கள் சற்றே வழிமாறி விட்டனர் என்றே தோன்றுகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஏப்ரல், 2018\nதி.தமிழ் இளங்கோ 14 ஏப்ரல், 2018\nஒரே இடத்தில் அறிவியல், ஆன்மீகம் பற்றிய தகவல்கள். நன்றி.\nநம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பாதையினை பல இடங்களில்\nதவறாகப் புரிந்து கொண்டு சக்கையை மட்டுமே எடுத்துக் கொள்ளும் மக்களை என்னென்பது\nவெங்கட் நாகராஜ் 14 ஏப்ரல், 2018\nநல்ல விஷயம். நிகழ்வு பற்றிய தகவல்கள் அறிந்து மகிழ்ச்சி.\nஆகாய கங்கை.. அருமையன கங்கை.\n//உன் நண்பன் யார் என்று சொல்\nநீ யார் என்று சொல்கிறேன்//\nகாரானை திருவொற்றியூர் ஏகபாதமூர்த்தி போன்ற சுவையான செய்திகளை உள்ளடக்கிய சொற்பொழிவையும் சொற்பொழிவாளர் தில்லை கோ.கோவிந்தராசனையும் பற்றிய அறிமுகம் மிகச்சிறப்பு. நன்றி..\nவல்லிசிம்ஹன் 15 ஏப்ரல், 2018\nமிக நன்றி. கார் யானை மிக அரிதான சொல். இன்று தான் அறிந்தேன். உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்ததும் என் பாக்கியம். நன்றி ஜெயக்குமார்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nபுராணங்களும் இதிகாசங்களும் சொல்லும் அறிவியல் தத்துவம் பற்றித் தெரிந்திருந்தாலும் நீங்கள் சொன்ன காரானை தகவல் முற்றிலும் புதிது. இயற்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் புராணங்கள் மூலமும் பக்தியின் மூலம் நம் முன்னோர்கள் வெளிப்படுத்தி இருக்கும் அறிவியல் கோட்பாடுகளைக் கண்டு வியந்தேன்.\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2018\n//நம் முன்னோரின் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஆழப் புதைந்துள்ளது அறிவியலே என்பது தெரிந்தது.//\nகாரானை, ஏகபாத மூர்த்தி விளக்கம் அருமை.\nமுன்னமே அறிவியலைப் புராணங்கள் மூலம் புகட்டியது நாமல்லவா. அனைத்தும் அருமை. புதிய விளக்கங்கள் புரிந்து கொண்டேன்\nராஜி 16 ஏப்ரல், 2018\nகடவுள்ன்னு தனியே ஏதுமில்லைண்ணே. இயற்கைதான் கடவுள். இதை புரிஞ்சுக்கிட்டா போதும்.\nராஜி 16 ஏப்ரல், 2018\nநமது புராணக்கதைகளின் நதிமூலம் ரிஷிமூலத்தை ஆராய்ந்தால் அது இயற்கையில்தான் போய் முடியும்\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, சிறந்த ஆய்வாளரை அறிமுகம் செய்த விதம் சிறப்பு. காரானை போன்ற செய்திகள் இப்பொழுதுதான் அறிகிறேன். நன்றி சகோ.\nஆரூர் பாஸ்கர் 17 ஏப்ரல், 2018\nகாரானை - நல்ல விளக்கம்\nபுராணங்களில் பல அறிவியல் குறியீடுகள் புதைந்துள்ளன என்றும் பல இறை உருவங்களிலும் இந்தக் குறியீடுகள் உண்டு என்பதும் அறிவோம் என்றாலும் இப்பதிவில் சொல்லப்பட்ட காரானை பற்றியும் அறிகிறோம். அருமையான பதிவு. நம் முன்னோர்கள் எவ்வளவு சொல்லி வைத்திருக்கின்றனர் என்பதை அறிய மகிழ்ச்சி நண்பரே/சகோ\nநல்ல தகவல். பல பயனுள்ள தகவல்களின் தொகுப்பு. நன்றி ஐயா.\nஇமா க்றிஸ் 26 ஏப்ரல், 2018\nவெகு அற்புதமான தொகுப்பு. முன் பாதி... சற்று வியப்பாகவும் இருந்தது.\nஐயா கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. மூட நம்பிக்கையாய் நம்முள் மூடிப்போன ஒவ்வொரு தகவல்களுக்குள் புதைந்து கிடைக்கும் அறிவியல் உண்மைகளை ஆராய்வது தனித்துவம் வாய்ந்தது. அந்த வகையில் இதுவும் மற்றுமொரு சிறந்த பதிவு.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அனைவருக்கும் பாஸ் திட்டம்\" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - நட்ராஜ்\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெண்பா மேடை - 107\nஅடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nவாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .\nமண் வாசனை : ஜ. பாரத்\n'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nபாரு பாரு பட்டணம் பாரு\nவேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nகறுப்பும் காவியும் - 16\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவா���்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?p=43382", "date_download": "2018-08-19T07:50:17Z", "digest": "sha1:LNEX26NVJOIXA6CJOUWYHJ2LCSQLIU5N", "length": 12677, "nlines": 65, "source_domain": "tamilwinterthur.com", "title": "வடக்கு முதல்வரின் கோரிக்கையை உதாசீனம் செய்து விகாரை அமைக்கும் பிக்கு! | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\n« குடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\nஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டுவந்த தமிழர்\nவடக்கு முதல்வரின் கோரிக்கையை உதாசீனம் செய்து விகாரை அமைக்கும் பிக்கு\nமுல்லைத்தீவு- கொக்கிளாய் கிராமத்தில் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில் பௌத்த பிக்கு ஒருவரினால் அடாத்தாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையின் கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கொடுத்த கோரிக்கைகளை உதாசீனம் செய்து நேற்றைய தினம் காலை தொடக்கம் மேற்படி விகாரை பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகொக்கிளாய்- முகத்துவாரம் பகுதியை அண்டிய பௌத்தர்களே இல்லாத பகுதியில் எஸ்.மணிவண���ணதாஸ் என்ற தமிழர் உட்பட சில தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை போருக்கு பின்னர் அடாத்தாக பிடித்துக் கொண் ட பௌத்த பிக்கு ஒருவர் அந்தப் பகுதியில் விகாரை ஒன்றை அமைத்து வருகின்றார்.\nஇந்நிலையில் குறித்த நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அது கவனத்தில் கொள்ளப்படாமல் படையினருடைய ஒத்துழைப்புடன் அங்கே விகாரையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.\nஇந்நிலையில் கடந்த 2016.01.05ம் திகதியும், 2016.04.25ம் திகதியும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கொக்கிளாய் மக்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூலம் குறித்த விகாரை அமைப்பு பணிகளை நிறுத்தக் கோரி கடிதம் எழுதியிருந்ததுடன் காணி அமைச்சின் செயலாளருக்கும் விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.\nமேலும் குறித்த விட யம் வடமாகாண சபையிலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சிறிது காலம் மேற்படி விகாரை அமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் சகிதம் வந்தவர்கள் விகாரை அமைக்கப்படும் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை துப்புரவு செய்து வருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மக்கள், அவர்கள் சிவில் உடையில் இருக்கும்போதும் அவர்கள் படையினராக இ ருக்கலாம். எனவும் அவர்கள் துப்புரவு பணிக்காக எடுத்து வந்திருந்த கனரக வாகனம் படையினருடைய மற்றொரு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது எனவும் கூறியிருக்கின்றனர்.\nஇதேவேளை மேற்படி விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வாகனங்களில் ஒருவர் வந்து விகாரை காணியில் இருந்தவர்களுடன் பேசி விட்டு சென்றதாகவும் கூறும் மக்கள், அது வடமாகாண ஆளுநராக இருக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.\nஇதேவேளை மேற்படி விகாரை அமைப்பினால் நிலத்த இழந்த எஸ்.மணிவண்ணதாஸ் என்பனர் முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழு முன்னிலையில் தமது பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.\nபதிவேற்றப்பட்ட பிரிவு இலங்கை செய்திகள்\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/06/14/", "date_download": "2018-08-19T08:20:48Z", "digest": "sha1:YKERFOW7M7FVJJ7AG3IPTV4K3WWQGLXV", "length": 13124, "nlines": 107, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "June 14, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமடடக்களப்பில் வறுமையை ஒழிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம்\nகிரான்புல்சேனை அணைக்கட்டு என்பது விவசாயிகளின் மிக முக்கியமான மூலோபாயத் திட்டமாக இருப்பதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விளையாட்டாக எண்ணாமல் அமைச்சரும், அதிகாரிகளும் நேர் கணியமாகச் சிந்தித்து மிக விரைவாக…\nமக்களுக்கு வாழ்வளிக்கும் வக��யில் பதவிகளைப் பிரயோகிக்க வேண்டும்-முன்னாள் கிழக்கு விவசாய அமைச்சர் – கி.துரைராசசிங்கம்\nயாரோ ஒருவருடைய உளவியல் பிரச்சனையே இந்த கிரான்புல்சேனை அணைக்கட்டு விடயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அவர் அதனை அப்பால் நகர்த்தி விட்டு மக்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய விதத்தில்…\n’வன்னி முரசம்’ வவுனியாவில் வெளியீடு\n’வன்னி முரசம்’ பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு நேற்று (13.06) வன்னி குறோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரூபன் தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் காரியாலயத்தில்…\nஜோசப் பரராஜசிங்கம படுகொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத் தின் படுகொலை வழக்கின் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜுலை மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்…\nஇத்தாவில் கிராமத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி\nகடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சூறைக் காற்றினால் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இத்தாவில் கிராமத்தில் புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பச்சிலைப்பள்ளி…\nகடும் எதிர்ப்புகளை அடுத்து மஸ்தானின் அமைச்சுப்பதவி ஜனாதிபதியால் மீளாய்வு\nஇந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் ஜனாதிபதியால் மீளாய்வு செய்யப்படும் என்று தகவல்கள்…\nயுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித…\nஅமெரிக்க பிராஜாவுரிமையை இரத்து செய்தால் பகிரங்கப்படுத்தவேண்டும் கோத்தா-அமைச்சர் நவீன் சவால்\nகோத்தாபய ராஜபக்‌ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை இன்னமும் இரத்து செய்யப்படவில்லை.அவ்வாறு ரத்துச் செய்திருந்தால் அதனை பொது மக்களுக்கு அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க…\nசிங்களக் க���டியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது\npuvi — June 14, 2018 in சிறப்புச் செய்திகள்\nவடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணியினால் இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு…\nயுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு\nநாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/4732-bharat-ratna-award-for-jayalalitha-too-says-admk-mp-maithreyan.html", "date_download": "2018-08-19T07:31:23Z", "digest": "sha1:7M2N7WMSKUG3PA6HMSUNYSUMV6SAONUI", "length": 6271, "nlines": 66, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெ.வுக்கும் பாரத ரத்னா: அதிமுக எம்.பி மைத்ரேயன் வலியுறுத்தல் | bharat ratna award for jayalalitha too says admk mp maithreyan", "raw_content": "\nஜெ.வுக்கும் பாரத ரத்னா: அதிமுக எம்.பி மைத்ரேயன் வலியுறுத்தல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் அதிமுக எம்.பி மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பதிவில் ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “இன்றைய செய்தித்தாள்களில் பாரத ரத்னா குறித்துச் செய்திகள் வெளிவருவதைப் பார்த்திருப்பீர்கள். ராஜாஜி, சி.வி.ராமன், காமராஜ், எம்ஜிஆர், அப்துல் கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் சி.சுப்ரமணியன் ஆகியோர் மட்டுமே பாரத ரத்னா கவுரவம் வழங்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகும்.\nடிசம்பர் 5,2016 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும், இந்த நாட்டின் பெரிய கவுரவத்தை வழங்க வேண்டும் எனவும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல், 2017-ம் ஆண்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத் தொடர்களில் கூட அதிமுக எம்.பி.க்கள் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மறைந்து 600 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அதிமுக-வினர் மற்றும் தமிழக மக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் மைத்ரேயன்.\nமேலும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவே���்ற தீர்மானத்தை தனது ஃபேஸ்புக் பதிவுடன் மைத்ரேயன் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-08-19T07:28:30Z", "digest": "sha1:YMZUL3B3RKKQZ3RS3PRD33SRFJJDQE2L", "length": 69363, "nlines": 735, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: எந்தை மறைந்தார்", "raw_content": "\nஅன்றைய பொழுது, வழக்கம்போல்தான் விடிந்தது.\nபுள்ளியியல் துறையில், மண்டல துணை இயக்குநராகப் பணியாற்றி, 1998 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், தனது பணியினை நிறைவு செய்தவர்.\nபணி ஓய்விற்குப் பிறகும் பணியாற்ற விரும்பினார்\nஎனக்கு வேலை கிடைத்துவிட்டது. நான் ஊதியம் ஈட்டுகிறேன். எதற்காக நீங்கள் பணிக்குச் செல்ல வேண்டும். ஓய்வெடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் எனப் பலமுறை தடுத்திருக்கிறேன்.\nஎந்தவொரு வேலையும் செய்யாமல், வீட்டில் முடங்கிக் கிடப்பது என்பது என்னால் முடியாத செயல். ஊதியம் பெரிதல்ல. உழைக்க வேண்டும் என்றார்.\nதஞ்சாவூர் பெஸ்ட் மருத்துவமனையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிர்வாக அலுவலராகப் பணியாற்றினார்.\nஅம்மருத்துவமனையின் மருத்துவர் ரவி அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவப் பணியில் இருந்து விலகிய பின், அம்மருத்துவமனையும், தன் சேவையினை நிறுத்திக் கொண்டது.\nஅதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ்., மருத்துவமனையில், நிர்வாக அலுவலராகப் பணியாற்றத் தொடங்கினார்.\nமாலை நேரங்களில், நடைப் பயிற்சி மற்றும் நண்பர்களுடன் பேசி மகிழ்வது என நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.\nஎங்களது வீட்டிற்கு நேரெதிரில்தான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இருக்கின்றது.\nமாலை நேரங்களில், மருத்துவக் கல்லூரி வளாகத்திலோ, அல்லது சுந்தரம் நகர் பேருந்து நிறுத்தத்திலோ நண்பர்கள் ஒன்று கூடுவர்.\nஇரவு ஒன்பது மணி வரை பேசி மகிழ்வர்.\nபின் மெல்ல நடந்து வீடு திரும்புவார்.\nஅன்றும் இப்படித்தான் பொழுது நகர்ந்தது.\nகாலை, தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றார்.\nமதியம் 1.45 மணி அளவில் வீடு திரும்பினார்\nபின் தொலைக் காட்சியில், பழைய படம் ஒன்���ினைப் பார்த்தார்.\nசிறிது நேரம் படுத்து உறங்கினார்.\nமாலை 5.30 மணியளவில், பள்ளியில் இருந்து நான் வீடு திரும்பினேன்.\nஓம் சக்தி இதழ் அஞ்சலில் வந்திருந்தது.\nமீண்டும் பெரிய கோவிலில் இராஜராஜன் என்னும் எனது கட்டுரை, இவ்விதழில் அச்சேறியிருந்தது.\nதஞ்சைப் பெரியக் கோவிலில் இருந்து மாயமாய் மறைந்த, இராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள், 76 ஆண்டுகள் கடந்த நிலையில் மீட்டுவரப்பெற்ற வரலாற்று நிகழ்வு பற்றியக் கட்டுரை.\nமாலை நண்பர்களைச் சந்திக்கப் புறப்பட்ட, என் தந்தையாரிடம், என் கட்டுரை வந்திருக்கிறது, பாருங்கள் என ஓம் சக்தி இதழினைக் கொடுத்தேன்.\nவெளியில் கிளம்பியவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்து, மூன்று பக்கக் கட்டுரையினை நிதானமாகப் படித்தார்.\nதஞ்சைப் பெரியக் கோவில், சிலைகள், சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., திரு பொன்.மாணிக்கவேல், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில் குமார் முதலியோர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி முப்பது நிமிடங்களுக்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம்.\nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, ஓரிரு நிமிடங்களுக்கும் மேல், எந்தையார் என்னுடன் பேசியதில்லை.\nஆனால் அன்று தன் இயல்பினையும் மீறி, முப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தவர், சரி நான் வாக்கிங் போயிட்டு வர்றேன் என்று கூறி, எழுந்து சென்றார்.\nஇரவு 9.00 மணியளவில் வீடு திரும்பினார்\nஇரவு பத்து மணியளவில், கழிவறைக்குச் சென்றார்\nபத்து நிமிடங்கள் கடந்த பிறகும், எந்தையார் வெளியில் வரவில்லை.\nதண்ணீர் கொட்டும் ஒலி மட்டும் கேட்டது\nஎன் மனைவிதான் என்னிடம் கூறினார், மாமா சென்று பத்து நிமிடங்களுக்கும் மேலாகிவிட்டது என்றார்.\nஅப்பா, அப்பா என்று குரல் கொடுத்து அழைத்தேன்\nஎன்ன செய்வது என்று புரியவில்லை\nஓங்கிக் குரல் கொடுத்தவாரே, கதவை வேகமாகத் தட்ட, தாழ்ப்பாள் உடைந்தது.\nஆயினும் கதவைத் திறக்க இயலவில்லை\nகழிவறையில், கதவின் மேல் சாய்ந்தவாரே, என் தந்தை அமர்ந்திருந்தார்.\nஅப்பா, அப்பா எனக் கத்துகிறேன்\nமாமா, மாமா என என் மனைவி பதறுகிறார்\nஎங்களது சத்தம் கேட்டு, இரவு தூக்க மாத்திரையின் தயவில், தூங்கிக் கொண்டிருந்த, என் அம்மா, பாதி உறக்கம் கலைந்த நிலையில், ஒன்றும் புரியாமல், எழுந்து வந்து நிற்கிறார்.\nஎன் மகள் திகைத்து நிற்கிற���ர்\nஎன் மகன் ஓடி வந்து, உதவ, மெல்லக் கதவினைத் திறந்து, என் தந்தையைத் தூக்கி, மடியில் வைத்துக் கொண்டு கதறுகிறேன்.\nஎனக்குத் தெரிந்த வரையில், மார்புப் பகுதியை, அழுத்தி அழுத்திப் பார்க்கிறேன்.\nபத்தே, பத்து நிமிடங்களில் என் தந்தை, எங்களை எல்லாம் பரிதவிக்க விட்டுவிட்டு, மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.\nஎன் மடியில் படுத்தவாறு, முகத்தில் துன்பத்தின் ரேகையோ, கவலையின் அறிகுறியோ ஏதுமின்றி, சிறு குழந்தைபோல், அமைதியான உறக்கத்தில் என் தந்தை.\nவாழ்வில் எத்துணையோ தடைகளைக் கடந்து வந்தவரின் வாழ்க்கை, பத்தே நிமிடங்களில் முடிந்து விட்டது.\nஎந்தைக்கு 1995 ஆம் ஆண்டில், குடலில் புற்று நோய் வந்தது.\nதன் குடலில் எழுபத்து ஐந்து சதவீத குடல் அகற்றப்பட்டு, இருபத்து ஐந்து சதவீத குடலுடன், 23 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை.\n2004 ஆம் ஆண்டில், இதயத்திற்குச் செல்லும், இரத்த நாளங்களில், பல்வேறு இடங்களில் அடைப்பு.\nஆஞ்சியோ செய்வதற்குக் கூட, தாக்குப் பிடிக்காத உடல் நிலை என மருத்துவர்கள், கை விரித்தபோதும், மருத்துவர் தம்பையாவின், உயரிய, சித்த மருந்துகளின் உதவியால், அடைப்புகளை எல்லாம் உடைத்துத் தகர்த்து எறிந்து, 14 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை.\nஇரு முறை நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்குச் சென்றபோதும், இரண்டொரு நாட்களிலேயே, புது மனிதராய் இல்லம் திரும்பியவர் என் தந்தை.\nகாலை, மாலை உடற் பயிற்சி, கடந்த ஒரு வருட காலமாக காலையில், அரை மணி நேரம் யோகா, முறையான மருத்துவம், எனத் தன் உடலைப் பேணிக் காத்தவர் என் தந்தை.\nஉடலில் அவ்வப்போது துன்பங்கள், எட்டிப் பார்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை.\nஎன் தம்பி, சுரேஷ் காந்தி பொறியாளர்\nஇருவருமே நல் வாழ்வுதான் வாழ்கிறோம்\nஎனக்கு ஒரு மகன், ஒரு மகள்\nஎன் தம்பிக்கு ஒரு மகன், ஒரு மகள்\nபெயரப் பிள்ளைகளைக் கொஞ்சி நிறை வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை.\nஒரு நாள் கூட, உடல் நிலை சரியில்லை எனப் படுக்கையில் வீழ்ந்தவரல்ல என் தந்தை.\nபத்தே பத்து நிமிடங்களில், எழுபத்து ஒன்பது ஆண்டுகால வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது.\nஇரவில் நான் வீடு திரும்ப, சிறிது நேரமாகிவிட்டாலும், உடனே அலைபேசியில் அழைத்து, ஏன் இன்னும் வரல எங்கிருக்கிறாய் என்று கேட்கும் என் தந்தை, இன்று இல்லை.\nபெயரப் பிள்ளைகளுக்குத் தினம் தினம், ஏதேனும் ஒரு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து மகிழும், என் தந்தை இன்று இல்லை.\nஎன்னைச் சுற்றிப் பின்னப் பெற்றிருந்த, ஒரு பெரும் பாதுகாப்பு வளையம், தூள் தூளாகிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு.\nஇன்றுவரை எத்துணையோ நண்பர்கள் இல்லத் துயரங்கள், உறவினர்கள் இல்லத் துயரங்கள் எனப் பலப்பல துயரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன்.\nஆனால் இப்பொழுதுதான், முதன் முதலாக, பிரிவின் துயரை, பிரிவின் வலியை, வலிமையை முழுமையாக உணர்கிறேன்.\nஎளியேனான, என்மீது, பேரன்பு கொண்டு,\nஎந்தையின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து,\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூலை 28, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 28 ஜூலை, 2018\nதங்களிடம் பேசுதற்கும் மன வலிமை இல்லை என்னிடம்...\nஅன்பின் உறவுகளைப் பிரிந்து கிடக்கும் என் மனம் துக்கமான செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் துவண்டு விடுகின்றது...\nதங்களது தந்தையார் காலமான செய்தியினை விசாரிப்பதற்கும் திறனற்றவனாகினேன்..\nநா. கணேசன் 28 ஜூலை, 2018\nஅவரது ஆத்மா தில்லை நடராசர் திருவடிகளில் அமைதியுறுவதாக.\nநா. கணேசன் & குடும்பத்தினர்.\n நினைவுகள்தான் மருந்தும். தம் பிளைகள் தங்கங்கள் என்ற நிறைவுடன் விடைபெற்றிருக்கிறார்கள். நமக்குப் பெற்றோர் போல் நாமும் பெற்றோர் என்ற சுழற்சி உள்ளது. நம் தந்தையை நம் வழியாகக் காண காத்திருக்கின்றனர் நம் வாரிசுகள். கண்ணீரைத்துடைத்து கடமையைத் தொடர்வோம்\nஜோதிஜி திருப்பூர் 28 ஜூலை, 2018\nஎன்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். ஆன்மா அமைதி பெறட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஜூலை, 2018\nதாங்களும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரின் மனமும் ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகிறேன்...\nதங்களின் தந்தையார் 1968ஆம் ஆண்டு முதல் எனக்கு அறிமுகமானார். அன்று முதல் அவர் எனது உடன் பிறவாத மூத்த சகோதரராகத்தான் நான் பாவித்து பழகி வந்தேன். அவரும் அவ்விதமாகவே என்னிடம் நடந்து கொண்டார். என்னுடைய சுக துக்கங்களில் முதன்மையாக பங்கேற்று எனக்கு முழுமையாக ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்து வந்தவர் இன்று இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவரின் இழப்பு அன்னாரின் குடும்பத்தார்க்கும் என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.\nவே.நடனசபாபதி 28 ஜூலை, 2018\nதங்களுக்கு எவ்வாற் ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை.காலம் தான் தங்களின் துயரத்திற்கு மருந்திட முடியும். தங்கள் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிகிறேன்\nநடராஜன் தஞ்சாவூர் 28 ஜூலை, 2018\nஉறவினர் என்பதைக்கடந்து கன்னியமிக்க பண்புமகுந்த ஒரு மாமனிதரை இழந்துவிட்டதாகவே கருதுகிறேன்.பிள்ளைகளை வளர்ப்பது என்பது வாழ்ந்து காட்டுவதே\nஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஆனால் எனக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று அது காலம்தான் நமக்கு ஆறுதல் தரும் என்பது அதையே உங்களுக்கும் சொல்லுகிறேன்\nதந்தையின் இழப்பு ஈடு செய்ய இயலாதது நானும்சிறு வயதிலேயே அனுபவித்திருக்கிறேன் காலம்காயத்தை மறக்கச் செய்யும் துயர் நீங்கவும் மன வலிமை பெறவும் வேண்டுகிறேன்\nஎத்தனைதான் ஆறுதல் சொன்னாலும் ஆறாது மனது,மனதை தேற்றிக்கொள்ளுங்கள் நண்பரே,\nஇழப்பதும், அடைவதுமே நம் வாழ்க்கை..\nகோமதி அரசு 28 ஜூலை, 2018\n//உடலில் அவ்வப்போது துன்பங்கள், எட்டிப் பார்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை.//\nதங்கள் தந்தையார் பற்றி படிக்கும் போது எவ்வளவு மனவலிமை படைத்தவர் என்று தெரிகிறது.\n//முதன் முதலாக, பிரிவின் துயரை, பிரிவின் வலியை, வலிமையை முழுமையாக உணர்கிறேன்.//\nமுக நூலில் உங்கள் தந்தையார் இறந்த செய்தி கிடைத்து உங்களுக்கு ஆறுதல் சொன்னாலும் நீங்கள் மீண்டுவர நாட்கள் ஆகும் என்று நினைத்தேன். அம்மாவிற்கு ஆறுதல் சொல்லுங்கள்.\nஅப்பாவிற்கு தன் சகோதரர் இறந்த வருத்தமும் இருக்கும் போல.\nகுடும்பத்தினர் அனைவரும் மன ஆறுதல் அடைய வேண்டுகிறேன்.\nராஜி 28 ஜூலை, 2018\nநோயினால் அதிகம் வதைபடாம இறைவனடி சேர்ந்தார்ன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.\nஅப்பா இருந்தால் தெய்வமே நம்மோடு இருப்பதற்கு சமம்.. அத்தனை சாதிக்கலாம். அப்பாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்குறேன். அப்படியே, அப்பா இல்லாமல் தவிக்கும் அம்மாவும் விரைவில் தேறி வரனும்ன்னு வேண்டிக்குறேன்ண்ணே\nஇ.பு.ஞானப்பிரகாசன் 28 ஜூலை, 2018\nஆறுதல் எனும் நான்கெழுத்துச் சொல்லாலோ, அத்துடன் இன்னும் எத்துணை எத்துணைச் சொற்களைப் பொழிந்துமோ தேற்றக் கூடிய துயரில்லை இது ஆனால் ஒன்று பிரிவு மாறாது; துயர் மாறும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். மனிதர்கள் நம்முட��் இரண்டு வகைகளில் வாழ்கிறார்கள். ஒன்று பூத உடலால்; இன்னொன்று, நினைவுகளால். நினைவுகளால் வாழும் வாழ்வுக்கு எல்லை என்பது இல்லை. அதுபோல் தங்கள் தந்தையாரும் உடலால் தங்களைப் பிரிந்தாலும் நினைவால் தங்களுடன் என்றென்றும் வாழ்வார். வருந்தாதீர்கள் அம்மா முகத்தைப் பாருங்கள்\nஸ்ரீராம். 28 ஜூலை, 2018\n​ஈடு செய்ய முடியாத இழப்பு. நல்ல மனிதர். தானும் கஷ்டப்படாமல், பிறரையும் கஷ்டப்படுத்தாமல் சென்றிருக்கிறார். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.\nஎன்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். ஆன்மா அமைதி பெறட்டும்.\nநிறைவான வாழ்க்கையும்/சிரமம் இல்லா மரணமும் எல்லோருக்கும்வாய்ப்பதில்லை தங்கள் தந்தையாருக்கு இவை இரண்டும் வாய்த்திருப்பதை எண்ணி ஆறுதல் கொள்வோம்.அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்\nமிகவும் வருத்தமாக உள்ளது. அன்னாரின் ஆன்மா அமைதி அடையட்டும். இந்தத் துயர நிலையில் கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மன அமைதியும் தைரியத்தையும் அருளட்டும்.\nஈடு செய்ய முடியாத இழப்பு. இறைவனும் காலமும் உங்கள் துக்கத்தைப் போக்கட்டும் . தந்தையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nராமலக்ஷ்மி 28 ஜூலை, 2018\nஆழ்ந்த அஞ்சலிகள். தங்கள் தந்தையின் ஆன்ம சாந்திக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள். நெகிழ்வான பகிர்வு.\n'பசி'பரமசிவம் 28 ஜூலை, 2018\nஆறுதல் சொல்ல உரிய சொற்கள் இல்லை.\nஇயற்கையான நல்ல மறைவு என்பதால் ஆறுதல் பெற்றிட வேண்டுகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 28 ஜூலை, 2018\nஆழ்ந்த இரங்கல்கள். ஈடு செய்ய முடியாத இழப்பு.\nஉங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.\nபடித்ததும் நெஞ்சு என்னமோ செய்கிறது... எத்தனை வயதானால் என்ன.. அப்பா அப்பாதான்.. இழப்பு இழப்புத்தான். உங்கள் எல்லோருக்கும் ஆண்டவன் மன அமைதியைத் தர வேண்டுகிறேன்.\nதி.தமிழ் இளங்கோ 28 ஜூலை, 2018\nதங்களின் இந்த பதிவினைப், படிக்கப் படிக்க, நெஞ்சம் கனத்தது. கூடவே எனது தந்தையாரின் நினைவுகளும் வந்தன. தங்களது தந்தையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி. அப்பாவின் ஆன்மா அமைதி பெற எனது பிரார்த்தனை. அம்மாவை கவனித்துக் கொள்ளுங்கள். (எனது உடல்நிலை காரணமாக, அன்றைக்கு தங்கள் தந்தையாரின் மறைவுச் செய்தி அறிந்ததும், தங்களை நேரில் வந்து விசாரிக்க இயலாமல் போனதில் நான் ரொம்பவும் சங்கடப்பட்டு போனேன்)\n// 2004 ஆம் ஆண்டில், இதயத்திற்குச் செல்லும், இரத்த நாளங்களில், பல்வேறு இடங்களில் அடைப்பு. ஆஞ்சியோ செய்வதற்குக் கூட, தாக்குப் பிடிக்காத உடல் நிலை என மருத்துவர்கள், கை விரித்தபோதும், மருத்துவர் தம்பையாவின், உயரிய, சித்த மருந்துகளின் உதவியால், அடைப்புகளை எல்லாம் உடைத்துத் தகர்த்து எறிந்து, 14 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை. //\nஇந்த விஷயம் முன்பே தெரிந்து இருந்தால், நான் தங்கள் தந்தையாரிடம் நேரிலோ அல்லது போனிலோ பேசி, உடல் நலம் சம்பந்தமான எனது சில சந்தேகங்களைக் கேட்டு தெளிந்து இருப்பேன்.\nநீங்கள் எழுதியதில் இருந்து, தங்கள் தந்தையார் தன்னம்பிக்கை மிகுந்தவர்; தன்னால் யாருக்கும் சிரமங்கள் இருக்கக் கூடாது; இருக்கும் வரை தன்னால் முடிந்த காரியங்களை தாமே செய்து கொள்ள வேண்டும்; யாருக்கும் பாராமாக இருந்து விடக் கூடாது என்று வாழ்ந்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.\n// ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க\nசிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க\nமாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க\nதூயவர் கண்ணொளி சூரியன் சேர்க\nபூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க\nபோனவர் புண்ணியம் எம்முடன் சேர்க\n- கவிஞர் வைரமுத்து //\nவலிப்போக்கன் 28 ஜூலை, 2018\nமுதன் முதலாக, பிரிவின் துயரை,\nபிரிவின் வலியை, வலிமையை முழுமையாக உணர்கிறேன்.\nஆனாலும் அதையும் கடந்தே ஆக வேண்டும்,,,\nமனம் கனத்தது .ஆழ்ந்த இரங்கல்கள் ..அப்பா அவர்களுக்கு அஞ்சலிகள் .இறைவன் உங்கள் குடும்பத்தாருக்கு இந்த இக்கட்டான வேளையில் ஆறுதல் தர பிரார்த்திக்கிறேன்\nஅன்புள்ள கரந்தையாருக்கு, தங்களின் தந்தை இறந்ததை அறிந்து மிகவும் வருந்துகிறேன். புள்ளியியல் துறையில், மண்டல துணை இயக்குநராகப் பணியாற்றினார் என்பதை அறிந்து வியந்தேன். அது எவ்வளவு உயரிய பணி என்பதை நான் அறிவேன். நான் 1985 ஆண்டில் புதுக்கோட்டையில் புள்ளியியல் துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி இருக்கிறேன். தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅய்யா,தங்களது மனவேதனையை நன்றாக அறிகிறேன்.தந்தையின் பிரிவு ஈடு செய்ய இயலாதது.ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லைங்க..இருப்பினும் இயற்கையின் நியதிதானே என இயல்பாக எடுத்துக்கொள்ளுங்க.தம் குடும்���த்திற்கு நாம் உள்ளவரை வழிகாட்டவும்,உறுதுணையாக இருக்கவும் நம்மை நாமே திடப்படுத்திக்கொள்ள வேண்டும். எனக்கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அப்பாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nதந்தையின் இழப்பை இளவயதில் உணர்ந்தவன் நான் தங்களது குடும்பம் துயரத்திலிருந்து மீள எனது வேண்டுதலை இறையிடம் சமர்ப்பிக்கின்றேன்.\nகல்லூரிக்காலத்தில் தேர்வுக்கு சற்று சில நாள்கள் முன்னதாக என் தந்தையை நான் இழந்தேன். இழப்பு என்பதை எளிதாக விவரிக்க முடியாது. உங்களுடைய எழுத்துக்கள் உங்களின் மனதின் பாரத்தினை வெளிப்படுத்துகின்றன. அமைதியான மரணம் என்பது இக்காலத்தில் அரிதாக உள்ள நிலையில் உங்கள் தந்தையாரின் இறுதி நேரத்தில் நீங்கள் உடன் இருந்த வகையில் மிகவும் கொடுத்துவைத்துள்ளீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த இழப்பினை எதிர்கொள்ளும் சக்தியைத் தர இறைவனை இறைஞ்சுகிறேன்.\nஅபயாஅருணா 29 ஜூலை, 2018\nஎத்தனை வயதில் இறந்தாலும் தந்தையின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது .காலம் தான் கொஞ்சம் மறக்க வைக்கும்\nஓரிரு நிமிடங்கள் பேசுபவர் 30 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.இறைவனின் செயல் நம்மால் உணர முடிவதில்லை.ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.\nகீத மஞ்சரி 30 ஜூலை, 2018\nநெகிழ்ந்துகிடக்கிறது மனம். தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். துயரத்திலிருந்து மீண்டு வர காலம் துணை செய்யட்டும்.\nஇருப்பினும் ஐயாவின் வலிமையும், வாழ்வு முறையும் என்னை வியக்க வைக்கிறது...\nதங்கள் தந்தையின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. எந்த வார்த்தையும் தங்களுக்கு ஆறுதலாக அமையாது. தங்கள் குடும்பத்தாரைவிட்டு அவர் எங்கும் சென்றுவிடவில்லை. உங்கள் நினைவுகளில் அவர் வாழ்கிறார். வாழ்வார்.\nஆரூர் பாஸ்கர் 07 ஆகஸ்ட், 2018\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 ஆகஸ்ட், 2018\nஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா. உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதலையும் மனவலிமையையும் தர இறைவனை வேண்டுகிறேன்.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடு��ை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அனைவருக்கும் பாஸ் திட்டம்\" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - நட்ராஜ்\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெண்பா மேடை - 107\nஅடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nவாய்ப்புள்ளோர் வாருங்கள் . . .\nமண் வாசனை : ஜ. பாரத்\n'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nபாரு பாரு பட்டணம் பாரு\nவேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nகறுப்பும் காவியும் - 16\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவி���்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011/10/blog-post_18.html", "date_download": "2018-08-19T07:40:30Z", "digest": "sha1:LLDBLSAL565VZFYAOCDJC4LGT35IF53Y", "length": 10811, "nlines": 147, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: வீடியோக்களை மாற்றம் செய்வதற்கு", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nHome » » வீடியோக்களை மாற்றம் செய்வதற்கு\nஇணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும்.\nஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது.\nஇதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது.\nஎந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf கோப்புகளாக மாற்றம் செய்து கொள்ளலாம்.\nமேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் – மேலும் கீழாகவும் மாற்றிக் கொள்ளலாம். வழக்கமாக புகைப்படத்தில் தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும். இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அ��ேசமயம...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nமிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்...\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nகூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு ந...\nஇணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1323&lang=ta", "date_download": "2018-08-19T07:28:58Z", "digest": "sha1:7E2XX6AKNSGXF65UELE7YG4I7MEMR3R5", "length": 4196, "nlines": 56, "source_domain": "www.tyo.ch", "title": "channel4 விட்டுள்ள புதிய காணொளி", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»channel4 விட்டுள்ள புதிய காணொளி\nchannel4 விட்டுள்ள புதிய காணொளி\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nஅமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன��றை கையளித்தார்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/skinny-jquery-animated-accordion-portfolio-10042", "date_download": "2018-08-19T07:35:40Z", "digest": "sha1:HUYPUN4LD5F77YRTEX6D2PAON3KXH75H", "length": 5226, "nlines": 81, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Skinny - jQuery Animated Accordion Portfolio | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nஒரு சுத்தமான கிட்டத்தட்ட குறைந்தபட்ச பாணி போர்ட்ஃபோலியோ டெம்ப்ளேட். எனினும், வெட்டி விஷயங்களை பல்வேறு பயன்படுத்த முடியும்.\nடெம்ப்ளேட் செல்லுபடியாகும் XHTML 1.0 கண்டிப்பு, CSS tableless வடிவமைப்பு ஆகும். CSS தெளிவு புரிந்து கொள்ள எளிதாக மற்றும் உள்ளமை ஆகிறது. தள உள்ளடக்கம் ஒரு அனிமேஷன் jQuery அடிப்படையிலான துருத்தி கொண்டுள்ளது. முழு வழிமுறைகள் துருத்தி அனிமேஷன் மாற்ற எப்படி சேர்க்கப்பட்டுள்ளது. ஆழமான இணைக்கும் நீங்கள் ஒரு URL அளவுரு நேரடியாக ஒரு குழு திறக்க முடியும் துருத்தி ஒரு ஊடுருவல் வடிகட்டி கொண்டுள்ளது, மேலும் அமைப்பு ஆகும்.\nஇந்த டெம்ப்ளேட் பின்வரும் கட்டமைப்புகள் / நான் எந்த வழியில் என் சொந்த வேலை இருக்கிறது கூறிக் கொள்ளவில்லை பயன்பாடுகள் இதில் பயன்படுத்துகிறது:\nதேவைப்பட்டால் இறுதி கோப்பு மேலும் திருத்தங்கள் முழு PSD கோப்பு கொண்டுள்ளது.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\n7 செப்டம்பர் 08 உருவாக்கப்பட்டது\nIE6, IE7, பயர்பாக்ஸ், சபாரி\nபடையமைப்பு PSD, HTML கோப்புகளை, CSS கோப்புகள், JS கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-9-watch-pitbull-get-extracted-from-snake-that-just-ate.html", "date_download": "2018-08-19T08:25:56Z", "digest": "sha1:DL5KZU42RYSDLSHBHCKGV5EVNYY4COAD", "length": 6726, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Watch a Pitbull Get Extracted from the Snake That Just Ate It - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nவியக்க வைக்கும் விஞ்ஞானம் ஆச்சரியமான காணொளி\nஆர்யா & ஷாயிஷாவின் \" கஜினிகாந்த் \" திரைப்படத்தின் உருவாக்கம் \nஉலகத்திலேயே அதிக விலையுயர்ந்த சுவையான மாம்பழ வகைகள் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nஉலகத்திலே மிகவும் ஆச்சரியமான பொருட்கள் இவை தான்\n \" தமிழ் படம் 2 \" திரைப்பட பாடல் \nவிஷ்வரூபம் - மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஅடி பப்பாளிப்பழமே.....\" மணியார் குடும்பம் \" திரைப்பட பாடல் \nஎன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அடித்தளம்,மிகப்பெரிய பெயர் தந்தது சூரியன்,என் வாழ்வில் எந்த பக்கம் பார்த்தாலும் 90 சதவீதம் சூரியன் தான்...Sooriyan Fm | RJ Chandru | என்ன சொல்கிறார் - Sooriyan Birthday - Sooriyan 20\nஉலகநாயகனின் \" விஸ்வரூபம் 2ம்\" பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \nஎன்றென்றும் இளமை 70 வயது இளைஞர்கள் இவர்கள் நம்ப முடியாத காணொளி \nசண்ட காரி வாடி வாடி....கார்த்தி & சயிஷா வின் \" கடைக்குட்டி சிங்கம் \" திரைப்பட பாடல்\nமோசமான உடையில் நமீதா ; சீறும் இரசிகர்கள்\nசர்க்கார் கதை இதுதானா ; அதிர்ச்சியில் படக்குழு\nகை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nகேரள வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/the-file-splitter", "date_download": "2018-08-19T07:12:34Z", "digest": "sha1:IUAFFOZOOYNPOO5BSWOEWABEQD5QZBXZ", "length": 4444, "nlines": 62, "source_domain": "wiki.pkp.in", "title": "பிரிப்போம், சேர்ப்போம் - Wiki.PKP.in", "raw_content": "\n100 மெக் (100MB) அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப விழைகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் இப்போதைக்கு சத்தியமாய் அக்கோப்பின் அளவு மிகப்பெரிது. ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்போர் கூடிப்போனால் 20 மெக் (20MB) அளவிலான கோப்புகளை மின்னஞ்சல் வழி அனுப்ப அனுமதிப்பர். அதற்கும் மேல் போனால் அழகாய் \"சாரி\" சொல்லிவிடுவர்.\nஇது போன்ற சந்தர்பங்களில் கை கொடுப்பவை தான் கோப்பு பிரிப்பான்கள், சேர்ப்பான்கள். இதன் மூலம் அந்த 100மெக் கோப்பை நீங்கள் 20மெக் அளவினதாய் ஐந்து துண்டு துண்டாக்கி (Split) தனித் தனி மின்னஞ்சல்களில் நண்பருக்கு அனுப்பலாம். மறுமுனையில் நண்பர் அந்த ஐந்து மின்னஞ்சல் அட்டாச்மெண்ட்களையும் இறக்கம் செய்து கோப்பு சேர்ப்பான் மூலம் எளிதாய் ஒன்றாய் இணைத்துக்கொள்வார் (Join). அவ்ளோதான். 100 மெக் வீடியோ துண்டு மறுமுனை போய் சேர்ந்தாயிற்று.\nஇது போல் கோப்புகளை பிரிக்க சேர்க்க இரண்டு பிரபல இலவச மென்பொருள்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_14.html", "date_download": "2018-08-19T08:21:19Z", "digest": "sha1:NDXBMW75MKR2PNSOPEOEAAJ5QVHLEH2A", "length": 34537, "nlines": 516, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இப்ப என்ன சொல்லுறீங்க? பாகிஸ்தான் மீண்டும் பணால்", "raw_content": "\nபாவம் பவாட்.. வீணாய்ப்போன அபார சதம்\n285/1 இலிருந்து 320க்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து *தங்களை விட்டால் தங்களைத் தாங்களே கவிழ்த்துக் கொள்வதில் வேறு யாரும் சிறந்தவர் இருக்க முடியாது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு தடவை நிரூபித்து விட்டது.\n* நன்றி - வினையூக்கி\n35 ஓட்டங்களுக்கு 9விக்கெட்டுக்களை இழப்பதென்பது சும்மா லேசுப்பட்ட காரியமா\nபாவம் அந்த அறிமுக வீரர் பாவட் அலாமின் அபார சதத்தினையும் கடும் உழைப்பினையும் அநியாயமாக்கிய ஏனையோரை என்ன சொல்வது\nஅலாமின் சதம் பற்றிய சுவார்சயமான விஷயம் ஒன்றைப் பற்றிப் பிறகு பதிவிடுகிறேன்.\nஒரு அறிமுக வீரர் இலங்கை அணிக்கேதிராகப் பெற்ற கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையும், இலங்கை மண்ணில் ஒரு பாகிஸ்தானிய வீரர் பெற்ற கூடிய டெஸ்ட் ஓட்டங்கள் என்ற சாதனையும் இப்போது அலாமின் வசம்.\nஅணித்தலைவர் யூனிஸ் கானும் அலாமும் பெற்ற 200 ஓட்ட இணைப்பாட்டத்தை தொடர்ந்து எல்லா பாகிஸ்தானிய வீரரும் வருவதும் போவதுமாக ஒரு கிரிக்கெட் catwalk நடாத்தி இருந்தார்கள்.\nநேற்று இலங்கை வீரர்களை உமர் குல் தனது ஸ்விங், ரிவேர��ஸ் ஸ்விங் மூலமாக உருட்டியதைப் போல இன்று குலசேகர பாகிஸ்தானிய விக்கெட்டுகளை சரித்தார்.\nமுதலாவது டெஸ்ட் போட்டியின் ஹீரோ ரங்கன ஹேரத் இந்த இன்னிங்க்சில் ஐந்து விக்கெட் பெறுதியை (5 wicket haul) பெற்றார்.\nஇது இவரது முதலாவது ஐந்து விக்கெட் பெறுதி.\nகாலி டெஸ்ட் போட்டியின் பின்னர் தனக்கு இதுவரை ஐந்து விக்கெட் பெறுதி கிடைக்கவில்லை என்றும் விரைவில் எடுப்பதாகவும் சொல்லி இருந்தார்.\nஅது இவ்வளவு விரைவாக வரும் என்று அவரே யோசித்திருக்க மாட்டார்.\nஇலங்கை அணிக்கு இப்படியொரு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும் என்று இன்று பகல் போசன இடைவேளை வரை பாகிஸ்தான் ஆடிய அபாரமான ஆட்டம் பார்த்த யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.\nமதிய போசனத்துக்கு முன் பாகிஸ்தானின் கையில் இருந்த ஆட்டம் இடைவேளையின் பின் முற்றாக இலங்கையின் கைகளுக்கு வந்துவிட்டது. (மதியம் என்ன சாப்பிட்டாங்களோ\nஒரு ஒற்றுமை பாருங்கள்.. இலங்கை அணியின் விக்கெட்டுக்களை பகிர்ந்து கொண்டவர்கள் குல் & அஜ்மல் (4+4)\nபாகிஸ்தானிய விக்கெட்டுக்களையும் அதே போல வேகப் பந்து வீச்சாளர் குலசேகர 4 & சுழல் பந்து வீச்சாளர் ஹேரத் 5.\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 171.\nகிட்டத்தட்ட காலியில் நான்காவது இன்னிங்க்சில் பாகிஸ்தானுக்கு கிடைத்தது இதே இலக்கு தான்..\nஆனால் இலங்கை அணி பாகிஸ்தான் போல சுருண்டு விடாது..\nபாகிஸ்தானிய பந்து வீச்சாளர்கள் தம்மை மடக்கி விடக் கூடாது என்பதற்காகத் தான் ஆரம்பமுதலே வேகமாக அடித்து விளாசி வருகிறார்கள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.\nஇந்த ஆட்டத்தைக் கவனித்துப் பார்த்தால் பாகிஸ்தானின் குல் ரிவேர்ஸ் ஸ்விங் எடுக்க ஆரம்பித்ததும் குலசேகர இன்று ரிவேர்ஸ் ஸ்விங் எடுத்ததும் அறுபது ஓவர்களுக்குப் பிறகே.\nஎனவே அதற்கு முன்பாக வெற்றி இலக்கை அடைவதே இலங்கை அணியின் திட்டம்.\nவென்றால் இலங்கை ஆண்டுகளாக எதிர்பார்த்த சரித்திரபூர்வ தொடர்வேற்றியும் கிட்டும்.\nஇதுவரை இலங்கை அணி பாகிஸ்தானை இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றதில்லை என்ற அவப் பெயரும் நீங்கும்.\nவெற்றி இலங்கை அணிக்கு நிச்சயம் என்று இப்போதே உறுதியாக பதிவிடுகிறேன். (இதென்ன பாகிஸ்தானா சுருண்டு கையில் கிடைத்த வெற்றியைத் தாரை வார்ப்பதற்கு\nகேள்வியெல்லாம் இன்று ஆட்டம் முடிவுக்கு முன் வெல்லுமா இல்லை நாளை மதி�� போசனத்தின் முன்பா என்பது தான்..\nபி.கு - இலங்கை அணி வென்றால் ஒன்று கொஞ்ச நாளாக சறுக்கி வரும் என் எதிர்வு கூறல் மீண்டும் பலிக்க ஆரம்பிக்கும்.\nஇரண்டாவது நண்பர் ஹிஷாம் என்னுடன் பிடித்த பந்தயத்தில் தோற்பதால் எனக்கு மட்டுமல்லாமல் எண் அலுவலக சகபாடிகளுக்கும் ஐஸ் கிரீம் கிடைக்கும்..\n(171 இலக்கு என்று தெரிந்து பந்தயத்துக்கு வந்த அவரு ரொம்ப நல்லவரு.. )\nநான் இதைப் பதிவேற்றும்போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்கள்..\nமுரளி இல்லாமல் மீண்டும் ஒரு டெஸ்ட் வெற்றி..\nஅது மட்டுமல்லாமல் முரளி இல்லாமல் ஒரு சரித்திரபூர்வ தொடர் வெற்றி..\nஆச்சரியத்திலும் ஆச்சரியம்.. ஆனால் உண்மை..\nஇலங்கைக்கு வெற்றி.. பாகிஸ்தானுக்கு நன்றி..\nat 7/14/2009 03:20:00 PM Labels: cricket, sri lanka, test, இலங்கை, கிரிக்கெட், டெஸ்ட், பாகிஸ்தான், யூனிஸ் கான், வெற்றி\n//இலங்கை அணி வென்றால் ஒன்று கொஞ்ச நாளாக சறுக்கி வரும் என் எதிர்வு கூறல் மீண்டும் பலிக்க ஆரம்பிக்கும்//\nநானும் நீண்ட நாட்களாக பார்க்கிறேன் உங்க எதிர்வு கூறல் எதுவுமே நடக்க மாட்டேங்குது. நல்ல டாக்டரிடம் ஆலோசனை பெற்றுக்கோகொள்ளுங்கள் அண்ணா\nஎதிர்வு கூறல் இப்பவாவது பலிக்கட்டும்.\nலோஸன் சும்மா சொன்னது பலித்துவிட்டதே\nஅட நம்ம லோசன் அண்ணாதானே பரவாயில்லை\nலோஷன் பாகிஸ்தானுக்கு எதிராக நடுவர்களும் விளையாடினார்களே. இலங்கை வெல்வதால் முரளியின் இடம் கவலையளிக்கின்றது. இந்த மேட்சிலும் மெண்டிஸ் சோபிக்கவில்லை. அடுத்த போட்டியில் மெண்டிசை நிறுத்தி முரளியை சேர்க்கின்றாகளா\n//285/3 இலிருந்து 320க்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தங்களை விட்டால் தங்களைத் தாங்களே கவிழ்த்துக் கொள்வதில் வேறு யாரும் சிறந்தவர் //\nஒரு மாதிரி உங்க சொல் போல நம்ம டீம் கலக்கிட்டாங்க லோஷன், அடுத்த மட்ச்ல டீம் தேர்வு ரொம்ப கஷ்டமாக இருக்கும்னு நெனைக்கிறேன், எனேன்றால் நம்ம முரளி வர போற்று இல்லையா\nலோஷன், பாகிஸ்தான் வெறும் தொண்ணூறு எடுத்து ஆள் அவுட் ஆனவுடன நான் இந்த மேட்ச் இலங்கை தோற்கும்ன்னு என்னோட நண்பன் கிட்ட பெட் கட்டினேன். :)- (muthal naal eruthila) எல்லாம் போச்சு. சாப்பாடு போது எதையோ கலந்துட்டாங்க. :)-\nஇலங்கை இந்த மாதிரி பஸ்ட் இன்னிங்க்ஸ் லீட் எடுத்து தோத்த மேட்ச் நிறைய. அதுவும் கடந்த பத்து வருஷத்துல :)-\nஇரண்டாவது இன்னிங்க்சில் 2வது புது பந்தை சங்ககார ஏடுத்த போது அந்த நேரத்தில் ஒரு புறத்தில் ரங்கன ஹேரத்தை அவரது திறமையை அறிந்து அந்த நேரத்தில் பந்து வீச வைத்தது ஒரு இன்னும் திருப்பு முனையான, சிறந்த முடிவாகும்.... அதுவும் பாகிஸ்தான் கவிழ்வதற்கு காரணமானது....\nஅத்துடன் வர்ணனையாளர்கள் குறிபிட்ட இன்னொரு விடயம், ஆடுகளம் சுழட்பந்துவீச்சாழர்களுக்கு சாதகமாக இருக்கும் சந்தர்பத்தில் யூனிஸ் கான், மாலிக், அலாம் போன்றோரை இரண்டு இந்நிங்க்சிலும் பயன்படுத்தாது ஏன்............\nஇது யுனிசின் டெஸ்ட் தலைமை அனுபவமின்மையா............\nஐ.சி.சி 4 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் நடத்த யோசிக்கின்றதாம். உண்மையில் நம்ம இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடரை ஐ.சி.சி பார்த்தால் 3 நாட்கள் அல்லது 2 நாட்கள் போட்டியாகவே டெஸ்ட் போட்டியை மாற்றலாம் போலவே.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிற��வர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nமுரளி 800 @ காலி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகொத்து பரோட்டா 2.0 -63\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம்\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபட��த்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/07/tet_28.html", "date_download": "2018-08-19T07:15:24Z", "digest": "sha1:EBKV4SZSBAQBQEPSEKWQQZ2TPYDMYIJZ", "length": 46380, "nlines": 1785, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது : ஜி.கே.வாசன் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது : ஜி.கே.வாசன்\n“அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\nதமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு முறையை கட்டாயமாக்கியது. தற்போது தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வை தனியாகவும், பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.\nஇதனை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் வயது, பதிவு செய்த நாள் ஆகியவற்றில் முன்னுரிமை அளித்து அதற்கேற்ப பணி வழங்கினால் நல்லது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றையே பின்பற்ற வேண்டுமே தவிர இரு தேர்வு முறையை அமல்படுத்தக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசங்கை ஊதிவிட்டு பார்த்த பிறகுதான் தெரிகிறது அவன் செவிடன் என்று....\nஐயா வாசன் கொஞ்சம் மூடிக்கிட்டு இருங்க .... எம்முறைதான் நல்லது .....\nநீங்க என்ன அவ்ளோ பெரிய தியாகியா\nஎன்னுடைய தனிப்பட்ட கருத்து :\nஏதாவது, யாராவது சொல்லி போடப்போர வேலையையும் கெடுத்திட வேண்டியது...\nமக்களுக்கு நல்லது பன்னனும்னா இதுமாதிரி பேசாதிங்கா...\nமக்களுக்கு சரியில்லைன்னு நெனச்சா மக்களே அதை பார்த்துக்குவாங்க...\nஇல்லா பிடிக்கவில்லைன்னு யாருமே அப்ளை பன்னலியா...\nஅது அத நடக்��� விடுங்கப்பா...\nஎல்லாரையும் சாவடிக்கிறத விட கொஞ்சம்பேராவது பொழைக்க வைங்கப்பா....\nஎதாவது கருத்து சொல்லவேண்டியது, ஒரு கேஸ் போடுவது, ஸ்டிரைக் பன்னுவது..... இப்படி ஏதாவது செஞ்சு போஸ்டிங் போடாம கெடுத்திற வேண்டியது...\nகொடும்ப பசி என்று வந்தவனுக்கு\nஇல்லை என்று கூட சொல்லிவிடலாம்\nஆனா சாப்பாடு வரும்... இருங்கன்னு\nசொல்லி காக்கவைச்சா பசித்தவனுக்கு எவ்வளவு வயிறு எரியும்...\n10 நிமிசம் லேட் - பரவாயில்ல\n20 நிமிசம் லேட் - அட்ஜஸ்ட் பன்னிக்கிறலாம்\nஎத்தனை கஸ்டப்படுத்தினாலும் அமைதியாக இருங்க... எதையாவது வைச்சு போஸ்டிங்க போடட்டும் விடுங்கப்பா...\nதயவு செய்து கருத்து சொல்றோம், தர்ணா பன்றோம், நல்லது பன்றோம், அவன் பாதிக்கறான், இவன் பாதிக்கறான், மக்களை திறட்டி போராட்டம் பன்றோம்னு எந்த ஆணியும் யாரும் புடுங்க வேண்டாம்.... பிலீஸ்\nநீங்க நல்லதுன்னு ஒன்னு பன்னனும்னு நெனச்சா...\n\"எதை செய்தாலும் விரைந்து செய்து பணி நாடுநர்களுக்கு பணி வழங்குங்கள்\"\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆச���ரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nSSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல...\nஇந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அ...\nQR CODE STUDENT ID CARD - அரசுப் பள்ளி மாணவர்களுக்...\nஉள்ளூர் விடுமு��ை அறிவிப்பு - 03.08.2018\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்...\nஜூலை 31 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ...\nஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (wate...\nDEE - வட்டார கல்வி அலுவலர்கள் ( BEO ) தங்கள் ஆளுக...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஇணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளி...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்\nவேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக...\n7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம்...\nஉயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nபி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக.11ல் நுழைவு தேர்வு\nகணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்த...\nஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Hel...\nசிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக...\nதேசிய அளவிலான ஆசிரியைகள் மாநாடு கன்னியாகுமரியில்\nநூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடு...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nஅரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘...\nTET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்...\nBE - பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தா...\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nFlash News : கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது - க...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nபிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழ...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மை குழ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nTNPSC - வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\n'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, ...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nபழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த ���ாணவரை...\nகேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nமாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்...\nபள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\nஅப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீன...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nபள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்\nமுகப்பரு வந்த இடம் தடம் தெரியாமல் மறைய\nMPhil முன்னனுமதி பெற்ற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்...\nSCHOOL TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவ...\nதமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல்...\nஜியோவாசிகளுக்கு அடித்தது அடுத்த அதிர்ஷ்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம...\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\nஇன்று - ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுத...\nInspire Award - பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவ...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nஅரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2015/12/nellai-thirupagam.html", "date_download": "2018-08-19T07:16:34Z", "digest": "sha1:ZNOHP2VQ5HVUVOFY7D4TJPJDDQQCJHIC", "length": 18727, "nlines": 340, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: நெல்லை திருப்பாகம் / Nellai Thirupagam", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nநெல்லை திருப்பாகம் / Nellai Thirupagam\nநன்றி சங்கரி பகவதி.இவங்களை பார்த்து தான் இந்த திருப்பாகம் செய்தேன். செமை இலகுவாக செய்யக் கூடிய நெல்லை ஸ்பெஷல் இனிப்பு பதார்த்தம்.\nகடலை மாவு - ஒரு கப்\nகாய்ச்சாத பால் - 1 கப்\nசர்க்கரை - 2 கப்\nநெய் - ஒரு கப்\nசாஃப்ரான் - ஒரு பெரிய பின்ச்\nமுந்திரி பருப்பு - அரை கப் (பொடிக்கவும்)\nபச்சை கற்பூரம் - விரும்பினால் மிளகளவு.\nதேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.ஒரு பவுலில் பா��ுடன் சாஃப்ரான் சேர்த்து ஒரூ கால் மணி நேரம் ஊற வைக்கவும்.\nநாம் திருப்பாகம் செய்யப் போகும் அடிகனமான பத்திரத்தில் சாஃப்ரான் பால் கரை சல் சேர்த்து அத்துடன் கடலை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.\nசிறிய தீயில் கைவிடாமல் கிளறவும்.\nகடலை மாவு கெட்டியாகும் சமயம் சீனி சேர்க்கவும்.\nசீனி கரைந்து திக்காகி வரும்.\nசிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.கிளறவும்.திக்காகி வரும், நெய் ஓரமாக வெளி வரும்.\nமுந்திரித்தூள் சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விட்டு கிளறவும்.\nவிரும்பினால் பச்சை கற்பூரம் சேர்க்கவும்.நான் சேர்க்கலை.\nபதம் அல்வா மாதிரி மெதுவாக இருக்க வேண்டும்.\nசுவைத்தால் நாவில் கரையும் திருப்பாகம் ரெடி.\nஅப்படியே நெய் தடவிய ஒரு பவுல் அல்லது ஒரு ப்லேட்டில் எடுத்து வைக்கவும். தேவைக்கு எடுத்துப் பரிமாறவும்.விஷேசமாக சமைக்கும் பொழுது இனிப்பிற்கு இதனை செய்து இலையில் பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.\nLabels: இனிப்பு, நெல்லை ஸ்பெஷல், பார்த்து செய்தது\nபார்க்கவே நல்லா இருக்கே.... சுவைத்தால்....\nநிச்சயம் நல்லாத் தான் இருக்கும்\nமிகவும் அருமை. செய்து பார்க்க வேண்டும். நன்றி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பய���்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் ; காளிப்ளவர் - அரைகிலோ சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nஇந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nதால் தர்க்கா / Dhal Tarka\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 31- திருமதி பாத்திம...\nபீட்ரூட் பீஸ் பிரியாணி / Beetroot Peas Briyani\nமலபார் நெய்ச் சோறு / Malabar Ghee Rice\nகாலிப்ளவர் மஞ்சூரியன் / Cauliflower Manchurian\nபுளிச்சக்கீரை / கோங்குரா ஜூஸ் / Sorrel drink / ...\nகோதுமை மாவு பூரி / உருளைக்கிழங்கு மசால் / Wheat ...\nநெல்லை திருப்பாகம் / Nellai Thirupagam\nசிறப்பு விருந்தினர் பகிர்வு -30, திருமதி கசானா ரசூ...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtrtweets.com/twitter/10.416666666667/78/30/?z=10&m=roadmap", "date_download": "2018-08-19T08:36:38Z", "digest": "sha1:4TZJYZSWRUKZFUN45BBX5R4ZZZE5HQGP", "length": 28807, "nlines": 496, "source_domain": "qtrtweets.com", "title": "Tweets at Padiyur, Dindigul, Tamil Nadu around 30km", "raw_content": "\nட்விட்டர் பயணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபரை அறிமுகம் செய்துவிட்டு போகிறது\nRT @Karu_Sathya: கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக ���ுதல் கட்டமாக ஒரு கோடி டாலர் நிதி உதவி அளித்தது சவூதி அரசு...\n1கோடி டாலர் என்பது 69 கோடியே…\nதமிழோடு பிறந்தோம் நாங்கள். RT not an Endorsement\n@krishnacse ரொம்ப சிம்பிள்... உங்களுக்கு பிடித்த விஷயங்களை எழுதுங்கள்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் தகவல் தொழிநுட்ப பிரிவு கொடைக்கானல்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் தகவல் தொழிநுட்ப பிரிவு கொடைக்கானல்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் தகவல் தொழிநுட்ப பிரிவு கொடைக்கானல்\nஅழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து\nஅதில் மிக அழகியை விரும்பலாம்..\nதமிழில் பேசும் தமிழ் குளம் இருக்கு...\n#வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு....\n@swamies07 ஆதாரமில்லா அய்யர்களின் வெற்று குற்றச்சாட்டு என புரிந்து கொள்ளப்பட்டு விட்டது நண்பரே \nஅழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து\nஅதில் மிக அழகியை விரும்பலாம்..\nதமிழில் பேசும் தமிழ் குளம் இருக்கு...\n#வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு....\nஅழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து\nஅதில் மிக அழகியை விரும்பலாம்..\nதமிழில் பேசும் தமிழ் குளம் இருக்கு...\n#வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு....\nRT @ViralimalaiVFC: கேரளா வெள்ள நிவாரணதிற்காக திண்டுக்கல் மாநகர தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதற்கட்டமாக நிவாரண பொ…\nஎனக்கு யாரையும் ஒதுக்க புடிக்காது, ஆனா என்ன ஒதுக்குறவங்கல எப்பவுமே புடிக்காது. ✌️✌️\nஎனக்குனு தனித்திமிரு இருக்கு 😎😎😎😎|\n@swamies07 சவூதி அரசு கேரளாவிற்கு 1 கோடி டாலர் முதல் தவணையாக நிவாரண நிதி வழங்கியிருப்பதை வாங்க வேண்டாமா \nRT @gowthamraja_: கொஞ்சம் வேலை அதிகமா‌ இருந்துச்சு #தண்ணீர் தாகம், #தண்ணீர் குடிச்சிட்டு வந்தேன் வெளியே பாத்தா #காகம் சாக்கடையில் நீர் அரு…\n@swamies07 2 ஜி வெறும் பிராமண துவேஷம் என்பது வடநாட்டவனுக்கு இன்னுமா தெளிவாகல \nஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.\nRT @MuraliLines: ஆயிரம் ஊதுபைகள்\nதமிழ் சிலந்தி பின்னிய வலையில் விழுந்து வாழும் ஈ நான்...\n🌬கட்டாந்தரையில் ஓரமாய் கிடக்கும் கூலாங்கல்லில் அமர்ந்த சிறு கீச்சுக்குறுவியே நான்.....🐦📝\nRT @gowthamraja_: கொஞ்சம் வேலை அதிகமா‌ இருந்துச்சு #தண்ணீர் தாகம், #தண்ணீர் குடிச்சிட்டு வந்தேன் வெளியே பாத்தா #காகம் சாக்கடையில் நீர் அரு…\nRT @gowthamraja_: கொஞ்சம் வேலை அதிகமா‌ இருந்துச்சு #தண்ணீர் தாகம், #தண்ணீர் குடிச்சி��்டு வந்தேன் வெளியே பாத்தா #காகம் சாக்கடையில் நீர் அரு…\nதமிழகத்திற்கு விடியல் தலைவரால் தான்...\nஅழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து\nஅதில் மிக அழகியை விரும்பலாம்..\nதமிழில் பேசும் தமிழ் குளம் இருக்கு...\n#வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு....\nகொஞ்சம் வேலை அதிகமா‌ இருந்துச்சு #தண்ணீர் தாகம், #தண்ணீர் குடிச்சிட்டு வந்தேன் வெளியே பாத்தா #காகம் சாக்கடையில் நீ…\nRT @Arulmozhikanagu: முன்னாள் பாரதபிரதமருக்கு இந்நாள் ஏழைதாயின் மகன் வீரவணக்கம் செலுத்தி கண்ணீரஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான தருணம்.. https…\n🔥αɕtίѵε tհαʆα ƒαης🔥நாங்க இள இரத்தம் மட்டும் இல்லடா வெறித்தனமான தல இரத்தம்💪😎\nதமிழ் ராணி ஆரியக் கடவுளாக ஆக்கப்பட்ட வரலாறு...\nபுரட்சிப் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா\nRT @Karu_Sathya: கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல் கட்டமாக ஒரு கோடி டாலர் நிதி உதவி அளித்தது சவூதி அரசு...\n1கோடி டாலர் என்பது 69 கோடியே…\nRT @Karu_Sathya: கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல் கட்டமாக ஒரு கோடி டாலர் நிதி உதவி அளித்தது சவூதி அரசு...\n1கோடி டாலர் என்பது 69 கோடியே…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nRT @Karu_Sathya: கவுண்டர்,தேவர்,வன்னியர்கள் மற்றும் இதர சாதி வகுப்பு பெண்களின் வயிற்றில் தனது சாதி இளைஞர்களின் கரு வளர வேண்டும் என்று பேசிய…\n🔥αɕtίѵε tհαʆα ƒαης🔥நாங்க இள இரத்தம் மட்டும் இல்லடா வெறித்தனமான தல இரத்தம்💪😎\nஅன்பு பசுமை....தல ன தல த. 🙌 இங்க rt உண்டு like உண்டு இரண்டும் உண்டு\nகுழந்தை அருண் New aruntwitzzz\nநீங்கள் நினைத்திருக்கும் பிம்பம் எதுவோ, அது நானில்லை😎\n(என் கிறுக்கல்களை Likes'ல் பாருங்கள்)\nRT @gunavtgm: @aruntwitzzz இனி குழந்தை சித்தப்பு என்றே என்னால் அழைக்கப்படுவீர்😂😂😂😌☺☺\nஅன்பு பசுமை....தல ன தல த. 🙌 இங்க rt உண்டு like உண்டு இரண்டும் உண்டு\n@balasankar21045 இந்தியாவின் முன்னால் பிரதமர திரு. வாஜ்பாய் ஒரு மாநில முதல் அமைச்சர் கிடையாது.\nமகனின் உண்டியல் பணம் 1500 ரூபாய் #KeralaFloodRelief க்காக 😘\nRT @itz_darlu: #அவளை கல்யாணம் பண்ண\nஅன்பு பசுமை....தல ன தல த. 🙌 இங்க rt உண்டு like உண்டு இரண்டும் உண்டு\nமறைந்த முன்னால் பிரதமர் திரு எ பி. வாஜ்பாய் நீயா நானா நடத்துமா வஜ்ய் டிவி.\nயா அல்லாஹ் எங்கள் சகோதரர்கள் கேரள மக்களுக்கு உதவுவதற்காக உன்னுடைய உதவியைக் கொண்டு செல்கிறார்கள்…\nஅன்பு பசுமை....தல ன தல த. 🙌 இங்க rt உண்டு like உண்டு இரண்டும் உண்டு\nதமிழன்#தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா😎😎\n@sendil__ அருமை இந்த இடம் ஏங்க இருக்கு\nI liked a @YouTube video வானத்தில் பறக்கும் மேஜிக்\n@Arunan22 @viduthalainews கமயூனிட்டுகள் சர்வதிகார ஆட்சி நடத்தும் சீனாவில் சிச்சுவான் மாநிலதில் என்ன நடக்குதுனு கூகு…\nRT @Karu_Sathya: கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல் கட்டமாக ஒரு கோடி டாலர் நிதி உதவி அளித்தது சவூதி அரசு...\n1கோடி டாலர் என்பது 69 கோடியே…\nதமிழன்#தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா😎😎\n#enfieldism என் பயோ பாத்தா உனக்கும் சோறு பொங்காது. நா பயோ வச்சா எனக்கும் சோறு பொங்காது. நா பயோ வச்சா எனக்கும் சோறு பொங்காது. உழைக்கனும். பெண்கள் நோ டிஎல் அன்டு டிஎம்.\nதமிழன்#தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா😎😎\nRT @ViralimalaiVFC: கேரளா வெள்ள நிவாரணதிற்காக திண்டுக்கல் மாநகர தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதற்கட்டமாக நிவாரண பொ…\nதமிழகத்திற்கு விடியல் தலைவரால் தான்...\nசாரலில் இருந்து பெருமழைக்குள் என் பயணம்...\nRT @antojeyas: நல்ல விசயம் தான்... நீங்க PDF யில் அனுப்புங்க... விருப்பம் இருப்பவர்கள் படிக்கட்டும்....👍👍\nகடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு\nகடவுளே வரமாக கிடைத்தார் #அப்பா\nRT @itz_darlu: #அவளை கல்யாணம் பண்ண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2018-08-19T08:09:46Z", "digest": "sha1:7VKWQC7XRQWQ5DDMGIGZBNPEZBUUU5B3", "length": 10658, "nlines": 94, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "விக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்பு கடைசி நேரம் வரை நம்பிக்கை கயிறைக் கொடுத்து விட்டு,இறுதி நேரத்தில் காலை வாரினால் கூட, அவருக்கும் கடைசிக் கட்டத்தில் கால் வைத்துச் செயற்பட இன்னொரு படகு வெளியில் தயார் என்பது தான் கணேஷ் வேலாயுதத்தின் முயற்சி காட்டுகின்றது. (காலைக்கதிர் – மின்னல்)\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக நிறுத்த மாட்டோம் – முன்னர் விட்ட பிழையை மீண்டும் விட மாட்டோம் – என தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பெ��துச் செயலாளர் சுமந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார்.\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தமிழ் அரசுக் கட்சியில் நீண்ட காலம் உழைத்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பாக இருக்கிறது.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் 2013 இல் நடந்த தேர்தலில் வென்று வந்த பின்னர் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார். 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் ஆதரவாகவும் நடந்து கொண்டார்.\nவிக்னேஸ்வரன் அவர்களே தமிழ் அரசுக் கட்சி நியமனம் கொடுக்காத பட்சத்தில் தான் வேறு அணிகளோடு சேர்ந்து தேர்தலில் நிற்கப் போவதாகச் சொல்கிறார். வேறு அணியும் சாத்தியப்படாவிட்டால் தான் தனிக் கட்சி தொடங்கி போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளார்.\nஎனவே “கூட்டமைப்பு கடைசி நேரம் வரை நம்பிக்கை கயிறைக் கொடுத்து விட்டு, இறுதி நேரத்தில் காலை வாரினால் கூட” என்று எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது என்பது தெரியவில்லை.\nவிக்னேஸ்வரன் புத்திசாலி என்றால் அவர் தமிழ் அரசுக் கட்சி 2013 இல் விட்ட பிழையை மறுபடியும் விடும் எனக் கனவிலும் எதிர்பார்க்க மாட்டார்.\nஅவருக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன.\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\nகுற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/07/71.html", "date_download": "2018-08-19T07:45:41Z", "digest": "sha1:HP76WQNTJ7MHI4GQFMUAD6AAOUA5MXM5", "length": 4470, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "விபுலானந்தாவில் சுவாமி விபுலானந்தரின் 71 வது சிராத்ததினம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu விபுலானந்தாவில் சுவாமி விபுலானந்தரின் 71 வது சிராத்ததினம்\nவிபுலானந்தாவில் சுவாமி விபுலானந்தரின் 71 வது சிராத்ததினம்\nவிபுலானந்தாவில் சுவாமி விபுலானந்தரின் 71 வது சிராத்ததின அனுஷ்டிப்பு.\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் ....\nகாரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் முதன்முறையாக தேரோட்டம் .... இன்று காலை ஆயிரகணக்கான பக்கதர்கள் வடம் பிடிக்க எம்பெருமான் ஆலயத்தை வலம்வந்த...\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ....\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் .... இன்று காலை எம்பெருமான் தேரோடும் வீதி வழியாகசென்று சமுத்திரத்தை அடைந்ததும் ஆயிரகணக்கா...\nநினைவாலயம் திறப்புவிழா அமரர் பூபாலபிள்ளை சின்னதம்பி (கைலாயபிள்ளை ) கந்தமுத்து கண்ணம்மை (ரஞ்சிதம்) நினைவு சிலை அவர்களது பேரப்பிள்ளைகளினால்...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிஷாலி\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி அருள்நாதன் ஹவிசாலி அருள்நாதன் நவநந்தினி தம்பதியினரின் செல்வ புதல்வி ஹவிசாலி 27/07/2018 அன்று தனது 4 வது பிறந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/non-veg-food/", "date_download": "2018-08-19T08:27:12Z", "digest": "sha1:DV2JBAA6S6OHC25RNW2RSWM6BOFMGEU4", "length": 6213, "nlines": 174, "source_domain": "tamilcheithi.com", "title": "non veg food Archives - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nகுழந்தைகளுக்கு விருப்பமான டீப் ஃபிரை எக்..\nமணமணக்கும் அயிரை மீன் குழம்பு..\nசளி தொல்லையை குணப்படுத்தும் மிளகு முட்டை வறுவல்..\nமத்தி மீன் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nமொச்சை நெத்திலி மீன் குழம்பு\nஆந்திரா ஸ்பெஷல்: மட்டன் கீமா குழம்பு\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\n5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwinterthur.com/?p=45762", "date_download": "2018-08-19T07:50:29Z", "digest": "sha1:LBDWHELY6F5W2ATNM7USPB4FU5WJBTJD", "length": 9542, "nlines": 66, "source_domain": "tamilwinterthur.com", "title": "பிச்சை எடுத்தால் 100 பிராங்க் அபராதம்: வருகிறது புதிய சட்டம் | tamilwinterthur.com", "raw_content": "\nRamesh Kumar on மர்மம் நிறைந்த வர்மக்கலை.(அறிந்து கொள்வோம். )\n« இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில்…\nசுவிஸில் வறுமையில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு »\nபிச்சை எடுத்தால் 100 பிராங்க் அபராதம்: வருகிறது புதிய சட்டம்\nMay 16, 2017 | வின்ரி முரளி\nசுவிட்சர்லாந்து நாட்டில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு 100 பிராங்க் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள வாட் மாகாணத்தில் பிச்சை எடுப்பதற்கு நிரந்தரமான தடை விதிக்க வேண்டும்\nஎன சுவிஸ் மக்கள் கட்சி கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதாவை கொண்டுவந்தது.\nஇந்த சட்ட மசோதாவிற்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இச்சட்டம் மிக விரையில் நடைமுறைக்கு வரவுள்ளது.\nஆனால், இந்த புதிய சட்டம் பிச்சைக்கார்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாக இருக்கிறது என சமூக நல அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்றபோது, பிச்சை எடுப்பதற்கு உள்ள தடையை நீக்க முடியாது எனக் கோரி நீதிபதிகள் மனுவை நிராகரித்துள்ளனர்.\nஇதுமட்டுமில்லாமல், பிச்சை எடுக்கும் நபர்களுக்கு 50 முதல் 100 பிராங்க் வரை அபராதம் விதிக்கப்படும்.\nமேலும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்கு கட்டாயப்படுத்தும் நபர்களுக்கு 500 முதல் 2,000 பிராங்க் வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.\nபொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இச்சட்டம் இன்னும் சில தினங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவாட் மாகாணம் மட்டுமின்றி சுவிஸில் உள்ள ஜெனிவா, பேசல், சூரிச் உள்ளிட்ட மாகாணங்களிலும் இப்புதிய சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபதிவேற்றப்பட்ட பிரிவு சுவிஸ் செய்திகள்\n2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழங்களில் இடம்பிடித்த ETH Zurich பல்கலைக்கழகம்\nமனைவியின் பிரசவகாலத்தில் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை: பொதுமக்கள் ஆதரவு\nசிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்\nவாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா\nஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nபயங்கரவாதிகளால் முற்றுகை - பாரிய ஆபத்தில் பிரித்தானியா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nஎந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவ��ளைவுகள் ஏற்படுமாம்..\nதமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி விழிப்பு அவசியம்\nகாணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்\nதமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை\nஇலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்\nஇந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது\nமூன்றாம் உலகப்போரினால் இலங்கையும் அழிவை சந்திக்கும் நிலை\nபுலிகளின் முக்கியஸ்தர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியின் பின்னணியில் யார்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nதமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்\nஇலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் உலக நாடுகள் பலத்த போட்டி\nகுடும்பங்களில் ஏற்படுத்தும் சந்தேகங்களை அடிப்படையாக இவ்வார ஆக்கம் அமைந்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/08/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-08-19T08:17:47Z", "digest": "sha1:EB6ATWVKEB4MGDCFLX5MH732XL3V3PQP", "length": 18865, "nlines": 94, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியைப்பெற தமிழ்கட்சிகள் ஒன்றிணையவேண்டும்- ஸ்ரீநேசன் எம்.பி அழைப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nவடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியைப்பெற தமிழ்கட்சிகள் ஒன்றிணையவேண்டும்- ஸ்ரீநேசன் எம்.பி அழைப்பு\nவடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ்கட்சிகளும்,தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே வடகிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியைப் பெறுவதில் எந்தவிதமான ஐயப்பாடுகளும் தோன்றாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nமாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் நேற்று அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த காலகட்டத்தில் தமிழர்கள் பல்வேறுப்பட்ட துன்பங்களை சந்தித்தித்துள்ளார்கள்.இதனை சாதிப்பதற்கு அஹிம்சைப் போராட்டம்,ஆயுதப்போராட்டம் என்று பல போராட்டங்களை நடாத்தி போராட்டங்களை தொடர்ந்த வண்ணமுள்ளன.தமிழர்களின் போராட்டம் மாறலாம்.போராட்டத்தின் வடிவங்கள் மாற லா��். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எண்ணங்கள் ஒருபோதும் மாறாது.தமிழ்மக்கள் இன்று தீர்வுத்திட்டத்திற்கு ஏங்கியிருக்கின்ற இக்காலகட்டத்திலே அரசியல்தீர்வு எனும் விடயத்தை சொல்லிக்கொண்டு உள்ளார்கள்.தமிழர்களின் உரிமைகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு பிரிக்கின்ற செயற்பாட்டிலே இந்த பேரினவாதக்கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்தக்கட்சிகளுக்கு உறுதுணையாக சர்வதேசத்தில் இருக்கும் வல்லரசு நாடுகளும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.\n2002 ஆம் ஆண்டு தமிழர்களின் விடுதலைப்போராட்டம் சமாதான ஒப்பந்தம் எனும் போர்வையில் எவ்வாறு உடைக்கப்பட்டதோ அதே போர்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நல்லாட்சி அரசாங்கத்தில் உள்வாங்கிக் கொண்டு தீர்வுத்திட்டம் எனும் போர்வையில் இன்று தமிழர்களின் பலத்தை உடைக்கின்ற, தமிழர்களின் அரசியல்பலத்தை சின்னாபின்னமாக்குகின்ற செயற்பாட்டிலே பேரினவாத அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.\nஇந்த செயற்பாடு தொடருமானால் தமிழ்மக்களுக்குரிய இருப்பு இல்லாமல் போகும் என்பது கேள்விக்குறியாகும் எனும் காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின் றோம்.இன்று இத்தீர்வுத்திட்டம் நடைபெறாவிட்டால் அல்லது தீர்வுத்திட்டத்திற்கான சரியான வழி கிடைக்காவிட்டால் அடுத்த கட்டத்தை தமிழர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.அந்த கேள்விக்கான விடை தமிழர்கள் அந்ததீர்வுக்கான திட்டத்திலே அனுபவிக்கின்ற அந்த வேதனையை விட கூடுதலான வேதனையை பெரும்பான்மை இனத்தவர்கள் அனுபவிப்பார்கள் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கிடமில்லை.அந்த நிலையை இந்த நல்லா ட்சி அரசாங்கம் ஏற்படுத்தக்கூடாது.அதனை ஏற்படுத்துகின்ற நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் ஏற்படுத்துமென்றால் எங்களது போராட்டம் என்பது மறுவடிவிலே மறுரூபத்திலே எடுக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு தமிழர்கள் தயாராக வில்லை.அதனை ஏற்படுத்துவது சிங்கள பேரினவாதக்கட்சியாகும்.\nஇந்தநாட்டிலே எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் தலைவர் முன்னெடுத்து வருகின்றார்.அத்தீர்வுத்திட்டத்திற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும்,தமிழ்கட்சிகளும் ஒன்று சேரக்கூடிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.இன்று வடகிழக்கில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல பின்னடைவுகளை சந்தித்துள்ளது.ஆனால் அந்த பின்னடைவுகள் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குரிய பின்னடைவுவல்ல.அது வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.இந்த பின்னடைவுகள் சிங்கள பேரினவாதக்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளுவதற்கு போட்ட சதித்திட்டமாகும்.தமிழ் இனத்தை அடக்கி வாழலாம் என்பது பகற்கனவாகும். இந்த முன்னெடுப்புக்கு தமிழர்கள் ஒருபோதும் துணையிருக்க கூடாது.அந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டுமென்றால் தமிழ்கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் ஒன்றுசேர வேண்டும்.ஒன்று சேர்ந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்ற ஒருகாலகட்டத்தில் இருக்கின்றோம்.எனவே ஒவ்வொரு தமிழர்களும் செயற்படுத்த வேண்டும்.அப்போதுதான் தமிழர்களுக்கான உரிமைக்குரல் தேசியத்திலும்,சர்வதேசத்திலும் ஒலிக்கும்.இன்று எமது கட்சிகளை உடைப்பதற்கும்,சின்னாபின்னமாக்குவதற்கும் தமிழர்களாகிய நாங்கள் வடகிழக்கில் பதிலடி கொடுக்க வேண்டும்.\nகடந்தகாலத்தில் தமிழ்மக்களின் பலமாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இந்த நாட்டில் உள்ள சிங்கள பேரினவாதக் கட்சிகளும்,சர்வதேச நாடுகளும் தந்தி ரோபாயங்களை கையாண்டு சின்னாபின்னமாக்கியுள்ளார்கள்.அதேநிலைக்கு நாங்கள் தள்ளப்படக்கூடாது.அந்த நிலையேற்படுமானால் நாங்கள் பலவிதமான அதிக பாதிப்புக்களை சந்திப்போம் என்பதில் ஐயப்பாடுமில்லை.தமிழர்கள் ஒன்று சேர்ந்து பலமான இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.\nவடகிழக்கு இணைந்த சமஸ்டிமுறையிலான ஆட்சிக்கட்டமைப்பை உருவாக்க வேண்டுமானால் தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து சிறுதமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.தமிழர்கள் இந்தநாட்டிலே அனைத்து வசதிகளுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஒற்றுமையுடன் அனைவரும் தமிழ் தேசியக்கூட்டமைபுடன் ஒன்றிணைய வேண்டும். தீர்வைப் பெறுவதற்கும்,வடகிழக்கு இணைந்த தாயகத்தை பெறுவதற்கும்,சமஸ்டி ஆட்சியை உருவாக்குவதற்கும் அனைத்து தமிழர்களும் ப��மையையும்,குரோதத்தையும் மறந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பயணத்தில் இணைந்திருங்கள்.அப்போதுதான் தமிழர்களுக்கான சுயாட்சி,இறைமையுள்ள வடகிழக்கு நிருவாகத்தாயகம் ,சமஸ்டி பெறுவோம் எனத்தெரிவித்தார்.\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nவவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் பொதுக்கூட்டம்\nஅம்பாறை தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தில் அதிக பற்றுறுதி கொண்டவர்கள்- கோடீஸ்வரன் எம்.பி பெருமிதம்\nஇந்தியா ஒரு சிறந்த தலைவரை இழந்து விட்டது வாஜ்பாய் மறைவுக்கு இரா.சம்பந்தன் இரங்கல்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nசிறப்புற இடம்பெற்ற பாலர் ஞானோதய ஒன்றுகூடல்\nசமுர்த்தி வங்கிகளில் 3520 மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சேமிப்பு\nபால்சேனை கிராமத்தில் வாசிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nவடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்\nதமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலி தேசியவாதிகளை இனம் காணுங்கள்\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/03/", "date_download": "2018-08-19T08:01:31Z", "digest": "sha1:AIIN2PMHBNBNWCCVFN2NFFSUSS3P3QVC", "length": 106600, "nlines": 379, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "மார்ச் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 2\nமார்ச் 31, 2010 by srinivas uppili பின்னூட்டமொன்றை இடுக\nதொடர் கதையை வாராவாரம் கட்டாயமாக எழுத வேண்டும். அதற்குப் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவேண்டும். மேலும் கதை செல்லும் அடுத்தடுத்த போக்கிலேயே படமும் பிடிக்க வேண்டும். இது இரண்டுமே நடைமுறையில் சாத்தியமில்லை. கால்ஷீட்டைப் பொறுத்து, முன்னே பின்னே எடுப்பார்கள். ராப்பகலாக ஒரு வாரம் எடுப்பார்கள். அதன்பின் வீட்டுக்குப் போய் பணம் சேர்க்க ஒரு மாதம் கேப் கொடுப்பார்கள். விக்ரம் கதை முதல் பாதி சரியாகவே வந்தது. இரண்டாவது பாதி கட்டவிழ்ந்து போய்விட்டது. டைரக்டர் ஒரே சமயத்தில் ரஜினி படத்தையும் ஒப்புக் கொண்டு பிசியாகிவிட்டார். அவர் வரவே இல்லை. கமல் காத்திருந்து பார்த்து சந்தன பாரதியை வைத்து மிச்சமுள்ள பகுதிகளை எடுத்தார். அம்ஜத் கான், டிம்பிள் கபாடியா போன்ற வடநாட்டு நடிகர்களின் கால்ஷீட் பிரச்னைகள் இருந்தன. விக்ரம் முற்றுப்பெறாத நிலையில், கதை எப்படிப் போகப் போகிறது என்று தெரியாத நிலையில், கதையைத் தொடர்ந்து வாராவாரம் எழுத வேண்டியிருந்த சங்கடமான நிலை ஏற்பட்டது எனக்கு. ஒரு கட்டத்துக்குப்பின் இஷ்டப்படி அதை விதிவசம் ஒப்படைத்து இழுத்துச் சென்றேன். அதற்கேற்ப படங்கள் கிடைக்காமல் கமலையும் லிஸ்ஸி என்ற மலையாள நடிகையின் படத்தையுமே போட வேண்டியதாயிற்று. அவைதான் கைவசம் இருந்தன.\n‘விக்ரம்‘ படம் ஒருவழியாக 1986 -ல் வெளிவந்தது. இன்றும் அவ்வப்போது தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். பார்த்திருப்பீர்கள். தடபுடலாகத் துவங்கி எங்கோ பரதேசம் போய், முடித்தால் போதும் என்றாகிவிட்ட ஆயாசம் படத்தில் தெரியும். அதன் டைலமாவின் பொழிப்புரை படத்தின் இறுதிக் காட்சி. வில்லனை வென்றுவிட்டு , ஏரோப்ளேனிலிருந்து குதித்து இறங்கியபின், இரண்டு கதாநாயகிகளுக்கிடையே கதாநாயகன் மாட்டிக்கொண்டு சட்டென்று தீர்மானிப்பார் ஓடிப்போக\nவிக்ரம் படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி அதன்பின் கட்டுரையாக எழுதச் சொன்னார்கள்.இதில் நீதி, படம் முடிந்து ரிலீசாவதற்குமுன் இருக்கும் குறுகிய ஜன்னலில்தான் இந்த முறையில் தொடர்கதையாக வெளியிட வேண்டும். பாக்யராஜ் அப்படிதான் செய்தார் என்று நினைக்கிறேன்.டைரக்டர் ராஜசேகர் அதன்பின் இளம் வயதில் இறந்து விட்டார். கண்டிப்பாக விக்ரம் படத்தை இயக்கிய காரணத்துக்காக அல்ல.\nவிக்ரம் படத்தில் கதாநாயகி கதைப்படி ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர். அதற்காக கமல் மலையாளப் படங்களில் பிரபலமாகிவரும் சில நடிகைகளைப் பார்த்தார். ஒரு படத்தில் தோன்றிய இரண்டு பெண்களில் ஒரு முகம் பொருத்தமாக இருந்தது. அந்த நடிகையின் பெயர் லிஸ்ஸி. போன் போட்டதும் கொல்லத்திலிருந்தோ கொச்சினிலிருந்தோ ராத்திரி ரயிலைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்.\nலிஸ்ஸி என்ற பெயர் தமிழுக்கு ஒத்து வராது என்று ப்ரீத்தி என்று பெயரிடப்பட்டது. இப்படி ஒரு மிகப் பெரிய அறிமுகம் கிடைத்தும் லிஸ்ஸி என்னும் ப்ரீத்திக்கு அதன்பின் தமிழில் வாய்ப்பு வரவில்லை. லிஸ்ஸியைத் தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் பார்த்த மலையாளப் படத்தில் அவரருகே நின்று கொண்டிருந்த மற்றொரு நடிகையின் பெயர் நதியா மொய்து. விக்ரம் படத்தில் வாய்ப்புக் கிடைக்காத நதியா தமிழில் அதன்பின் நிறையப் படங்களில் நடித்தார். பூவே பூச்சூடவா இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கிறது.\nகோடம்பாக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதும் அதன்பின் நிலைப்பதும் மிகவும் தற்செயலான விஷயங்கள்.\nஎன் ஜோடி மஞ்சக் குருவி…..\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1\nதிரைப்படமாக வந்த மற்றொரு தொடர்கதை ‘விக்ரம்’. நண்பர் கமல்ஹாசனுடன் ஒரு தமிழ் James Bond படம் பண்ண ஆசைப்பட்டோம். கமல் பெங்களூர் வந்தார். அவருடைய நண்பர் ஊருக்கு வெளியே தன் பண்ணை வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கே உட்கார்ந்து கதை பண்ணினோம். அதை விட அதிகமாகப் பேசினோம். அப்போது முன்னணியில் இருந்த டைரக்டர் ராஜசேகர் தொடர்ந்து வெற்றிப் படங்கள் தந்து கொண்டிருந்தார். அவரை டைரக்டராக வைத்து படப்பிடிப்பு முதலில் கர்நாடகாவில் குதுரேமுக்கில் தொடங்கியது. நண்பர் சத்யராஜ் அதில் வில்லன். பெங்களூரிலிருந்து காரில் பயணம் செய்து குதுரேமுக் சென்றிருந்தேன். சும்மா வேடிக்கை பார்க்கத்தான். இரவு நேரங்களில் கமல், சத்யராஜ், ராஜசேகர் போன்றவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. வருஷம் 1985 .\nசத்யராஜ் ‘பிச்சைக்காரன்’ என்ற கற்பனைப் படத்துக்கு நம்பியார், எம்.ஜி.ஆர் போலப் பேசிக் காட்டியது மறக்க முடியாத நகைச்சுவை. மேலும் நடிகைகளைக் கிட்டத்தில் பார்ப்பதில் உள்ள சங்கடங்களையும் சிரிக்கச் சிரிக்க சொல்வார். அவற்றை விவரிக்க முடியாது.\nவிக்ரம் படப்பிடிப்பு துவங்கிவிட்டதால், அசிரியர் எஸ்.ஏ.பி. அந்தப் படத்தின் ஸ்டில்களை வைத்துக்கொண்டே அதன் கதையை குமுதத்தில் தொடர்கதையாக எழுதலாமே என்று யோசனை சொன்னார். இதைத் தயாரிப்பாளரான கமலிடம் சொனனபோது, அவர் இந்த உத்தி படத்துக்கு உதவும் என்று சம்மதித்தார்.\nவிக்ரம் படத்தின் ஸ்டில்களுடன் தொடர்கதை அமர்க்களமாகத் துவங்கியது. திரைப்படம் உருவாகும்போதே, அது வார இதழ்களில் தொடர்கதையாக வருவதற்கு முன்னோடி, கல்கியின் ‘தியாக பூமி’. ஆனந்த விகடனில் முப்பதுகளிலேயே இந்தப் புதுமை செய்திருக்கிறார்கள்.\nதனிப்பட்ட நீல கலர் பேப்பரில் பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலட்சுமி போன்றோர் தோன்றும் புகைப்படங்களுடன் வெளிவந்தது. அதன்பின் குமுதத்தில் பாக்யராஜின் ‘மௌன கீதம்’ தான் என் நினைவின்படி சினிமா காட்சிகளுடன் தொடர்கதையாக வந்தது. இம்மாதிரி கதையும், படமும் இணைந்து வருவதில் ஒரு பெரிய சிக்கல் உண்டு என்பதைக் கொஞ்சம் லேட்டாகத்தான் அறிந்து கொண்டேன்.\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 2\nஅங்காடித் தெரு – மினி விமர்சனம்\nமார்ச் 28, 2010 by RV 1 பின்னூட்டம்\nஅங்காடித் தெருவின் பலமும் பலவீனமும் ஒன்றேதான் – அதன் கதைக் களம். இயக்குனருக்கு ரங்கநாதன் தெரு எப்படி இயங்குகிறது, சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி ஒரு அங்காடியில் வேலை செய்யும் கீழ் மட்ட ஊழியர்கள் எப்படி எல்லாம் சக்கையாக பிழியப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நமக்கு சொல்ல விருப்பம். அதே நேரத்தில் ஒரு கீழ் மட்ட ஊழியனின் கதையை சொல்லவும் விருப்பம். காட்டின் கதையை ஒரு மரத்தின் கதையை வைத்து சொல்ல நினைத்திருக்கிறார். இது ரொம்ப கஷ்டமான வேலை. அவருக்கு அதில் தோல்விதான். ஆனால் இப்படி ஒரு களம் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. படத்தில் வரும் அநேக காரக்டர்கள் உண்மையான மனிதர்களாகத் தெரிகிறார்கள். அவர்களில் நிறம், உருவம் எல்லாம் பார்த்து பார்த்து காஸ்டிங் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில் நல்ல முயற்சிதான்.\nஇது மினி விமர்சனம். நீளமான விமர்சனம் எழுதுவதாக நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார���. அதனால் நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப்போவதில்லை. அப்புறம் புதுப் படத்துக்கு விவரமாக கதை எழுதி spoiler உருவாக்கும் உத்தேசம் இல்லை. ஹீரோ ஹீரோயின் கதை மோதல், பிறகு காதல் கதைதான் – ஆனால் சுவாரசியமாகப் போகிறது. ரங்கநாதன் தெருவை பற்றி நமக்கு சொல்ல சேர்க்கப்பட்டிருக்கும் உப கதைகள் அனேகமாக மெயின் கதையுடன் ஒட்டவில்லை. ஆனால் அவையும் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. இரண்டு இடங்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று மகா மோசமாக நாறும் கழிவறையில் வாழும் வழியைக் காண்பவன் பற்றிய உபகதை; இன்னொன்று காதலர்கள் பிரியப் போகிறார்கள் என்ற மாதிரி திரைக்கதையை அமைத்துவிட்டு ஹீரோ “நான் நல்லா யோசிச்சுட்டேன், நாம உடனடியா கல்யாணம் பண்ணிக்கணும்” என்று சொல்லும் இடம் – அப்படி சொல்வது ப்ராக்டிகல் இல்லைதான், முக்கால்வாசி பேர் பிரியத்தான் செய்வார்கள், ஆனால் இப்படி சொல்வதுதான் படம் முழுவதும் ஊடுருவி இருக்கும் சோகத்துக்கு நல்ல மாற்றாக அமைகிறது.\nஎனக்கு வசனம் எல்லாம் ரசிக்கத் தெரியாது. நான் கடைசியாக ரசித்த வசனம் மனோகரா, பராசக்தி படங்களில்தான். ஆனால் சில இடங்களில் வசனம் நன்றாக அமைந்திருக்கிறது என்று எனக்கே தெரிகிறது. “வானாகி மண்ணாகி” கடவுள் வாழ்த்து பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம், ஃபெயிலான நண்பனை அவன் அப்பா ராகு காலத்தில பொறந்தவனே என்று திட்டும்போது அதற்கு அவன் கொடுக்கும் கவுண்டர், பட்டணத்து பொண்ணு-ஹீரோ காதலில் வெளிப்படும் ஜெயமோகனின் “குசு”ம்பு என்று ஒரு லிஸ்ட் வருகிறது.\nகீழ்மட்ட ஊழியர்கள் வாழும் விதம் மிக நன்றாக வந்திருக்கிறது – உண்மையை அடிப்படையாக கொண்டதால்தான் இப்படி வந்திருக்கிறது. சின்ன சின்ன காரக்டர்கள் – ஹீரோயினின் தங்கையின் எஜமானி அம்மா, மாட்டிக் கொள்ளும் இன்னொரு காதலன்-காதலி, நண்பன் காதலிக்கும் பெண், விளம்பரத்தில் நடிக்கும் ஸ்னேஹா, கடை முதலாளி மாதிரி பலர் – நன்றாக வந்திருக்கிறது. நல்ல நடிப்பு. அதுவும் கதாநாயகி அஞ்சலி கலக்குகிறார். கூட வரும் நண்பனுக்கு நல்ல ரோல். அந்த அடி போடும் அண்ணாச்சி கலக்குகிறார். ஹீரோ நன்றாக நடித்திருக்கிறார்.\nமுதலில் வரும் கிராமத்து சீன்களும் – அது இன்று ஒரு cliche மட்டுமே, ஜெயமோகனால் கூட அதில் ஒன்றும் புதுமையாக எழுத முடியவில்லை – இரண்டாம் பாதியில் வரும் ஒரு பாட்டும் படத்தின் டென்ஷனை குறைக்கின்றன. ஃப்ளாஷ்பாக்காக இல்லாமல் நேரடியாகவே கதையை சொல்லி இருக்கலாம்.\nஅவள் அப்படி ஒன்று அழகில்லை பாட்டு எனக்கு பிடித்திருந்தது.\nமற்ற பாட்டு எதுவும் நினைவு வரவில்லை.\nஇந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் போக்கிரி, வில்லு, ஆதவன் மாதிரி படங்கள்தான் நம் தலைவிதி என்று ஆகிவிடும். நண்பர் ராஜன் கூட்டம் சேர்த்து ஐந்து பேரைத் தேற்றி முதல் நாள் முதல் ஷோ கூட்டிக் கொண்டு போனார். அவர் இல்லாவிட்டால் அந்த ஷோவை மூன்று நான்கு பேர்தான் பார்த்திருப்பார்கள். எத்தனையோ பணம் செலவழிக்கிறீர்கள், போய்ப் பாருங்கள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செர்ரா அரங்கில் ஓடுகிறது. லோக்கல் ஆட்கள் போய்த்தான் பாருங்களேன்\nபத்துக்கு ஏழு மார்க். B grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஜெயமோகனுக்கு வந்த கடிதங்கள் பகுதி 1, பகுதி 2\nஎழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள்\nஉப்பிலி ஸ்ரீனிவாசுக்காக இந்த சுட்டி – சரவண கார்த்திகேயனின் விமர்சனம்\nமார்ச் 26, 2010 by srinivas uppili பின்னூட்டமொன்றை இடுக\nஇளமை ஊஞ்சலாடுகிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஸ்ரீதர் டைரக்ஷனில் ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து நடித்த “இளமை ஊஞ்சலாடுகிறது” வெள்ளி விழா படமாக அமைந்தது. ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் நடித்து வந்த ரஜினிகாந்தையும், நடிப்பில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருந்த கமலஹாசனையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க ஸ்ரீதர் முடிவு செய்தார். அவர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பு தர விரும்பி, அதற்கேற்றபடி கதையை அமைத்தார். அதுதான் “இளமை ஊஞ்சலாடுகிறது.”\nஎதிர்பாராத திருப்பங்களும், உணர்ச்சிமயமான சம்பவங்களும் நிறைந்த கதை. ரஜினிகாந்த் பெரிய தொழில் அதிபர். அனாதையான கமலஹாசனை தன் உடன்பிறவா சகோதரனாக கருதுகிறார். தன் தொழிற்சாலையின் ஜெனரல் மானேஜராக நியமிக்கிறார்.\nஆபீசுக்குள்தான் அவர்களுக்குள் முதலாளி -மானேஜர் உறவு. வெளியே, “போடா, வாடா” என்று பேசிக்கொள்ளும் அளவுக்குநட்பு.\nகமலஹாசனின் காதலி ஸ்ர���பிரியா. இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள்.\nஸ்ரீபிரியாவின் தோழி ஜெயசித்ரா விதவை. அவர் கமலஹாசன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். மனதுக்குள் கமலை எண்ணி ஏங்குகிறார். ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ராவும் கிராமத்துக்கு செல்கிறார்கள். ஒரு நாள் திருவிழா பார்க்க அடுத்த கிராமத்துக்கு ஸ்ரீபிரியா செல்கிறார். வீட்டில் ஜெயசித்ரா மட்டும் தனியாக இருக்கிறார்.\nஸ்ரீபிரியாவை பார்க்க வரும் கமல், அன்றிரவு ஜெயசித்ராவுடன் தங்க நேரிடுகிறது. தனிமை இருவரையும் சலனப்படுத்துகிறது. ஜெயசித்ராவின் இளமை, கமலின் மனதை ஊஞ்சலாடச் செய்கிறது. இருவரும் தங்களை மறந்து ஐக்கியமாகிறார்கள்.\nபொழுது விடியும் வேளையில், கமலஹாசனை மனச்சாட்சி உறுத்துகிறது. “என்னை மன்னித்து விடு” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறார். வெளிïர் சென்றிருந்த ஸ்ரீபிரியா, திரும்பி வருகிறார். ஜெயசித்ரா தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர் அருகே ஒரு கடிதம் இருப்பதையும் பார்க்கிறார்.\nகடிதத்தைப் படிக்கும் அவர் மனம் எரிமலையாகிறது. கமல் தனக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணிக் குமுறுகிறார். ரஜினியை மணக்க சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது.\nஇந்த சமயத்தில், ஜெயசித்ராவிடம் இருந்து ஸ்ரீபிரியாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. தான் கர்ப்பமாக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.\nகமலை ஸ்ரீபிரியா சந்தித்து, ஜெயசித்ராவை மணந்து கொண்டு அவருக்கு வாழ்வு அளிக்கும்படியும், செய்த பாவத்துக்கு அதுதான் பிராயச்சித்தம் என்றும் கூறுகிறார்.\nஅதன்படி கமல் பெங்களூருக்கு சென்று, ஒரு விபத்தில் சிக்கி மரணப்படுக்கையில் இருக்கும் ஜெயசித்ராவை சந்திக்கிறார். தாலி கட்டி மனைவியாக ஏற்கிறார். சுமங்கலியாகி விட்ட மகிழ்ச்சியுடன், ஜெயசித்ரா உயிர் துறக்கிறார்.\nஇதன் பிறகு கமலும், ஸ்ரீபிரியாவும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரஜினி அங்கு வருகிறார். கமல் மீது சந்தேகப்பட்டு, ஆவேசத்துடன் தாக்குகிறார். நடந்த உண்மைகளை ஸ்ரீபிரியா வெளிப்படுத்துகிறார். கமலும், ஸ்ரீபிரியாவும் முன்னாள் காதலர்கள் என்பதை அறியும் ரஜினி, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறார்.\n9-6-1978-ல் வெளியான இந்தப்படம், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.\nபாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.\nஇளையராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாம் `ஹிட்’ ஆயின.\nகமல், ரஜினி இருவரும் பொருத்தமான வேடங்களில், போட்டி போட்டு நடித்தனர்.\nஸ்ரீதர் தன் முத்திரையை முழுமையாகப் பதித்திருந்தார்.\nரஜினியும், கமலும் இணைந்து நடித்த படங்களில் மறக்க முடியாத படம் “இளமை ஊஞ்சலாடுகிறது.”\nவிகடன் விமர்சனம் – நன்றி விகடன் பொக்கிஷம் 25-06-1978\nஉணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, காதல், ஊடல், சபலம், சந்தேகம் இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் ஸ்ரீதர். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.\nகமலஹாசனும் ரஜினிகாந்த்தும் உடன் பிறப்புகள் மாதிரி இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் – டெட் ஹீட்\nகமலஹாசன், ஸ்ரீப்ரியா இருவரும் ஓட்டலில் சாப்பிடும்போது, பர்ஸ் தொலைந்துவிட்டதாக எண்ணி, அதன் விளைவுகளைக் கமலஹாசன் கற்பனை பண்ணிப் பார்ப்பது நல்ல தமாஷ் ஸ்ரீதர்-நிவாஸ் காம் பினேஷன் படத்துக்கு இளமையையும் கிளுகிளுப்பையும் தரும் ஒரு நல்ல சேர்க்கை. ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ ஸ்ரீதரை இன்றைய இளம் தலைமுறையினர் அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nபத்மா சினிமாவுக் குக் கிளம்பும்போது ஜெயந்தி, ”எந்த டேமே ஜும் இல்லாம உருப்ப டியா வந்து சேரு” என்பது ரசிக்கத்தக்க கிண்டல் டெக்னிகல் குறை கள் அதிகம் இல்லாமல் சிறந்த முறையில் தயாரிக் கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஓரிரு இடங் களில் மேலும் சற்று அக்கறை காட்டியிருக்க லாம். உதாரணமாக, ஸ்ரீப்ரியா பாடும் ‘நீ கேட்டால்’ பாடல் ஆரம் பத்தில் ரிஃப்ளெக்டர் அடிக்கடி ஆடுவதால் ஒளியசைவு ஏற்படுகிறது. அதே போல, டீ எஸ்டேட் டில் கமலஹாசன் நடந்து வரும்போது அவரை ஃபாலோ செய்யும் ரிஃப்ளெக்டர் காமிராவுக்கு அருகில் முன்னே இருக்கும் மின்சார போஸ்டின் மீது விழுந்து கண்ணை உறுத்துகிறது. Back Projection விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். முரளி – ஜெயந்தி காரில் போகும் ஸீனில் ஒரே ஷாட் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. இந்தப் படம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருப் பதாலேயே, இவையும் தவிர்க்கப்பட் டிருக்கலாம் என்பது எங்கள் எண்ணம். சமீப காலத்தில் வெளிவந்த எல்லா வண்ணப் படங்களையும்விட வண்ணக் கலவை பளிச்சென்று அழகாக இருக்கும் இந்தப் படத்தில், அந்த நீச்சல் குள ஸீனில் லாபரேட்டரி இன்னும் சற்று அக்கறை காட்டியிருக்க வேண்டும். நீலம் அதிகமாக இருக்கிறதே, ஏன்\n”உங்களுக்கு லிவர் பாதிக்கப்பட் டிருக்கிறது. ஓய்வெடுக்க வேண்டும். தாம்பத்ய உறவு கூடாது” என்று டாக்டர் கூறுவது நகைப்புக்கு இடம் தருகிறது. இதற்குப் பதிலாக, முரளியே தன் உடல்நலம் பூரணமாகக் குணமாகும் வரை, தான் காதலிக்கும் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால், கேரக்டரையே உயர்த்தியிருக்குமே\n‘வார்த்தை தவறிவிட்டாய்’ பாட்டு மனத்திலே நிற்கிறதென்றால், அதற்கு இளையராஜாவின் இசையமைப்பும், நிவாஸின் அற்புதமான படப்பிடிப்பும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிமையான குரலும் டைரக்டருக்குப் பூரண ஒத்துழைப்பு தந்திருக்கின்றன. நெஞ்சை விட்டு அகலாத காட்சி.\nஉமர்கய்யாம் நாட்டி யம் நன்றாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையைப் பொறுத்த வரையில் அங்கு சற்று தொய்வு ஏற்படத்தான் செய் கிறது.\nஜெயந்தியும் முரளி யும் காரில் வரும்போது உணர்ச்சி வசப்படுவதும், பிறகு இருவருமே அது ‘தவறு’ என்பதை உணர்வ தும் தரமான கட்டம்.\nஸ்ரீதரின் கற்பனையில் 59-ல், ‘அம்மா போயிட்டு வரேன்’ என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை ‘இச்’சோ’ என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை ‘இச்’சோ இளமை ஊஞ்சல் ஆடத்தான் செய்கிறது.\n– விகடன் விமர்சனக் குழு\nஒரே நாள் உனை நான்…..\nநீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…..\nகிண்ணத்தில் தேன் வடித்து கைகளில்…..\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”\nகுமுதத்தில் வெளிவந்த மற்றொரு தொடர்கதை ‘24 ரூபாய் தீவு‘ . ஓர் இளம் பத்திரிகை நிருபரைப் பற்றியது. அவன் கையில் ஒரு டயரி கிடைக்கிறது. அதில் ஓர் அரசியல்வாதியைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி எழுதப் போவதாகச் சொ���்லியிருக்கிற வேளையில், டயரியைத் தொலைத்துவிடுகிறான். அதைத் தேடி மூர்க்கர்கள் அவன் வீட்டுக்கு வந்து வீட்டையும் அவன் வாழ்க்கையையும் கலைத்துப் போடுகிறார்கள். அவர்களுடன் அவனும் அந்த டயரியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.\nஇந்தக் கதை முதலில் மலையாளத்தில் எனது நண்பர் காலஞ்சென்ற வேணு கொடுங்காளூர் மொழிபெயர்ப்பில் வந்தது. அப்போது கன்னடத்திலும் மொழிபெயர்ப்பில் என் கதைகள் ‘கர்மவீரா’ , ‘சுதா’ என்ற பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன. இதைப்பற்றி கேள்விப்பட்ட நாகாபரணா என்கிற பிரபல இயக்குனர், அதைத் திரைப்படமாக எடுக்க விரும்பி, என்னை வந்து சந்தித்தார்.\nகன்னடத் திரைப்பட உலகம் அப்போது ஆரோக்கியமாக இருந்தது. ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஸ்ரீநாத் போன்றவர்கள் ஒரு பக்கம் குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும், கிரீஷ் கர்னாட், பி. வி.காரந்த், சந்திரசேகர், கம்பார் போன்றவர்கள் ‘சம்ஸ்காரா’ , ‘வம்சவர்ஷா’ போன்ற படங்கள் மூலம் அதை தேசிய அளவுக்கு உயர்த்தியிருந்தார்கள். நாகாபரணா அந்தப் புதிய கன்னட சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர். தியேட்டர் பின்னணியிலிருந்து வந்தவர். ‘மைசூரு மல்லிகே’, ‘நாகமண்டலா’ போன்ற நல்ல படங்களை இயக்கியவர். அதனால் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டேன். தமிழில்தான் என் நாவல்கள் சரியாக வரவில்லை. கன்னடத்தில் ஜொலிக்கப் போகிறது. தேசிய அளவில் அடையாளம் பெற்று டில்லியில் அவார்ட் கிடைக்கப் போகிறது. அதற்கு என்ன சட்டை போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். விதி ஒரு ஓரத்திலிருந்து மெல்ல நகைத்துக்கொண்டிருந்தது.\n‘ஒண்டித்வனி‘ (தனிக்குரல்) என்ற பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள்.\n‘24 ரூபாய் தீவு‘ கதையைப் பற்றி, அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார். ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் உடனே நீக்கப்பட்டார். கதைக்குக் கேடுகாலம் துவங்கியது. கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’ என்று சேர்ந்து கொண்டார். தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம்.\n‘ஒண்டித்வனி‘ -யின் நடிகர்கள் பட்டியல் திருத்தப்பட்டது. அம்பரீஷ் ஒரு வகையில் சூப்பர் ஸ்டார் கேட்டகெரி — 2 அந்தஸ்தில் இருந்தார். (ராஜ்குமார் நம்பர் — 1 ) ‘அம்பரீஷுக்கேற்ப சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சின்ன Fight சீனு, சிஸ்டர் வச்சு ஒரு சாங் அவ்வளவுதான்’ என்று தயாரிப்பாளர் சொன்னார். ‘படப்பிடிப்பு பெங்களூரிலிருந்த மைசூர் ராஜா பேலஸில் நடந்து கொண்டிருக்கிறது, வந்து பாருங்கள்’ என்றார். போனேன்….. நாகரா அலற, மஞ்சுளா நடனமாட சுற்றிலும் திண்டு போட்டு சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக்கொண்டிருந்தார்கள். நான் ‘இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது ’ என்று என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன். ‘அம்பரீஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்’ என்றார்.\nபடம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன். உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தி இருந்தார்கள். வெளியே வந்த ரசிகர்கள், ‘கதே பரிதவனு யாவனப்பா ’ என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் மப்ளரால் முகத்தை மறைத்துக்கொண்டு விலகினேன். ரசிகர்களாலும் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.\nநாகாபரணா திறமையுள்ள டைரக்டர்தான் . ஏழோ, எட்டோ தேசிய விருதுகள் வாங்கியவர். அப்பேற்பட்ட டைரக்டராலும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.\nநீதி: ஒரு கதையை சினிமா எடுத்துக் கெடுக்க நிறைய மார்க்கங்கள் உள்ளன.\nஉங்களுடைய ‘இருபத்தி நான்கு ரூபாய் தீவு’ கன்னட பதிப்பில் நடித்தது இப்போது காவிரி பிரச்னைக்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்பரீஷா ‘ என்று சில சந்தேக வாசகர்கள் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். அவரேதான். அன்று படத்தைக் குழப்பினார். இன்று காவிரியை.\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’\nசுஜாதாவுடைய படமாக்கப் பட்ட கதைகளில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் கதை வடிவில் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. மற்ற கதைகளை எவ்வாறு சிதைத்தார்கள் என்பது வாசகர்களுக்கு தெரியும்.\nமுதன் முதலில் எந்தத் திரைப்படத்திற்குக் கதை எழுதினீர்கள் \nகாயத்ரி என்கிற என் தொடர்கதையைப் படமாக எடுத்தார்கள்.\nமுதல் முதல் எழுதிய கதை வசனம் “நினைத்தாலே இனிக்கும்”\nகணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (பிப்ரவரி 1 , 1978)\nடைரக்டர் திரு பாலச்சந்தருக்கு ஒரு திரைக்கதை எழுதிக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. பாலசந்தர் இத்தனை படங்கள் எடுத்தும், தமிழ் சினிமா ரசிகரின் குண விசேஷங்கள் இன்னும் பிடிபடவில்லை என்கிறார். தற்போது பிரபலமாயிருக்கும் நடிகர் நடிகையினரின் பெரும்பாலோர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.’Are they grateful \n“முதல் தீபாவளிக்கு வந்து சேவிச்சுட்டுப் போவாங்க. அடுத்த தீபாவளிக்கு டெலிபோன்ல இருக்காரான்னு கேட்பாங்க. மூணாவது தீபாவளிக்கு மறந்து போய்டுவாங்க” என்றார்.\nகணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (டிசம்பர், 1978)\nபாலச்சந்தருக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் திரைக்கதையின் discussion ல் அவர் ‘என் பிரபலமும், உங்கள் பிரபலமும் இந்தப் படத்தில் ஒரு விதமான liability ” என்றது உண்மை என்று பட்டது. நானும் நவ சினிமாவைப் பற்றி ஓஹோ என்று பேசுகிறேன். அவரும் புதிய முறைகளைக் கையாள்கிறார். இருவரும் சேரும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. இந்தக் கதை மலேசியா, கலர், பிரபல நடிகர்கள், புதிய நடிகை, பாட்டு என்ற அம்சங்களுடன் எடுக்கப் படுகிறது. இவைகளை வைத்துக்கொண்டு Emotion packed என பிழியப் பிழிய அழ வைத்தால் எதற்கு மலேசியா போய் அழ வேண்டும் மெட்ராசிலேயே அழலாம் என்பார்கள். Light ஆக எடுத்தால் இதுக்குப் போய் இவ்வளவு செலவழித்து எடுக்கலாமா என்பார்கள். Art film மாதிரி எடுத்தால் அதைப் பத்தி புகழ்வார்கள். சில்லறை புரளாது. சிக்கல்.\nசந்தோஷம் நிறைந்த படம் எடுப்பது என்று முடிவு செய்தோம். எப்படிப்பட்ட படம் என்பதை முன்பே விளம்பரங்களில் சொல்லிவிட்டால் இந்த ‘எதிர்பார்ப்பு’ சமாசாரம் கொஞ்சம் கான்சல் ஆகும் என்று தோன்றியது. பாக்கியை வெள்ளி���் திரையில் காண்க….\nநினைத்தாலே இனிக்கும் படத்தை படமாக்கியது குறித்த உங்களது கருத்து என்ன என்று சுஜாதாவைக் கேட்டதற்கு, ஒரு படம் எவ்வாறு உருவாக்கக் கூடாது என்பதற்கு நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு உதாரணம் என பதிலளித்தார்.திட்டமிடாமல் படம் பிடிக்க சிங்கப்பூர் சென்று கால விரயமும், நடிகர்களின் கால்க்ஷ£ட் விரயமும் செய்து, பின்பு சென்னை வந்து கதையை மாற்றச் சொன்னதாக குறிப்பிட்டார்.போதாக்குறைக்கு பாலச்சந்தர் அக்காலக் கட்டத்தில் இந்தியா வந்த அபா குழுவினால் கவரப்பட்டு நிறைய பாடல்களை படத்தில் சேர்த்துவிட்டார் என்றும், தாம் எழுதிய ஸ்கிரிப்ட் சிங்கப்பூரில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார்.\nஅதை ஒரு கதையாக தற்போது வெளியிடலாமே என்று கேட்டோம். ஸ்கிரிப்ட் அனந்துவிடம் கொடுத்தது திருப்பி வாங்கவில்லை என்று கூறினார்.\nஅ.ச. அலெக்ஸ் கமல், தி. அத்திப்பாக்கம்.\nகவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா \nஉண்டு. “நினைத்தாலே இனிக்கும்” கம்போசிங்கின்போது. சில பொதுக்கூட்ட மேடைகளில்.\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம்…… சந்தோஷம்\n1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார். அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன். சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை. கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினி, கமல் இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது. “நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர். சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது. அதன்பின், கசங���கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன். அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி. தாராளமான புன்னகை. ‘பெண்டிக் சொல்யூஷன்’ வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான், காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.\nஎம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.\n சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்\nவிஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார். “பாடிப் பாரு \n””தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ””தன்னானேக்கு பதில் தான னன்னேயா சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.\n“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…” “சரியா \nவிஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி…. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல “) உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.\nஇடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது \n“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும் பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் சீதா — நேர் நேர்; ஜானகி — நேர்நிரை; ஜனகா — நிரைநேர்; வைதேகி — நேர் நேர் நேர் …. இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் சீதா — நேர் நேர்; ஜானகி — நேர்நிரை; ஜனகா — நிரைநேர்; வைதேகி — நேர் நேர் நேர் …. இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் \nமறுநாள் ரிக்கார்டிங்குங்கு கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார். அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .\nஅதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.\nஅவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும், தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையம், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள். ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார்… எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.\nநினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுஜாதா கதை வசனம் எழுதி, கே. பாலசந்தர் இயக்கி கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்களை மறக்க முடியுமா\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”\nஇந்தக் கதையில் சுஜாதா இதுவரை எழுதாத விதத்தில் மனித உறவுகளை அலசியிருந்தார். அபாரமான கதை.\nஇந்தக் கதையில் இருந்து சில வரிகள்……\nவிமலா ஒரு ரூபாய்க்கு நாலணா சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு டாக்டர் ரங்காச்சாரியின் சிலையைக் கடந்தாள். கம்பிகளால் தடுக்கப்பட்ட காரிடாரில் நடந்தாள். அதன் இறுதியில் கதவு சார்த்தி காக்கிச் சட்டைக்காரன் ”போங்கய்யா, போங்கம்மா” என்று சிலரை அதட்டிக் கொண்டிருந்தான். ”உள்ள உடறதில்லைன்னு சொன்னனில்லை” என்று சிலரை அதட்டிக் கொண்டிருந்தான். ”உள்ள உடறதில்லைன்னு சொன்னனில்லை” விமலா நாலணாவை எடுத்துத் தயாராக நீட்ட அதை அவன் பூச்சி ���ிடிக்கும் பல்லிபோலக் ‘கபக்’ என்று கவர்ந்து கொண்டு கிராதி கேட்டைத் திறந்து அவளை மட்டும் அனுமதித்து ”அடப்போங்கய்யான்னா” விமலா நாலணாவை எடுத்துத் தயாராக நீட்ட அதை அவன் பூச்சி பிடிக்கும் பல்லிபோலக் ‘கபக்’ என்று கவர்ந்து கொண்டு கிராதி கேட்டைத் திறந்து அவளை மட்டும் அனுமதித்து ”அடப்போங்கய்யான்னா” என்று அதட்டலைத் தொடர்ந்தான்.\n‘காகிதச் சங்கிலிகள்‘ பற்றி சுஜாதா…..\n‘காகிதச் சங்கிலிகள்’ பெயர் மாறி ‘பொய் முகங்கள்‘ என்ற தலைப்பில் 1986 -ல் சி.வி.ராஜேந்திரன் டைரக் ஷனில் வெளிவந்தது. கன்னடத்தில் பிற்பாடு டைரக்டராக பிரபலமான ரவிச்சந்திரன் (ராகேஷ் என்ற பெயரில்) சுலக் ஷனாவுடன் நடித்தார். இந்தக் கதை, சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு ஓர் இளம் கணவன் மாற்று சிறுநீரகத்துக்குக் காத்திருக்க, அவன் மனைவி ரத்த சம்பந்தமுள்ள உறவினர்களிடையே கெஞ்சுவது பற்றிய கதை.\nசைக்ளோஸ்சோரின் போன்ற இம்யுனோ சப்ரசண்ட்கள் அதிகம் புழங்காத காலம் அது. இன்று அந்தக் கதை எழுத முடியாது. ராயபுரம் சுனாமி நகர் சென்று, தரகரைச் சந்தித்தால் போதும், பதினைந்து பேர் கிட்னி தானம் கொடுக்க முன்வருவார்கள்.\nசுஜாதாவின் ‘காகிதச் சங்கிலிகள்’ – ஒரு சினிமா அனுபவம்\n‘காகிதச் சங்கிலிகள்‘ ஒரு குறுநாவலாக, நாலைந்து வாரம் “சாவி” இதழில் வெளி வந்தது . வெளிவந்த உடனே சின்னதாக சினிமா பாட்டு புஸ்தகம் சைஸுக்கு ஒரு நியூஸ் பிரிண்ட் எடிஷனும் சாவி வெளியிட்டார். இவ்வடிவத்தில்தான் பஞ்சு அருணாசலம் அந்தக் கதையைப் படித்திருக்கிறார். கதை எளியது. புதுசாக கல்யாணமான கணவன் திடீர் என்று சிறுநீரகம் (கிட்னி) பழுதுபட்டு உயிருக்கு ஊசலாடுகிறான். அவன் மனைவி மாற்று சிறுநீரகம் தானம் தரும்படி கணவனின் உறவினர்கள் எல்லோரையும் மன்றாடிக் கெஞ்சுகிறாள். அவர்கள் காலந் தாழ்த்துகிறார்கள். கணவன் இறந்து விடுகிறான். “எல்லாரும் சேர்ந்து அவரைக் கொன்னுட்டா” என்கிறாள். அவ்வளவுதான்.\nஇந்தக் கதை வெளிவந்த புதிதில் பலரை பாதித்தது. எனக்கு கடிதங்கள், போன் கால்கள், ‘நான் தானம் தருகிறேன், கதையை மாற்றி எழுது’ என்று தந்திகள் இப்படியெல்லாம் வந்தன. அந்த நாட்களில் சென்னை சென்றிருந்தபோது, பஞ்சு அருணாசலம் என்னை வரவழைத்து “காகிதச் சங்கிலிகள் படிச்சங்க. நல்ல கதை. இதை படமா எடுத்துரலாம் உடனே” என்று அட்வான்ஸ் தொகையையும் கொடுத்தார். (எத்தனை அட்வான்ஸ் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் என்னை என் மாதாந்திர சுற்றுப்பயணத்தில் பத்தாம் தேதி கடலூர் அஜீஸ் மான்ஷன் போன் நம்பர் 123 -ல் தொடர்பு கொள்ளவும்.’காகிதச் சங்கிலிகள்‘ பூஜை, அதன் டைரக்டர் திரு. எஸ். பி. முத்துராமன் வீட்டின் மாடியில் நடைபெற்றது. சுமனும், அம்பிகாவும் சாந்தி கல்யாண சீனில் நடிக்க படப்பிடிப்பு துவங்கியது. நான் வழக்கமான கேள்வி கேட்டேன். ‘இதெல்லாம் என் கதையில் வரவில்லையே’ என்று. அவர்கள் ‘கணவன் மனைவி தானே, முதல் இரவில் துவங்குகிறோம்’ என்றார்கள்.Producer ஒரு வெற்றிப் படத்துக்கு அப்புறம் இரண்டு மூன்று அடியைப் பார்த்து நொந்து போயிருந்தார். படுக்கை பூரா மல்லிகைப் பூ இறைந்திருக்க, சிவப்பில் சாரி கட்டிக் கொண்டு அம்பிகா என்னிடம் தானும் கதைகள் எழுதுவேன் என்றும் “நாநா ” ரெட்டியாரை சிலாகித்தும் பேசினார். சுமன் உயரமாக மேகங்களுக்கு அருகே தலை இருந்ததால் ஜலதோஷமாக மூக்கு சிந்திக் கொண்டிருந்தார். நான் பெங்களூர் திரும்பி வந்துவிட்டேன்.மூன்று மாதம் கழித்து படப்பிடிப்பு மளமளவென்று முன்னேறுவதாக தந்தி பேப்பரில் செய்தி வந்து ஒரு ஸ்டில் போட்டோவும் போட்டிருந்தார்கள். அதில் மைதானத்தில் கிடாவெட்டு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அடடா, கதையில் இல்லவே இல்லையே, கதை முழுவதும் ஜெனரல் ஆஸ்பத்திரியில் நடக்கிறதே, அங்கே ஒரு மைதானமோ, ஆட்டுக் கிடாவோ உள்ளே வர சாத்தியமே இல்லையே என்று அடுத்த முறை சென்னைக்குச் சென்ற போது பஞ்சு அவர்களை விசாரித்தேன்.\n காமெடி ட்ராக்குங்க . கதை பூரா செண்டிமெண்டல் மேட்டரா ஆயிடுத்தா , கொஞ்சம் Relief -க்கு சோ, மகேந்திரன் இவங்களை வச்சுக்கிட்டு காமெடி – Carry on Doctor மாதிரி காமெடி பண்ணியிருக்கம். அது சம்பந்தமான ஸ்டில்லா இருக்கும். கிடா வெட்டுன்னா சொன்னீங்க \nநாட்கள் உருண்டோடின. மற்றொரு மதராஸ் விஜயத்தில் பஞ்சு அவர்களின் உதவியாளரை ஒரு நட்சத்திரக் கல்யாணத்தில் சந்தித்தேன்.\n அது வந்து டிஸ்கஷன் போது ஒரு சிக்கல் வந்துருச்சுங்க. கிட்னி, கிட்னி, சிறுநீரகம், சிறுநீரகம்னு அடிக்கடி கதைல வருதுங்க. தாய்மாருங்களுக்கு எப்படி இருக்கும் அவங்கவங்க எந்திரிச்சு பாத்ரூம் போயிரமாட்டாங்களா அவங்கவங்க எந்திரிச்சு பாத்ரூம் போயிரமாட்டாங்களா \n“நீங்க சொல்றதிலயும் பாயிண்ட் இருக்குதுங்க. எழுதறப்ப யோசிக்கலைங்க. ”\n“அதனால் தான் சிறுநீரகத்தை இதயம்னு மாத்தலாம்னு யோசிச்சுக்கிட்டிருங்கங்க. இதயம்னுட்டா பாருங்க எல்லா சிக்கலும் தீர்ந்துருது. அதை வச்சிக்கிட்டு எவ்வளவு வசனம், பாட்டு அருமையா எழுதலாம் கிட்னிய வச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும் சொல்லுங்க சாப்பிடலாம், ஒண்ணுக்கு போகலாம், வேற என்னங்க கிட்னிய வச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும் சொல்லுங்க சாப்பிடலாம், ஒண்ணுக்கு போகலாம், வேற என்னங்க \nஅவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து நான் உடனே பஞ்சு அருணாசலத்துக்கு போன் செய்தேன். அவர் கிடைக்கவில்லை. ஊருக்கு வந்த கையோடு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கதையே, காமெடி ட்ராக், இதயம் என்று கணிசமாக மாற்றி விட்டதால் இனி என்னுடையது என்று மிச்சமிருப்பது ‘காகிதச் சங்கிலிகள்‘ என்கிற டைட்டில் மட்டுமே. அதையும் மாற்றி என் பெயரை நீக்கிவிடுங்கள் என்று எழுதியிருந்தேன். பதில் இல்லை. (சினிமாக்காரர்கள் கடிதம் எழுத மாட்டார்கள் பாக்யராஜ், சிவகுமார் தவிர. )\nபஞ்சுவை அடுத்த முறை சில மாதங்கள் கழித்து சந்தித்த போது, “நீங்க சொன்னபடியே செஞ்சுட்டங்க. பேரையும் மாத்திட்டம். அட்வான்ஸ் இருக்கட்டுங்க. சந்தர்ப்பம் ஏற்படறப்ப ஒரு லோ பட்ஜெட் ஆர்ட் மூவி எடுத்துரலாம் ” என்றார். நான் சந்தோஷத்தோடு ஒப்புக்கொண்டேன்.\nஎன்ன பெயர் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. படம் முடிந்ததா, ரிலீஸ் ஆயிற்றா தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா சுமனும் அம்பிகாவும் சாந்தி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். கிடா வெட்டு வருகிறது. காமெடி ட்ராக், ஆஸ்பத்திரி நர்ஸ், வார்டு பாய் என்றெல்லாம் வரும்.\nநீங்கள் யாராவது பார்த்திருந்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள். மாற்று இதய சிகிச்சை கூட வரலாம்.\nபின்னர் சுமார் 2 வருஷம் ‘காகிதச் சங்கிலிகள்‘ தூங்கியது. அதற்கு மறுபடி ஒரு ராஜகுமார முத்தம் கிடைத்தது. ஒரு நாள் இரவு டைரக்டர் சி.வி. ராஜேந்திரன் பெங்களூருக்கு படப்பிடிப்புக்கு வந்திருந்தவர் வீட்டுக்கு வந்தார்.\n“என்னா ஸ்டோரி சார் அது அப்படியே என்ன உலுக்கிருச்சு காகிதச் சங்கிலிகளை நான் எடுத்தே ஆகணும். ”\n“தேங்க்ஸ். ஆனா அது பஞ்சு சார் கிட்ட….”\n“எல்லாம் தெரியும். அவர்கிட்ட பர்மிஷன் கேட்டுகிட்டுத்தான் எடுக்கப் போறோம். அவங்களு���்கு இப்போதைக்கு இதில் இன்ட்ரெஸ்ட் இல்லை. செகண்ட் Half பூரா அப்படியே வரிக்கு வரி உங்க ஸ்டோரி தான். ”\n“முதல் பாதியில் அந்தக் குடும்பம் எப்படி ஒத்துமையா வாழ்ந்தாங்க, எப்படி சந்தோஷமா இருந்தாங்க, எப்படி கதாநாயகனுக்கு ஒரு சின்ன முள் குத்தினாக் கூட அவங்களுக்கெல்லாம் தாங்கவே தாங்காதுன்னு கட்டினா contrast கிடைக்கும். அதும் ஸ்க்ரீன் ப்ளே உங்ககிட்ட காட்டி, approval வாங்கிட்டுத் தான் எடுக்கப் போறோம்…..”\n“எதுக்கும் பஞ்சு கிட்ட நீங்க எடுக்கறதப் பத்தி ஒரு வார்த்தை சொல்லிடுங்க. என்னா லீகல் ப்ராப்ளம் எதும் வரக் கூடாது பாருங்க….”\n:”தாராளமா. ‘காகிதச் சங்கிலிகள்‘ ங்கற டைட்டில் சேம்பர்ல ரிஜிஸ்டர் ஆயிருக்கு. அதனால் ‘பொய் முகங்கள்‘ னு மாத்திரலாம். யு லைக் இட் \nபஞ்சு, சி.வி. ஆர் தன்னிடம் பேசியதாகவும், தாராளமாக அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று சொன்னார்.\nஇந்த முறை ‘காகிதச் சங்கிலிகள்‘ பொய் முகங்களாக பாடல் பதிவுடன் துவங்கியது. சுலக் ஷணா ஹீரோயின். பெங்களூர் திரு வீராசாமியின் மகன் ராகேஷோ என்னவோ பேர் சொன்னார்கள். அவர் தான் ஹீரோ. Producer இப்போது சின்னப் பையன் போல் இருந்தார். பாங்கில் வேலை செய்கிறதாக சொன்னார். என் நண்பர் வெங்கட் தான் திரைக்கதை.\n“பயப்படாதீங்க. உங்க தீமை ஸ்பாயில் பண்ணாம உங்க லைன்சையே உபயோகிச்சு எழுதறேன்.”\n‘பொய் முகங்கள்‘ மளமளவென்று முன்னேறுவதாக தந்தி பேப்பரில் செய்தி வந்திருந்தது. ஸ்டில் கூட வந்திருந்தது. குமுதம் இதழில் ஒரு கலர் படம் கூட வந்திருந்தது. (இரண்டு முகங்கள் கிட்டே கிட்டே) சென்னைக்கு அடுத்த முறை வந்த போது படப்பிடிப்புக்கு அத்தாட்சியாக நிறைய கலர் கலராக ஸ்டில் எல்லாம் காட்டினார்கள். வைரமுத்து உருக்கமாக ‘மனிதனுக்கு எத்தனை பொய் முகங்கள்’ என்று விசாரித்து எழுதியிருந்தார்.\nஸ்டில்களில் அந்தப் பையன் தாடி வைத்துக்கொண்டு சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சுலக் ஷணா தழைய வாரிக் கொண்டு பெரிசாக பொட்டு இட்டுக்கொண்டு சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.\n“ரொம்ப நல்லா வந்திருக்குங்க. நிச்சயம் அவார்ட் பிக்சர்ங்க. நீங்க பார்த்துட்டு அதைப்பத்தி எழுதுங்க. அடுத்த தடவை வரப்ப போன் பண்ணுங்க.ப்ரொஜெக் ஷனுக்கு ஏற்பாடு செய்யறேன் ” என்றார் ப்ரோடுசெர்.\n“முடிஞ்சுருச்சு. இன்னம் கொஞ்சம் பாட���் வொர்க் பாக்கி. தீபாவளிக்கு ரிலீஸாயிரும்.”\nஅதன் பின் Producer -ரிடம் டெலிபோனில் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, படம் ஒரு புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.\nதமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவருக்கு திடீர் என்று உடல் நலம் குறைந்து சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு மயக்க நிலையில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே திறமையுள்ள மருத்துவ நிபுணர்கள் அவருக்கு மாற்று சிறுநீரகம் — ‘காகிதச் சங்கிலிகள்’ போலல்லாமல் அவருடைய உறவினர் மனமுவந்து சம்மதிக்க பொருத்தப்பட்டு அவர் நினைவும் செயலும் பெற்று தாயகம் திரும்பியது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.\n‘காகிதச் சங்கிலிகளி‘ ன் தயாரிப்பாளர் இந்த சம்பவம் திரைப்படத்தின் செண்டிமெண்டை ”ஆண்டி சென்டிமென்ட்’ டாக மாற்றிவிட்டதால் படம் இந்த சமயத்தில் ஓடாது என்று டிஸ்ட்ரிப்யூட்டர்கள் தொட மறுப்பதாகச் சொன்னார். “கதாநாயகனுக்கு எல்லோருமே கிட்னி தானம் குடுக்க வாராப்பல மாத்தி சந்தோஷமா முடிச்சுருங்க, போட்டி எடுக்கறோம் ” என்றார்கள்.\nநாட்கள் மறுபடியும் உருண்டோடி இன்றைய தேதி வரை (12 – 10 – 1985 ) தயாரிப்பாளரிடமிருந்து தகவல் இல்லை. அவர் என்ன பாங்கில் வேலை செய்கிறார் என்று விசாரிக்கக்கூட மறந்து விட்டேன். நீங்கள் எதாவது பாங்கில் — சின்னப் பையன் போல் இருப்பார். பனியன் போடாமல் தங்க சங்கிலியும் மல் ஜிப்பாவும் போட்டிருப்பார். அவரைப் பார்த்தால் ‘பொய் முகங்கள்’ என்ன ஆச்சு என்று கேட்டுப் பாருங்கள். கதாநாயக இளைஞனை என்னவோ பேர் சொன்னார்களே — ஒரு முறை கமல்ஹாசன் வீடு எடிட்டிங் ரூமில் பார்த்தேன். ‘காகிதச் சங்கிலிகள்‘ எழுதினது நான்தான் என்று அறிமுகமானதும் ஏதோ சபையில் கேட்ட காரியம் பண்ணினவனைப் போலப் பார்த்தார். சி.வி. ராஜேந்திரன் இப்போதெல்லாம் நன்றாக ஓடிச் சளைத்த இந்திப்பட ரீ-மேக்குகளை செய்கிறார். வெங்கட் பிராமணர்கள் கோபித்துக் கொள்ளும்படி நாடகங்கள் எழுதுகிறார்.\nசமீபத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. “சுஜாதா சாருங்களா எம் பேர் ராஜராஜன்ங்க. ராஜா கிட்ட வொர்க் பண்ணிட்டு இப்ப Friends –ங்கள்ளாம் சேர்ந்து சொந்தப் படம் எடுக்கறோம். ‘காகிதச் சங்கிலிகள்‘ ன்னு உங்க சப்ஜெக்ட் ஒண்ணு என்னை அப்படியே உலுக்கிருச்சுங்க. அதைப் பண்ணனும்னு ரொம்ப நாளா …��”\n ” என்று போனை வைத்து விட்டு அதன் இணைப்பையும் பிடுங்கி விட்டேன்.\nசுஜாதா பதில்கள் – பாகம் 1 (உயிர்மை பதிப்பகம்)\nஎழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களில் சராசரி மனிதர் ரங்கராஜனைப் பாதித்த நாவல்கள் எவை \nகுருபிரசாதின் கடைசி தினம் , காகிதச் சங்கிலிகள்.\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nUdaikumar on தில்லானா மோகனாம்பாள் – எ…\nV Srinivasan on தில்லானா மோகனாம்பாள்\nV Srinivasan on பாட்டும் பரதமும் – சாரதா…\nV Srinivasan on யார் அந்த நிலவு\nகலைஞர் – சரித்… on மறக்க முடியுமா (Marakka M…\nகலைஞர் – சரித்… on குறவஞ்சி (Kuravanji)\nகலைஞர் – சரித்… on மனோகரா\nகலைஞர் – சரித்… on பராசக்தி\nகலைஞர் – சரித்… on மந்திரி குமாரி\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nஉலக படங்கள் - கமல் சிபாரிசுகள் I\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா - ஒரு ஒப்பீடு\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42646017", "date_download": "2018-08-19T08:32:04Z", "digest": "sha1:HRK7FV5DDPG3WPVDHB3ZQY52G3SZ5MUE", "length": 9814, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "'ரஷ்ய தலையீடு குறித்து என்னை விசாரிக்க வாய்ப்பில்லை': டிரம்ப் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n'ரஷ்ய தலையீடு குறித்து என்னை விசாரிக்க வாய்ப்பில்லை': டிரம்ப்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ராபர்ட் மியுலரால் தாம் நேரடியாக விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதிபர் தேர்தலில் உள்கூட்டு எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், \"என்னதான் நடக்கும் என்று நான் பார்க்கிறேன்,\" எனத் தெரிவித்துள்ளார்.\n\"நான் 100% விசாரிக்கப்படுவேன்,\" என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் உறுதியாக கூறியிருந்தார்.\nடிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தில் உள்ள 11 அதிரடித் தகவல்கள்\nடிரம்பின் மனநலம் எப்படி இருக்கிறது\nதன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோல்வி அடையச் செய்வதற்காக தனது பிரசாரக் குழுவினர் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த டிரம்ப், அவற்றை 'பழிவாங்கும் நடவடிக்கை' என்று கூறியிருந்தார்.\nமுன்னதாக, டிரம்ப்-ஐ விசாரணை செய்வதற்கான தேதியை நிர்ணயிப்பதற்காக டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் மூலர் உடன் பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nபுதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், \"எவ்விதமனான உள்கூட்டு எதுவும் இல்லாதபோது, எந்த நிலையிலும் உள்கூட்டு இருப்பதை யாரும் கண்டறியாதபோது, நேரடியாக விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது,\" என்று தெரிவித்துள்ளார்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅமெரிக்க தேசிய கீதத்தை மறந்தாரா அதிபர் டிரம்ப்\n'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட்: சுவாரஸ்ய தகவல்கள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா\nபாலியல் வல்லுறவு செய்யப்பட்டு சிறுமி கொலை: பாகிஸ்தானில் கலவரம்\n\"சங்க காலம் முதல் நடக்கும் வேளாண் பண்பாட்டு நடவடிக்கை ஜல்லிக்கட்டு\"\nஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/157322", "date_download": "2018-08-19T07:15:23Z", "digest": "sha1:UROZ6GP4YQMZNFQKYBMPZOJVXDCWR3OZ", "length": 7326, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர் - Cineulagam", "raw_content": "\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nமோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை நமிதா\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகேரள வெள்ளத்தால் வீட்டை இழந்துவிட்டேன், உறவினர்கள் கூட தெரியவில்லை- வருத்தப்படும் பிரபல நடிகை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\n கடந்து செல்லும் மக்கள்.. இறுதியில் நடந்த கோர நிகழ்வு\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\n உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான மெர்சல். படத்திற்கு எப்படியான அரசியல்கள் இருந்தது அனைவரும் அறிந்ததே. உலகளவில் கூட இது ட்ரண்டிங்கில் இடம் பெற்றது,\nமேலும் படம் கடந்த வருடம் பல இணையதள சாதனைகளை செய்து வந்தது. பல விருதுகளை பல தகுதிகளின் கீழ பெற்று வந்தது. ஆனால் படத்திற்கு ரூ 40 கோடியளவில் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டு வந்தது.\nஅதேவேளையில் இப்படம் ரூ 250 கோடியை பாக்ஸ் ஆஃபிசில் அள்ளியது. தற்போது முக்கிய படங்களில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அண்மையில் பேட்டியளித்துள்ளார். இதில் அவர் மெர்சல் படம் பற்றி கூறியுள்ளார்.\nஓப்பனிங்கின் போதே தமிழ் நாட்டில் 450 தியேட்டர்களில் வந்தது. அடுத்தவாரமும் அதே எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. இப்படியாக என்னுடைய கணக்கின் படி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் தான் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d3300-dslr-vr-ii-kit-af-s18-55mm-black-price-p83fCE.html", "date_download": "2018-08-19T07:38:15Z", "digest": "sha1:V2JDPLIVJ66B5T4B56UFU7XL6HFNF436", "length": 27585, "nlines": 595, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக்\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக்\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் சமீபத்திய விலை Aug 18, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக்பிளிப்கார்ட், கிராம, அமேசான், இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 33,203))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 8873 மதிப்பீடுகள்\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே f/1.4, f/5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/4000-30 s\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nஆப்டிகல் ஜூம் 7.7 x\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nபிகிடுறே அங்கிள் 170 Degree\nஇதர ரெசொலூஷன் 6000 x 4000 (L)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் Approx. 921k-dot (VGA)\nஇமேஜ் போர்மட் JPEG (NEF (RAW)\nவீடியோ போர்மட் H.264, MPEG-4\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் ட௩௩௦௦ டிஸ்க்லர் வர ஈ கிட அபி ஸஃ௧௮ ௫௫ம்ம் பழசக்\n4.5/5 (8873 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/sj-surya/", "date_download": "2018-08-19T08:03:47Z", "digest": "sha1:XGXIJZNGDOZLP7CAS6VZP7JPCJJJOTYD", "length": 2705, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | SJ Surya Archives | Cinesnacks.net", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/128Kuripparivuruththal.aspx", "date_download": "2018-08-19T08:31:39Z", "digest": "sha1:AWIS2NTOJRDYQ2FFVAMU4GLB6KJ7XC44", "length": 24148, "nlines": 71, "source_domain": "kuralthiran.com", "title": "குறிப்பறிவுறுத்தல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉடலில் தோன்றும் வேறுபாடுகளால் அறிய இருக்கின்றமை.\nகுறள் திறன்-1271 குறள் திறன்-1272 குறள் திறன்-1273 குறள் திறன்-1274 குறள் திறன்-1275\nகுறள் திறன்-1276 குறள் திறன்-1277 குறள் திறன்-1278 குறள் திறன்-1279 குறள் திறன்-120\nஅவளிடம் அவன் திரும்ப வருகிறான். பிரிவு அவர்களின் கூடலைப் புதியதாக்குகிறது. இது புறஅடக்கம். ஆனால் உள் உணர்ச்சிகள் எல்லை மீறுகின்றன. இந்தக் கட்டுப்பாடு, மனித இயல்பின் அறியாமையை மேலும் அழகுள்ளதாக்குகின்றது. அவளது காதல், புன்னகையின் பின்னால் மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணத்தைப் போன்று மறைந்து கண்கள்மூலம் வெளிப்படுகின்றது. அவள் காதலின் வலியிலிருந்து விடுதலை பெறக் கெஞ்சுகிறாள்.\n- தெ பொ மீனாட்சி சுந்தரம்\nகடமை காரணமாக நெடுநாட்கள் பிரிந்து சென்றிருந்து திரும்பி வந்துள்ள கணவன் குறிப்புக்கள் மூலம் தலைவியின் அழகைப் பாராட்டுகிறான். கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் தலைவியும் அவனுடன் குறிப்புக்கள் மூலம் பேசுகிறாள். புன்னகை, வளையல்ஒலி, தோள், தாள், கண் இவற்றின்வழி காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். தலைவன் இக்குறிப்புகளை வாசித்து இன்புறுகிறான். தன் காமநோயினைத் தீர்க்குமாறு, மனைவி, வாய்ச்சொற்கள் இல்லாமல், கண்களால் இறைஞ்சுவதை ப���ண்மைக்கு பெண்மை சேர்ப்பதுபோல உள்ளது என்று அவன் கூறுகின்றான்.\nகுறிப்பறிவுறுத்தல் அதிகாரம் காதலர்கள் தம் உள்ளக் குறிப்பைப் புறத்தே உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் ஒருவர்க்கொருவர் அறியுமாறு செய்தலைச் சொல்கிறது.\nபணி காரணமாகப் பிரிந்து சென்றிருந்த தலைமகன், நீண்ட நாட்களுக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். இன்னும் மனைவியை நெருங்கித் தனிமையில் சந்திக்க இயலவில்லை. ஆனாலும் இருவரும் தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளை எண்ணங்களை, வாய்ச்சொற்களே இல்லாமல் குறிப்புக்களால் அறிவுறுத்திக் கொள்கின்றனர்.\nமுதலில் தலைவன் அவள் உள்ளத்தில் உள்ள கருத்தோட்டங்களைப் புரிந்துகொண்டவனாகி அவள் அழகையும் சுவைக்கின்ற பகுதி உள்ளது. அடுத்து தலைவி பற்றியது. காதலன் திரும்பி வந்தது அவளுக்குப் பெரும் ஆறுதல் அளிப்பதுதான்; அவர்கள் கூடி இன்பம் துய்க்கத்தான் போகிறார்கள். ஆனாலும் அவன் மறுபடியும் அன்பற்று பிரிந்து விடுவானோ என்ற அடிப்படையற்ற அச்சம் அவளுக்குத் தோன்றிவிடுகிறது. அந்த பய மனநிலையில் அவன் பிரிந்துவிட்டான் என்பது போலக் கலக்கமுற்று, அவளது தோள் மெலிந்தது; வளை கழன்றது; உடலில் பசலை படர்ந்தது என எண்ணத் தொடங்கிவிட்டாள். இவ்வளவு நாட்கள் பிரிவின் துயரத்தை அனுபவித்தவள் ஆதலால் இன்னொருமுறை அவன் அவளை விட்டு நீங்குவதை அவளால் தாங்கமுடியாது என உணர்கிறாள். இவ்விதமான உள்ளக் குமுறல்களையும் தலைவி குறிப்புக்களால் தலைவனுக்கு அறிவுறுத்துவதாகப் பாடல்கள் உள்ளன. மறுபடியும் வரும் தலைவன் பகுதியில் தலைவி தொடிநோக்கி, தோள்நோக்கி, பின் அடி நோக்குவதை - பிரியின் உடன்வருவேன் என்று அவள் சொல்வதை அறிந்து கொள்கிறான். இறுதியாக மனைவி தன் காதல் விருப்பத்தைக் கண்கள் வழி குறிப்பால் உணர்த்துவதை மிகவும் பாராட்டி மகிழ்கிறான்.\nகுறிப்பறிவுறுத்தல் - சில புரிதல்கள்\nகணவன் - மனைவி இடை குறிப்பறிவுறுத்தல் ஏன்\nகளவியலிலுள்ள குறிப்புஅறிதல் அதிகாரம் ஒருவரையொருவர் முன்பின் அறியாதவர்களாக இருந்தவர்கள், பொதுஇடங்களில், மற்றவர் குறிப்பை-உள்ளக் கிடக்கையை அறிதல் பற்றிச் சொல்லியது.\nகுறிப்பறிவுறுத்தல் அதிகாரம். கற்பியலில் அதாவது மணவினை முடிந்து இல்லறவாழ்வில் ஈடுபட்டுள்ள கணவன் மனைவி இவர்களிடை உள்ள காதல் உறவு பற்றிய பகுப்பில் உள்ளது. ���ிறர் கருதியதனை அவர் வாயால் கூறாமல் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்துவது குறிப்பறிவுறுத்தல் ஆகும். தமது இல்லத்தில் ஒன்றாக உறையும் இவர்களிடை குறிப்புக்கள் மூலம் பேசவேண்டிய தேவை என்ன இல்லத்தில் பெற்றோர் மற்றும் சுற்றம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் முன்னிலையில் இவர்கள் எப்படி வெளிப்படையாகக் காதல் எண்ணங்களைப் பகிர முடியும் இல்லத்தில் பெற்றோர் மற்றும் சுற்றம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் முன்னிலையில் இவர்கள் எப்படி வெளிப்படையாகக் காதல் எண்ணங்களைப் பகிர முடியும் நெருங்கித் தனித்துப் பேசும் வேளை அவர்களுக்கு இன்னும் உண்டாகவில்லை. எனவே குறிப்புக்கள் மூலம் பேசினர் எனலாம்.\nதொடிநோக்கி.... என்னும் குறள் எண் 1279 உடன்போக்கைக் குறிப்பதாக உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் கொள்கின்றனர். உடன்போக்கு என்றதால் இது களவியலுக்குரியது என்ற முடிவுக்கும் வருகின்றனர். ஏனெனில் கற்பினுள் உடன்போக்கு நிகழ்தல் இல்லை எனப் பல புலவர்கள் கூறி வருகின்றனர். களவியல் என்று உரை செய்தவர்கள் களவுக்காலத்தில் வரைவிடைவைத்து (அதாவது பின்பு வந்து திருமணம் செய்வதாகக் கூறிப்) பிரிய எண்ணிய தலைவன் கருத்துக்கு உடன்படாது உடன்போக எண்ணிய தலைவியின் செயலே இக்குறளில் கூறப்பட்டது என்று கூறி தலைவன் பிரியின் தன் தொடி கழலும் தோள் மெலியும் என எண்ணி அவற்றை நோக்கி அவ்வாறு நிகழாமல் அவன் செல்லுங்கால் உடன் நடத்தல் வேண்டும் என்னும் குறிப்புடன் தன்னடியையும் நோக்கினாளாம் என்பர்.\nஆனால் திருமணமாகிய கற்பியல் வாழ்விலும் உடன் போகுதல் உண்டு என்பார் வ சுப மாணிக்கம். மேலும் அவர் 'தலைவியர் களவிலும் கற்பிலும் உடன்போக்கை நாடுபவர்களாகப் புலவரின் பல பாடல்கள் காட்டுகின்றன. தலைவர்களும் அத்தகைய துணைப்போக்கினை ஒருவாறு உடன்படக் காண்கிறோம்' எனவும் கூறியுள்ளார்.\nஉடன்போக்கு என்றால் உடன் செல்லுதல் என்று பொருள். இப்பாடலில் 'தலைவனின்றி என்னால் ஆற்றியிருக்க முடியாது; பிரியின் தன்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று மனைவி வேண்டுகிறாள். அவ்வளவுதான். அவள் உடன் சென்றாள் என்று சொல்லப்படவில்லை. மேலும் தொழில் காரணமாகத் தலைவன் அயல் செல்லும்போது மனைவி உடன் செல்லும் வழக்கம் அன்றைக்கும் இல்லை இன்றைக்கும் கிடையாது.\nகுறளின�� காமத்துப்பால் கோவைகளைப் போலக் காதற் கதையைத் தொடர்ச்சியாகக் கூறுவதில்லை என்றாலும், அதிகாரங்களின் வைப்பு ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றவே செய்கிறது என்பதை மறுக்க முடியாது. களவியலுக்குரியனவும் கற்பியலுக்குரியனவுமான பாடல்கள் மாறிமாறிக் கலந்து வந்துள்ளதாகக் காமத்துப்பால் அதிகாரங்களைக் கொள்வது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். எனவே உடன்போக்கு போன்றவற்றைக் களவு வாழ்வில்மட்டும்தான் நடக்கும் எனக் கொள்ளத் தேவையில்லை. இவ்வதிகாரப் பாடல்கள் அனைத்தும் கற்பியலுக்கு உரியதாக ஏற்பதில் குறையேதும் இல்லை.\nஇவ்வதிகாரத்துப் பாடல்கள் தலைமகன், தலைமகள், தோழி என்றிவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் எனச் சொல்லி இவர்கள் கூற்றுவழி மொழிவதாக உரையாசிரியர்கள் உரை செய்தனர். ஆனால் தலைவனும் தலைவியும் சொற்கள் இல்லாமல் வெறும் குறிப்புகளினாலே பேசினார்கள் என்று கொண்டால் பாடல்கள் படிப்பதற்கும், படிப்போர் தம் மனத்திரையில் காட்சிகளைக் காண்பதற்கும், சுவையானதாக இருக்கும்.\nகுறிப்பறிவுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்\n1271 ஆம்குறள் நீ மறைத்தாலும் அதற்கு உடன்படாது உன்னையும் மீறி உன் மையுண்ட கண்கள் சொல்ல வருவது ஒன்றிருக்கின்றது என்று தலைவன் கூறுவதைச் சொல்கிறது.\n1272 ஆம்குறள் கண் நிறைந்த அழகினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடைய பேதைக்கு, பெண்மை நிறைந்த தன்மை மிகுதி என்று தலைவன் கூறுவதைச் சொல்வது.\n1273 ஆம்குறள் பளிங்கு மணி மாலையுள் தோன்றுகின்ற நூல் போல், இப்பெண்ணின் அணியில் இருந்து விளங்குகின்ற ஒரு குறிப்பு உண்டு என்று தலைவன் சொல்வதைக் கூறுவது.\n1274 ஆம்குறள் மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது மலரும் சிரிப்பினுள் ஒரு குறிப்பு உண்டு என்று தலைவன் கூறுவதை சொல்கிறது.\n1275 ஆம்குறள் அடுக்கிய வளையணிந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில் எனக்கு நேர்ந்ததுயரைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது எனத் தலைவன் சொல்வதைக் கூறுவது.\n1276 ஆம்குறள் மிகுதியான ஆறுதலைச் செய்து மகிழுமாறு கூடுதல், அரிய துன்பத்தைப் பொறுத்து அவரது அன்பின்மையை எண்ணும் தன்மையை உடையது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.\n1277 ஆம்குறள் குளிர்ந்த துறையையுடையவன் நம்மை மனத்தினாற் பிரிந்தமையை, நம்மைவிட முன்னமேயே அறிந்து விட்டன நம் வளையல்கள் என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.\n1278 ஆம்குறள் எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்; அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.\n1279 ஆம்குறள் தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு எனத் தலைவன் கூறுவதைச் சொல்வது.\n1280 ஆவதுகுறள் கண்களினால் காதல் துன்பத்தைச் சொல்லி வேண்டிக்கொள்ளல் பெண்ணினால் பெண்மை உடைத்து என்று சொல்லுவர் எனத் தலைவன் தலைவியைப் பாராட்டுவதைச் சொல்வது.\n'ஒன்று உண்டு', 'ஒன்று உடைத்து', என்று அவை என்னவென்று சொல்லாமல் பயன்படுத்தப்பட்ட தொடர்கள் படிப்போர் மனதில் ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளன.\nவெகுநாட்கள் கழித்துத் திரும்பி வந்துள்ள தலைவன் தன் மனைவியைப் பார்த்து அவள் புத்துணர்ச்சியுடனும் புத்தழகுடனும் உள்ளதாக எண்ணுகிறான். கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது (குறள் 1272) என்று அவளது கண்கொள்ளா அழகையும் பெண்மை நிறைந்த தன்மையையும் உவந்து கூறுகிறான்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள தலைவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்கிறாள் மனைவி. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு (குறள் 1274) என்று அதைத் தலைவன் ஓர் அழகிய உவமையால் விவரிக்கிறான்.\nதொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள் செய்தது (குறள் 1279) என்ற குறள் ஓர் இனிமை பயக்கும் நாடகக் காட்சியாக உள்ளது.\nஇயல்பாகவே நாண் கொண்ட மனைவி, அனைத்து உரிமையுள்ள கணவனிடம்கூட, வாய்ச்சொற்களால் கூறாது கண்களால் தன் காதல் ஆசைகளை வெளிக்காட்டுவாள் என்பது பெண்களின் உளவியல் அடிப்படையில் சொல்லப்படுவது. இவ்வியல்பு பெண்மைக்குச் சிறப்புச் சேர்ப்பது என்று கூறுவது பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு (குறள் 1280) என்ற பாடல்.\nகுறள் திறன்-1271 குறள் திறன்-1272 குறள் திறன்-1273 குறள் திறன்-1274 குறள் திறன்-1275\nகுறள் திறன்-1276 குறள் திறன்-1277 குறள் திறன்-1278 குறள் திறன்-1279 குறள் திறன்-120\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4284-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-sooriyan-fm-helicopter-promotions.html", "date_download": "2018-08-19T08:26:08Z", "digest": "sha1:D6PHGB35MFMUMOZXNLMYUGWVTBUREV63", "length": 6884, "nlines": 107, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சூரியனின் பிரமாண்ட ஹெலிகொப்டர் பரிசு மழை !!! - Sooriyan FM Helicopter Promotions - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியனின் பிரமாண்ட ஹெலிகொப்டர் பரிசு மழை \nசூரியனின் பிரமாண்ட ஹெலிகொப்டர் பரிசு மழை \nஉலகத்திலே மிகவும் ஆச்சரியமான பொருட்கள் இவை தான்\n \" தமிழ் படம் 2 \" திரைப்பட பாடல் \nஉலகத்திலேயே அதிக விலையுயர்ந்த சுவையான மாம்பழ வகைகள் \nவியக்க வைக்கும் விஞ்ஞானம் ஆச்சரியமான காணொளி\nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nசூரியன் என்னுடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். என்னுடைய சந்தோஷங்கள்,விருதுகள்,உயர்வுகள் அனைத்துக்கும் காரணம் சூரியன் \nஅடி பப்பாளிப்பழமே.....\" மணியார் குடும்பம் \" திரைப்பட பாடல் \nமோசமான உடையில் நமீதா ; சீறும் இரசிகர்கள்\nசர்க்கார் கதை இதுதானா ; அதிர்ச்சியில் படக்குழு\nகை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nகேரள வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/55029", "date_download": "2018-08-19T07:23:24Z", "digest": "sha1:R2YYPKH3B2K5GBWCXQP7K3MQMMRUWPX2", "length": 4477, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " nithyaramesh - அறுசுவை உறுப்பினர் - எண் 55029", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 4 வருடங்கள் 28 வாரங்கள்\nசமையலில் அனுபவம்: \"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\n15 நிமிடங்கள் 24 sec முன்பு\n18 நிமிடங்கள் 33 sec முன்பு\n40 நிமிடங்கள் 30 sec முன்பு\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.khanakhazana.org/Vegetable-round-tamil.html", "date_download": "2018-08-19T08:14:21Z", "digest": "sha1:7FXN3B4HOQP5JOAJHZGN6PLSSUVLD3VE", "length": 3773, "nlines": 65, "source_domain": "www.khanakhazana.org", "title": "வெஜிடபிள் உருண்டை | Vegetable round Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஇட்லிக்கு போடும் புழுங்கலரிசி - 2 கப்\nதேங்காய் துருவல் - அரை கப்\nகாய்ந்த மிளகாய் - 8\nபொடியாக அரிந்த காய்கறிகள் - தலா அரை கப்\nஎண்ணெய் - 4 டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்\nஅரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். காய்கள் சற்று வதங்கியதும் அரைத்த மாவை சேர்த்து, சிறு தீயில் வைத்து நன்றாக அடி பிடிக்காமல் கிளறவும்.\nபின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி இட்லிப் பானையில் வைத்து, ஆவியில் வேக விடவும். கொழுக்கட்டை சாப்பிட்டு அலுத்த குழந்தைகளுக்கு வித்தியாசமான, கலர்ஃபுல் ஸ்நாக்ஸ் இந்த வெஜிடபிள் உருண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221214713.45/wet/CC-MAIN-20180819070943-20180819090943-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}