diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0229.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0229.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0229.json.gz.jsonl" @@ -0,0 +1,527 @@ +{"url": "http://ellamesivanarul.blogspot.com/2010/10/blog-post_16.html", "date_download": "2018-07-16T21:48:07Z", "digest": "sha1:ZFZLODKGLAHFS6BEWJTZT25MQVGV36GB", "length": 20419, "nlines": 211, "source_domain": "ellamesivanarul.blogspot.com", "title": "திருமந்திரம் எல்லாம்: சரசுவதி அந்தாதி சகலகலாவல்லி மாலை", "raw_content": "\nசரசுவதி அந்தாதி சகலகலாவல்லி மாலை\nஆய கலைக ளறுபத்து நான்கினையும்\nஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய\nவுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே\nபடிக நிறமும் பவளச்செவ் வாயும்\nகடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்\nஅல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்\nசீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்\nறார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்\nபார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்\nவார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. .. 1\nவணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்\nசுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே\nபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்\nஉணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கு முரைப்பவளே. .. 2\nஉரைப்பா ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுன்னையன்றித்\nதரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை\nவரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே\nவிரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. .. 3\nஇயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு\nமுயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்\nசெயலா லமைத்த கலைமகளே நின்றிரு வருளுக்கு\nஅயலா விடாம லடியேனையு முவந் தாண்டருளே. .. 4\nஅருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்\nதிருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்\nஇருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு\nமருக்கோல நாண்மல ராளென்னை யாளு மடமயிலே. .. 5\nமயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே\nகுயிலே பசுங்கிளியே யன்னமே மனக்கூ ரிருட்கோர்\nவெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்\nபயிலேன் மகிழ்ந்து பணிவே னுனதுபொற் பாதங்களே. .. 6\nபாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்\nவேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்\nசீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே\nஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. .. 7\nஇனிநா னுணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்\nகனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்\nறனிநாயகியை யகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்\nபனிநாண் மலருறை பூவையை யாரணப் பாவையையே. .. 8\nபாவுந் தொடையும் பதங்களும் சீரும��� பலவிதமா\nமேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய\nநாவும் பகர்ந்ததொல் வேதங்க ணான்கு நறுங்கமலப்\nபூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. .. 9\nபுந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ\nவந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்\nசந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ\nஉந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. .. 10\nஒருத்தியை யன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை\nஇருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்\nகருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்\nதிருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. .. 11\nதேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற\nமூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்\nயாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த\nபூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. .. 12\nபுரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை\nஅரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்\nதெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற\nவிரிகின்ற தெண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே. .. 13\nவேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்\nபேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்\nபோதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து\nநாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. .. 14\nநாயக மான மலரக மாவதுஞான வின்பச்\nசேயக மான மலரக மாவதுந் தீவினையா\nலேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்\nதாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. .. 15\nசரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்\nஉரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்\nசிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்\nஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. .. 16\nகருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்\nஅருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்\nதருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்\nபெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. .. 17\nதனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்\nஎனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா\nமனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்\nகனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. .. 18\nகமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்\nகமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்\nகமலந்தனைக் கொண்டுகண் டொருகா��் றங்கருத்துள் வைப்பார்\nகமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. .. 19\nகாரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்\nநாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு\nவாரணன் தேவியு மற்றுள்ள தெய்வ மடந்தையரும்\nஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. .. 20\nஅடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு\nமுடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின\nவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்\nவிடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21\nவேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்\nகூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்\nமாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்\nசேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. .. 22\nசேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்\nசோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து\nசாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா\nமாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. .. 23\nஅடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்\nஉடையாளை நுண்ணிடை யன்று மிலாளை யுபநிடதப்\nபடையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்\nதொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. .. 24\nதொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து\nவிழுவா ரருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்\nதழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை\nவழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. .. 25\nவைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்\nபொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்\nமெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்\nஉய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. .. 26\nபொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ\nமருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்\nதருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்\nகிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. .. 27\nஇலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்\nமலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே\nதுலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்\nகலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. .. 28\nகரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய\nசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்\nபுரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்\nபிரியா தென்னெஞ்சினு நா���ினு நிற்கும் பெருந்திருவே. .. 29\nபெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்\nஇருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்\nபொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்\nதிருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. .. 30\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 6:03 AM\nஅபிராமி அந்தாதி அபிராமி பட்டர் (1)\nதிருவண்ணாமலை மீது நெஞ்சு விடுதூது (1)\nபத்திரகிரியார் பாடல்கள் - (1)\nசித்தர் பாடல்கள் தொகுப்பு பட்டினத்துப் பிள்ளையார்\nசிவஞானபோதம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அ...\nசரசுவதி அந்தாதி சகலகலாவல்லி மாலை\nகணங்கள் செல் படலம் (726 - 754) 726 அந்த வேலையிற் ...\nவரைபுனை படலம் (690 - 725)\nமணம் பேசு படலம் (670 - 689)\nதவங்காண் படலம் (637 - 669)\nமோன நீங்கு படலம் (602 - 636)\nகாமதகனப் படலம் (492 - 601)\nமேருப்படலம் (411 - 491)\nபார்ப்பதிப் படலம் (375 - 410)\nமுதலாவது காண்டம் (உற்பத்திக் காண்டம்) திருக்கைலாச...\nகடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம்\nவேல் - மயில் - சேவல் விருத்தம்\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் - பகு...\nஅபிராமி அந்தாதி -அபிராமி பட்டர் கவிஞர் கண்ணதாசன...\nபத்திரகிரியார் பாடல்கள் - மெய்ஞ்ஞானப் புலம்பல்\nதிருவண்ணாமலை மீது நெஞ்சு விடுதூது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaleri.blogspot.com/2010/05/blog-post_18.html", "date_download": "2018-07-16T21:52:48Z", "digest": "sha1:DKVHAOF3HFAKOXPFELL6PBZGP4E35NM3", "length": 4334, "nlines": 109, "source_domain": "kadaleri.blogspot.com", "title": "என் பார்வையில்: யாருக்கும் சொல்லாத கதை", "raw_content": "\nநடு நிசி தாண்டிய பொழுதொன்றில்\nநான் தேடும் வதனம் இதுதானென\nகளவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...\nஅல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்\nஅவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.\nஅர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று\nஎன்னமோ நடக்கிறது மர்மமாய் இருக்கிறது.\nயாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...\nயாத்ரா 2010 - இணையத்தமிழ் மாநாடு\nஇராவணா - வரலாற்றுத் திரிபு\nகோழிப்புக்கை - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்\nவிஜய் படம் - நூறு புள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/30536-2016-03-28-15-32-08", "date_download": "2018-07-16T22:04:28Z", "digest": "sha1:MGPEPOBRCREX5GC647ED66UC4RJOIANR", "length": 15462, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "நியூட்டனின் விதியும் சாலை பாதுக��ப்பும்", "raw_content": "\nஇரண்டு வருடம் கடந்தும் தீராத மர்மம்\nஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்\nநாட்டு மாடுகள் எனும் தூய்மைவாதமும், A1 - A2 பால் எனும் கட்டுக்கதையும்\nநியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்\nசெயலி அறிவோம் - வாசிப்பை வசப்படுத்துவோம்\nவிமானம் - ஒரு பார்வை\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2016\nநியூட்டனின் விதியும் சாலை பாதுகாப்பும்\nகாலம் பொன் போன்றது என்பது பழமொழி. ஏனென்றால் சென்றால் வராது. அதேபோல் தான் உயிரும். தற்போதைய நிலவரப்படி சாலை விபத்தில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலிருந்து உயிரிழப்பை எவ்வாறு தடுப்பது என்பதைப் பார்ப்போம்\nஎன்னடா எங்கேயோ கேட்ட பெயராக உள்ளது என்று யோசனை செய்கின்றீர்களா பள்ளிகளில் பயின்ற எந்த வகுப்பு அறிவியல் புத்தகத்திலும் இவர் பெயர் காணலாம்.\nஇவருக்கும் விபத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. அது எதுவென்றால் அதுவும் உங்களுக்குத் தெரியும்... அதாங்க இவருடைய மூன்று விதிகள்.\nநிலையாக இருக்கக்கூடிய ஒரு பொருள் மீது விசையை செலுத்தினால் அது இயக்க நிலைக்கு செல்லும். இயக்க நிலையில் இருக்கும் பொருள் அதன் மீது மற்றொறு எதிர் விசை செயல்படும் வரை தொடர்ந்து அதே இயக்க நிலையில் தான் இருக்கும்.\nவிசையானது முடுக்கத்திற்கு நேர்தகவிலும் நிறைக்கு எதிர்தகவிலும் இருக்கும்.\nஒவ்வொரு விசைக்கும் அதற்கு நிகரான எதிர்விசை உண்டு.\nX என்ற ஒரு 20 வயது பையன் தன் அப்பாவிடம் எனக்கு 200 cc பைக்தான் வேண்டும் என்று அடம்பிடித்து உண்ணாவிரதம் இருந்து வாங்கிட்டான். அடு���்த கட்ட நடவடிக்கை high speed riding. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து.\nஅவன் 100 kmphல் சென்று sudden brake போட்டு, எதிரே இருந்த சுவற்றின் மீது மோதியதில் அவன் உயிர் பரிபோனது என்றது காவல் துறை.\nஇப்போது நியூட்டன் விதிகளுக்கு வருவோம்.\nஅவன் 100 ல் பைக்கை செலுத்தும் போது பைக் மட்டுமல்ல அவனுடைய உடலும் 100 Kmph என்ற இயக்கத்தில் தான் இருக்கும். உடனே அவன் Sudden brake போடும் போது Brakeன் உராய்வு விசையின் காரணமாக வாகனம் உடனடியாக ஓய்வு நிலைக்குத் திரும்பும். ஆனால் அவனது உடல் நியூட்டனின் முதல் விதிப்படி தொடர்ந்து 100 Kmph என்ற இயக்கத்திலேயே வாகனத்தை விட்டு வெளியே வீசப்படும்.\nஅப்படி வீசப்படும் அவன் உடல் மீது நியூட்டனின் இரண்டாம் விதிப்படி 1805 N என்ற அளவில் விசை செயல்பட்டு அதே அளவு விசையுடன் அவன் சுவற்றின் மீது மோதல் ஏற்படும்.\nஅப்போது மூன்றாம் விதிப்படி சுவரும் அவனது உடலின் மீது 1805 N என்ற அளவில் எதிர்விசையை செலுத்தும். புரியும் படி சொன்னால் 185 Kg உள்ள ஒரு பொருளை அவன் மீது வீசுவது போல் இருக்கும். அதனால் தான் ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் கல்வித் தகுதி வேண்டிய கட்டாயம் உள்ளது.\n2) தலைக் கவசம் அணியுங்கள்...\n3) நான்கு சக்கர வாகனம் எனில், சீட் பெல்ட் அணியுங்கள்...\nதலைக்கவசம், உங்கள் தலை மீது செயல்படும் எதிர் விசையை (நியூட்டனின் மூன்றாம் விதி) கட்டுப்படுத்தும்.\nசீட் பெல்ட், உங்கள் மீது உருவாக்கப்படும் விசையை (நியூட்டனின் இரண்டாம் விதி) குறைக்கும்\nஎனவே... இன்றிலிருந்து இதைக் கடைபிடிப்போம்....\n- ஷேக் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=16907", "date_download": "2018-07-16T22:22:30Z", "digest": "sha1:YVPCNVBUOCXZMZ2EW4QDVNFZRFV5CV4U", "length": 6737, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபந்து தாக்கி படுகாயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உயிரிழந்தார்.\nபதிவு செய்த நாள் :- 2014-11-27 | [ திரும்பி செல்ல ]\nஆஸ்திரேலியாவில் �ஷெப்பீல்டு ஷீல்டு� கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த நியூ சவுத்வேல்சுக்கு எதிரான ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் பிலிப் ஹியூக்ஸ் 63 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது, எதிரணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பந்தில் படுகாயமடைந்தார். மணிக்கு 90 மைல் வேகத்தில் எழும்பி வந்த பந்தை (பவுன்சர்) அவர் �புல்ஷாட்� அடிக்க முயற்சித்த போது, கணிப்பு தப்பவே பந்து தலையின் இடது பக்கத்தில் சூறாவளித்தனமாக தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த விபரீதத்தில் சிக்கினார். நிலைகுலைந்து மைதானத்தில் மயங்கி விழுந்த அவர் சுயநினைவின்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அருகில் உள்ள சிட்னி செயின்ட் வின்சென்ட்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூளையின் அழுத்தத்தை தணிக்க 1� மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆனாலும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. செயற்கை சுவாச கருவியான �வென்டிலேட்டர்� பொருத்தப்பட்டிருந்தது. பந்து தாக்கிய வேகத்தில் மூளையில் பலத்த அடிபட்டது. காயத்தன்மையை துல்லியமாக அறிய மேலும் சில ஸ்கேன் பரிசோதனைகள் நேற்று செய்யப்பட்டன. அவர் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிலிப் ஹியூக்ஸ் 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வரும் 30-ம் தேதி தனது 26 பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ் மரணம் அடைந்தார். அவரது உயிரிழப்பு அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nஉலக கோப்பை அணியில் ஸ்ரீசாந்த் ;காயம் காரணமாக பிரவீண் குமார் நீக்கம்\nஉலககோப்பை கிரிக்கெட்: எஞ்சிய மூன்று போட்டிகள் ஈடன் கார்டனில் நடக்கும்; ஐசிசி தலைமை அதிகாரி லார்கட் அறிவிப்பு\nகிரிக்கெட் வாரியத்திடம் ரூ.120 கோடி நஷ்டஈடு கேட்டு ராஜஸ்தான் அணி வழக்கு\nஉலக கோப்பை- பயிற்சி போட்டி நாளை ஆரம்பம்\nசென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப்பந்தயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2014/08/blog-post_23.html", "date_download": "2018-07-16T22:12:19Z", "digest": "sha1:ALOCFKQIRAYDTV7JMC6SUF3ACCOGKSJE", "length": 10061, "nlines": 159, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nயு .ஆர். அனந்த முர்த்தி அவர்கள்\nகன்னட இலக்கியத்தின் நவீன போக்கினை \"நவ்வா \" இயக்கம் என்று அழைக்கிறார்கள் உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அன்ந்தமூர்த்தி அந்த இயக்கத்தின் முகமும் முகவரியும் ஆவார் \nஅவர் எழுதிய முதல்நாவலான \"சம்ஸ்காரா \" கன்னட இலக்கிய உலகை புரட்டிப் போட்டது அதன் திரைப்பட வடிவம் கன்னட திரைப்பட உலகை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றது \nஅடிப்படையில் பழமை வாதத்தையும் ,பத்தாம் பசலித்தனத்தையும் வெறுப்பவர் யு.ஆர் அ 2004ம் பா .ஜ .க. எதிர்த்து போட்டியிட்டவர் அவர் 2004ம் பா .ஜ .க. எதிர்த்து போட்டியிட்டவர் அவர் இந்துக்கள் மதவெறி பிடித்தவர்கள் ஆனால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என்று நம்புபவர் அவர் \nஅவசர நிலைக் காலத்தில் கடுமையாக எதிர்த்தவர் இந்திராவை ஜனதா கட்சி எதிர்த்தபோது ஆதரித்தார் இந்திராவை ஜனதா கட்சி எதிர்த்தபோது ஆதரித்தார் வசதி உள்ளவரகளின் கூட்டு தான் ஜனதா கட்சி என்று உணர்ந்து மனம் சஞசலப்பட்டார் \nபின்னாளில் தேவ கவுடா பதவிக்காக பா ஜ.கவுடன் கூடிய போது அவரைக் கடுமையாக விமரிசித்தார் \nஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் நட்பு வைத்திருந்தார் அவசரநிலையின் போது பெர்ணாண்டஸ் தலை மறவாயிருந்தார் அவசரநிலையின் போது பெர்ணாண்டஸ் தலை மறவாயிருந்தார் தயாரிப்பாளர் சீதாராம ரெட்டியின் உதவியோடு அவரைச் சந்திதார் \n\"காரில் செல்லும் போது என் கண்களை கட்டிகொண்டேன் போலிஸ் என்னைச் சித்திரவதை செய்தால் மறைவிடத்தை சொல்லாமல் இருக்க ஏற்பாடு போலிஸ் என்னைச் சித்திரவதை செய்தால் மறைவிடத்தை சொல்லாமல் இருக்க ஏற்பாடு ஒரு சர்ச்- ஒரு அறையிலோருகட்டில் ஒரு சர்ச்- ஒரு அறையிலோருகட்டில் அதில்மாறுவேடத்தில் ஜார்ஜ் இருந்தார் வெகு நேரம் இலக்கியம் அரசியல் என்று பேசினோம் அவசர நிலை மக்களை நிலைகுலைத்துள்ளது அவசர நிலை மக்களை நிலைகுலைத்துள்ளது அரண்டு போய் உள்ளனர் நடிகை சினேகலதா ரெட்டி விதான் சொவ்தாவில் யாரும்பயன்படுத்தாத சிதிலமான கழிப்பறையில் இரவு 12 மணிக்கு வெடிக்கும் குண்டினை வைக்கப் போகிறார் இதன் மூலம் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாது இதன் மூலம் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாது ஆனால் இந்த சம்பவம் மக்கள் பயத்தை போக்கும் ஆனால் இந்த சம்பவம் மக்கள் பயத்தை போக்கும் நீங்கள் உத���வேண்டும் என்று என்னைக்கேட்டுக் கொண்டார் நீங்கள் உதவவேண்டும் என்று என்னைக்கேட்டுக் கொண்டார் \nதன்னுடைய நினைவலையில் யு ஆர் .அ எழுதியுள்ளார் \nஅவர் எழுதி வெளியான \"சம்ஸ்காரா \"படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சினேகலதா ரெட்டி சிதாராமி ரெட்டியின் பெர்ணண்டஸ் பற்றிய தகவலைகூற சித்திரவதை செய்தது வதை தாங்காமல் சினேகலதா சிறையிலேயே இறந்தார் வதை தாங்காமல் சினேகலதா சிறையிலேயே இறந்தார் பெர்னாண்டஸ் பற்றி எதையும் கூறவில்லை பெர்னாண்டஸ் பற்றி எதையும் கூறவில்லை இது அவசர நிலைக்கலத்தில் நடந்தது \nஅதே பெர்ணானடஸ் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில்அமைசரான பொது அவர கடுமையாக துரோகி என்று விமரிசித்து அறிக்கை விட்டார்\n\"பதவியும்,பவிசும் அந்த புரட்சியாளனை சிதைத்துவிட்டது இன்று பேசமுடியாமல், கை கால் அசைக்க முடியாமல் இருக்கிறார் \"என்று குறிப்பிட்டார் \nசினேகலதா ரெட்டி நடிகை மட்டுமல்ல \nஅனந்த மூர்த்தி எழுத்தாளர் மட்டுமல்ல \nசமூக செயல்பாட்டாளர்களுக்கு எனது அஞ்சலியும்\nவிநாயக சதுர்த்தியும் ,நானும் ........\nவாஜ்பாய் அவர்களும் , யு.ஆர்.அனந்தமூர்த்தியும் ...\nத.மு. எ .க .சங்க நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் .......\nயு .ஆர். அனந்த முர்த்தி அவர்கள் இலக்கியாவாதி மட்...\nதமிழ் கற்பது எளிமையானது ... நான் பலமுறை டெல்லி ...\nநீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களும் \"மீமாம்ச \" தத்...\nநாட்டின் உற்பத்தியில் முக்கால் பங்கு \"கள்ளப்பணம்\" ...\nகாலையில் எழுந்த உடன் என் கை பேசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/03/blog-post_10.html", "date_download": "2018-07-16T22:25:40Z", "digest": "sha1:26FWUKT6UIDP6N5RMQ7HHEZUWVJVDXMY", "length": 13509, "nlines": 132, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா", "raw_content": "\nசித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா\nகோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இன்று (மார்ச்-11 திங்கள்கிழமை) முதல் 18-ம் தேதி வரை ஆண்டு விழா நடைபெற உள்ளது. கொடியேற்று விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் என்.நடராஜன் பங்கேற்கிறார்.\n12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவிலில் காட்சி வேலியும் பறையெடுப்பும் நடைபெற உள்ளது. கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தா.மலரவன், வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.\n13-ஆண் தேதி க��விலில் சிறப்பு பூஜைகளும் ஐயப்பனுக்கு களபாபிஷேகம் நடைபெற உள்ளது. 14-ஆம் தேதி சிறப்பு பூஜைகள், குச்சுப்புடி, மோகினியாட்டம், பரதநாட்டியம் ஆகியவை நடைபெற உள்ளன. கோவை மேயர் செ.ம. வேலுசாமி, கிழக்கு மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.\n15-ஆம் சிறப்புப் பூஜைகளும் பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. 16-ஆம் தேதி நடைபெறும் உற்சவ பலி நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.\n17-ஆம் தேதி பள்ளி வேட்டையில் ஐயப்பசுவாமி யானை மேல் அமர்ந்து பள்ளிவேட்டைக்கு எழுந்தருளுவார். 18-ஆம் திங்கள்கிழமை 5 யானைகளுடன் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி கோவிலில் நிறைபறை வைக்கப்பட உள்ளது.\nLabels: 11-03-2013, ஐயப்ப சுவாமி, கோயம்புத்தூர்\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nBNI - இப்போது கோவையிலும்...\nகோவை பஜார் - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி\nஇண்டலி ஜென்ஸ் கம்ப்யூட்டிங் - தேசிய கருத்தரங்கம்\nடான்செட் தேர்வு - கோவையில் 14 மையங்கள்\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா\nவழிகாட்டி - மார்ச் 27ல் துவக்கம்\nராஜா - பாரதி பாஸ்கர் பட்டிமன்றம்\nகுறு - சிறு தொழில்கள் - நிதியுதவி வாய்ப்புகள்\nஅருட்பா அமுதம் - நூல் அறிமுக விழா\nஅம்மா திட்டம் கோவையில் 19-ம் தேதி துவக்கம்\nவிடியல் 2013 - கல்வி கண்காட்சி\nஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு\nசர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம்\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nவிவேகானந்தரின் சூரிய நமஸ்காரம் யோகா பயிற்சி வகுப்ப...\nபேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்த...\nசித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா\nராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலய சிவராத்திரி விழ...\nதஞ்சை எஸ். சின்னப்பொண்ணுவின் கிராமிய நிகழ்ச்சி\nசிவ மஹா தாண்டவம் நிகழ்ச்சியில் குடவாயில் பாலசுப்பி...\nடி. செல்வராஜூக்கு பாராட்டு விழா\nதலை நிமிர்ந்த புதுமைப் பெண்கள்\nதி ஹிண்டு ஒருங்கிணைக்கும் மகளிர் தின சிறப்பு கருத்...\nReflections - ஓவிய கண்காட்சி\nகாஃபி - ஓர் இலவச பயிலரங்கம்\nதமிழ்மகன் எழுதிய வனசாட்சி நூல் அறிமுக விழா\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nகேட்வே பி-ஸ்கூல் - ரமேஷ் பிரபா பேசுகிறார்\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n’பொய் மெய்’ - குடும்ப நாடகம்\nமருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்...\nபண்டிட் ஹரிபிரசாத் செளராஷியா கோவையில் இசைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_27.html", "date_download": "2018-07-16T22:18:56Z", "digest": "sha1:77YEGXYBFZRSRWOTONAMLZ3ABIERTCU6", "length": 101726, "nlines": 475, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: பின்னூட்டம் எழுதுவது", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nகம்ப்யூட்ட்ர், இண்டர்நெட் என்று வீட்டிற்கு வந்தபோ���ு எல்லாமே மகிழ்ச்சியான தருணங்கள்தாம். அதிலும் முதன்முதலில் தமிழில் வலைப்பதிவுகளையும் வலைப் பதிவாளர்களையும் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட சந்தோஷம் சொல்லி மாளாது. அவர்களது வலைத்தளங்கள் சென்று நமது கருத்துரைகளையும், ஊக்கம் தரும் பின்னூட்டங்களையும் வெளியிடுவது, அவற்றிற்கு அவர்கள் தரும் மறுமொழிகளை படிப்பது என்பதும் ஒரு வித மகிழ்ச்சியே. அப்புறம் வலைத்தளம் தொடங்கி நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) என்று சொல்லிக் கொண்டபோது ஏற்பட்ட சந்தோஷத்தை எப்படி சொல்வது\nஎந்த ஒன்றையும் அதனைப்பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்ட பிறகே நமது கருத்தினை தெரிவித்தல் முறை. அதே போல ஒரு கட்டுரையையோ அல்லது புத்தகத்தைப் பற்றியோ, அதனைப் படித்த பின்னரே கருத்து தெரிவித்தால் நல்லது. இப்போதெல்லாம் வலையுலகில் உடனுக்குடன் பாராட்டுவதோடு, குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனாலும், சிலர் படிக்காமலேயே கருத்துரை சொல்வதில் கில்லாடிகள். அந்த கட்டுரையைப் பற்றி பொத்தாம் பொதுவாக ”ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ்” என்று விமர்சனம் தருகிறார்கள். இன்னும் சிலர் ரைட்டு என்றோ அல்லது சில ஸ்மைலிகளைப் போட்டோ முடித்து விடுவார்கள். இதற்குப் பதில் இவர்கள் தமது கருத்தினை சொல்லாமலே போய் விடுவது நல்லது .\nஅண்மையில் மறைந்தவர் பட்டாபட்டி ( http://pattapatti.blogspot.in ) என்ற பதிவர் இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துப் போய் தனது வலைத்தளத்தில் எழுதி வைத்திருந்த வரிகள் இவை.\nகீழ்கண்ட பின்னுட்டங்களை, தயவு செய்து.. அன்புகூர்ந்து.... என்னுடைய பதிவில் போட்டுவிட்டு.. பிரச்சனைய சந்திக்கவேண்டாம்..\nஒரு வலைப்பதிவில் ஒரு கட்டுரையை வெளிவந்தவுடன் நமது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி சொல்வது கருத்துரைகள். (Comments) அவ்வாறன்றி அந்த கட்டுரையின் ஆசிரியருக்கு உற்சாகம் ஊட்டும் வண்ணம் எழுதுவது பின்னூட்டம் (Feedback). மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது இரண்டும் ஒன்று போலவே தோன்றும். ஆனால் வலையுலகில் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் என்றே சொல்கிறார்கள்.\nவலைப்பதிவில் பலபேர் தங்களது உண்மையான பெயரில் எழுதுவதில்லை. இந்த முகமூடிப் பதிவர்கள் (MASKED WRITER) எழுதுவதில் சுய கட்டுப்பாடு எதுவும் இல்லை. வானமே எல்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மற்றவர்கள் வலைத்தளம் வந்து இஷ்டத்திற்கு கருத்துரைகளும் தருவா��்கள்; சிலர் வம்புக்கு நிற்பார்கள். இந்த முகமூடி பதிவர்களிலும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் உண்டு. இவர்கள் தரும் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும். சிலர் தரும் பின்னூட்டங்கள் உற்சாகம் தருவதாயும் கருத்துக்கள் நிரம்பியதாகவும் இருக்கும். இவர்கள் என்னதான் சிறப்பாக எழுதினாலும், ஒருநாள் கூட, நான்தான் அந்த பதிவை எழுதினேன் என்று வெளிப்படையாக, தங்கள் நண்பர்களிடம் கூட சொல்லிக் கொள்ள முடியாது. குந்திதேவி தன்னுடைய மகன் கர்ணனை வெளிப்படையாக , மகன் என்று சொல்லிக் கொள்ள முடியாது போன்ற நிலை. இதனால் என்ன பயன் எனவே அவர்கள் தங்கள் பெயர் முதலான சுயவிரங்களைத் தந்து விட்டே எழுதலாம்.\nஅனானிகள் (ANONYMOUS) என்று ஒரு வகையினர். GOOGLE இல் கணக்கு இல்லாத இவர்களால், கருத்துரைகள் மட்டுமே தர இயலும். இவர்கள் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட முகமூடி பதிவர்கள் போன்றே இருக்கும். உற்சாகமான பின்னூட்டங்களையும், கருத்துரையின் முடிவில் பெயர் தருபவர்களும் உண்டு.\nஇன்னும் சிலர். இவர்களுக்கு GOOGLE இல் கணக்கு இருக்கும். BLOGGER என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு உலாவுவார்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, தன்விவரங்கள் (PROFILE) போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. ABOUT ME என்று வெறுமனே இருக்கும். இந்த போலி ப்ளாக்கர்கள் சிலர் தேவையற்ற கருத்துரைகளைத் தந்து நம்முடன் மல்லு கட்டுவார்கள். இவர்களோடு வாதம் செய்வது என்பது காற்றோடு சண்டை போடுவதற்கு சமானம்.\nஜாதி, மதம், அரசியல், ஆன்மீகம் அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் என்று எழுத ஆரம்பித்தால் போதும், இந்த முகமூடிகள், அனானிகள், போலிகள் வந்து குதித்து விடுவார்கள்.\nஅதிலும் சிலர் கழிப்பறை கிறுக்கல்கள் போன்று எழுதி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்வார்கள்.\nஎனவே பலரும் கருத்துரை பெட்டியில் (COMMENTS BOX) , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SETTINGS வழியே மட்டுறுத்தல் (COMMENTS MODERATION) என்ற ஒன்றை அமைத்துக் கொள்கின்றனர். எனவே மட்டுறுத்தல் என்பது சில வேண்டாத தொல்லைகளை தவிர்க்க ஒரு வகையில் துணையாக நிற்கிறது. அதேசமயம் இந்த முறையைக் கையாளுவதால் நாம் நமக்கு வரும் கருத்துரைகளை வெளியிடுவதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அல்லது அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டர் முன்னே உட்கார வேண்டி உள்ளது. வெளியூர் சென்று விட்டால் இவைக���் அப்படியே நிறைந்து விடுகின்றன.\nWORD PRESS இல் கருத்துரை எழுதுவது என்பதும் கிட்டத்தட்ட ஒருவகை COMMENTS MODERATION வகைதாம். மேலும் இதில் நமது மின்னஞ்சல், நமது பெயர், நமது வலைத்தளத்தின் பெயர் என்று எல்லாவற்றையும் கேட்கிறார்கள். அப்புறம் \"Your email address will not be published\" என்றும் சொல்லுகிறார்கள். அவ்வளவு எளிதில் யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இதனாலேயே WORD PRESS இல் எழுதும் நண்பர்களுக்கு அதிகம் பின்னூட்டங்கள் வருவதில்லை.\nவலைப்பதிவில் அனைத்தையும் படிப்பதற்கே நேரம் இல்லாத போது , இவ்வளவு தொல்லைகளையும் தாங்கி வாசகர் அல்லது வலைப்பதிவர் பின்னூட்டம் எழுத பொறுமைதான் வேண்டும். கருத்துரை பெட்டியில் (Comment Box) சிலர் ( தான் ஒரு உஷார் பேர்வழி என்பது போல) ஏதேதோ தடைகள் வைக்கிறார்கள். அதிலும் சிலர் வைத்துள்ள Word verification மற்றும் நீங்கள் ரோபோட்டா என்ற கேள்வி போன்றவை, பெரிய தொல்லை.\nஅந்த பதிவுகள் பக்கம் கருத்துரை போடும் அளவுக்கு பலருக்கும் பொறுமை கிடையாது. எனவே நிறையபேர் அந்த பதிவிலிருந்து வேறு பதிவிற்கு தாவல் (Skip) செய்துவிடுகிறார்கள்.\nCOMMENTS MODERATION இல்லாத விடத்து, நமது பதிவினில் வெளியாகிவிட்ட சில வேண்டாத கருத்துரைகளை துணிந்து நீக்குதல் தவறில்லை.\nஇந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க, கூகிள் நிறுவனம், வலைப்பதிவினில் கருத்துரைப் பெட்டியுடன் (COMMENTS BOX), பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனையும் வைத்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இதனை வைத்து வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கலாம்.\nமூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் எல்லோருடைய வலைத் தளத்திற்கும் சென்று ஊக்கம் அளிப்பவர். தனது வலைத்தளத்திற்கு வந்த, பின்னூட்டங்கள் அனைத்தையும் தொகுத்து பன்னிரண்டு தொடராக வெளியிட்டு ஆவணப் படுத்தி உள்ளார். துவக்க பதிவு இது.\nவணக்கம் நண்பரே சிறப்பானதொரு அலசலை கையிலெடுத்தமைக்கு முதலில் பாராட்டுகள்\nஉண்மைதான் பலரும் படிக்காமலே கருத்துரை போடுவதை கவனித்து இருக்கிறேன்\n//போலி ப்ளாக்கர்கள் சிலர் தேவையற்ற கருத்துரைகளைத் தந்து நம்முடன் மல்லு கட்டுவார்கள். இவர்களோடு வாதம் செய்வது 80 காற்றோடு சண்டை போடுவதற்கு சமானம்//\nமிகச்சரியான வார்த்தை இதுவும் பல இடங்களில் நடந்து கொண்டு இருக்கிறது.\nதக்க சமயத்தில் நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன். ஏறக்குறைய இதே கருத்துகளை நான் என் பாணாயில் கூறியிருப்பதைப் பார்க்கவும்.\nபல சமயங்களில் நம் இருவரின் கருத்துகளும் ஒன்றாக இணைகின்றன.\nதிருத்தம்: பாணாயில் - பிணாயில் மாதிரி தொனிக்கிறது. பாணியில் என்று திருத்திப் படிக்கவும்.\nதாங்கள் சொல்வது 100 வீதம் உண்மைதான்.. நாம் என்னதான் செய்முடியும்... இப்படியான போலி வலைப்பூவின் ஊடாக கருத்து போடுவது அதிகம்.நானும் பல இடங்களில் பார்த்திருக்கேன்.. அருமையாககருத்தை சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ஐயா த.ம 2\nசுருக்கமான பின்னூட்டங்களை பற்றி குறிப்பிட்டிருட்டிரருந்தீர்கள். எழுதுவது என்பது ஒரு கலை. ஓரு பதிவை படித்தவுடன், பாராட்ட தோன்றும், எழுத வராது. அந்த நேரத்தில், சுருக்கமாக சிலர் தங்கள் பாராட்டை தெரிவிப்பார்கள் (நானும் அந்த சாதிதான்). அவர்களை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்\nநல்ல பொருண்மை எடுத்து விவாதித்துள்ளீர்கள். இவை போன்றவை தவிர்க்கமுடியாதவையே. பழனி கந்தசாமி ஐயா அவர்களும் சற்றொப்ப தங்களின் கருத்தையொட்டிய பதிவை எழுதியுள்ளார். நேர்மறைக் கருத்துக்களை எடுத்துக்கொள்வோம். எதிர்மறைக் கருத்துக்களையும் தேவையற்றவைகளையும் நீக்கிவிடுவோம் அல்லது பெரிதுபடுத்தாமல் இருப்போம். ஒரு பதிவு எழுதுவது என்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. அவ்வாறு உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. தங்களின் ஆழ்ந்த விவாதத்திற்கு நன்றி.\nபின்னூட்டம் என்பது பதிவர்களுக்கு ஊட்டம் தருவது. எனவே அந்த பின்னூட்டம் குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளை பாராட்டுவதாக இருக்கவேண்டும். நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல் பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதை விட பின்னூட்டம் தராமலேயே இருக்கலாம். முகமூடி பதிவர்கள் பற்றியும் அனானிகள் பற்றியும் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதபோது நாம் ஏன் அவர்களுக்கு விளம்பரம் தேடித்தரவேண்டும்.\nதிரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Tuesday, April 28, 2015 8:23:00 am\nஅநாகரீகமான கருத்துரைகளை தவிர்க்க வேண்டும். நமது எல்லாப் பதிவுகளும் நமது நண்ப்ர்களுக்கு பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அவ்வளவாக ரசிக்கப் படாத பதிவு என்றாலும் வந்ததற்காக மேலோட்டமாக நாகீர்கம் கருதி ஒரு பின்னூட்டம் இடப்படுகிறது. அதை குறையாக கருத வேண்டியதில்லை. பெரும்பாலான பின்னூட்டங்கள் வருகையை தெரிவிக்கவே . நமது பதிவை அவரும் படிக்க வருவார் அல்லது வர விரும்புகிறார் என்பதே நோக்கம். அதில் பெரிய தவறு ஏதும் இல்லை என்றே கருதுகிறேன்.. ஒருவர் நமக்கு தொடர்ந்து கருத்திடுகிறார். ஆனால் அவரது வலைபக்கத்திற்கு நாம் செல்வதே இல்லை என்றால் சில நாட்களில் அவர் நமது வலைப் பக்கத்துக்கு வருவதை தவிர்த்து விடுவார்.இது இயல்பாக நடப்பதுதான்.\nகூகிள் நிறுவனம், வலைப்பதிவினில் கருத்துரைப் பெட்டியுடன் (COMMENTS BOX), பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனையும் வைத்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இதனை வைத்து வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கலாம்.\nநமது வலைக்கு வருகை தரும் அனைவருக்கும் கருத்து சொல்ல நேரமிருப்பதில்லை\nமுரளிதரன் ஐயா அவர்களின் கருத்தினையும் ஏற்கிறேன் ஐயா\nதேவையான மிக நல்ல பதிவு.\nஎனக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. பல நேரங்களில் பதிவை படித்து விட்டு பின்னோட்டம் இடாமல் போனதுண்டு. ஆனாலும் சில நேரம் நண்பர்கள் ஓரிரு வார்த்தைகளில் போடும் பின்னூட்டங்களையும் எற்றுகொள்ளதான் வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும் கூட.\nநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nமறுமொழி > பழனி. கந்தசாமி said... ( 1, 2 , 3)\nஅய்யா முனைவர் பழனி. கந்தசாமி அவர்களுக்கு வணக்கம்.\n// தக்க சமயத்தில் நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன். ஏறக்குறைய இதே கருத்துகளை நான் என் பாணியில் கூறியிருப்பதைப் பார்க்கவும். லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_28.html\nபல சமயங்களில் நம் இருவரின் கருத்துகளும் ஒன்றாக இணைகின்றன. //\nநீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் உள்ள பதிவினை காலையிலேயே படித்து விட்டேன்; எனது கருத்துரையையும் தந்துள்ளேன்.\nஒரு பதிவினில் நாம் எழுதிய கருத்துரையில் எழுத்துப் பிழை அல்லது வேறு காரணத்திற்காக அந்தக் கருத்துரையை நீக்க கருதினால் (நமது பாஸ் வேர்டுடன்) நாமே நீக்கி விடலாம். Comments Moderation இருக்கும் பதிவுகளில் மட்டும் , அந்த பத���வர் அந்த கருத்துரையை வெளியிடுன்வரை காத்து இருக்க வேண்டும்.\nமறுமொழி > ரூபன் said...\nகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். இல்லாத ஒரு வலைப்பூ வழியாக அவர்கள் கருத்துரை எழுதுவதில் தவறில்லை. ஆனால் தாறுமாறாக வேண்டுமென்றே சிலர் எழுதுவதுதான் மனதிற்கு சங்கடத்தை உண்டு பண்ணி விடுகிறது.\nஅன்பு சகோதரர் சம்பத் கல்யாண் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n// ஐயா, சுருக்கமான பின்னூட்டங்களை பற்றி குறிப்பிட்டிருட்டிரருந்தீர்கள். எழுதுவது என்பது ஒரு கலை. ஓரு பதிவை படித்தவுடன், பாராட்ட தோன்றும், எழுத வராது. அந்த நேரத்தில், சுருக்கமாக சிலர் தங்கள் பாராட்டை தெரிவிப்பார்கள் (நானும் அந்த சாதிதான்). அவர்களை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் //\nஇந்த பதிவின் நோக்கம் கருத்துரை அல்லது பின்னூட்டம் என்றால் என்ன யார் யார், எப்படி எப்படி எல்லாம் எழுதுவார்கள் என்ற ஒரு பார்வைதான். எனவே எந்த விமர்சகரையும் விமர்சனம் செய்யவில்லை.\nசுருக்கமான, அல்லது நீண்ட கருத்துரையாளர் யாராக இருந்தாலும், அவர் அந்த வலைப்பதிவருக்கு ஊக்கம் கொடுத்து உதவுகிறார் என்பதே உண்மை. ஆனாலும் நம்மை யாரும் இன்னாரென்று அறிந்து கொள்ள முடியாது என்ற தைரியத்தில் சிலர் மோசமாக எழுதும் போதுதான் பாதிப்பு வந்து விடுகிறது.\nமுனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n// நல்ல பொருண்மை எடுத்து விவாதித்துள்ளீர்கள். இவை போன்றவை தவிர்க்கமுடியாதவையே. பழனி கந்தசாமி ஐயா அவர்களும் சற்றொப்ப தங்களின் கருத்தையொட்டிய பதிவை எழுதியுள்ளார்.//\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அய்யா பனி கந்தசாமி அவர்கள் அநாமதேய கருத்துரைகள் பற்றிய அவரது அனுபவத்தினை, சற்று காட்டத்துடன் எழுதியுள்ளார்.\n// நேர்மறைக் கருத்துக்களை எடுத்துக்கொள்வோம். எதிர்மறைக் கருத்துக்களையும் தேவையற்றவைகளையும் நீக்கிவிடுவோம் அல்லது பெரிதுபடுத்தாமல் இருப்போம். //\nஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளரான தங்களின் அனுபவ வரிகளை அப்படியே எடுத்துக் கொள்கிறேன். இனி நான் எழுதும் பதிவுகளுக்கும் இவை வழி காட்டும்.\n// ஒரு பதிவு எழுதுவது என்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. அவ்வாறு உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. தங்களின் ஆழ்ந்த விவாதத்திற்கு நன்றி. //\nஒரு பதிவு எழுதுவது என்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறதோ அவ்வளவு சிரமம் ஒரு விமர்சகருக்கும் இருக்கிறது. எனவேதான் நிறையபேர் படிப்பதோடு அப்பால் நகர்ந்து விடுகிறார்கள். வலையுலகில், நண்பர்களுக்காக எழுதுவதான் அதிகம் உள்ளது அய்யா\nமறுமொழி > வே.நடனசபாபதி said...\nஅய்யா V.N.S அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி\n// பின்னூட்டம் என்பது பதிவர்களுக்கு ஊட்டம் தருவது. எனவே அந்த பின்னூட்டம் குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளை பாராட்டுவதாக இருக்கவேண்டும். நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல் பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதை விட பின்னூட்டம் தராமலேயே இருக்கலாம். //\nஅவர்கள் பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதில் தப்பில்லை. ஆனாலும் சில சமயம், சிலர் பதிவினைப் படிக்காமலேயே கருத்துரை தருவது வெளிப்படையாகவே தெரியும்போது வருத்தமாகவே படுகிறது.\n// முகமூடி பதிவர்கள் பற்றியும் அனானிகள் பற்றியும் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதபோது நாம் ஏன் அவர்களுக்கு விளம்பரம் தேடித்தரவேண்டும். //\nபின்னூட்டம் என்ற தலைப்பினில் ஒரு கட்டுரையாக தொகுக்கும்போது முகமூடி மற்றும் அனானிகளைப் பற்றியும் எழுத வேண்டிய சூழ்நிலை.\n// திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி\nபணி ஓய்வு பெற்று விட்டாலும், இன்னமும் இந்த வயதில் திரு V.G.K அவர்களுக்கு இருக்கும் எழுத்தார்வம் ஆச்சரியமான விஷயம்தான்.\nஅண்மையில் எண்ணங்கள் எழுத்தில் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். பதிவர்களுக்கு இருக்கும் குறைகள்பின்னூட்டங்களைப் பொறுத்தவரை எழுதி இருந்தேன் அனானிகளை முற்றும் ஒதுக்குவதே சிறந்தது.பின்னூட்ட வசதியையே நீக்கிப் பாருங்களேன் என்றும் ஒரு சஜெஸ்சன் இருந்தது\nமறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nகல்வி அலுவலர், சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி\n// அநாகரீகமான கருத்துரைகளை தவிர்க்க வேண்டும். நமது எல்லாப் பதிவுகளும் நமது நண்ப்ர்களுக்கு பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அவ்வளவாக ரசிக்கப் படாத பதிவு என்றாலும் வந்ததற்காக மேலோட்டமாக நாகீர்கம் கருதி ஒரு பின்ன��ட்டம் இடப்படுகிறது. அதை குறையாக கருத வேண்டியதில்லை. பெரும்பாலான பின்னூட்டங்கள் வருகையை தெரிவிக்கவே . நமது பதிவை அவரும் படிக்க வருவார் அல்லது வர விரும்புகிறார் என்பதே நோக்கம். அதில் பெரிய தவறு ஏதும் இல்லை என்றே கருதுகிறேன்.. //\nமேலே, அன்பு சகோதரர் சம்பத் கல்யாண் அவர்களின் கருத்துரைக்கு நான் தந்த, “ இந்த பதிவின் நோக்கம் கருத்துரை அல்லது பின்னூட்டம் என்றால் என்ன யார் யார், எப்படி எப்படி எல்லாம் எழுதுவார்கள் என்ற ஒரு பார்வைதான். எனவே எந்த விமர்சகரையும் விமர்சனம் செய்யவில்லை.” – என்ற மறுமொழியையே இங்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.\nசுருக்கமான, அல்லது நீண்ட கருத்துரையாளர் என்ற பாகுபாடு இல்லை.\n// ஒருவர் நமக்கு தொடர்ந்து கருத்திடுகிறார். ஆனால் அவரது வலைபக்கத்திற்கு நாம் செல்வதே இல்லை என்றால் சில நாட்களில் அவர் நமது வலைப் பக்கத்துக்கு வருவதை தவிர்த்து விடுவார்.இது இயல்பாக நடப்பதுதான். //\nஎனது கட்டுரையின் இறுதியில் விமர்சனம் செய்பவருக்கு உண்டான சங்கடங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன்.\nமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...\nசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. பலரும் கருத்துரை தருவதற்கு யோசிப்பதால், பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.\nமறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...\nஏற்கனவே தங்களது இந்த பதிவினை படித்து இருக்கிறேன். மறுபடியும் சென்று பார்க்கிறேன். சகோதரருக்கு நன்றி\nசகோதரர் S.P.செந்தில் குமார் அவர்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nலைக் போடுவது என்பதே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம்போல் ஆகிவிட்டது. லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். இப்போதே நிறையப்பேர் பதிவைப் படிக்காமலேயே கருத்துப் பதிகிறார்கள் என்பதற்காக வருத்தப்படும் நாம், லைக் போடும் வசதியை வலைத்தளத்திலும் வைத்துவிட்டால், படிக்காமலேயே -எழுதுபவர் நமக்கு வேண்டியவராக இருக்கும் பட்சத்தில்- லைக் போடுவதும், வேண்டாதவராக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராகப் போட்டுச் செல்வதும் நடக்காதா என்ன\nகொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு\nஅதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்\nஅய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் வணக்கம் ஆலோசனைகள் கொண்ட உங்கள் கருத்துரைக்கு நன்றி.\n// அண்மையில் எண்ணங்கள் எழுத்தில் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். பதிவர்களுக்கு இருக்கும் குறைகள் பின்னூட்டங்களைப் பொறுத்தவரை எழுதி இருந்தேன் அனானிகளை முற்றும் ஒதுக்குவதே சிறந்தது.பின்னூட்ட வசதியையே நீக்கிப் பாருங்களேன் என்றும் ஒரு சஜெஸ்சன் இருந்தது //\nதாங்கள் அண்மையில் எழுதிய ”சில எண்ணங்கள் எழுத்தில்” http://gmbat1649.blogspot.in/2015/04/blog-post.html என்ற பதிவினைப் படித்தும், எனது கருத்துரையையும் தந்து இருக்கிறேன். அதில் நான் எனது கருத்துரை இது.\n மனிதர்களை குறிப்பாக வலைப்பதிவர்களைப் பற்றி நன்றாகவே எடை போட்டு இருக்கிறீர்கள்.\n// எனக்குப் புரியாத விஷயங்களில் ஏன் பல பதிவர்கள் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள் என்பதும் ஒன்று. உண்மைப் பெயரை மறைத்து புனைப் பெயரிலும் புகைப்படங்களை வெளியிடத் தயங்குவதிலும் என்ன பலன் கிடைக்கிறது புரிவதில்லை. //\nஎனக்கும் இதுதான் அய்யா சந்தேகம். நன்றாகவே எழுதுகிறார்கள். பின்னூட்டங்கள் தருகிறார்கள். ஆனால் அவர்கள் தளத்தில் சென்று பார்த்தோமானால் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் இருப்பதில்லை. புரியாத புதிர். இதனாலேயே தன்விவரம் (PROFILE) முழுமையாக இல்லாதவர்களுடைய வலைத்தளத்தில் உறுப்பினராக யோசனை செய்ய வேண்டி இருக்கிறது.\nமரியாதைக்குரிய அய்யா அமுதவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வருகைக்கும், நீண்ட விரிவான கருத்துரைக்கும் நன்றி.\n// லைக் போடுவது என்பதே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம்போல் ஆகிவிட்டது. லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். இப்போதே நிறையப்பேர் பதிவைப் படிக்காமலேயே கருத்துப் பதிகிறார்கள் என்பதற்காக வருத்தப்படும் நாம், லைக் போடும் வசதியை வலைத்தளத்திலும் வைத்துவிட்டால், படிக்காமலேயே -எழுதுபவர் நமக்கு வேண்டியவராக இருக்கும் பட்சத்தில்- லைக் போடுவதும், வேண்டாதவராக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராகப் போட்டுச் செல்வதும் நடக்காதா என்ன கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும் அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்\nஉங்களுடைய இந்த கருத்துரையைப் படித்த பிறகுதான், வலைப் பதிவில�� லைக் போடுவதன் ஆபத்தை உணர்ந்து கொண்டேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.\nஎனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ”லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும் அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும் ” - என்ற உங்களது கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.\nமறுமொழி > வர்மா said...\n// பின்னூட்டத்தில் இத்தனை வகைகளா\nசகோதரர் வர்மா அவர்களுக்கு நன்றி. பின்னூட்டத்தில் இத்தனை வகைகள் என்பதைவிட, பின்னூட்டம் இடும் மனிதர்கள் இத்தனை வகையினர் என்றே எடுத்துக் கொள்கிறேன். மனிதரில் இத்தனை நிறங்கள் – என்றே ஒரு படம் வந்தது.\nபின்னூட்டங்கள் எந்த அளவிற்கு உற்சாகம் தருகின்றனவோ அந்த அளவிற்கு அனாமதேயர்களின் பின்னூட்டங்கள் வருத்தத்தை தருகின்றன. சில பதிவுகளுக்கு எந்த வகையில் கமெண்ட் செய்வது என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக அருமை என்று பின்னூட்டம் இடும் வழக்கம் எனக்கும் உண்டு. சில சமயம் நிறைய பதிவுகளை வாசிப்பதாலும் சுருக்கமான பின்னூட்டங்கள் அளிப்பதுண்டு. சில பின்னூட்டங்கள் சுவாரஸ்யம் தருபவை. வை.கோ அய்யாவின் பின்னூட்டங்கள் அவர் பதிவை மிகவும் ரசித்து படித்து இருக்கிறார் என்று தோன்ற வைக்கும். சிறப்பான பதிவு\nபதிவு நாலு வரி ,பின்னூட்டமும் அதற்கு மறுமொழியும் நாற்பது வரி ...இதுதான் என் பாணி என்பது நீங்களும் அறிந்ததே ...பொத்தாம் பொதுவான பின்னூட்டங்கள் என் தளத்தில் வருவது குறைவு .பதிவுக்கு செலவிடும் நேரத்தை விட மறு மொழிக்கு அதிக நேரம் செலவழிக்கிறேன் என்பதால் ,என்னை யோசிக்க வைக்கும் விதமாக பின்னூட்டங்கள் வருவதை நான் ரசிக்கிறேன் .அதே நேரத்தில் ,நேற்று எனக்கு நீங்கள் போட்டிருக்கும் 'உங்கள் கற்பனைக்கு ஏது எல்லை 'என்ற பொதுவான கருத்துகூட ,நகைச்சுவையாய் மறுமொழி கூற உதவி செய்வதால் ரசிக்கத்தான் செய்கிறேன் \nபெயரில்லாக்கள் சமீப காலமாய் நிறைய வருகிறார்கள் ,வம்பு இழுக்கும் விதமாய் கருத்து சொல்வதை உடனே டெலிட் செய்து விடுகிறேன் :)\nமறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...\nசகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n// பின்னூட்டங்கள் எந்த அளவிற்கு உற்சாகம் தருகின்றனவோ அந்த அளவிற்கு அனாமதேயர்களின் பின்னூட்டங்கள் வருத���தத்தை தருகின்றன. //\nஅனானிகள் பொதுவாக எழுதி இருந்தால் வெளியிடுவேன். அப்படி இல்லாமல் ஏட்டிக்குப் போட்டியாகவும், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அடுத்தவர்களை வம்புக்கு இழுத்தும் இருந்தால் நீக்கி விடுவேன்.\n// சில பதிவுகளுக்கு எந்த வகையில் கமெண்ட் செய்வது என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக அருமை என்று பின்னூட்டம் இடும் வழக்கம் எனக்கும் உண்டு. சில சமயம் நிறைய பதிவுகளை வாசிப்பதாலும் சுருக்கமான பின்னூட்டங்கள் அளிப்பதுண்டு. சில பின்னூட்டங்கள் சுவாரஸ்யம் தருபவை. வை.கோ அய்யாவின் பின்னூட்டங்கள் அவர் பதிவை மிகவும் ரசித்து படித்து இருக்கிறார் என்று தோன்ற வைக்கும். சிறப்பான பதிவு நன்றி\nசுருக்கமான கருத்துரை எழுதுவதில் தவறு ஏதும் இல்லை.\nவாருங்கள் கே.ஏ.பகவான்ஜீ. உங்களுடன் நிறைய பேச வேண்டும்.நான் நிறையபேருடைய (குறிப்பாக எனது வலைத்தளத்தில் உள்ள உறுப்பினர்களின் பதிவுகள் மற்றும் நான் உறுப்பினராக உள்ள மற்ற நண்பர்களது பதிவுகள்)\nஅனைத்தையும், எனது டேஷ் போர்டில் வர வர படித்து விடுவேன். ஆனாலும் எல்லோருக்கும் என்னால் உடனுக்குடன் பின்னூட்டங்கள் எழுத முடிவதில்லை. இருந்தாலும் நண்பர்களை இழந்து விடக் கூடாது என்பதால் எப்படியும் அவர்களுக்கு ஒன்றிரண்டு பின்னூட்டங்களை எழுதி விடுவேன்.\n// பதிவு நாலு வரி ,பின்னூட்டமும் அதற்கு மறுமொழியும் நாற்பது வரி ...இதுதான் என் பாணி என்பது நீங்களும் அறிந்ததே ...பொத்தாம் பொதுவான பின்னூட்டங்கள் என் தளத்தில் வருவது குறைவு .பதிவுக்கு செலவிடும் நேரத்தை விட மறு மொழிக்கு அதிக நேரம் செலவழிக்கிறேன் என்பதால் ,என்னை யோசிக்க வைக்கும் விதமாக பின்னூட்டங்கள் வருவதை நான் ரசிக்கிறேன் .அதே நேரத்தில் ,நேற்று எனக்கு நீங்கள் போட்டிருக்கும் 'உங்கள் கற்பனைக்கு ஏது எல்லை 'என்ற பொதுவான கருத்துகூட ,நகைச்சுவையாய் மறுமொழி கூற உதவி செய்வதால் ரசிக்கத்தான் செய்கிறேன் 'என்ற பொதுவான கருத்துகூட ,நகைச்சுவையாய் மறுமொழி கூற உதவி செய்வதால் ரசிக்கத்தான் செய்கிறேன் \nஉங்கள் ஜோக்குகளை தொடர்ந்து ரசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவர். இருந்த போதிலும், பெண்களை அதிகமாக கிண்டலடிக்கும் போது என்னால் பின்னூட்டம் எழுத முடியாது போகிறது. மேலும் ஒரே மாதிரி சொற்களை திரும்பத் திரும்ப போட்டு உங்களுக்கு சலிப்பு உண்டாக்கவும் விரும்புவதில்லை.\nநகைச்சுவை என்பது கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு (உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியவில்லை\n// பெயரில்லாக்கள் சமீப காலமாய் நிறைய வருகிறார்கள் ,வம்பு இழுக்கும் விதமாய் கருத்து சொல்வதை உடனே டெலிட் செய்து விடுகிறேன் :) //\nதங்களைப் பற்றி வெளியே தெரியக் கூடாது என்பவர்கள் தங்கள் கருத்துக்கள் மட்டும் வெளியே வர வேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. எனவே அனானிகள் கருத்துக்கள் நன்றாக இருந்தால் வெளியிடுங்கள். இல்லையெனில் துணிந்து (ஏற்கனவே வெளியாகி இருந்தாலும்) அவற்றை நீக்கி விடுங்கள்.\nவிரிவான பதிவும் பின்னூட்டங்களும் கண்டேன் என்னைப் பொறுத்தவரை எதையும் படிக்காமல் பின்னூட்டம் இடுவதே ,குற்றம் கூறி எழுதுவதோ இதுவரை இல்லை\n’பின்னூட்டம் எழுதுவது’ என்ற தலைப்பினில் தங்களுடைய தனிப்பாணியில் மிகவும் அருமையானதோர் அலசல் கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.\nஇறுதியில் என் புகைப்படத்துடன், 12 பகுதிகளாகப் பிரித்து நான் வெளியிட்டுள்ள என்னுடைய சமீபத்திய தொடருக்கான இணைப்பினையும் கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.\n//திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி\n// திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி\n- திரு. வே. நடனசபாபதி அவர்கள்.\n//பணி ஓய்வு பெற்று விட்டாலும், இன்னமும் இந்த வயதில் திரு V.G.K அவர்களுக்கு இருக்கும் எழுத்தார்வம் ஆச்சரியமான விஷயம்தான்.//\n- திரு. தி தமிழ் இளங்கோ அவர்கள்.\nஇருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n//வை.கோ அய்யாவின் பின்னூட்டங்கள் அவர் பதிவை மிகவும் ரசித்து படித்து இருக்கிறார் என்று தோன்ற வைக்கும். //\n- தளிர் திரு. சுரேஷ் அவர்கள்.\nதங்களின் புரிதலுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nபடிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை. படித்தால் பின்னூட்டம் இடாமல் வருவதும் இல்லை.\nஓரிரு வாக்கியங்களில் பின்னூட்டம் இடுவதில் தவறில்லை. மாவுக்கேத்த பணியாரம். சில நண்பர்கள் நான்கு வரிகளில் கவிதை எழுதி பதிவிடுவது ��ண்டு. அதைப் பற்றி ஆராய, விவாதிக்க ஒன்றுமில்லை. அருமை என்கிற வார்த்தை போதும் அங்கு அவர்களை ஊக்குவிக்கவும், நான் படித்தேன் என்று காட்டிக் கொள்ளவும்.\nலைக் இடுவதும், பின்னூட்டம் தருவதும் நாம் அந்தப் பதிவைப் படித்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே.\nபத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு மாதக் கணக்கில் என்ன ஆனதோ என்று காத்திருக்கும் நிலை மாறி, உடனுக்குடன் பதிவு, உடனுக்குடன் பதில்கள் என்ற நிலை இன்று பதிவுலகினால்தான் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களை ஊக்குவிக்க லைக் இடுவதோ, ஓரிரு வார்த்தைகளிலாவது பின்னூட்டம் இடுவதோ தவறில்லை என்று கருதுகிறேன். முரளிதரன் சரியாகச் சொல்லி இருக்கிறார்.\nநாம் எழுதும் சப்ஜெக்டில் எல்லோரும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதைப் பற்றிப் பேச விரும்பாதவர்களும் இருக்கலாமே.. முயற்சியைப் பாராட்டி விட்டுச் செல்வோர் உண்டு. கருத்துகளை விட நட்பு பெரிது. மனவருத்தம் தரும் பின்னூட்டங்கள் இடுவதால் யாருக்கு என்ன பயன்\nவைகோ ஸார் தனது பதிவில் இந்தப் பதிவு பற்றிக் கொடுத்துச் சுட்டி கொடுத்திருந்தார். வைகோ ஸாரின் பொறுமையும், முயற்சியும், திறமைகளும் பாராட்டப் படவேண்டியவை.\nமறுமொழி > புலவர் இராமாநுசம் said...\nபுலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். உடல் நலம் தளர்ந்த நிலையிலும், எனது வலைப்பக்கம் வந்து கருத்துரை தந்தமைக்கு நன்றி.\nமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2, 3, 4 )\n// ’பின்னூட்டம் எழுதுவது’ என்ற தலைப்பினில் தங்களுடைய தனிப்பாணியில் மிகவும் அருமையானதோர் அலசல் கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.//\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.\n// இறுதியில் என் புகைப்படத்துடன், 12 பகுதிகளாகப் பிரித்து நான் வெளியிட்டுள்ள என்னுடைய சமீபத்திய தொடருக்கான இணைப்பினையும் கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.//\nஇன்றைய வலையுலகில் என்னைப் போன்றவர்கள், உற்சாகமாக எழுதுவதற்கு நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த், உற்சாகமான கருத்துரைகளே (பின்னூட்டங்களே) எனில் மிகையாகாது.\nமற்றும் இந்த பதிவினில் கருத்துரை தந்த அய்யா V.N.S, தளிர் சுரேஷ் மற்றும் எனக்கும் நல்ல பதிலுரைகளை தந்தமைக்கும் நன்றி.\nமறுமொழி > ஸ்ரீராம். said...\nஅன்புள்ள ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம். ‘எங்கள் ப்ளாக்” என்ற உங்கள் ப்ளாக் வாசகர்களில் நானும் ஒருவன். உங்களது நீண்ட அன்பான கருத்துரைக்கு நன்றி.\n// படிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை. படித்தால் பின்னூட்டம் இடாமல் வருவதும் இல்லை. தமிழ்மணம் வாக்களிக்கத் தவறுவதில்லை.//\nநானும் முடிந்தவரை படித்த எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் தந்து விடவே முயலுகிறேன். சூழ்நிலை சில சமயம் அவ்வாறு முடிவதில்லை. ஆனாலும், பின்னூட்டம் இட்ட ஒவ்வொரு பதிவுக்கும், மறக்காமல் தமிழ்மணம் வாக்களிக்கத் தவறுவதில்லை.\nநீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் அய்யா. உங்களுடைய கருத்தினில் உடன்படுகிறேன். இங்கு எனது பதிவின் நோக்கம், எப்படி எப்படி எல்லாம் பின்னூட்டங்கள் எழுதுகிறார்கள் என்ற (பள்ளி மாணவன் எழுதும் ஒரு பொதுவான கட்டுரை போன்ற ) ஒரு பார்வைதான்.\nஇங்கே மரியாதைக்குரிய அய்யா அமுதவன் அவர்களது கருத்துரையையும் எனது மறுமொழியையும் மீண்டும் நினைவு கூர்கிறேன்.\nலைக் போடுவது என்பதே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம்போல் ஆகிவிட்டது. லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். இப்போதே நிறையப்பேர் பதிவைப் படிக்காமலேயே கருத்துப் பதிகிறார்கள் என்பதற்காக வருத்தப்படும் நாம், லைக் போடும் வசதியை வலைத்தளத்திலும் வைத்துவிட்டால், படிக்காமலேயே -எழுதுபவர் நமக்கு வேண்டியவராக இருக்கும் பட்சத்தில்- லைக் போடுவதும், வேண்டாதவராக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராகப் போட்டுச் செல்வதும் நடக்காதா என்ன கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும் அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்\nஉங்களுடைய இந்த கருத்துரையைப் படித்த பிறகுதான், வலைப் பதிவில் லைக் போடுவதன் ஆபத்தை உணர்ந்து கொண்டேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.\nஎனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ”லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும் அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும் ” - என்ற உங்களது கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். //\n// வைகோ ஸார��� தனது பதிவில் இந்தப் பதிவு பற்றிக் கொடுத்துச் சுட்டி கொடுத்திருந்தார். வைகோ ஸாரின் பொறுமையும், முயற்சியும், திறமைகளும் பாராட்டப் படவேண்டியவை.//\nதிரு V.G.K அவர்களின் பெருந்தன்மை யாருக்கும் வராது. தமிழ் வலையுலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா எதுவும் நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.\n//வைகோ ஸார் தனது பதிவில் இந்தப் பதிவு பற்றிக் கொடுத்துச் சுட்டி கொடுத்திருந்தார். வைகோ ஸாரின் பொறுமையும், முயற்சியும், திறமைகளும் பாராட்டப் படவேண்டியவை. //\n:) ஆஹா, தன்யனானேன். மிக்க நன்றி. ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் \n//திரு V.G.K அவர்களின் பெருந்தன்மை யாருக்கும் வராது. தமிழ் வலையுலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா எதுவும் நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.//\n- திரு. தி. தமிழ் இளங்கோ\n:) மிக்க நன்றி, தமிழ் இளங்கோ சார். பதிவுலகில் தங்களைப்போன்ற ஒரு சில நண்பர்கள் எனக்குக் கிடைத்துள்ளதும், அவர்கள் என் உண்மையான நலம் விரும்பிகளாக இருந்து வருவதுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதிகளாக நான் நினைத்து மகிழ்கிறேன். தனியாக எந்தவொரு பாராட்டு விழாவும் தேவையே இல்லை, அது நடைபெறவில்லையே என்ற ஏக்கமும் தங்களுக்கு வேண்டாம், ஐயா.\nஎப்போதும்போல நாம் நல்ல நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் இருப்போம். அதுவே என்றும் நீடிக்கும் சந்தோஷம் அளிப்பவையாகும்.\nநல்லதொரு அலசல். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சார்.\nகருத்துரை தெரிவிக்காமல் படித்து விட்டு செல்பவர்களே அதிகம். அதற்காக வருத்தப்பட்டுக் கொள்ள முடியுமா வலைப்பூ என்ற ஒன்றால் தான் இவ்வளவு பேரின் திறமை வெளிவருகிறது. பத்திரிக்கைகளுக்கு அனுப்பி காத்திருப்பதை விட சகஜமாக நட்புகளிடம் பகிர்ந்து கொள்வதை போன்று வசதி உள்ளது. தவறான பின்னூட்டங்களை comment moderation மூலம் நீக்கிவிட்டால் ஆச்சு.\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nபல சமயங்களில் நேரக் குறைவு காரணமாக பின்னூட்டம் இடாமலும் செல்ல நேர்கிறது. அந்த நேரத்தில் நாம் வந்தோம், பதிவினைப் படித்தோம் என்பதைத் தெரிவிக்க ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் எழுதிச் செல்ல வேண்டியிருக்கிறது.\nசில நாட்கள் தொடர்ந்து வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. இப்போது கூட நான்கு ந���ட்களுக்கு மேலாகி விட்டது பதிவுகளைப் படிக்க - பாருங்களேன் உங்களது இப்பதிவினைக் கூட ஆறு நாட்கள் கழித்து படிக்க வேண்டியிருக்கிறதே\nஎது எப்படியோ, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம்.\nசகோதரர் ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி\n// நல்லதொரு அலசல். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சார்.//\n// கருத்துரை தெரிவிக்காமல் படித்து விட்டு செல்பவர்களே அதிகம். அதற்காக வருத்தப்பட்டுக் கொள்ள முடியுமா வலைப்பூ என்ற ஒன்றால் தான் இவ்வளவு பேரின் திறமை வெளிவருகிறது.//\n பல புதிய வலைப்பதிவர்கள் ஆரம்பத்தில் எழுதியதைவிட இப்போது நன்றாகவே பலவகை யுத்திகளுடன் நன்றாகவே எழுதுகிறார்கள்.\n// பத்திரிக்கைகளுக்கு அனுப்பி காத்திருப்பதை விட சகஜமாக நட்புகளிடம் பகிர்ந்து கொள்வதை போன்று வசதி உள்ளது. தவறான பின்னூட்டங்களை comment moderation மூலம் நீக்கிவிட்டால் ஆச்சு. //\nநன்றாகவே சொன்னீர்கள். இப்போதெல்லாம் தவறான பின்னூட்டங்களை அனைவரும் வெறுத்து நீக்கி விடுகின்றனர்.\nமறுமொழி > வெங்கட் நாகராஜ் said...\n// சிறப்பான கட்டுரை. //\nசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.\n// பல சமயங்களில் நேரக் குறைவு காரணமாக பின்னூட்டம் இடாமலும் செல்ல நேர்கிறது. அந்த நேரத்தில் நாம் வந்தோம், பதிவினைப் படித்தோம் என்பதைத் தெரிவிக்க ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் எழுதிச் செல்ல வேண்டியிருக்கிறது. //\nஓரிரு சொற்களில் பின்னூட்டம் தருவதில் தப்பில்லை. நானும் இதனை விமர்சித்து எழுதவில்லை. பொதுவான ஒரு கருத்தையே சொன்னேன்.\n// சில நாட்கள் தொடர்ந்து வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. இப்போது கூட நான்கு நாட்களுக்கு மேலாகி விட்டது பதிவுகளைப் படிக்க - பாருங்களேன் உங்களது இப்பதிவினைக் கூட ஆறு நாட்கள் கழித்து படிக்க வேண்டியிருக்கிறதே :) எது எப்படியோ, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம். //\nஎல்லோருக்கும் உண்டான பொதுவான சூழ்நிலைதான் அய்யா. ’’எது எப்படியோ, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம்.” – என்ற தங்களது சிந்தனையை நானும் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன்.\nஎன் அனுபவத்தில் வலையுலகில் எவரெல்லாம் வரிக்கு வரி படிப்பவர்கள், ஆழ்ந்த படித்தாலும் விமர்சனம் கொடுக்காமல் செல்பவர்கள், படிக்காமல் வருகை பதிவுக்காக வருபவர்கள், பெண்கள் ��ழுதும் பதிவுக்கு மட்டும் தவறாமல் ஆஜர் ஆகும் நபர்கள் என்று பலரையும் கவனித்துள்ளேன். வேர்ட்ப்ரஸ் குறித்து நீங்க சொன்னது முற்றிலும் உண்மை,\nஇந்தப்பதிவினை இன்று மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nகடந்த 20 வருடங்களில் பெட்ரோல், டீசல், எரிபொருள் வி...\nகவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.\nஜெயகாந்தன் – எனது பார்வை\nவலைச்சரம் – ஒரு வேண்டுகோள்\nஜோதிஜி (திருப்பூர்) எழுதிய தமிழர் தேசம் - மின்நூல...\nஎனது அம்மா – என்று காண்பேன் இனி\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப�� (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:08:14Z", "digest": "sha1:BECZBZ3SPSBEWTRZTG5AFRHZCFUP4W32", "length": 5867, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "க.பொ.த.(உ/த) பரீட்சையில் முஸ்லிம் மாணவிகள் பர்தா உடை பர்தா அணிந்து எழுதுவதற்கான ஒழுங்குகளைச் செய்யவும்- பெற்றோர் பரீட்சைத் திணைக்களத்திடம் கோரிக்கை", "raw_content": "\nக.பொ.த.(உ/த) பரீட்சையில் முஸ்லிம் மாணவிகள் பர்தா உடை பர்தா அணிந்து எழுதுவதற்கான ஒழுங்குகளைச் செய்யவும்- பெற்றோர் பரீட்சைத் திணைக்களத்திடம் கோரிக்கை\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஇம்முறை க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சை எழுதும் சமயத்தில், பர்தா உடை அணிந்து எழுதுவதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுக்குமாறும், இது தொடர்பில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முன் கூட்டியே சரியான அறிவுறுத்தல்களை வழங்குமாறும், இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திடம் முஸ்லிம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த வருடங்களில் க.பொ.த.(உ/த) மற்றும் (சா/த) பரீட்சைகளை பர்தா உடை அணிந்து எழுதவந்த மாணவிகளை, பரீட்சைகள் எழுதவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள், நாட்டின் ஒருசில பரீட்சை மண்டபங்களில் இடம்பெற்றிருந்ததையும், இதனால் மாணவிகள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அவர்களின் பெறுபேறுகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததையும், இதன்போது பெற்றோர் உள்ளிட்ட கல்விச் சமூகம் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தமையையும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமுஸ்லிம் கலாசார ஆடைகளோடு பரீட்சைகள் எழுத முடியும் என, பரீட்சைகள் தொடர்பான விளக்கக் கூட்டங்களின்போது தெளிவுபடுத்தப்பட்டு, சுற்றறிக்கைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், ஒரு சில பரீட்சை மண்டபங்களில் கடமை புரிகின்ற சில அதிகாரிகள், தான் தோன்றித்தனமாக இவ்வாறு இனவாத மனப் போக்கில் நடந்��ு கொள்கின்றனர். இதனால், மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nஎனவே, முஸ்லிம் மாணவிகளது கலாசார ஆடையான பர்தாவுடன் பரீட்சை மண்டபத்திற்குச் சென்று, பரீட்சை எழுதும் சமயத்தில் எவ்வித இடையூறுகளும் விளைவிக்க வேண்டாம் என, பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுவதோடு, இது விடயத்தில் பரீட்சைத் திணைக்களமும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nக.பொ.த. (உ/த) பரீட்சை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல், 31 ஆம் திகதி வரை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80-52082/", "date_download": "2018-07-16T21:56:08Z", "digest": "sha1:CABGQTWPZPPHUFQ4T4X5GWCSJQXGHME3", "length": 14604, "nlines": 113, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் ! | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் \nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் \nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் \nவருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது\n‘நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்’ என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.\n‘நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’ என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.\nவேலூருக்கு அர��கே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும், டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.\nஅவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு & கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.\nநவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.\nராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.\nபொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவேஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.\nகுரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு & கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு & கேது பெயர்ச்சி என்கிறோம். வருகிற 27.07.2017 வியாழன் அன்று சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு இடப்பெயர்சி செய்கிறார்\nஅடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள். வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன.\nஇந்த முறையும். பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.‘ராகு & கேது பெயர்ச்சி’ விமரிசையாக வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை 1000 சண்டி யாகத்துடன் நடைபெற உள்ளது. அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.\nபோன்றராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு&கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. சங்கல்ப காணிக்கையாக ஒரு ராசிக்கு ரூபாய். 500/-மட்டும் செலுத்தி பங்கேற்று பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம்.\nதிருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,\nவாலாஜாபேட்டை . 632 513.\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maathevi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:22:59Z", "digest": "sha1:B6GYQPUJTTR4WPRRS5U4JAVCGN3NTSB6", "length": 12220, "nlines": 95, "source_domain": "maathevi.wordpress.com", "title": "பாகற்காய் | தீஞ்சுவை", "raw_content": "\nவாழ்வே சுவையானது உண்பது மட்டுமல்ல\n15/06/2012 in சமையல், பாகற்காய், பால்கறி, யாழ்ப்பாணப் பக்குவம் | 21 comments\n‘பார்த்தால் பசப்புக்காரி கடித்தால் கசப்புக்காரி’ அவள்தான் இவள்.\nCucurbitaceae குடும்பத்தைச் சார்ந்தது விஞ்ஞானப் பெயர் Momordica charantia என்பதாகும். ஆசியா ஆபிரிக்கா, கரீபியன் தேசங்களில் வாழும் தாவரம். தாயகம் தெரியவில்லை என்கிறார்கள்.\nஇவற்றில் பல இனங்கள் உள்ளன. வடிவங்களும் பலவாகும். அதன் கசப்புத் தன்மையும் இனத்திற்கு இனம் வேறுபடும்.\nபச்சை, வெளிர் பச்சை, முள்ளுப் பாகற்காய், கரும் பச்சை நிறத்தை உடைய குருவித்தலைப் பாகற்காய். பெரிதாக நீளமாக இருப்பது கொம்புப் பாகற்காய்.\nபச்சையாக இருக்கும் பாகற்காய் பழுக்கும்போது செந்நிறமாக மாறுகிறது. அத்துடன் கசப்பும் கூடுகின்றது.\nமிகவும் சிறிய ஒருவகை மேல்புறம் தும்புகள் காணப்படும் சிங்களத்தில் ‘தும்பக் கரவல’ என்கிறார்கள். இது கசப்புத்தன்மை இல்லாதது.\nசீனவகை பாவற்காய் சற்று வெளிர் பச்சை நிறமுடையது. 30-40 செமி நீளமானது.\nபாவற்காய் ஓர் கொடித் தாவரம். நிலத்திணை வகையைச் சார்ந்தது. மஞ்சள்நிறப் பூக்கள் காணப்படும். இதன் பூக்களில் ஆண் பூ, பெண் பூ என வித்தியாசம் இருக்கிறது.\nஎங்கவீட்டு பூச்சாடியில் மலர்ந்த பாகல்கொடி\nபாகல்கொடி என அழைப்பார்கள். புடோல், வெள்ளரி, தர்ப்பூசணி, பூசணிக்காய் வகைகளைச் சார்ந்தது.\nஆங்கிலத்தில் bitter melon, bitter gourd, bitter squash, தமிழில் பாகற்காய். சிங்களத்தில் கரவல.\n100 கிராமில் காபோகைதரேற் 4.32 கிராம், சீனி 1.95 கிராம், நார்சத்து 2.0 கிராம், நீர் 93.96 கிராம், கொழுப்பு 0.18 கிராம், பொற்றாசியம் 319 மை.கி, பொஸ்பரஸ் 36 மை.கி,\nயூஸ், ரீ, தயிர் சலட், சப்ஜி ஊறுகாய், சிப்ஸ் குழம்பு, வறுவல், சூப் எனப் பலவாறு தயாராகின்றன.\nமசாலாக்களை ஸ்ரவ் செய்து பொரித்து எடுப்பார்கள்.\nதுவரன், தீயல், பிட்லா, பொடிமாஸ், ரசவாங்கி. புளிக் குழம்பு, வத்தல் குழம்பு என இன்னும் பலவகை.\nகாரக் குழம்பு, பால்க் கறி, சிப்ஸ், சம்பல், தயிர் சலட், பொரித்த குழம்பு, புளிக் குழம்பு, வத்தல் குழம்பு, பாவற்காய் முட்டை வறை, பாவற்காய் முட்டை ஸ்ரவ், கருவாட்டுப் பாகற்காய் எனப் பலவாறு சுவைக்கும்.\nகாயை அவித்து எடுத்து அரைத்து அவித்த இறைச்சியை ஸ்டவ் செய்துகொள்கிறார்கள்.\nஆசியா, ஆபிரிக்க நாடுகளில் பழைய காலம் தொட்டு மருத்துக்காகப் பயன் படுத்தி இருக்கின்றார்கள்.\nநீரிழிவு நோயளர்களுக்கு மிகவும் உகந்தது. இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும்.\nபாவற்காய் டயபற் ரீ கிடைக்கின்றது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.\nபாகற்காயின் இலையும் மருத்துவப் பயன் உடையது.\nசாறு எடுத்து பலவித நோய்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.\nகசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் பலரும் உண்ண விரும்புவதில்லை. பெயரைக்கேட்டாலே ஓட்டம் எடுப்பர்.\nஉடல் நலத்திற்கு வேண்டியது என்பதால் உண்பது அவசியம்.\nதேங்காய் நீர், பலாக்கொட்டை, தக்காளிப் பழம், முட்டை, கருவாடு, சேர்த்துச் செய்தால் கசப்புத்தன்மை தெரியாமல் பலவித சமையல்கள் செய்ய முடியும்.\nவீட்டில் காய்க்கவில்லை. சமையலுக்கு சட்டிக்குள் போக காத்திருக்கிறார்\nபலாக்கொட்டை – 5 – 6\nசின்ன வெங்காயம் – 10\nபச்சை மிளகாய் – 2\nதேசிப்புளி- 1 ரீ ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் நீர் – ½ டம்ளர்\nதேங்காய்ப் பால் – 2 டேபிள் ஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 3\nகடுகு, உழுத்தம் பருப்பு, கருவேற்பிலை சிறிதளவு\nஓயில் – 2 ரீ ஸ்பூன்\nபலாக்கொட்டை மல்லித்தழைத் தளுவலுடன் பாகற்காய் பாற்கறி.\nபாகற்காயை 3 அங்குல நீளமாகவெட்டி, உட்பகுதியை நீக்கி கழுவி எடுக்கவும். துண்டங்களை நீள் பக்கமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.\nபலாக்கொட்டையை தோல் நீக்கி கழுவி எடுங்கள்.\nசிறிய நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.\nவெங்காயம் மிளகாயை நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.\nகாய்களைப் பாத்திரத்தில் போட்டு, உப்பு, தேங்காய் நீர் விட்டு, கருவேற்பிலை சேர்த்து மூடி போட்டு, 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.\nநீர் வற்றிய பின் தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி இறக்கி வையுங்கள்.\nஓயிலில் தாளிதப் பொருட்களை தாளித்து சமைத்த பாகற்காயைக் கொட்டி நன்கு ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்குங்கள். தேசிப்புளி கலந்து எடுத்து வையுங்கள்.\n‘ கசப்பும் இனிப்பும் சேர்ந்த பசப்புக்காரி’ சாப்பிடத் தயாராகிவிடுவாள்.\nமேசையில் சாப்பிடத் தயாராக இருக்கிறது\nதேங்காய் நீர் சேர்ப்பதால் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.\nமேலும் சிறுவர்களுக்கு நன்கு கசப்பைக் குறைக்க விரும்பினால் ½ ரீ ஸ்பூன் சீனியை இறக்கும்போது கலந்துவிடுங்கள்.\n( வெல்லம் சேர்த்தால் கறியின் நிறம் மாறிவிடும் )\nபலாக்கொட்டை சேர்த்த மற்றொரு சமையல் பயத்தங்காய் ப��ாக் கொட்டைப் பிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2015/03/20/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-16T22:21:29Z", "digest": "sha1:DKK3JPZSTKVWQRBYMJVXIWLW6NVBIFXF", "length": 51627, "nlines": 339, "source_domain": "senkodi.wordpress.com", "title": "வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்களே! நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« பிப் ஏப் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nவளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்களே நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா\n கம்யூனிசம் நோக்கி .. பகுதி 4\nஉணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி நான்கை படிக்க இங்கே சொடுக்குங்கள். 4.1, 4.2\nகற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியைப் போலவே நான்காவது பகுதியிலும் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம் பிடித்திருக்கின்றன. என்றாலும், அதில் அரச பயங்கரவாதத்துக்கு துணை போகும் டி.என்.டி.ஜேவின் உளக்கிடையும் வாழைப் பழத்தில் ஏற்றப்படும் ஊசி போல் ஏற்றப்பட்டிருக்கிறது. அதை முஸ்லீம்கள் அடையாளம் கண்டு கொள்வது அவசியம். அதெப்படி, அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம்கள் அரச பயங்கரவாதத்துக்கு துணை போக முடியும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் அதே பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கு துணை போவதைக் கண்டதில்லையா\nமுதலில் தலைப்பை கவனித்து விட்டு பின்பு அரச பயங்கரவாதத்துக்குள் செல்லலாம். அவர்களின் கற்பனை உரையாடல் நான்காவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\\\\நாங்க பள்ளிவாசல் கட்ட நிதி கேட்ட���ப் போனா, தவ்ஹீத் ஜமாத்தா அவங்கள் உள்ளே விடாதேன்னு சொல்லுவாங்க .. .. .. உள்நாட்டிலே எங்களுக்கு இந்தக் கதியின்னா வெளிநாட்டிலிருந்து யார் நிதி கொடுப்பா/// நாம் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். முழுப் பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. முதல் பகுதியில் எழுதப்பட்டிருந்த டி.என்.டி.ஜே குறித்தான அறிமுகத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சற்றேறக் குறைய எண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் தொடங்குகிறது ஜாக் எனும் பெயரிலான இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு. ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவை விட வடவிந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம். இஸ்லாமிய அறிஞர்களும் அதிகம். எண்பதுகளுக்கு முன்பு இஸ்லாமிய கொள்கை விளக்க நூல்களென்றால் அது வடவிந்தியாவில் எழுதப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகத் தான் இருக்கும். இந்த நிலையில் வடவிந்தியாவில் தோன்றியிருக்காத இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தோன்றியது எங்கணம்\nஇஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பது துருக்கி, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் பரவிக் கொண்டிருந்த கம்யூனிஸத்தை தடுப்பதற்காக அமெரிக்காவின் சிந்தனையில் தோன்றி துருக்கியின் செய்யத் குதூப் மூலம் சௌதியின் பணபலத்தின் பின்னணியில் உருவான கருவி. எழுபதுகளின் இறுதியில் சௌதியின் உட்கட்டமைப்புக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தேவைப்பட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர். வடவிந்தியாவில் அதிகம் முஸ்லீம்கள் இருந்தாலும், வளைகுடா நாடுகளுக்கு தமிழக முஸ்லீம்களே அதிகம் சென்றனர். அதனால் தான் அந்த தொழிலாளர்களின் வழியாகத் தான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தமிழகத்தில் நுழைகிறது. அதனால் தான் வடவிந்தியாவை விட விரைவாய் தமிழகத்தில் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தோன்றியது. தொடக்க கால ஜாக் குழுவினர் சௌதி அரேபியாவுக்கு அதிகம் பயணப்பட்டிருக்கின்றனர்.\nஅந்த இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக பிரிந்து நிற்கும் இன்றைய நிலையில், அவ்வாறான பிளவு அனைத்திலும் பொருளாதாரம் அடிநாதமாக இருந்திருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியுடன் தான் டி.என்.டி.ஜே வின் அந்தக் கூற்றை பார்க்க வேண்டும். இந���த மீட்டுருவாக்க குழுக்களின் தொடக்க காலத்தில் ஏற்கனவே தமிழகத்தில் இருந்த ஜமாஅத்கள் நிலப்பிரபுத்துவ தன்மை கொண்டவை. தர்ஹாக்களோடு உறவாடியவை. எல்லா ஊர்களிலும் பலம் வாய்ந்தவையாக இருந்தவை. இந்த தன்மைகளுக்கு எதிராகத்தான் இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் தற்ஹாக்களுக்கு எதிராக, தொப்பி அணிய வேண்டியதில்லை, கூட்டுத் துஆ தேவையில்லை என கலகம் புரிந்து இளைஞர்களை ஈர்த்தன. இதனால் பழைய ஜமாஅத்கள் தங்கள் பள்ளிவாசல்களில் இவர்கள் நுழைய தடை விதித்தன. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மீட்டுருவாக்கக் குழுக்கள், தாங்களே சொந்தமாக நிலம் வாங்கி அதில் நவீன பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டன. இந்த வகையில் தமிழகம் முழுவதும் சில நூறு பள்ளிவாசல்கள் இந்தக் குழுக்கள் வசம் அசையா சொத்துகளாக இருக்கின்றன. மட்டுமன்றி, அசையும் சொத்துகளாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்தக் குழுக்களின் சார்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மிகக் குறுகிய காலகட்டத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் பொருளாதார ரீதியில் இந்தக் குழுக்கள் வளர்ந்தது எப்படி\nபழைய ஜமாஅத்களில் நோன்பு காலங்களில் மாலையில் நோன்புக் கஞ்சி ஊற்றுவதற்க்குக் கூட அவ்வளவு சிரமப்படுவார்கள். ஆனால் இன்று இந்த மீட்டுருவாக்க குழுக்களின் பள்ளிவாசல்களில் நோன்பு காலங்களில் தினமும் பிரியாணி போடுகிறார்கள். பல்வேறு பெயர்களில் வட்டியில்லாக் கடன்கள் வழங்குகிறார்கள், வார இதழ் நடத்துகிறார்கள், ஒவ்வொரு கிளையிலும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பொதுக்கூட்டம், மாதத்தில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள், ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். சராசரியாக மாதம் ஒரு சுவரொட்டி வண்ணத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஒட்டுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் இந்த மீட்டுருவாக்க குழுக்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது இந்த மீட்டுருவாக்க குழுக்கள் பொது மக்களிடம் வசூல் செய்து கண்டிருக்கிறீர்களா இந்த மீட்டுருவாக்க குழுக்கள் பொது மக்களிடம் வசூல் செய்து கண்டிருக்கிறீர்களா\nஇந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். இந்த மீட்டுருவாக்கக் குழுக்கள் அன்னிய நிதியில் செயல்படுகின்றன என்றோ, நிதி முறைகேடுகளில் ஈடுபடுகின்றன என்றோ நிரூபிப்பது என்னுடைய வேலை இல்லை. மாறாக, யதார்த்தத்தில் தாராள நிதியில் புழங்கிக் கொண்டு இந்தியாவிலேயே ஏழ்மையான குழு நாங்கள் தாம் என்று எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவது மட்டும் தான். அந்த வகையில் இவர்களின் நிதிப் பின்னணி வளைகுடாவிலிருக்கும் தமிழக முஸ்லீம் உழைக்கும் மக்கள் தாம். எடுத்துக்காட்டுக்காக ஒன்றை குறிப்பிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கடையநல்லூர் எனும் ஊரில் நம்மை தொழுகைப் பள்ளியில் அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே, நமக்கென்று ஒரு பள்ளிவாசல் வேண்டும். அதைக் கட்ட நிதி தாருங்கள் என்று கேட்டார்கள். நாற்பதே நாட்களில் நாற்பது லட்ச ரூபாய் குவிந்தது. அல்லது குவிந்ததாக காட்டப்பட்டது. இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால் தான் ‘உணர்வில்’ எழுதப்பட்டிருக்கும் \\\\\\நாங்க பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டுப் போனா, தவ்ஹீத் ஜமாத்தா அவங்கள் உள்ளே விடாதேன்னு சொல்லுவாங்க .. .. .. உள்நாட்டிலே எங்களுக்கு இந்தக் கதியின்னா வெளிநாட்டிலிருந்து யார் நிதி கொடுப்பா/// என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பது புரியும். வளைகுடாவில் வேலைபார்க்கும் தமிழக மூஸ்லீம்களே நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பியதே இல்லையா/// என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பது புரியும். வளைகுடாவில் வேலைபார்க்கும் தமிழக மூஸ்லீம்களே நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பியதே இல்லையா அனுப்பியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் கேள்விகளால் துளைத்தெடுங்கள், உணர்வு தலைமையையும், அதன் தலையையும்.\nஅடுத்து அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதை குறித்து பார்ப்போம். ரஷ்யாவில் நடந்த சோசலிச புரட்சி குறித்து பேசியிருக்கும் இந்த நான்காவது பகுதியில் ஆங்காங்கே செருகப்பட்டிருக்கும் சில வாக்கியங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது டி.என்.டி.ஜே வின் அரசியல். \\\\\\இந்த மாதிரி அப்பாவிகளை முஸ்லீமா மாத்துறீங்களே ஒரு ஆளுக்கு எத்தனை லட்சம் கொடுப்பீர்கள் என்று கடுமையாக கேட்டார்/// \\\\\\நாங்களும் ரிசர்வ் பேங்க் நடத்துறதா கற்பனை செய்யாதீர்கள் என்றேன். அவர் சிரித்துக் கொண்டு கேட்டதிலிருந்தே நான் சொன்னதை அவர் நம்பவில்லை என்று புரிந்தது/// \\\\\\சில தனிநபர் நல்லொழுக்கம் மிக்க உயர்ந்த சிந்தனையை தனிச்சு சொல��றதை விட பாட்டாளி மக்களின் அணியில் சேர்ந்து வர்க்கப் போராட்டத்துக்கு ஆயுதங்களை பயன்படுத்தனும்னு மார்க்ஸ் சொன்னார் என்றார். மார்க்ஸ் சொன்ன தத்துவம் எவ்வளவு தவறு என்று புரிந்தது///\nமேற்கண்ட வாக்கியங்களிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள் இதில் முதலிரண்டு வாக்கியங்கள் ஒரு தளத்திலிருந்தும் மூன்றாவது வாக்கியம் வேறொரு தளத்திலிருந்தும் அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. பார்பனிய பயங்கரவாதம் யாரை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஒடுக்கப்பட்ட மக்களை தங்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க பார்ப்பனியம் கடைப்பிடிக்கும் உத்தி தான் முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டுவது என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டுவதற்கு பார்ப்பனியம் பயன்படுத்தும் பல உத்திகளில் ஒன்று முஸ்லீம்கள் அரபுநாட்டு பணத்தில் புரள்கிறார்கள் என்பது. இதைத்தான் அரசு பல்வேறு வடிவங்களில் பரப்புகிறது. பார்ப்பனிய புரட்டல்தனங்களையும் அதற்கு அரசு எந்திரம் துணை போவதையும் அதன் எல்லா வடிவங்களிலும் மக்களிடம் அம்பலப்படுத்தி அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைச் செய்வது புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் தாம். இதை தடுக்கும் வழி தெரியாமல் தான் புரட்சிகர இடது சாரி இயக்கங்கள் மீது அரசு பயங்கரவாதத்தை ஏவி விடுகிறது. இந்த அடிப்படையிலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட முதலிரண்டு வாங்கியங்களைப் பாருங்கள். பார்ப்பனியம் பரப்பும் அரபுநாட்டுப் பணம் எனும் உத்தியை அதை எதிர்த்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் புரட்சிகர இடதுசாரிகள் மீது சுமத்த விரும்புகிறது ‘உணர்வு’ கும்பல். அதனால் தான் அவர்களின் கற்பனை உரையாடல் கம்யூனிஸ்டாக பேசுபவரை பார்ப்பனிய கருத்தைக் கொண்டவராக உருவகித்திருக்கிறது.\nமூன்றாவது வாக்கியத்தைப் பார்க்கலாம். இதில் இரண்டு அம்சங்கள் இருக்கிறது. மார்க்ஸ் சொல்லும் தத்துவம் எவ்வாறு தவறாக தெரிகிறது 1. ஆயுதங்களைப் பயன்படுத்தச் சொல்வதன் மூலம், 2. தனி மனிதராக நல்லெண்ணம் பேசுவதை மறுத்து மக்களை ஓர் அணியாக திரட்டச் சொல்வதன் மூலம். மதவாதிகள் அரசு என யாராக இருந்தாலும் தனி நபராக நின்று பேசுவதைத்தான் விரும்புகின்றன. அதாவது வர்க்க அடிப்படையில் ஒன்று சேராமல் அதற்கு எதிராக ஒன்று சேர��வதில் அரசுக்கும் மதவாதிகளுக்கும் பெரிதாக பிரச்சனை ஒன்றுமில்லை. ஜாதிச் சங்கங்களில் ஒன்று சேர்வதை அரசு ஊக்குவிக்கத்தான் செய்கிறது. மதவாதிகளும் தங்களின் அமைப்புகளில் மதரீதியாக ஒன்று சேர்வதை விரும்புகிறார்கள் ஆனால் வர்க்க அடிப்படையில் ஒன்றுசேர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஏன் வர்க்க அடிப்படையில் ஒன்று சேரக் கூடாது 1. ஆயுதங்களைப் பயன்படுத்தச் சொல்வதன் மூலம், 2. தனி மனிதராக நல்லெண்ணம் பேசுவதை மறுத்து மக்களை ஓர் அணியாக திரட்டச் சொல்வதன் மூலம். மதவாதிகள் அரசு என யாராக இருந்தாலும் தனி நபராக நின்று பேசுவதைத்தான் விரும்புகின்றன. அதாவது வர்க்க அடிப்படையில் ஒன்று சேராமல் அதற்கு எதிராக ஒன்று சேர்வதில் அரசுக்கும் மதவாதிகளுக்கும் பெரிதாக பிரச்சனை ஒன்றுமில்லை. ஜாதிச் சங்கங்களில் ஒன்று சேர்வதை அரசு ஊக்குவிக்கத்தான் செய்கிறது. மதவாதிகளும் தங்களின் அமைப்புகளில் மதரீதியாக ஒன்று சேர்வதை விரும்புகிறார்கள் ஆனால் வர்க்க அடிப்படையில் ஒன்றுசேர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஏன் வர்க்க அடிப்படையில் ஒன்று சேரக் கூடாது\nஇதுவரையான மனித வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அரசு என்பதின் தோற்றமே ஒரு வர்க்கத்தின் சார்பில் பிற வர்க்கங்களை ஒடுக்குவது என்பதிலிருந்து தான் தொடங்குகிறது. முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும் அல்லது நல்லாட்சி, சமதர்ம ஆட்சி, நீதி நேர்மையான ஆட்சி எனும் பெயர்களில் அழைக்கப்படும், அன்று முதல் இன்று வரையிலான எந்த ஆட்சியானாலும் அதில் இதன் கூறுகளைக் காணலாம். எப்போதெல்லாம் வர்க்க அடிப்படையை தவிர்த்து பிற அடிப்படைகளில் மக்கள் திரண்டிருக்கிறார்களோ அப்போதெல்லாம் அரசு தன்னுடைய அதிகாரத்தை மிக பலமாக தக்க வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் மக்கள் வர்க்க அடிப்படையில்மக்கள் ஒன்றிணைகிறார்களோ அப்போதெல்லாம் அப்போதெல்லாம் மக்களை ஒடுக்கும் அரசுகள் தூக்கி வீசப்பட்டு அங்கு சமூக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nகம்யூனிசத்தின் அடிப்படையே மக்கள் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவதற்கு பாடுபடுவது தான். அதனால் தான் அரசு எந்திரம் தொடங்கி, பாஸிஸ்டுகள், நாஸிகள், முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள், மக்கள் விரோதிகள், மதவாதிகள் என அத்தனை பே��ும் கம்யூனிசத்தை எதிர்ப்பதில், ஒழிப்பதில் மும்முரம் காட்டுகிறார்கள். அதனால் தான் ‘உணர்வு’ கும்பலும் கம்யூனிசத்தை தன் அணிகளிடம் கொண்டு சென்று விடக்கூடாது என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. கற்பனைக் கதைகளை உண்மை போல் விளம்புகிறது. அரசும் இது போன்ற அமைப்புகளும் ஒன்றிணையும் புள்ளி இது தான்.\nஅடுத்து ஆயுதப் போராட்டம். மக்கள் விரோதிகள் அனைவரும் மக்களை ஏய்ப்பதற்கு இந்த ஆயுதப் போராட்டம் என்பதைத் தான் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் யாருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் இந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்த்தால் மதவாதிகள் உட்பட அத்தனை மக்கள் விரோதிகளும் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பது புலப்படும்.\nதண்ணீர் வரவில்லை என்று மக்கள் போராடுகிறார்கள். கிலோ கணக்கில் மனுக் கொடுத்துப் பார்த்துவிட்டு முடியாமல் சாலையை மறிக்கிறார்கள். என்ன நடக்கிறது போலீசு லத்தி எனும் ஆயுதத்தோடு வருகிறது. மக்கள் கூட்டத்தையும் உறுதியையும் பொருத்து இந்த ஆயுதம் வஜ்ரா வாகனம், கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி என்று ஆயுதங்கள் மாறுகின்றன அதிகரிக்கின்றன. இவர்களுக்கு எதிராக மக்கள் நிராயுதபாணியாக மட்டும் தான் நிற்க வேண்டுமா\nஒவ்வொரு ஆண்டும் அரசின் வரவு செலவுத் திட்டத்தில் லட்சக் கணக்கான கோடி ஆயுதம் வாங்குவதற்காக செலவு செய்யப்படுகிறது. யாரைக் காப்பாற்றுகின்றன இந்த ஆயுதங்கள் அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்ததற்காக குண்டடி பட்டு செத்திருக்கிறார்களே. அவர்களுக்கு ஆதரவாக இந்த ஆயுதங்கள் திரும்பியிருக்கிறதா\nஇவை எடுத்துக் காட்டுகள் தாம். அரசின் ஒவ்வொரு செயலிலும் மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நுணுக்கமாக ஆராய்பவர்கள் எவரும் எளிதில் கண்டு கொள்ளலாம். மக்கள் குடிநீருக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் போது அரசு பாதுகாப்புடன் கொகோகோலா தினமும் லட்சக் கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறது. அரசின் கையிலிருக்கும் ஆயுதங்கள் கொகோகோலாவை பாதுகாக்கின்றன. உலகின் நடைபெற்ற அத்தனை போர்களும் முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கே நடந்திருக்கின்றன. மறுக்க முடியுமா என்றால் யாரிடம் ஆயுதம் இருக்கிறது யாரிடம் ஆயுதங்கள் இல்லை.\nசமதர்மம் பேசுகிறோம் என்று முகமூடி அணிந்திருக்கும் அற்பவாத மதம்பேசிகளே எது சமதர்மம் எந்த ஆயுதங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அந்த மக்களிடமே ஆயுதப் போராட்டம் தவறு என்பதிலா சமதர்மம் இருக்கிறது யார் ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறார்களோ, யார் ஆயுதங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்களோ அவர்களிடம் ஆயுதம் தவறு என்று கூற முடியுமா யார் ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறார்களோ, யார் ஆயுதங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்களோ அவர்களிடம் ஆயுதம் தவறு என்று கூற முடியுமா அல்லாவைத் தவிர எவனுக்கும் அஞ்ச மாட்டோம் என்று வீர வசனம் பேசுபவர்கள் அரசுக்கு எதிராக இதைக் கூற முடியுமா அல்லாவைத் தவிர எவனுக்கும் அஞ்ச மாட்டோம் என்று வீர வசனம் பேசுபவர்கள் அரசுக்கு எதிராக இதைக் கூற முடியுமா ஆனால் அரசோடு உடன்பட்டு மக்களிடம் ஆயுதப் போராட்டம் கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன ஆனால் அரசோடு உடன்பட்டு மக்களிடம் ஆயுதப் போராட்டம் கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன மக்களை ஏய்க்கிறார்கள் என்பதல்லவா பொருள். கம்யூனிசத்தை எதிர்ப்பவர்கள் அத்தனை பேரின் ஒட்டு மொத்த அடையாளம் இது தான்.\nஅரச பயங்கரவாதம் என்பது இது தான். தன் அதிகாரத்தை முதலாளிகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ஆயுதங்கள் மூலம் செலுத்துவது தான் அரச பயங்கரவாதம். டி.என்.டி.ஜே வின் செயல்பாடுகள் எதை நிரூபிக்கின்றன. எந்த அரச பயங்கரவாதத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அந்த அரச பயங்கரவாதத்துக்கு ஆதரவாக முஸ்லீம்களை வளைப்பது தான் அல்லா கற்றுத் தந்த அமைதி மார்க்கத்தின் வேலையா அந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்கள் மீதே ஆயுதப்போராட்டம் எனும் அவதூறைப் பொழிவது தான்சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வந்ததாக கூறிக் கொள்ளும் மதத்தின் அர்த்தமா\nமுஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்கள் யதார்த்த வாழ்வு உங்கள் கண்முன்னே இருக்கிறது. அதில் சிறப்பான வாழ்வதற்கு கம்யூனிச சித்தாந்தம் சரியா இந்த மதவாதிகளின் சித்தாந்தம் சரியா இந்த மதவாதிகளின் சித்தாந்தம் சரியா பதிலை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.\n1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்\n2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே\n3. பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே\nFiled under: உணர்வு மறுப்புரை, மத‌ம் | Tagged: ஆயுதப் போராட்டம் |\n« பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ் முகம்மதும் ஆய்ஷாவும் »\nஇஸ்லாமிய மக்கள்மீதான செங்கொடியின் கவலைகள் நியாயமானவை. தங்கள் பணிசிறக்கவும் தொடரவும் வாழ்த்துக்கள்\nமுழுப் பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவதான்\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nகுரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின�� உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/11/blog-post_30.html", "date_download": "2018-07-16T22:03:31Z", "digest": "sha1:XCE6ZGRN73H72QEWQHQ7YYVYJWK6XNBC", "length": 17677, "nlines": 155, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: உதயணனின் சிங்களத்துப்புயல்", "raw_content": "\nபதிப்புரை 2012 ல் தான் எழுதப்பட்டிருக்கின்றது.\nதலைப்பையும் முன்னுரையையும் வைத்து சுவாரஷ்யமாக ஏதேனும் இருக்கலாம் எனும் ஆர்வத்தோடு ஆரம்பித்து இறுதியில் தொங்கலில் முடித்து வைத்தார் எனும் கோபத்தில் இனிமேல் உதயணன் நாவலே படிப்பதில்லை என முடிவும் எடுக்க வைத்த நாவல்.\nசேர,சோழ, பாண்டியர்கள் சிங்கள தேசத்தினை போரில் வென்று தமிழ் ஆட்சியை நிலை நாட்டினார்கள் என மட்டும் அறிந்தோருக்கு சிங்களவரும் தமிழ நாட்டை நோக்கி படையெடுத்து வந்து அக்கால பாண்டிய இராஜ்ஜியத்தில் ஒருபகுதியை எப்படி வென்றார்கள் எனச்சொல்லும் கதை.\nகி.பி 1166 ல் பாண்டியர்களுக்குள் இருந்த பிரிவினையை பயன் படுத்தி அப்பகுதியை வென்ற கதை இது. தமிழர்களை கொண்டே தமிழர்களுக்கான் புதைகுழிகள் வெட்டப்பட்டதான ஆரம்ப கால வரலாற்றின் பதிவுகளை வைத்து எழுதப்பட்ட நாவல் என எழுத்தாளர் தன் முன்னுரை யில் சொல்லி செல்கின்றார்.\nசாண்டில்யனின் கன்னிமாடம், சோழ நிலா நாவல்களின் சம்பவங்களையும் இதனுடன் ஒப்பிட்டு கி.பி 1166 முதல் 1191 வரையான 25 ஆண்டுகளை சோழர், சிங்களவர், பாண்டியர் அரசியலில் புயல் விசிய காலங்களை சிங்களத்துப்புயல். கன்னிமாடம், சோழ நிலா என வரலாற்று சம்பவங்களாக வகைப்படுத்தலாம் எனவும் முன்னுரைத்து ள்ளார்.\nகுலசேகர பாண்டியன், வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன், இராதிராஜன்,பராக்கிரமபாகு, இலங்காபுரன், மழவராயன், பல்லவராயர்கள் என குறிப்பிட்ட 25 ஆண்டுகளின் நிஜமான வரலாற்றுப்பாத்திரங்களை நாவலிலும் பயன் படுத்தி இருக்கின்றார்.\nஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள ரோகண நங்கை, கடலழகி எனும் கற்பனைக் கன்னியரும் உண்டு.\nசிங்கள மன்னன் பராக்கிரமபாகுவின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும் அவர்களின் நூலான மகா வம்சத்தில் வெற்றிவாகை சூடியவன் என பாராட்டுதலுக்குள்ளானவனுமான இல���்காபுரன் சோழ மண்டலம்,ராமேஸ்வரத்தில் வந்திறங்குவதிலிருந்து ஆரம்பிக்கின்றது.\nபாண்டிய நாடு அரசன் எனும் ஒருவன் கீழ் பிரிக்கப்பட்ட வள நாடுகளாக, கோட்டயங்களாக, ஊர்களான தனித்தனி நிர்வாகத்துக்கு உட்பட்டிருப்பதனால் பாண்டிய மன்னனை வீழ்த்தினாலும் அவ்வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாது என பாண்டியர்களின் நிர்வாகம் குறித்தும், பிரிந்திருக்கும் தமிழரில் ஒருவரை கைக்குள் போட்டே காரியம் சாதிக்க நினைப்பதும், தமிழருக்கிடையேயான கட்டுக்கோப்புக்கக்ளை சிதைத்தாலன்றி வெற்றியை தக்க வைக்கும் வாய்ப்பு கிட்டாது எனும் புரிதலுமாய்\nஇக்கதையும் கதைக்கான களமும் எட்டப்பர்களும் நயவஞ்சகமும், காட்டிக்கொடுப்புக்களும், நம்பிக்கைத்துரோகங்களும் நம் விரல கொண்டே நம் விரலை குருடாக்கும் வித்தையையும் சிங்களவர்கள் வழி வழியாக தம் யுத்த தர்மமாக பயன் படுத்தி சூழ்ச்சிகளால் பெற்றவைகளை தக்கவைத்துக்கொள்ள\nதமிழனை பகடையாக்கி பாண்டியனை மாது, மாது என மதியை வென்று சகடையாக்கும் அக்காலக்கதை இக்காலத்திலும் பொருந்துவது தான் மாபெரும் வேடிக்கை.\nஇன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தோடு ஒப்பிடாமல் இருக்க முடியவே இல்லை.\nமுடிவைக்குறித்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வரலாறை அறிய படித்தும் பார்க்கலாம்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் பிற்பகல் 3:45:00\nநல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...\nஇந்த எழுத்தாளர் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 3:05:00\nஆகா இப்படி ஒரு நூல் \nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nHegas Catering Services ஐந்தாம் ஆண்டின்விசேஷ அறிவி...\nஇப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் ப��றப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007/10/blog-post_10.html", "date_download": "2018-07-16T21:37:47Z", "digest": "sha1:LJWWIHBXMAA4XL7RNKBMH2WNJ5TPFIFB", "length": 5311, "nlines": 101, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: காரவாஜியோ - என்றும் மரணமில்லை!", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\nகாரவாஜியோ - என்றும் மரணமில்லை\nகாரவாஜியோவின் கதை. காராவாஜியோ 2007 என்று தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட படம். அருமை மைக்கேலையும், அவர் படங்களையும் சொல்லவில்லை. அது தெரிந்ததுதான். ப���த்தில் வரும் பெண்களை எங்கப்பா புடிச்சீங்க மைக்கேலையும், அவர் படங்களையும் சொல்லவில்லை. அது தெரிந்ததுதான். படத்தில் வரும் பெண்களை எங்கப்பா புடிச்சீங்க தூக்கமே வரவில்லை கூகுள் படத்தேடலில் அந்த அழகிகள் சரியாக அகப்படாதது கொடுமை\nபடத்தை நேற்றிரவு UCLA திரைப்படக் கல்லூரியில் பார்த்தேன். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் Vittorio Storaro, இப்படத்தில் தான் கையாண்ட ஒளிப்பதிவு எது, ஏன், எப்படிகளை விளக்கினார். காரவாஜியோ படங்களையே படம் பிடிப்பதென்றால் சும்மாவா\nபடத்தில் ஒரு காட்சியில், 'இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார்', 'இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது' போன்ற அண்டப்புளுகுகளை எற்றுக்கொள்ளாத ஒருவரை, கம்பத்தில் வைத்து கொளுத்துகிறார்கள் (Burnt at the stake). 400 வருடங்களுக்கு முன்பு உரோம சாம்ராஜ்சியத்தில் நான் இருந்திருந்தால் (Burnt at the stake). 400 வருடங்களுக்கு முன்பு உரோம சாம்ராஜ்சியத்தில் நான் இருந்திருந்தால் ஆ வாழ்க சனநாயகம், வாழ்க பேச்சுரிமை\nபதிவர்: பாலாஜி நேரம்: 9:47 PM\nகாரவாஜியோ - என்றும் மரணமில்லை\nமெல்ல இனி எல்லாம் சாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-07-16T21:54:24Z", "digest": "sha1:WUV5Z7FDTV3KJ7ON4OEUWG7C4X44GSC6", "length": 18464, "nlines": 384, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: என் கனவுப் பொங்கல்!", "raw_content": "\nசிறுவயதிலிருந்தே எனக்குக் கிராமங்கள், வயல்வெளி, திண்ணை வீடுகள் என்றால் ரொம்ப ஆசை.\nகல்லூரி செல்லும் வரை நான் சென்னையை விட்டு எங்கும் சென்று தங்கியதில்லை. ஓரிரு முறை அக்கா வீட்டுக்குச் சென்றது தவிர.\nஅக்கா திருமணமாகிச் செல்லும் போது கூட நான் கேட்டது இது தான்; “அம்மு உங்க ஊர்ல வயல் இருக்குமா\nஅம்புலிமாமா போன்ற கதைப் புத்தகங்களில் வரும் கிராமம், ஆலமரம், குளத்தங்கரை, தோட்டம், சோலை, திண்ணை வீடு, முற்றம், இதையெல்லாம் கற்பனையிலேயே கண்டு திளைப்பதும், பெரியவளானதும் நிச்சயம் ஒரு கிராமத்தில் தான் சென்று வசிக்க வேண்டும் என்பதும் சிறுவயதில் எடுத்த தீர்மானங்களில் ஒன்று.\nபொங்கல் பண்டிகையின் போது இந்த ஏக்கம் பன்மடங்கு கூடும். பாடப்புத்தகங்களில் வேறு ”பொங்கல்” என்ற தலைப்பில் பாடம் வந்தால் நம்மை வெறுப்பேற்றுவது போல் அழகிய மலையடிவாரத்தில் ஒரு வயல் படமும், திண்ணை வீடும், அதன் முன் அப்பா அம்மா சிறுவர்கள் என்று ஒரு குடும்பமும், மண்பானையில் பொங்கல் பொங்கி வழிய, அருகே கரும்புகளும், அலங்கரிக்கப்பட்ட இரு மாடுகளும் போட்டிருக்கும்.\n”மாட்டுப் பொங்கலன்று மக்கள் தம் மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்துப் பொங்கலும் பழமும் ஊட்டுவர், பின்பு தம் மாடுகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வர்” என்று படித்து விட்டு அம்மாவிடம் சென்று ”இந்தப் பொங்கலுக்கு எனக்கு ஒரு மாடு வாங்கி வந்தா தான் ஆச்சு” என்று அடம்பிடித்ததும் அம்மா, ”நம்ம பால்காரரை அவரோட மாட்டைக் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கேன், (அவர் பாக்கெட் பால் போடுபவர்) நீ பொங்கல் ஊட்டலாம்” என்று ஏமாற்றிச் சமாதானப் படுத்தியதும் ஞாபகம் வருகிறது.\nஎன்றாவது ஒரு நாள் அந்தப் பாடப்புத்தகத்தில் இருப்பது போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைத்து இத்தனை வருடங்கள் ஓடி விட்டன.\nஹும், சூரியனின் கண்ணில் படுகிற மாதிரி பொங்கலும் வைத்ததில்லை, மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டியதுமில்லை.\nஇதில் என் மகளுக்குப் பொங்கல் பண்டிகை என்றால் என்ன என்று நான் சொல்லித் தருவது\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்\nஇனிய பொங்கள் வாழ்த்துக்கள் தீபா\nஉலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...\nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்\nபொங்கலுக்கு கிளம்பி இங்கே வந்திரு. மலையடிவாரம் மட்டும் தான் இல்லை. உன் கனவுப் பொங்கலை சந்தோஷமாக கொண்டாடலாம்.\nஅதான் அழைக்கிறாங்களே போய்ட்டு வாங்க....\nஇனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய பொங்கள் வாழ்த்துக்கள் தீபா\nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nஉங்கள் கனவுப் பொங்கல் இனிக்கிறது.\nஇன்னொரு சமயம் கண்டிப்பா வரேன். :)\n//என்றாவது ஒரு நாள் அந்தப் பாடப்புத்தகத்தில் இருப்பது போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைத்து இத்தனை வருடங்கள் ஓடி விட்டன.//\nகிராமத்திலேயே வளர்ந்து பொங்கல் திருநாள் தனை பல வருடங்களாக சந்தோசமாக கொண்டாடிய காலங்கள் நினைவுக்கு வருகிறது.\nஅது போன்ற அழகிய பொங்கல் பார்த்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிப்போனது. கனவாகத்தான் இருக்கிறது நான் கொண்டாடிய கிராமத்து பொங்கல் தினங்களும்.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாலையோரம் - தொடர் இடுகை\nபுத்த‌க‌க் க‌ண்காட்சி -‍ இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009_07_26_archive.html", "date_download": "2018-07-16T21:55:36Z", "digest": "sha1:DTZS7SOXLNH5LZ6QPWB2RSTHPTZ6KPB3", "length": 4090, "nlines": 68, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: 2009-07-26", "raw_content": "\nவாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும்\nஉங்கள் அருகில் எப்போதுமே இருவர் இருப்பார்கள்\n1. மேலாளர் (Manager), உங்களைப் பார்க்கும்போது புன்னகை செய்பவர்\n2. உங்கள் அதிகாரி (Team Leader) உங்களுக்கு வேலை கொடுத்துச் செய்யச்\nசொல்லிவிட்டு, அவர் தன் உலகில் பிஸியாக இருப்பவர்.\nஅவர்கள் இருவருக்கும் நடுவில் நீங்கள். கொடுக்கப்பட்ட வேலைகளுடன் போரடிக் கொண்டிருப்பவர்.\nஅதை - அந்த நிலைமையை விளக்கிச் சொல்லும் சிறப்பான படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇடது முதல் வலது வரை\n0 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை funny, புகைப்படம், மின்னஞ்சல்\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nவாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும்\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2012/04/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:00:17Z", "digest": "sha1:DOS7YGRPPNZ4HSBIB6XNZPLXUT7SAQQY", "length": 23024, "nlines": 169, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: ஓர் அழைப்பு!", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nநம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு -குறிப்பாய் என் நாத்திக சகோதரர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டலாய் இப்பதிவு\nஏனையவைகள் போலல்லாமல் எதற்கெடுத்தாலும் இன்று இஸ்லாம் விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. மற்ற எந்த கொள்கை /துறை சார்ந்த கோட்பாடுகளை விட இஸ்லாம் விமர்சித்து குற்றப்படுத்தபடுவது அதிகம் என்றே சொல்லலாம்.\nபொதுவில் பகிரப்படும் எதன் மீதும் விமர்சனம் ஏற்படுவது இயல்பே. ஆனால் விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்பன தெளிவு பெறும் நோக்கில் அமைந்தால் சந்தோசமே.. ஆனால் இன்று இணையத்தில் நாத்திகராக தம்மை முன்னிருத்திக்கொள்வோரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு போலி பெயர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்க முற்படுவதுதான் பலதளங்களில் காண முடிகிறது.\nஅப்படிப்பட்ட நாத்திக முகமூடியுடன் இணைய உலாவரும் அத்தகையவர்களுக்காக இந்த பதிவு அல்ல.. உண்மையாக கடவுள் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி, அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு இறை மறுப்பே சிறந்த வழி என்ற உண்மையாய் நாத்திகத்தின் பக்கம் சென்றவர்களுக்கே,\nஇன்று உலகில் நடக்கும் வன்முறைகள், வறுமை பட்டினி சாவுகள், இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்றவற்றால் மக்கள் படும் அவதிகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுள் இருந்தால் ஏன் மக்களுக்கு இப்படியான பிரச்சனை... இந்த கேள்வியே அறிவுப்பூர்வமாக ஏற்று கடவுளை மறுக்கும் நீங்கள் -\nஒருவேளை கடவுளே இல்லையென்பதை ஏற்றுக்கொண்டாலும் அப்பவும் இதே பிரச்சனைகள் இவ்வுலகில் தொடரத்தானே செய்யும்.. இதற்கு என்ன பதில் வைத்து இருக்கீறீர்கள் சகோ...\nகடவுள் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டாலும் இல்லையென மறுத்தாலும் சில செயல்கள் இவ்வுலகில் நடைபெறத்தான் செய்யும். அப்படியிருக்க இங்கு ஏற்பு அல்லது மறுப்பு இதில் ஒன்றை சார்ந்திருக்க நமக்கு அத்தகையே செயல்களுக்கான காரணங்கள் நமதறிவுக்கு எட்டும் வகையில் தர்க்கரீதியாகவும் -அறிவுப்பூர்வமாகவும் விளக்கப்பட அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும்\nஎந்த நாத்திகராவது, உங்களின் முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாய் இஸ்லாம் இந்த நிலைப்பாட்ட���ற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என யோசித்து இருக்கிறீர்களா..\nஇஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று\nநான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..\nஇப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்\nஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,\nகடவுளை கண் முன் நிறுத்தினால் தான் நான் நம்புவேன் என்றால் அந்த செயலை நீங்களோ அல்லது நானோ மரணிக்கும் வரை என்னால் நிருபிக்க முடியாது. என்னால் மட்டுமல்ல இவ்வுலகில் எவராலும் நிருபிக்க முடியாது...\nபின் எப்படி தான் கடவுளின் இருப்பை ஏற்பது...\nஅதற்கான முயற்சியில் பல தளங்கள் இயங்க., கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக உணர்த்த இந்த தளத்திலும் சில ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளது. கடவுளை ஏற்க மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை ஒவ்வொரு ஆக்கத்திலும் தர்க்கரீதியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழாக நாத்திக சகோதரர்களுடன் நடந்த விவாதமும் பின்னூட்டமாக சில பதிவுகளில் இருக்கிறது. நீங்களே பார்வையிடுங்கள். கண்ணியமாய் விவாதிக்க அல்லது கருத்து பரிமாறவும் நான் தயார் - இன்ஷா அல்லாஹ்\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. (அல்குர்-ஆன் 04:01)\nஎனக்கு நாத்திகர்கள் எதிரிகளல்ல.. அவர்களும் என் சகோதரர்களே., இந்த இறைவசனம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.\nஎன் எதிர்ப்பெல்லாம் போலியாய் சமத்துவம் பேசும் நாத்திகத்திற்கே..\nஉங்கள் உள்ளங்கள் உண்மையான தேடுதலில் செல்ல பிரார்த்திக்கும்...\nஇறை நாடினால் இனியும��� சந்திப்போம்...\nஇஸ்லாம் -பெண்ணியம் குறித்த விமர்சனங்களுக்கு\nகடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்\nகடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா \nநிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...\n\"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்\"\nநடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nகடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி\nஇறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு\n#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\n(நாத்திகர் மறுக்கும் இறைவன் நாடினால் இனியும் தொடரும்)\nLabels: அழைப்பு, இஸ்லாம், நாத்திகம் Posted by G u l a m\nமேற்கண்ட ஆக்கம் ஒரு அழைப்பு மட்டுமே.,\nஎதிர் மறை கருத்துக்கள் கொண்டோர் தங்கள் விமர்சனத்தை / குற்றச்சாட்டை கொடுக்கப்பட்ட ஆக்கத்தின் கீழாக அங்கேயே தாரளமாக பதியலாம்.\nஏனெனில் குர்-ஆன், இஸ்லாம், நாத்திகம், கடவுள் போன்ற பல அடிப்படை கேள்விகள் குறித்து மேற்கண்ட ஆக்கத்தின் பின்னூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.\nஆக நீங்கள் ஆக்கங்களை பார்வையிட்டால் ஏற்கனவே விவாதிக்கப்பட்டவை விடுத்து உங்கள் விமர்சனங்களை எளிதாக அங்கே தொடரலாம்.\nஅந்த காரணத்திற்காகவே இந்த ஆக்கத்திற்கு மட்டும் பின்னூட்ட பெட்டி மூடப்பட்டுள்ளது.\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்���து முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\n\"பொய்யும், பொய் சார்ந்த இடமும்...\"\nஅ அ அ அ அ\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nஒரிறையின் நற்பெயரால் ஏனைய மதங்களும்,துறை சார் கோட்பாடுகளும் மனிதன் தன் வாழ்க்கையே திறம்பட அமைத்துக்கொள்ள பல்வேறு வழிவகைகளை கூறினாலும் இஸ்லாம...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-16T22:09:37Z", "digest": "sha1:4NZ4RTXGIFMY7UTZCFKZZFWFPET4FWML", "length": 19989, "nlines": 448, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: கடமை தவறாத கதிரவன்...", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\n“நம்முடன் தினமும் வானில் வட்டமிடும் இந்த அழகு\nநிலாப்பெண், நேற்று முழுவதும் முகம் காட்டவில்லையே..” என நட்சத்திரங்கள் வி��ியலில் வந்த கதிரவனிடம், விபரம் கேட்டன..\n வழக்கப்படி பெண் பார்க்கும் நிகழ்வு.. இன்னும் இருதினங்களில் நாணம் விட்டகன்று வரும்.. இன்னும் இருதினங்களில் நாணம் விட்டகன்று வரும்.. யந்திரகதியில் ௬றிக்கொண்டே, விரைவாக நடந்தான் கதிரவன்..\n எனக்கு கடமையாற்றும் நேரம் தவறி விடும்.. என்ற கதிரவன் சுள்ளென்று கோபப்பட்டது..\nநம் நேரம், இவரிடம் போய் கேட்கிறோம், பார்.. என்று சிணுங்கியபடி நட்சத்திரங்கள், பொலிவிழந்து மறைந்தன..\nஆஹா வான் குடும்பம் அருமை....\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், தொடரும் நல்வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே\nதங்கள் வருகைக்கும் ,கருத்துப் பகிர்வுக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே\nதங்களது வருகைக்கும், ரசனையான நிகழ்வென கருத்து இட்டமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 5\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 4\nஇறைவா நீ எங்கும் இருக்கிறாய்…(பகுதி 2)\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 3\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் ம���தங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memynotepad.blogspot.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-07-16T22:27:37Z", "digest": "sha1:ELOPFLXBDZAWCDBBCY3NGRRGXMHHAOS3", "length": 14028, "nlines": 209, "source_domain": "memynotepad.blogspot.com", "title": "கண்ட நாள் முதலாய்...: ஹி ஹி... அது போன வருஷம்", "raw_content": "\nஹி ஹி... அது போன வருஷம்\nஎனது தோழி ஒருத்தியை அழைத்து வர நான் லண்டன் விமான நிலையத்திற்குப் சென்றேன். அவர்களை அழைத்து வர நான் ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தேன். கார் ஓட்டுனர், நாவரசன் எனக்கு மிகவும் பரிச்சயம். அவரை நாவா என்றே அனைவரும் அழைக்க, நானும் அவரை நாவா என்றே அழைக்கிறேன். அவர் இலங்கைத் தமிழர் என்பதால் நாங்கள் தமிழிலேயே கதைப்போம். லண்டனுக்கு வரப்போகும் பெண்ணிற்கும் தமிழ் தெரியும் என்பதால் நாங்கள் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம்.\n'நீங்க எங்க ஸ்டே பண்றீங்க', என்னைப் பார்த்து அவள் கேட்டாள்.\n'நான் ஸ்ட்ராட்போர்ட் (எழுதவும், படிக்கவும் மிகவும் கடினமாக இருப்பதினா��், இனி இந்த இடத்தை 'ஸ்' என்று குறிப்பிடுகிறேன்), எப்படிங்கிற இடத்துல இருக்கேன்', என்றேன்.\n'அங்கிருந்து நான் தங்க போற இடம் எவ்வளவு தூரம்\n'நீங்க தங்க போற இடம் இல்போர்ட் (இனி இது 'இ' எனப்படும்)', என்றேன்\n'அது தெரியும், எவ்ளோ தூரம்\n'ஒரு பத்து நிமிஷம் தாங்க பஸ்ல'\n'ஓ, ஸ் நல்லா இருக்குமா இ நல்லா இருக்குமா\n'ஸ் தாங்க நல்லா இருக்கும்.'\n'இ இந்தியா மாதிரியே இருக்கும்னு சொல்றாங்க'\n'அப்போ இந்தியாலேயே இருக்கலாமே. இ ல நிறைய கருப்பனுங்க இருப்பாங்க, அவ்ளோ சேஃப்டி இல்லேங்க'\n'அது மட்டும் இல்லே, நாம ஒரு புது நாட்டுக்கு வரும் போது, அங்க இருக்கிறது பத்தியும் தெரிஞ்சிக்கனும். இ இந்தியா மாதிரியே தான் இருக்கும். நீங்க லண்டனில் இருக்கிற பீலீங்கே வராது'\n'ஆனாலும் இத்தனை வருஷம் இந்தியால இருந்துகிட்டு புதுசா ஒரு நாட்டுல இருக்கிறது கஷ்டம் தானே\n'கரெக்ட் தான், ஆனா ஸ் இந்தியா-லண்டன் கலந்த மாதிரி இருக்கும், நல்லா இருக்கும்'\nஇவ்வாறாக கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் இ-ஸ் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.\n'நாவா, நீங்க எங்க தங்கியிருக்கீங்க\n'ஐயோ, நான் சும்மா சொல்லிக்கிட்டு இருந்தேங்க. தப்பா நினைக்காதீங்க', என்றேன்.\n'இல்லை கிரண், நீங்க சொல்றது கரெக்ட் தான்'\nவிமான நிலையத்தில் எல்லா வேலைகளும் முடித்து விட்டு, ஒரு வார தாடியுடன் வெளியே வந்ததால், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, எனது பெட்டியை சோதனை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர் அங்குள்ள ஆபீசர்ஸ். ஏற்கனவே செக் இன் செய்த பெட்டிகள் வர முக்கால் மணி நேரம் ஆனதால், காலை 6:45க்கு விமானத்தில் இறங்கிய நான் வெளியே வரும் போது 8:00 ஆகியிருந்தது.\nநான் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வந்ததை பார்த்த நாவா, என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.\n'இல்லே பரவால்லேங்க, நானே தள்ளிட்டுவர்றேன்', என்றேன்.\n'இட்ஸ் ஓகே. நீங்க ரொம்ப டையர்ட் ஆகியிருப்பீங்க', என்று சொல்லி என்னிடம் வாங்கிக் கொண்டு காரில் ஏற்றினார்.\nஇருவரும் காரில் ஏறி விட்டு பயணிக்க ஆரம்பித்தோம்.\n'எங்க ஸ்டே பண்ணப் போறீங்க', எனக் கேட்டார் நாவா.\nஅவர் என்னை திரும்பிப் பார்க்க, 'ஹி ஹி, அது போன வருஷம்', என்றேன்\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 5:37 PM\nதொகுப்பு : அனுபவம், நகைச்சுவை\n\"இடுக்கண் வருங்கால் நகுக\" ---> உங்களப் பாத்து தாங்க கத்துக்கணும். ஒரு வழியா உங்க தாய்நாட்டிற்குப் ப���யாச்சு போல ;-) மீண்டும் சென்னை வருகை எப்போ\n ஈஸ்ட் ஹாம் எல்லாம் முடிஞ்ச அளவுக்கு தவிற்கிறேன். நீங்க எங்க இருக்கீங்க\nஹி ஹி. ஆமாமா, ரொம்ப பெரிய எழுத்தாளர் தான் நான் :) நான் தாங்க பர்ஸ்டு, கடைசில இருந்து :P\nநோ நோ, இதுக்கேல்லாம் அழக்கூடாது. :) மீண்டும் வந்து படிங்க.\nபெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.\nஎன்ன சொல்றீங்கன்னு தெரியல. நீங்க எனக்கு kirankumar.gosu@gmail.com க்கு மெயில் அனுப்பிங்க. பேசி தீத்துக்கலாம்.\n5 இது ஒரு உண்மைக் கதை\n1 பச்சை நிறமே பச்சை நிறமே\n2 சிந்துபாத் கதைகள் - சுவிஸ்\n1 எனது பெயர் நாகவள்ளி\n1 காம்போசிஷன் - 1\n2 காம்போசிஷன் - 2\n3 மெகா பிக்சல் என்றால் என்ன\nபதின்மூன்றாவது தேனிலவு - 8\nபதின்மூன்றாவது தேனிலவு - 7\nபதின்மூன்றாவது தேனிலவு - 6\nபதின்மூன்றாவது தேனிலவு - 5\nபதின்மூன்றாவது தேனிலவு - 4\nபதின்மூன்றாவது தேனிலவு - 3\nபதின்மூன்றாவது தேனிலவு - 2\nபதின்மூன்றாவது தேனிலவு - 1\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 6\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 5\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 4\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 3\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 2\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 1\nஹி ஹி... அது போன வருஷம்\nலேடீஸ் சீட் - எதிர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/07/blog-post_1304.html", "date_download": "2018-07-16T22:24:33Z", "digest": "sha1:VVINPA66UTVPUTBSIM6F6OCZADTUKSKS", "length": 15396, "nlines": 390, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: கேரளம் புதிய அணை கட்ட திமுக மறைமுக உதவி: நெடுமாறன் புகார்", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nகேரளம் புதிய அணை கட்ட திமுக மறைமுக உதவி: நெடுமாறன்...\nஅரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டு தாமதம் - பிரசவத...\nசற்றுமுன்:இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரா...\nஜனாதிபதிதேர்தல் பிரதிபா பாட்டீல் முன்னிலை.\nஇந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி எரிபொருள்்: உடன...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பம...\nபாகிஸ்தானின் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nகேரளம் புதிய அணை கட்ட திமுக மறைமுக உதவி: நெடுமாறன் புகார்\nLabels: அரசியல், தமிழ்நாடு, நதிநீர் பிரச்சினை\nபெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், கேரள அரசு புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு ஆளும் கட்சியான திமுக மறைமுக உதவிகளைச் செய்து வருகிறது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.\nமதுரையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:\nபெரியாறு அணையில் நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அதை அமல்படுத்துவதற்கான நடிவடிக்கைகளில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கேரள அரசு பெரியாறு அணை அருகே புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக ஆளும் கட்சியினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.\nபுதிய அணைக் கட்டுவதற்குத் தேவையான மணல் தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. தினமும் 200 லாரி மணல் பெரியாறு அணைப்பகுதிக்கு கேரள அரசால் கொண்டு செல்லப்பட்டு அங்கு குவிக்கப்படுகிறது.\nவைகை ஆற்றில் மணல் எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தபோதிலும், மணல் எடுத்து கேரளத்துக்கு கொண்டு செல்வது நிறுத்தப்படவில்லை. மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி, ஆக. 2-ம் தேதி பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படவுள்ளது.\nதற்போது அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. 136 அடியை விரைவில் எட்டவுள்ளது. இந் நிலையில், 27.2.2006-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவகையில் மதகுகளை இறக்க வேண்டும்.\nஇலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலம் அங்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆக. 4-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலை��்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/10/blog-post_35.html", "date_download": "2018-07-16T22:26:50Z", "digest": "sha1:WGOUJOBH3O7LHK3DONWIZNI4JC7IZRDK", "length": 15677, "nlines": 140, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: பட்டாசுக்கு தடையில்லை", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2015\nதீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nசாமானிய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது என நீதிபதிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர்.\nமேலும், கடந்த 2005-ம் ஆண்டு உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்க தடை நீடிக்கும் எனத் தெரிவித்தனர்.\nடெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.\nஅதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.\nமேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nதீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுக���தாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்\" எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த வழக்கு இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், \"தீபாவளி பண்டிக்கைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது. இருப்பினும், கடந்த 2005-ம் ஆண்டு உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்க தடை நீடிக்கும். தெரிவித்துள்ளது. சாமான்ய மனிதனின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், 'அது என் உரிமை' என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்.\" எனத் தெரிவித்தனர்.\nஅப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, \"பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பொதுவாக ஓர் இடம் தேர்வு செய்து அங்கு அனைவரும் பட்டாசுகளை வெடிக்கலாம் என உத்தரவிடலாம்\" எனக் கோரிக்கை விடுத்தார்.\nஅதற்கு தலைமை நீதிபதி தத்து, \"அது நடைமுறை சாத்தியமற்றது. பட்டாசு வெடிக்க வேண்டுமானால் அனைவரும் நேரு மைதானத்துக்கு வாருங்கள் என உத்தரவிடமுடியாது\" என்றார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், அக்டோபர் 28, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசித்த மருத்துவம்: தேவையற்ற பதற்றமும்.... அறிய வேண்...\nஉலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக்\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் ப...\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரண்டாவது பட்டியல...\nசூர்யமித்ரா திட்டம் மூலம் பயிற்சி: சூரிய ஒளி மின்...\nஉயர்கல்வியில் தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டு...\nஆப்பிளைவிடவும் கூடுதலான சத்துகள் கொண்ட பழங்களே இல்...\nபத்தாம் வகுப்பு ;தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண...\nதமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கா...\nTNPSC குரூப் 2A தேர்வு தேதி மாற்றம் :24.01.2016 அ...\nதுவரம் பருப்பு ரூ.110க்கு வாணிப நுகர்பொ��ுள் கழகங்க...\nமொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் போட்டித்தே...\nகாந்தி தூவிய விதை......நாமக்கல் கவிஞர்\nவிரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுர...\nஜாக்டோ :அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க...\nநீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு\nஅரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத ...\nஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் இரண்டு ப...\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை...\nதனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்...\nநெட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அக...\nகுரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ்....\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாச...\nமாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உ...\n20 ஆண்டுக்குப் பின்னரே,தலைமை ஆசிரியராக பதவி உயர்வு...\nபட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பாட ஆசிரி...\nதமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது ‘தமி...\nகுரூப் 2: 1863 நேர்முகத் தேர்வல்லாத பணியிடங்களுக...\nவகுப்பறையில் இருந்து வாழ்க்கைக்கு...ஆசிரியை மேக்டல...\nஇரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட்சம் அரசு ஆ...\nஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்\n600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்புவதற்கான...\nFLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர...\nIMPORTANT NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்...\nஇந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தம...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-07-16T22:12:06Z", "digest": "sha1:UDIMBSKRK2M36KNWJMWB3QDT7VWOZO2L", "length": 7836, "nlines": 94, "source_domain": "ttnnews.com", "title": "இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இன்று | TTN", "raw_content": "\nHome விளையாட்டு இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இன்று\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று டுபாயில் இடம்பெறவுள்ளது.\n���ந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்றிபெற்றது.\nஇன்றைய போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கும் இடையிலான 150 ஆவது ஒருநாள் போட்டியாகும்.\nஇன்றைய போட்டியில் இலங்கை அணியில் பெரியளவில் மாற்றம் இல்லை என்பதுடன், சமார கப்புகெதரவை அணிக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொடர்ந்து 8 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த வருடத்தில் இலங்கை அணி 22, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு 17 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.\nஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைடைந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த வருடத்தில் அணியொன்று அதிக போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சாதனையில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான்\nஇந்தியாவை பின்னுக்குத் தள்ளிய தென்ஆப்பிரிக்கா\nஇலங்கைக்கு எதிராக சாதித்த பாகிஸ்தான் வீரர்\nஇலங்கைக்கு எதிராக சாதனை படைத்த பாபர் ஆஸம்\nதொடர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி(படங்கள் இணைப்பு )\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/divine/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9-23810/", "date_download": "2018-07-16T22:02:32Z", "digest": "sha1:QD2HKMRVYNCQDNEUHSQMBVICRTXCFGHX", "length": 9752, "nlines": 117, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கடும் சோதனைகள் வருவது ஏன் …? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …? | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology கடும் சோதனைகள் வருவது ஏன் … கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nகடும் சோதனைகள் வருவது ஏன் … கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\n*சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.\n*கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.\n*நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.\n*மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை … \n*எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன்,\n*இந்த மாருதி கார்,ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப்,ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. \n*வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது,\n*தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.\n*நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.\n*ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.\n*கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்ப���ட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.\n*விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்\n*சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார்.\n*அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.\nஎனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.\n*உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.\n*கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்…\n*நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்….\n*கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்…\n*பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்…\n*உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.\n*கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்…\n✡ ஒம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்\nPrevious articleஹாலிவுட்வுடன் கைக்கோர்க்கிறது பிரபுதேவா – தமன்னா – சோனு சூட் நடித்துள்ள ‘DEVI(L)’ திரைப்படம்.\nNext articleஜுன் 21-ம் தேதி ஐ.நா.சபையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் யோகாசன முகாம்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி’\nஜுலை 27 ஆம் தேதியன்று வெளியாகிறது ஜுங்கா\nகாதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது “கடமான்பாறை“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/ikX_S3UytIL__-tamil-cinema-kollywood-news-cinema-seithigal", "date_download": "2018-07-16T22:03:50Z", "digest": "sha1:OGTV7WG5WI4P63A2OBMGROBE4W745A5K", "length": 2513, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " மகத்தை அடித்த பிரபல நடிகர் ஏன் தெரியுமா Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Exyi - Ex Videos", "raw_content": "\nசாப்பிட்டு காசு தராம கம்பி நீட்டலாம் -ன்னு பாக்கறயா வெட்டிடுவன் || பாண்டியராஜன் காமெடி\nஇயக்குனர் மற்றும் நடிகர் உடன்பிறப்புகள் | Director & Actor Brothers In Tamil Cinema\nMouna Geethangal Full Movie HD மௌனகீதங்கள் பாக்யராஜ் சரிதா நடித்த நகைச்சுவைசித்திரம்\nநடிகர் Ashokan பற்றி யாருக்க��ம் தெரியாத உண்மைகள்\nகுலை நடுங்கவைக்கும் மிரட்டலான 6 இடங்கள் \nதமிழகத்தில் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் பிரபலங்கள் யார் | Tamil Cinema | Kollywood News | Seithigal\nஉன்னால் முடியும் தம்பி படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் - இயக்குநர் வஸந்த் S.சாய்\nமகத்தை அடித்த பிரபல நடிகர் ஏன் தெரியுமா Tamil Cinema Kollywood News Cinema Seithigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-port-your-mobile-number-reliance-jio-4g-network-012093.html", "date_download": "2018-07-16T22:11:18Z", "digest": "sha1:Y7J4FDGELXREC3BGEGLRTTOHYWTO2LPB", "length": 11895, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "how to port your mobile number to Reliance Jio 4G network - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.\nபழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு.\nரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர்: விவரம் மற்றும் விலை உள்ளே.\nபைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஇன்று ஜியோ அறிவித்த ரூ.299/- திட்டத்தில் கிடைக்கும் புதிய சலுகை என்னென்ன\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு விட்டன, இருந்தும் ஜியோ சிம் கார்டு கிடைக்கவில்லை என்ற புலம்பல் இருந்து வருகின்றது. ரிலையன்ஸ் அல்லாது பல்வேறு 4ஜி கருவிகளுக்கும் ஜியோ 4ஜி சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதால் இதற்கான எதிர்பார்ப்பு மற்றும் தேவை அதிகரித்திருக்கின்றது.\nஜியோ சிம் வாங்க முடியவில்லை என்றாலும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (Mobile Number Portability-MNP) ஆப்ஷன் மூலம் ஜியோ சேவையை பெற முடியும். இந்த அம்சம் ஜூலை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி ஆப்ஷன் மூலம் ஏற்கனவே பயன்படுத்தும் நம்பர் கொண்டு மற்ற நெட்வர்க்களுக்கு மாறிக் கொள்ள முடியும். இந்தியா முழுக்க சுமார் 200,000 விற்பனை நிலையங்களில் ஜியோ சிம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ சேவையை உங்களது மொபைல் போன் நம்பரை மாற்றாமலேயே பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்���ள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் ‘PORT' என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்யும் போது வேறு நெட்வர்க் மாறச் செய்யும் கோரிக்கை உங்களது சார்பில் வைக்கப்பட்டு விடும்.\nபின் ‘MyJio' செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆஃபர் கோடினை பெற வேண்டும்.\n4ஜி ஸ்மார்ட்போன், ஆஃபர் கோடு மற்றும் போர்ட் அவுட் கோடு போன்றவற்றை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி போன்ற விற்பனை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.\nஉங்களது அடையாள சான்று, இருப்பிட சான்று மற்றும் புகைப்படம் போன்றவற்றை வழங்கி புதிய சிம் கார்டினை பெற்றுக் கொள்ள முடியும். புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆக 7 நாட்கள் ஆகும் என்பதோடு ரூ.19 வரை கட்டணம் செலுத்த நேரிடும்.\nபின் உங்களது பழைய நெட்வர்க் சிம் கார்டில் ‘No Service' தகவல் கிடைக்கும். இனி உங்களது புதிய சிம் கார்டினை பொருத்தி அதனினை பயன்படுத்தத் துவங்கலாம்.\nஒரு முறை போர்ட் செய்த பின் அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களால் வேறு நிறுவனங்களுக்கு போடர்ட் செய்ய இயலாது. ஜியோ சேவையில் அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலை 4ஜி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-now-offering-28gb-4g-data-under-rs-150-017767.html", "date_download": "2018-07-16T22:23:41Z", "digest": "sha1:P5ENWG5MOWMBSXKMGYCTDO7UFGOVU7E7", "length": 12767, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.399/- மற்றும் ரூ.149/-ல் அதிரடி திருத்தங்கள்; ஜியோவிற்கு எதிராய் கெத்து காட்டிய ஏர்டெல்.! | Bharti Airtel Now Offering 28GB of 4G Data Under Rs 150 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.399/- மற்றும் ரூ.149/-ல் அதிரடி திருத்தங்கள்; ஜியோவிற்கு எதிராய் கெத்து காட்டிய ஏர்டெல்.\nரூ.399/- மற்றும் ரூ.149/-ல் அதிரடி திருத்தங்கள்; ஜியோவிற்கு எதிராய் கெத்து காட்டிய ஏர்டெல்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.\nஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றுவது எப்படி\nஇஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை கிடையாது: ஏர்டெல்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nநாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவுடன் சில கடினமான போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியாக, ஏர்டெல் அதன் ரூ.149/- திட்டத்த்தில், அதிரடியான ஒரு திருத்தத்தை அறிவித்துள்ளது.\n பழைய மற்றும் புதிய டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகள் என்ன. செல்லுபடியாகும் காலம் என்ன. என்பதை பற்றி விரிவாக காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n28 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா.\nரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெயிட் திட்டம் அறிமுகமாகி சில தினங்களே ஆன நிலைப்பாட்டில், ஏர்டெல் அதன் ரூ.149/-ன் நன்மைகளில் புதிய மாற்றங்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, இனி ரூ.149/- திட்டத்தின் கீழ் 28 நாட்களுக்கு 28 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா அணுக கிடைக்கும்.\nதிறந்த சந்தை திட்டமாக அறிவிக்கலாம்.\nஇருப்பினும், இந்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது, ஆனால் ஏர்டெல் நிறுவனம் வரவிருக்கும் நாட்களில், இதை ஒரு திறந்த சந்தை திட்டமாக அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவான நன்மைகளை பொறுத்தவரை, ஏற்றல் ரூ.149/- ஆனது 28ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.\nமொத்தமாக 1ஜிபி அளவிலான 3ஜி /4 ஜி டேட்டாவை மட்டுமே வழங்கியது.\nமுன்னதாக, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் 28 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 1ஜிபி அளவ���லான 3ஜி /4 ஜி டேட்டாவை மட்டுமே வழங்கியது என்பதும், இந்த மாற்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n70 நாட்களில் இருந்து 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து வெளியான ஒரு பெரிய திருப்பமாக கருதப்படும் இந்த திட்டத்தோடு சேர்த்து, நிறுவனத்தின் ரூ.399, ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509/- போன்ற பல வரம்பற்ற காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மையையும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509/- போன்ற திட்டங்கள், இப்போது நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி அளவிலான டேட்டா வழங்க மறுகையில் உள்ள ரூ.399/-ன் செல்லுபடியானது 70 நாட்களில் இருந்து 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/14/gold-rate-surges-suddenly-000299.html", "date_download": "2018-07-16T22:18:21Z", "digest": "sha1:7U4BUADUPRIFOXHMT5WWR73JVYIDFZ2V", "length": 19919, "nlines": 178, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எட்டாக் கனியாகும் தங்கம்!: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது!! | Gold rate Surges suddenly | எட்டாக் கனியாகும் தங்கம்!: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது!! - Tamil Goodreturns", "raw_content": "\n» எட்டாக் கனியாகும் தங்கம்: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது\n: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை பவுனுக்கு 280 ரூபாய் வரை அதிகரித்து ஒரு பவுன் 24,424 ரூபாயாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வரும் இந்த மஞ்சள் நிற உலோகம் சமான்ய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவருகிறது.\nஒரு கிராம் தங்கம் இன்றைய சந்தை விலையில் ரூ.3053 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2002 ம் ஆண்டு ஒரு பவுன் ���ிலை. அன்றைய கால கட்டத்திலேயே நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகளுக்கு பத்து பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுப்பது என்பது சிரமமான காரியம். ஆனால் இன்றைக்கு பத்து பவுன் நகை என்பது செய்கூலி சேதாரம் எல்லாம்சேர்த்து மூன்று லட்சம் இருந்தால்தான் முடியும்.\n2009 ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் 11 ஆயிரம் ரூபாயை எட்டியது. கடந்த மூன்று ஆண்டுகளில் 25 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. தங்கம் விலை உயர்வுக்கான காரணம் பல கூறப்பட்டாலும் பயன்பாடும், தேவைகளும் அதிகரிப்பதே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மேலும்\nசர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயருகிறது. நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் பணமாக வைத்திருப்பதை விட தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇந்தியாவில் தற்போது திருமணம் மற்றும் பண்டிகை சீசன் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.3053-க்கு விற்கப்படுகிறது.\nவியாழக்கிழமை தங்கத்தின் விலை பவுன் ரூ. 24,144ஆக இருந்து. இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் மேலும் கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது. வெள்ளிக்கிழமை என்பதால் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை அடுத்து தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து பவுன் 24,424 ரூபாய் ஆனது.\nகடந்த 6-ந்தேதி சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 904 ஆக இருந்தது.\n8-ந்தேதி அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்தது. அதன்படி ஒரு பவுனுக்கு ரூ. 528 அதிகரித்தது தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 24,176 ஆக விற்பனை ஆனது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கத்தில் விலை ஆண்டு இறுதிக்குள் பவுன் 30 ஆயிரம் ரூபாயை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் நிபுணர்கள்.\nதங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருவதுதான் வேதனையான விசயம். வெள்ளி ஒரு கிராம் ரூ.70.50 ஆக உயர்ந்துள்ளது.\nஉலோகங்களின் விலை உயர்வு பெண் குழந்தையை வைத்திருப்பவர்கள் வயிற்றில் இந்த செய்தி புளியை கரைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என்கின்றனர் நிபுணர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGold rate Surges suddenly | எட்டாக் கனியாகும் தங்கம்: ஒரு பவுன் ரூ.25,000ஐ தொடப் போகுது\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nசென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://imranpdm.blogspot.com/2010/03/2097.html", "date_download": "2018-07-16T21:56:44Z", "digest": "sha1:KGEICPKWG52EFVXHQ46IG34F5PDDJ4WV", "length": 21455, "nlines": 104, "source_domain": "imranpdm.blogspot.com", "title": "இனிய இஸ்லாம்", "raw_content": "\nஎவறேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தை (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்கு உரிய பலன்களை இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம், அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்படமட்டர்கள் .(11:15) இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வுலகில் இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன இவர்கள் செய்து கொண்டிருப்பவை வீணானவையே(11:16)\nநூல்: புஹாரி 2097, அத்தியாயம்: வியாபாரம், பாடம்: வாகனங்களை வாங்குதல்.\nஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்கள்:\nநான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து 'ஜாபிரா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். '(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின் தள்ளி விட்டது. அதனால் பின் தங்கி விட்டேன் என்று நான் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் (தம் ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள். தமது வளைந்த குச்சியால் என் ஒட்டகத்தைக் குத்தி விட்டு 'ஏறுவீராக' என்றனர். நான் ஏறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்களை விட முந்தி விடாதவாறு அதை இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தேன்.\n' என்று கேட்டனர். நான் 'ஆம்' என்றேன். 'கன்னியா விதவையா' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். விதவையைத்தான் என்று நான் கூறினேன். 'கன்னியை மணந்திருக்கக் கூடாதா நீர் அவளுடனும் அவள் உம்முடனும் இன்பமாக இருக்கலாமே' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரித்துத் தலைவாரி, நிர்வகிக்கும் ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன் எனக் கூறினேன். 'நீர் இப்போது ஊர் திரும்பப் போகிறீர் நீர் அவளுடனும் அவள் உம்முடனும் இன்பமாக இருக்கலாமே' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரித்துத் தலைவாரி, நிர்வகிக்கும் ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன் எனக் கூறினேன். 'நீர் இப்போது ஊர் திரும்பப் போகிறீர் ஊர் சென்றால் ஒரே இன்பம் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'உமது ஒட்டகத்தை எனக்கு விற்கிறீரா ஊர் சென்றால் ஒரே இன்பம் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'உமது ஒட்டகத்தை எனக்கு விற்கிறீரா' என்று கேட்டார்கள். நான் சரி எனக் கூறியதும் என்னிடமிருந்து ஒரு ஊகியா (தங்க நாணயத்தில் சிறிதள)வுக்கு விலைக்கு வாங்கிக் கொண்டனர். பின்னர் எனக்கு முன் அவர்கள் சென்று விட்டனர்.\nநான் காலை நேரத்தில் (மதீனாவை) அடைந்தேன். நாங்கள் பள்ளிக்கு வந்ததும் பள்ளியில் வாசலில் நின்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் 'இப்போது தான் வருகிறீரா' என்று கேட்டனர். ஆம் என்றேன். 'உமது ஒட்டகத்தை விட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் உள்ளே சென்று தொழுதேன். எனக்குறிய ஊகியாவை எடைபோட்டுத் தருமாறு பிலாலிடம் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிலால் எனக்கு எடை போட்டுத் தந்ததுடன் சற்று அதிகமாக தந்தார். நான் திரும்பிய போது 'ஜாபிரைக் கூப்பிடுங்கள்' என்றனர். அதற்குள் என் ஒட்டகத்தைத் திருப்பித் தரப் போகிறார்களோ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் உள்ளே சென்று தொழுதேன். எனக்குறிய ஊகியாவை எடைபோட்டுத் தருமாறு பிலாலிடம் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிலால் எனக்கு எடை போட்டுத் தந்ததுடன் சற்று அதிகமாக தந்தார். நான் திரும்பிய போது 'ஜாபிரைக் கூப்பிடுங்கள்' என்றனர். அதற்குள் என் ஒட்டகத்தைத் திருப்பித் தரப் போகிறார்களோ என்று நினைத்தேன். அவ்வாறு அவர்கள் திருப்பித் தந்தால் அதைவிட எனக்குப் பிடிக்காதது வேறெதுவும் இராது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'உமது ஒட்டகத்தைப் பிடித்துக் கொள்வீராக என்று நினைத்தேன். அவ்வாறு அவர்கள் திருப்பித் தந்தால் அதைவிட எனக்குப் பிடிக்காதது வேறெதுவும் இராது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'உமது ஒட்டகத்தைப் பிடித்துக் கொள்வீராக இதன் விலையும் உமக்குரியதே என்றார்கள்'.\nநபி (ஸல்) அவர்கள் மதீனா சென்று ஆட்சித் தலைவரான பின் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. 'போரிலிருந்து திரும்பி வரும்போது' என்ற வாசகத்திலிருந்து இதை நாம் விளங்க முடியும்.\nபோர் செய்து விட்டு நபித்தோழர்கள் திரும்பி வரும்போது அனைவரையும் விடக் கடைசியாக ஜாபிர் வருகிறார். அவருக்கும் பின்னால் நபி (ஸல்) அவர்கள் வருகின்றனர். அதனால் கடைசியாகப் பின் தங்கி வந்த ஜாபிரை அவர்களால் சந்திக்க முடிந்தது.\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் - போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் - களத்திலிருந்து எப்படித் திரும்பினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். யானை மேல் ஆரோகணித்து, படைவீரர்கள் பராக் கூற, வழியெங்கும் அட்டகாசங்கள் செய்து ஆணவத்துடனும் திமிருடனும் செருக்குடனும் திரும்பியதை அறிந்திருக்கிறோம்.\nஆட்சித்தலைவரான நபி (ஸல்) அவர்கள் - படை நடத்திச் சென்று வெற்றி வீரராகத் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் - அனைவரையும் அனுப்பி விட்டுத் தன்னந்தனியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டு கடைசியாக வருகிறார்கள்.\n போரில் வென்று விட்டோம் என்ற செருக்கு இல்லை மதத்தலைவர் என்ற ஆணவம் இல்லை மதத்தலைவர் என்ற ஆணவம் இல்லை எதிரிகள் பின்தொடர்ந்து வந்து தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இல்லை\nகருப்புப் பூனைகளின் பாதுகாப்புடன் - சிறுநீர் கழிக்கக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் - உலாவரும் வீரர்களையும் வீராங்கணைகளையும் பார்த்துப் பழகியவர்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்.\nஉலகவரலாற்றில் இப்படி ஒரே ஒரு தலைவர், இவர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று கூறத்தக்க அளவில் அந்த மாமனிதரின் அற்புத வாழ்க்கை அமைந்திருந்தது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றார்கள். உலகில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பெற்ற��ர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்திருப்பார்கள். சாதாரணமானவர்களை அறிந்திருக்க மாட்டார்கள். அறிந்திருந்தாலும் அதைக் காட்டி கொள்வது தம் கௌரவத்துக்கு இழுக்கு என்று நடந்து கொள்வார்கள்.\nபல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றிருந்த நபி (ஸல்) அவர்கள் ஒரு சாதாரண நபித்தோழரைப் பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்து வைத்திருந்ததால் - அவருடனும் நெருக்கமாகப் பழகியதால் ஜாபிரா என்று கேட்கிறார்கள். இந்த ஜாபிர் நபி (ஸல்) அவர்களின் சமவயதினரோ, நீண்ட காலம் அவர்களுடன் பழகியவரோ அல்லர். உமக்குத் திருமணமாகி விட்டதா என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதிலிருந்து திருமணம் செய்யக்கூடிய இளவயதுப் பருவத்தில் அவர் இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஐம்பது வயதுக்கு மேல். ஐம்பது வயதைக் கடந்த நபி (ஸல்) அவர்கள் சுமார் இருபது வயதுடையவரைப் பெயர் சொல்லி அழைத்தது மக்களுடன் அவர்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பதற்குச் சான்று.\nமந்திரிகள்கூட சந்திக்க முடியாத தலைவர்களைப் பார்த்துப் பழகிய மக்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்\nபதவியும் அந்தஸ்தும் வந்த பின், நன்கு பழகியவர்களையே யாரெனக் கேட்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்டும் காணாதது போல் நடக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்.\nதம்மைவிட வயதில் குறைந்த நெடுநாள் பழக்கமில்லாத ஒரு தொண்டரைக் கண்டு அக்கறையுடன் அவரை விசாரித்து, அவருக்காகத் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி, சண்டித்தனம் செய்த அவரது ஒட்டகத்தை எழுப்பி, அவரை ஒட்டகத்தில் ஏற்றிவிட்டு .. இப்படி ஒரு தலைவரை உலகம் இன்றுவரை கண்டதில்லை, இனியும் காணப்போவதில்லை.\n இளைஞரான நீர் கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே என்றெல்லாம் அக்கறையுடன் நபி (ஸல்) அவர்கள் விசாரித்ததையும் ஊர் சென்றால் ஜாலிதான் என்று அவர்கள் கூறியதையும் சிந்தித்தால் நபி (ஸல்) அவர்கள் தமக்கென எந்த ஒரு தனிப்பட்ட மதிப்பையும் விரும்பவில்லை, ஆட்சியாளர் என்ற முறையிலும் தனிமரியாதையைத் தேடவில்லை, மதத்தலைவர் என்ற முறையிலும் தனி மதிப்பை நாடவில்லை என்பதை ஐயமற அறிந்து கொள்ளலாம்.\nசண்டித்தனம் செய்த ஒட்டகத்தை விலை பேசி வாங்கியதும் வாங்கிய பின் விற்றவரை அதில் ஏறிவர அனுமதித்ததும் முடிவில் அவரிடமே ஒட்டகத்தை இலவசமாக வழங்கியதும் அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்று.\nஇறைவனின் தூதராக மட்டுமே தம்மை அவர்கள் கருதியதால் - தாம் உட்பட அனைவரும் இறைவனின் அடிமைகள் தாம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் - எந்த அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு அவர்கள் போதித்தார்களோ அந்த இறைவனை அதிகமதிகம் அஞ்சிய காரணத்தால் தான் அவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.\nரமலான் தொடர்பான ஆடியோ,வீடியோ கட்டுரைகள்\nநபி வழியில் நம் தொழுகை\nDR.ZAKIR NAIK உரை தமிழில்\nஇஸ்லாத்தை ஏற்ற பெரியார்தாசன் உம்ராவை நிறைவேற்றினா...\nஇஸ்லாத்தை ஏற்ற பெரியார்தாசன் உம்ராவை நிறைவேற்றினார...\nஇஸ்லாத்தை தழுவிய Daniel Streich\nநூல்: புஹாரி 2097, அத்தியாயம்: வியாபாரம், பாடம்: வ...\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையு...\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷீரா தினத்தன்று ந...\nTHOUGHT FOR THE DAY நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...\nஸஹிஹ் புஹாரி,முஸ்லிம்,அபூதாவுத்,இப்னுமாஜா,ஹதீஸ் குதூசி,புலுகுல் மராம்,ரியாளுஸ் சாலிஹின்,நவவி\n……”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-16T22:18:28Z", "digest": "sha1:BRDWEYTFORNBB6GILH5ZJ3KPS6UJBSDH", "length": 11742, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "'எதிர்க்கட்சிகளை மோடி தினமும் மிரட்டி வருகிறார்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’சிபிஐ, அமலாக்கத்துறையினர் மூலம் எதிர்க்கட்சிகளை மோடி தினமும் மிரட்டி வருகிறார்’\n’சிபிஐ, அமலாக்கத்துறையினர் மூலம் எதிர்க்கட்சிகளை மோடி தினமும் மிரட்டி வருகிறார்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபிரதமர் மோடி தினமும் சிபிஐ, அமலாக்கத்துறையினர் மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை அருகேயுள்ள, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அம���ச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில், சனிக்கிழமை (இன்று) காலை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவதற்காகவே பிரதமர் மோடி மற்றும் அரசு, தினமும் சிபிஐ, அமலாக்கத்துறையினரை ஒரு பொம்மையைப்போல் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.\nமேலும் இந்தச் சோதனை குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத்துறையின் இந்தச் சோதனை திட்டமிட்ட நாடகம் என்றும், இந்த நாடகத்தை ஏற்கனவே தான் எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இந்த சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nமுந்தைய கட்டுரைதானா சேர்ந்த கூட்டம் - விமர்சனம்\nஅடுத்த கட்டுரைமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து; 2 மாணவர்கள் பலி; 32 பேர் மீட்பு\nபாஜக வரட்டும்னு காத்திருக்கோம்: நிதிஷ் குமார்\nசஷி தரூர் அலுவலகம் மீது பாஜக ஆர்வலர்கள் தாக்குதல்\nதட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டணங்கள்- தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விதிமுறைகள்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-16T22:27:01Z", "digest": "sha1:J6KRSTI6KNHCKREUJF2ISKKJTVATJSVS", "length": 6933, "nlines": 203, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அவள் - (கவிதைகள்)", "raw_content": "\nநினை என்னை நினை என\nநனை என்னை நனை என\n24 மணி நேரமும் உனக்கு.\nஎன் ஒரு நாள் பேச்சு\nஉன் ஒரு நிமிடப் பேச்சு\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://maavalingai.blogspot.com/2009/10/blog-post_04.html", "date_download": "2018-07-16T22:17:51Z", "digest": "sha1:NIZYCEBYS24Q7FMWDTF2JUVG7NIM7ORG", "length": 8876, "nlines": 154, "source_domain": "maavalingai.blogspot.com", "title": "புதிய மனிதா.: கவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி", "raw_content": "\nகவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி\nகிறுக்கு சுப்பையா, கடன் வசூலிப்பது எப்படி அசராமல் சிரிக்கவைக்கும் காமெடி\nஎப்பவும் கிரிக்கெட் பார்க்கலாம் வாங்க cricket live click below\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nநீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்ட...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nநண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது .. உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வ...\nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nபெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்க...\nமனிதர்களை கொல்ல வரும் விலங்குகள் நாயை விரட்டும் சுறா குழந்தையும் பாம்பும்\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nகுசேலன் படத்தில் வரும் இந்த கண்கலங்க வைக்கும் கட்சியை விட ஏது சிறந்த உதாரணம் . ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் கண்கலங்க வைத...\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .\n3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் . நாம் சாதா...\nநண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit ...\nLaptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்க...\nகூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை\nஅம்மாவிடம் பொய் சொன்னால் ..\nநாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி ...\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை...\nஎஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஒபாமா,சுப்...\nஉங்கள் வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி முக்கிய நிக...\nஉங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவ...\nநீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெ...\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Versi...\nகவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வ...\nநெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கு...\nஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .\nஅஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nவரவேற்க வேண்டிய புதிய தலைமுறை வார இதழ்\nலக லக லகா .. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2012/04/blog-post_05.html", "date_download": "2018-07-16T21:41:27Z", "digest": "sha1:6VBCTHZLF4KFP2FN4HPHTKYMGKWFOTBX", "length": 7625, "nlines": 168, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: சங்க சித்திரங்கள் - முன்னோட்டம்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nசங்க சித்திரங்கள் - முன்னோட்டம்\nசங்க சித்திரங்கள்: 10 வருடங்களுக்கு முன் ஜெயமோகன் ஆனந்த விகடனில் எழுதிய தொடர். அந்தத் தொடர் மூலமாகத்தான் ஜெமோ’வின் வாசகன் ஆனவன் நான்\nவாசகன் என்பதை விட, ஒரு தீவிர ரசிகன் ஆனவன். வாரம் ஒரு சங்கப்பாடலைத் தன் வாழ்வின் தீவிர அனுபவம் ஒன்றுடன் ஒப்பீடு செய்து ஜெமோ எழுதினார்.\nமூன்று நிலைகளில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உள்ளடக்கமும். அனுபவம், சங்கப்பாடல், அதன் எளிய மொழிபெயர்ப்பு.\nவாராவாரம் காத்திருந்து என்றால் காத்திருந்து அந்தத் தொடரை வாசித்தவன். கவிதா பதிப்பகம் சங்க சித்திரங்களை புத்தகமாக பதிப்பித்திருக்கிறது\nசங்க சித்திரங்கள் பற்றிய பார்வையை நம் நண்பர் விமர்சனமாகப் பகிர்ந்துள்ளார். நாளை http://sasariri.com’ல் வெளியாகும் பதிவுக்கே இம்முன்னோட்டம்\nஅந்தப் பதிவுடன் தொடர்புடைய ஒரு அருமையான பாடல் இணைப்பையும் நண்பர் அனுப்பியிருக்கிறார் - You Take My Breath Away - http://www.youtube.com/watch\nLabels: Book Review, ஆனந்த விகடன், சங்க சித்திரங்கள், ஜெமோ, ஜெயமோகன்\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nஹாரியும் மேரியும் பின்னே லாரியும்\nஇந்தா பிடி இன்னும் ஒன்பது\nஇசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே\nஒரு கல் ஒரு கண்ணாடி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nமூன்று - அழகான காதலும் பாழாய்ப் போன தற்கொலையும்\nசங்க சித்திரங்கள் - முன்னோட்டம்\nThe Vow - விமர்சனம்\nதொடர் பதிவுகள் - ஒரு எச்சரிக்கை\nஒரு அடேங்கப்பா ரக ”ஏப்ரல்.1 கதை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pirarthanai.blogspot.com/2008/08/", "date_download": "2018-07-16T22:13:28Z", "digest": "sha1:RBIL72AHSRMYYYPH44EZA64UETWEN3NR", "length": 5975, "nlines": 31, "source_domain": "pirarthanai.blogspot.com", "title": "பிரார்த்தனை நேரம்: August 2008 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nபிரார்த்தனை என்பது வழிபாடு மட்டுமல்ல ஆத்மார்த்தமான ஆசிகளும் எண்ணங்களும் கூட\nசகோதரி கலாவுக்காக ஒரு பிரார்த்தனை\nஎனக்குத் தெரிந்த தோழியொருத்தி திருமதி.கலா கைலாசபதி\nஅவளின் கணவர் பொறியியல் துறைப் பேராசிரியர்.\nவயது 36 ஆகும் அவள் நல்ல குடும்பத்தலைவி மட்டுமல்ல ஒரு பையனுக்கும் அன்னை.\nமிகுந்த, சற்று அதிகமாகவே கடவுள் பக்தி கொண்ட அவள் எந்த பூசை,புனஸ்காரத்தையும் விடாமல் கைப்பிடித்து வருவதோடு அடிக்கடி விரதம் இருந்து உடலையும் வருத்திக் கொள்பவள்.\nஅவள் பத்து நாட்களுக்கு முன்பு தலை சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைய உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டாள்.\nதற்போது மயக்கம் தெளியாமல் கோமா நிலையில் இருப்பதோடு ஒரு பக்கமாக கைகால்களும் செயலிழந்து விட்டன.\nபரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்குச் செல்லும் நரம்பு ஒன்று பழுதடைந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டறிந்து, உடனடியாக இரண்டு அறுவைச் சிகைச்சைகளையும் செய்துள்ளனர்.\nநரம்பு பழுதடைந்து இந்த நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் தெரியவில்லை.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு மிக லேசாக கணவிழித்துப் பார்த்தவள் தன் கணவரைப் பார்த்து கண்கலங்கியிருக்கிறாள்.ஆனாலும் இன்னும் மயக்கம் தெளியாத நிலையிலேயே இருக்கிறாள்.\nமிக லேசாக கை,கால்களில் அசைவு இருந்தாலும் டாக்டர்கள் ஏதும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் உள்ளனர்.\nஅவள் பரிபூரண குணமடைந்து உடல் நலத்தோடு மீண்டுவர உங்களையும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.\nஇந்த பதிவு படிக்கும் நண்பர்கள் ஓரே ஒரு நிமிடம் அந்தப் பெண் குணமடைய வேண்டும் என நினைத்தாலே போதும்.\nஆத்மார்த்தமான நெஞ்சங்களின் வாழ்த்தும் ஆசிகளும் அவளைக் குணப்படுத்த��ம் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nநான் பெரிய அறிவாளியோ எல்லாம் அறிந்தவளோ இல்லை மனதில் பட்டதை சொல்கிறேன் அவ்வளவே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2010/11/blog-post_9734.html", "date_download": "2018-07-16T21:59:45Z", "digest": "sha1:QAVZJLFYSJTDLKS7MTCDOUW2VPVHDYUG", "length": 59502, "nlines": 575, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: கனிமொழி - காவியம்", "raw_content": "\nகை கொடுங்க டைரக்டர் சார். இவ்ளோ அழகான அருமையான காவியத்தை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு அழகா மக்கள் ரசனைகேர்ப்ப படம் எடுக்கனும்னு உங்களுக்கு எப்படி சார் தோனுச்சு\n150 கொடி போட்டு எந்திரன் படம் எடுத்தாங்களாம். போங்க சார். அவ்ளோ செலவு பண்ணி என்ன பிரயோஜனம். செலவே இல்லாம எவ்ளோ அழகா படம் எடுத்திருக்கேங்க. ஜெய்யோட நடிப்பும் சரி அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ்ஸும் சரி சூபெர்ப்.\nகதைக்காக முக்கி முக்கி யோசிக்கும் இயக்குனர்கள் மத்தில இயல்பான வாழ்க்கையை கதையா சொல்லிருக்கேங்க(அப்டின்னா படத்துல கதை இருக்கா). சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். ஒவ்வொரு வசனங்களும் அவ்ளோ அருமை. வருங்கால சந்ததிகள் தெரிஞ்சு வச்சிக்க வேண்டிய வசனங்கள் சார்.\nஹீரோவின் நண்பனா வர்ற ஜோடி நம்பர் 1 மைக்கல் சூப்பர்(இத நம்பி பாவம் டிவி சான்ஸ் கூட மிஸ் பண்ணிருப்பாரே ).\nஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். அவங்களை பாத்துக்கிட்டே இருக்கலாம்(இன்னும் உயிரோட இருக்கியாடா நீ).\n- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்\n- படத்துல நீங்க சொல்லவந்த கருத்து என்னவோ(ஏன்யா மெசேஜ் மெசேஜ்ன்னு எல்லாத்துலையும் மெசேஜ் தேடுறீங்க)\n- காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ\n- பாட்டை தவிர படத்துல எதாச்சும் கவனிக்கிற மாதிரி விஷயம் ஏதாச்சும் இருக்கா சார்\n- படத்துல அடிக்கடி டாய்லெட்ட குளோசப்ல காட்டுறீங்களே ஏன் படம் பாக்குறதுக்கு பதிலா பேசாம அங்கே குந்த வச்சு உக்காந்திருக்கலாம்னா\n- எதுக்காக இந்த படம் எடுத்தீங்க சார்\n- போட்ட காசாவது வந்துச்சா சார்\n- அடுத்த காவியம் எப்போ சார்\nஇப்படி எந்த பயலாவது உங்க கிட்ட வந்து கேட்டா சொல்லுங்க சார். பிச்சுபுடுவோம். பொறாமை பிடிச்ச பயலுக சார். இப்படி ஒரு படம் ச்சீ மகா காவியம் நான் பாத்ததும் இல்லை. பாக்க போறதும் இல்லை. மொத்தத்துல ஜெய்யின் கனிமொழி திரைப்படம் ஒரு மகா காவியம்.\n# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:57\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:58\n//ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே//\n அவரு கீழ்பாக்கம் போய் ரெண்டு வருஷம் ஆச்சு.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:58\nயோவ் போலீசு, ஏன்யா பெரிய எடத்து பொல்லாப்புக்குலாம் போற\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:59\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:01\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:01\nயார கேட்டு நீ சொல்லாம கொள்ளாம படத்துக்குப் போன..கொய்யால சாவு....அதுக்கு இங்க உக்காந்து எத்தனையோ மொக்கை போஸ்ட் படிச்சு இருக்கலாம்ல....\nசரி சரி விடு ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு... சாப்டியா...வா போய் சாப்பிடுவோம்...ஆனா சாப்பிடும்போது படத்தை பத்தி மட்டும் பேசாதா...கொய்யால என் தம்பிய இந்த நிலைமைக்கு ஆக்கினவங்கள சும்மா விடமாட்டேன்.....\nய் ல பேரு முடியிற ஹீரோங்களுக்கெல்லாம் நல்ல காலம் போல இது..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:01\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே//\n அவரு கீழ்பாக்கம் போய் ரெண்டு வருஷம் ஆச்சு.//\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:01\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nயோவ் போலீசு, ஏன்யா பெரிய எடத்து பொல்லாப்புக்குலாம் போற\nஒரு முரட்டு தைரியம்தான். ஹிஹி\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:02\n/////கதைக்காக முக்கி முக்கி யோசிக்கும் இயக்குனர்கள் மத்தில இயல்பான வாழ்க்கையை கதையா சொல்லிருக்கேங்க(அப்டின்னா படத்துல கதை இருக்கா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:02\n//# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.//\nஇந்த பதிவ பாக்கும்போதே நெனச்சேன்.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:02\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nயார கேட்டு நீ சொல்லாம கொள்ளாம படத்துக்குப் போன..கொய்யால சாவு....அதுக்கு இங்க உக்காந்து எத்தனையோ மொக்கை போஸ்ட் படிச்சு இருக்கலாம்ல....\nயாரோட போஸ்ட் மொக்கைன்னு சொல்லா தேவலை\nசரி சரி விடு ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு... சாப்டியா...வா போய் சாப்பிடுவோம்...ஆனா சாப்பிடும்போது படத்தை பத்தி மட்டும் பேசாதா...கொய்யால என் தம்பிய இந்த நிலைமைக்கு ஆக்கினவங்கள சும்மா விடமாட்டேன்.....\nஎன்னது மறுபடியும் அந்த படமா. அவ்\nய் ல பேரு முடியிற ஹீரோங்களுக்கெல்லாம் நல்ல காலம் போல இது..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:03\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n//ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே//\n அவரு கீழ்பாக்கம் போய் ரெண்டு வருஷம் ஆச்சு.//\nஇங்க்லீஷ் வரலைன்னா விட்டுடலாம். எதுக்கு இந்த வேண்டாத வேலை நீ படிச்ச அஞ்சா கிளாஸ்க்கு இதெல்லாம் தேவையா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:04\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.//\nஇந்த பதிவ பாக்கும்போதே நெனச்சேன்.///\nநீங்களாவது அவனை பாத்தீங்களா சார்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:04\n////சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். /////\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:05\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nநீங்களாவது அவனை பாத்தீங்களா சார்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:05\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n////சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். /////\nசிபி ஈரோடுதான கிருஷ்ணகிரி எப்படி கிழியும்\n30 நவம்பர், 2010 ’அன்��ு’ முற்பகல் 10:06\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nநீங்களாவது அவனை பாத்தீங்களா சார்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:06\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nசிபி ஈரோடுதான கிருஷ்ணகிரி எப்படி கிழியும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:07\n////ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். /////\nஹீரோயின் தமிழ் உச்சரிப்ப பாத்தாராம்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:07\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n////ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். /////\nஹீரோயின் தமிழ் உச்சரிப்ப பாத்தாராம் த்தூ.....\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:08\nவிளக்கெண்ணை ....,நந்தலாலா போலாம் சொன்னேன் ...,இந்த படத்துக்கு போயிருக்கியே..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:08\nசார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:10\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nவிளக்கெண்ணை ....,நந்தலாலா போலாம் சொன்னேன் ...,இந்த படத்துக்கு போயிருக்கியே..//\nநந்தலாலதான் போனேன். உன் கூட சேர்ந்ததால மறந்து போய் அங்க போயிட்டேன்..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:10\nசார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...\nஒரு பவுன்ல பிரேஸ்லெட் போடுங்க.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:11\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:11\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n25வது வடை எடுத்த அன்பரசன் ஒழிக..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:11\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nசார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:12\nசார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...\nநீங்க ஒன்னும் போடவேண்டியதில்லங்க, இப்பிடியே எழுதுனா இன்னும் கொஞ்ச நாள்ல கெடச்சிடும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:12\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...\nநீங்க ஒன்னும் போடவேண்டியதில்லங்க, இப்பிடியே ���ழுதுனா இன்னும் கொஞ்ச நாள்ல கெடச்சிடும்\nஅடப்பாவி அர்த்த சாமத்துல கூட ஆப்படிக்கிராங்களே..\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:13\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n25வது வடை எடுத்த அன்பரசன் ஒழிக..//\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:13\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nசார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...\nநீங்க ஒன்னும் போடவேண்டியதில்லங்க, இப்பிடியே எழுதுனா இன்னும் கொஞ்ச நாள்ல கெடச்சிடும்\nஅடப்பாவி அர்த்த சாமத்துல கூட ஆப்படிக்கிராங்களே../////\nஆமா நடுசாமத்துல வந்து பதிவு போட்டா\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:18\n- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்\nராசா.. இப்பிடிலாம் கேக்காத ராசா....அப்புறம் சின்னமேடம் கோச்சுப்பாங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:21\nசிவா என்கிற சிவராம்குமார் சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:43\nபதிவுலக நண்பர், ரமேஷ் அவர்களுக்கு இந்த \"நிலையை\" உருவாக்கியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:47\nபிரபு . எம் சொன்னது…\n//காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ//\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:53\n தற்கொலை பண்ணிகிறதுக்கு இப்படியெல்லாம் வழி கண்டுபுடிக்கிறீங்களே\n30 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:30\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:48\n//பார்த்தே தீர வேண்டிய படம்.. விருதகிரி விரைவில் ஆங்..// உங்க அட்ரச குடுங்க.....பஞ்சாயத்து பண்ணனும். You are simply ROCKING, R.A.M.E.S.H ......\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:20\nஅடி சேதாரம் ரொம்ப பலமோ ;)\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:20\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 33\n- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்\nராசா.. இப்பிடிலாம் கேக்காத ராசா....அப்புறம் சின்னமேடம் கோச்சுப்பாங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:36\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//சிவா என்கிற சிவராம்குமார் சொன்னது… 34\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:36\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபதிவுலக நண்பர், ரமேஷ் அவர்களுக்கு இந்த \"நிலையை\" உருவாக்கியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.\nரொம்ப நன்றிங்க. கோவில்ல எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க.\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:37\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//பிரபு . எம் சொன்னது… 36\n//காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ//\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:37\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n தற்கொலை பண்ணிகிறதுக்கு இப்படியெல்லாம் வழி கண்டுபுடிக்கிறீங்களே\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:37\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:38\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//பார்த்தே தீர வேண்டிய படம்.. விருதகிரி விரைவில் ஆங்..// உங்க அட்ரச குடுங்க.....பஞ்சாயத்து பண்ணனும். You are simply ROCKING, R.A.M.E.S.H ......\nஎங்க ஊரு பின் கோடுதான்\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:39\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅடி சேதாரம் ரொம்ப பலமோ ;)\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:39\nபடம் பாக்காம்யே எப்படி உங்களால மட்டும் விமர்சனம் எழுத முடியுது\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\nநெம்பர் ஒன் பதிவர் மங்குனியாரமேஷா\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபடம் பாக்காம்யே எப்படி உங்களால மட்டும் விமர்சனம் எழுத முடியுது//\nயோவ் இந்த கொடுமையையும் பாத்து தொலைஞ்சிட்டேன்..\nநெம்பர் ஒன் பதிவர் மங்குனியாரமேஷா\nநல்லா கொளுத்திப் போடுங்க பாஸ்...\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:26\nஹீரோவா நம்ம \"king\"-அ போட்ருந்தா படம் ஹிட்டாயிருக்கும் என்ன எல்லாம் இருட்டுக்குள்ளே இருந்துருக்கும் என்ன எல்லாம் இருட்டுக்குள்ளே இருந்துருக்கும்\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:03\nஇதென்ன புது பழக்கம் விமரசனமெல்லாம்.. ஓசி டிக்கட் குடுக்குரான்கன்னா எந்த படத்து வேணா போறதா.. பாத்தீங்களா இப்ப என்ன ஆச்சு.. இதுக்கு தான் நம்ம அட்ரா சக்கை சி பி இருக்காரே...\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:20\n//நெம்பர் ஒன் பதிவர் மங்குனியாரமேஷா\nயாரு ஃபர்ஸ்ட்ங்குறது முக்கியமில்ல... யாரு கடைசியிலிருந்து ஃபர்ஸ்ட்டுக்கு வராங்ககறதுதான் முக்கியம்...\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:36\nதெய்வம் நின்று கொல்லும்னு நிருபணம் ஆகியிருக்கு. நீ எங்களை மொக்க போஸ்ட் போட்டுக் கொல்ற. அதான் ஒரு மொக்கை படத்துக்கு நீ போயிருக்கே. நல்லா அனுபவிச்சியா\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:46\n//காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:07\nஇரவு பதிவு போடும் அணைத்து கும்மி பதிவர்களுக்கும் .........\nஇனி இரவு மற்றும் அதிகாலை பதிவு போடும் அனைவருக்கும் இனி இம்சைஅரசன் பாபு template கமெண்ட்ஸ் தான் போடுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ......நன்றி ......வணக்கம் ........\nரமேஷ் விமர்சனம் நல்லா இருக்குடா.....பே பயலே ..............\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:08\nஅருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள்\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:09\nஇம்சைஅரசன் பாபு.. சொன்னது… 58\nஇரவு பதிவு போடும் அணைத்து கும்மி பதிவர்களுக்கும் .........\nஇனி இரவு மற்றும் அதிகாலை பதிவு போடும் அனைவருக்கும் இனி இம்சைஅரசன் பாபு template கமெண்ட்ஸ் தான் போடுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ......நன்றி ......வணக்கம் ........\nரமேஷ் விமர்சனம் நல்லா இருக்குடா.....பே பயலே ............/////\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:10\nஅநேகமா அண்ணன் கனிமொழிகூட சேரப்போறார்னு நினைக்கிறேன்\nமேலிடத்திலிருந்து ஏதாவது போன் வந்ததாண்ணே,\nவாய்ப்பே இல்ல தப்பிக்கவே முடியாது.\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:11\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:13\n//நெம்பர் ஒன் பதிவர் மங்குனியாரமேஷா\nநெம்பர் ஒன் லூஸு மங்குனியாரமேஷாகடும் போட்டி. ரமேஷ் தான் ஜெய்ப்பார் என்று மக்கள் கருத்து.... :))\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:30\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:48\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:01\nஇதுக்கு பேர் தான் வஞ்சப் புகழ்ச்சியோ\nஇப்ப என்ன சொல்ல வறீங்க\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:16\nதிரு ரமேஷ் அவர்களுக்கு , சமூகம் எழுதிக்கொண்டது\nஉங்கள் விமர்சனம் படித்தேன் , மிக மிக அருமை . மிகைப்படுத்தாமலும் , அதே நேரம் புகழுது சொல்லாமலும் நியாயமாகளும் , நடுத்தரமாகவும் உங்கள் விமர்சனம் உள்ளது. உங்கள் பதிவு படித்த உடன் அந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. நன்றி (ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணும் நல்லவர் , வல்லவர் ரமேஷ் வாழ்க )\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:47\nஉங்களை யாரு இந்த படத்துக்கு எல்லாம் போக சொன்னது....இப்போ பாரு உனக்கு பைத்தியம் பிடிச்சி போச்சி\n30 ந���ம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:58\nசீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்///\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:33\n//சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். //\nஅத எடுதுதுட்டு போன பத்தாதுங்க ., உங்களுக்கு எழுத தெரியனும் ..\nகொடுமை ., இதெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:56\n//அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.///\nஎனக்கு இப்பத்தான் தெரியுது , அந்த இயங்குனர் உங்க ப்ளாக் படிச்சிட்டுதான் இப்படி ஒரு காவியம் படைத்ததா சொன்னார் ..\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:00\nஹிஹிஹி சிகப்பு எழுத்துக்களை படிக்கும்போது.......................\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:01\nபேசாம, மொக்கை போலீஸ்னு பேரை மாத்திக்க...\nஏன்.. ஏன் இந்த கொலைவெ............றீ\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:08\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:09\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:09\n30 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:17\nஇதுக்கு விமர்சனம் எழுதுனதுக்கு பதிலா சி.பி.யை வெச்சி ஒரு மொக்கை போட்ருக்கலாம்\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:21\nகனிமொழி நல்லாயில்லைன்னு சொன்னா உடனே அடியாம்..அதான் இந்த விமர்சனம்\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:21\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇதுக்கு விமர்சனம் எழுதுனதுக்கு பதிலா சி.பி.யை வெச்சி ஒரு மொக்கை போட்ருக்கலாம்//\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:51\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபேசாம, மொக்கை போலீஸ்னு பேரை மாத்திக்க...\nஏன்.. ஏன் இந்த கொலைவெ............றீ\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:51\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஹிஹிஹி சிகப்பு எழுத்துக்களை படிக்கும்போது.......................//\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:51\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:52\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்///\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇதுக்கு பேர் தான் வஞ்சப் புகழ்ச்சியோ\nஇப்ப என்ன சொல்ல வறீங்க படம் பார்க்கலாமா வேண்டாமா\nகண்டிப்பா பாருங்க. ஹாஹா ஒழிந்தார் விரோதி...\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.///\nஎனக்கு இப்பத்தான் தெரியுது , அந்த இயங்குனர் உங்க ப்ளாக் படிச்சிட்டுதான் இப்படி ஒரு காவியம் படைத்ததா சொன்னார் ..\n//அத எடுதுதுட்டு போன பத்தாதுங்க ., உங்களுக்கு எழுத தெரியனும் ..\nகொடுமை ., இதெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு ..\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:54\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nதிரு ரமேஷ் அவர்களுக்கு , சமூகம் எழுதிக்கொண்டது\nஉங்கள் விமர்சனம் படித்தேன் , மிக மிக அருமை . மிகைப்படுத்தாமலும் , அதே நேரம் புகழுது சொல்லாமலும் நியாயமாகளும் , நடுத்தரமாகவும் உங்கள் விமர்சனம் உள்ளது. உங்கள் பதிவு படித்த உடன் அந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. நன்றி (ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணும் நல்லவர் , வல்லவர் ரமேஷ் வாழ்க )//\nஇன்னும் தமிழ்மணம் மன உளைச்சலிலிருந்து வெளில வரலியா\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:54\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//நெம்பர் ஒன் பதிவர் மங்குனியாரமேஷா\nநெம்பர் ஒன் லூஸு மங்குனியாரமேஷாகடும் போட்டி. ரமேஷ் தான் ஜெய்ப்பார் என்று மக்கள் கருத்து.... :))///\nஇவ்ளோ நாள் அந்த பதவியை தக்க வைத்த டெரர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வார்...\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:56\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ பிரியமுடன் ரமேஷ் நன்றி\n@ Arun Prasath சூப்பர். அழகான படம்.\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:56\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:57\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:57\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅநேகமா அண்ணன் கனிமொழிகூட சேரப்போறார்னு நினைக்கிறேன்\nமேலிடத்திலிருந்து ஏதாவது போன் வந்ததாண்ணே,\nவாய்ப்பே இல்ல தப்பிக்கவே முடியாது.\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:57\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nதெய்வம் நின்று கொல்லும்னு நிருபணம் ஆகியிருக்கு. நீ எங்களை மொக்க போஸ்ட் போட்டுக் கொல்ற. அதான் ஒரு மொக்கை படத்துக்கு நீ போயிருக்கே. நல்லா அனுபவிச்சியா\nஉங்க போஸ்ட்டுக்கு இது ரொம்ப பரவா இல்லை...\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:59\nபார்த்தே தீர வேண்டிய படம் - சிரிச்சுத்தீரலை.. கலக்கல்\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/12/blog-post_60.html", "date_download": "2018-07-16T22:15:27Z", "digest": "sha1:ADLU4NHGPV4BEHRBGN7PMTJNV7OLOQG2", "length": 22300, "nlines": 273, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: சுப்ரமணியம் சுவாமியின் அடுத்த காமெடி! :-)", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nசுப்ரமணியம் சுவாமியின் அடுத்த காமெடி\nசுப்ரமணியம் சுவாமியின் அடுத்த காமெடி\n'காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டுகள் எல்லாம் மோடிஜி நம் நாட்டின் புராதன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசினால் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறார்கள்.\n பஹவான் புண்ணியத்துலே கிமு 3500 க்கு முன்பே குஜராத்தில் கம்ப்யுட்டர் உபயோகப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய ஃப்ளாஸ் மெமரி ஒன்று சமீபத்தில் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ளாஸ் மெமரியில் நமது நாட்டின் புராதன அறிவியல் ஆய்வுகள் எல்லாம் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் காம சூத்ராவும் அடங்கும். :-)\nமஹா கம்ப்யூட்டர் அந்த நாளிலேயே குஜராத்தில் உபயோகத்தில் இருந்துள்ளதை இதன் மூலம் நாம் உறுதிபடுத்திக் கொள்கிறோம். ஆனால் பின்னால் வந்த மொகலாய முல்லாக்கள் அந்த கணிணியை சிதைத்து விட்டனர். ஃப்ளாஸ் மெமரி மட்டுமே தற்போது நமக்கு கிடைத்துள்ளது. நமது சங் பரிவாரங்கள் இழந்த தகவல்கள் அத்தனையையும் மீட்க ஆயத்தமாகி உள்ளனர். அந்த ரகசியங்கள் மட்டும் கிடைக்கப் பெற்றால் செக்யூலரிஸ்டுகள் அனைவரையும் இந்தியாவை விட்டு வெளியே தூக்கி எறிவோம் என்று சொல்லிக் கொள்கிறேன்.'\n-சுப்ரமணியம் சுவாமி தனது முகநூல் பக்கத்தில்.\nLabels: இந்தியா, இந்துத்வா, சுப்ரமணியம் சுவாமி, நகைச்சுவை\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்க��ண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nயான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திரம்\nபிகே சினிமாவை எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் வைத...\nடாஸ்மாக்கில் யோகா கற்கும் தமிழன்\nபெங்களூரு பாம் வைத்ததில் இந்து மாணவனுக்கு தொடர்பு\n\"பிகே\" திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் த...\nகற்பு ஒழுக்கம் நாகரிக மேம்பாடு பற்றி இஸ்லாம் சொல்வ...\nஇஸ்லாத்தை தழுவ விரும்பிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்\nதந்தை பெரியார் ஏக இறைவனை மறுத்தாரா\nநாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்......\nகங்கை அமரனுக்கு சில கேள்விகள்\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்ட...\nஅஸ்ஸாம் பற்றி எரிகிறது.... கேட்பதற்கு நாதி இல்லை\nசிறைக் கைதிகளின் மறு வாழ்வுக்கு ஒரு அழகிய திட்டம்\nதாயைப் போல பூமியின் அரவணைப்பு\nஎன் அருமை இஸ்லாமிய சகோதரனே .. .மன்னிப்பாயாக ,,,, \nதனது வாரிசுகளாலேயே கொல்லப்படும் வயதான பெற்றோர்\nசாதீய அமைப்புக்கள் தமிழக இஸ்லாமியரிடத்தில் அறவே இல...\nபூனைக் குட்டி வெளியே வந்து விட்டது - மோகன் பகவத்\nதிருமணத்துக்காக இஸ்லாமிய மதத்தை தழுவினால் செல்லாது...\nதலித் அதிகாரி முன் சீட்டில் உட்கார்ந்ததால் கொலை\nஇந்த பதிவு பிரவீன் தெகோடியாவுக்கு சமர்ப்பணம்\n'பிசாசு'.... படம் பார்க்க நாளைக்கு போகலாமா\nஅட்லாண்டிக் நகரத்தில் மனித நேய சேவை - முஸ்லிம்கள்\nகாந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா...\nபெஷாவர் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம்\nஇதற்கு மேலுமா இஸ்லாத்தில் உள்ளீர்கள்\nஎங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை மெஹ்தியின் பெற்றோ...\n'தாலிபான்களை வன்மையாக கண்டிக்கிறோம்' - கார்ட்டூன்\nபாகிஸ்தானில் அப்பாவி பள்ளி குழந்தைகள் கொலை\n'சாகுல் பாய்' என்று கூப்பிட்டால் நாங்கள் லூசு பயலு...\nட்விட்டரில் மெஹ்தி மஸ்ரூரை பின் தொடர்ந்தவர்களில் 6...\nஎச்சில் இலையில் உருளுவதற்கு உச்ச நீதி மன்றம் தடை\nஇந்து மதம் மாறிய முஸ்லிம்கள் பள்ளிவாசலில்\nமெஹ்தி என்ற பொறியாளர் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த...\nஜோதிடத்தை நம்பி கணவனை கொன்ற மனைவி\nமுதுமக்கள் தாழி - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nநிறவெறி அமெரிக்காவை பாடாய் படுத்துகிறது\nஅரபு மொழியின் மேல் தமிழர்களுக்கு ஏன் கோபமில்லை\nதமிழ் மொழி பற்றி நண்பர் ஜடாயுவுக்கு நான் அளித்த பத...\nஎனது சிறிய தந்தையாரின் 'நிலையான தர்மம்'\nபிராமண குல மாபெரும் வீரர் பாரதி - பிராமணர் சங்கம்\nசிறு தொழில், குடிசை தொழில் பிரியர்களுக்காக\nநோபல் பரிசு பெற்ற மலாலாவின் உணர்ச்சி மிகு உரை\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஉத்தர பிரதேசத்தில் 200 முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்...\nமாப்பூ.... என் பதவிக்கு வச்சுட்டான்யா ஆப்பு\nநடிகர் ரஜினி காந்தின் உலக மகா வருத்தம்\nபுனித நூலாக பகவத் கீதை - சுஷ்மா ஸ்வராஜ்\nநடிகை தேவயானி இன்று பள்ளியில் டீச்சராக\nசிந்த் மாகாணத்தில் உள்ள அழகிய பாறை மலை\nமோடி முன்பு போட்டியிட்ட தொகுதியின் இன்றைய நிலை\nநீதி கருமாரியம்மன் கோயில் இடிப்பு\nமாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்\nதலித் - பிஜேபி புதுச்சேரியில் பயங்கர மோதல்\nசுப்ரமணியம் சுவாமியின் அடுத்த காமெடி\nசாத்வி நிரஞ்சன் ஜோதி - பார்பனியத்துக்கு கிடைத்த வெ...\nஇதற்கு பெயர்தான் பார்பன குசும்பு\nஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்...\nசூஃபியிசம் பற்றி தமிழ் இந்துவின் கட்டுரை\nகுவைத்தில் வேலை வாய்ப்பு - அனைவருக்கும் பகிருங்கள்...\n'டிஸ்கோ முல்லா' கைது செய்யப்பட்டார்\nதிருப்பி திருப்பி ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கேட்பியா - க...\nபோபாலின் அழிவை சொல்லும் திரைப்படம்\nஅஸாஸூத்தின் உவைசி ரியாத் வருகையின் போது.....\nபிஜே தொழாமல் தன் கடையில் கல்லா கட்டுகிறாரா\nதம்மாம் - ரியாத் அதி வேக ரயில் வந்து விட்டது\nயானை குட்டி கூட சிரிக்குதுபா..... :-(\nகிறிஸ்து- முஸ்லிம்-ராமரின் பிள்ளைகளே - மத்திய அமைச...\n'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா\nமெல்லத் தமிழன் இனி... 36 - நீங்கள் குடிப்பது மதுதா...\nதமிழகம் அராபிய கலாசாரத்தை உள் வாங்குகிறது என்பது உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/02/blog-post_6.html", "date_download": "2018-07-16T22:26:06Z", "digest": "sha1:Q4NZ5VPPIWXLDJ23KI664EGDLW5FJCVL", "length": 21867, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: டிரம்ப் டிவிட்டர் செய்திக்கு குவைத் அரசு மறுப்பு !", "raw_content": "\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 2 ம் ஆண்டு துவக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் \n2018 ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் இருவர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நேர்காணல் மற்றும் போட்...\nமீண்டு... வருகிறது புதிய வடிவில் நோக்கிய 3310 மொபை...\nசவூதி உள்நாட்டு சில்லறை பெட்ரோல் விலையில் 30 சதவீத...\nமரண அறிவிப்பு ( ரஷீதா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சல்மா அம்மாள் அவர்கள் )\n வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை க...\nசவூதியர்கள் தாய்லாந்து செல்ல விதித்த தடை நீக்கப்பட...\nஅமீரகத்தில் மார்ச் மாத பெட்ரோல் விலையில் சிறிய ஏற்...\nஅதிரையில் TNTJ கிளை-1 சார்பில் 2 இடங்களில் தெருமுன...\nஅதிரையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி...\nஅதிரையின் சுகாதார சீர்க்கேட்டை கண்டித்து நூதன போரா...\nஇலவச தாய் - சேய் வாகன (102) சேவையை ஆட்சியர் தொடங்க...\n1.5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரை சோதனை ஓட்டத்தின் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் அவசரகால முதலுதவி விழிப...\nஅதிரையில் மகனின் புதிய தொழில் நிறுவனத்தை நெகிழ்ச்ச...\nதுருக்கியில் பூமிக்கு அடியில் 600 வாசல்களுடன் 18 ம...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை ( பிப். 28 )...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய அளவிலான பயிலரங்க...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திரக் கூட்ட அழ...\nபிலிப்பைன்ஸ் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மர...\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பிரபல குத்துசண்டை வீரர...\nஉலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகள் - நக...\nஅதிரையில் குறைந்த கட்டணத்தில் ஜனாஸா மரக்கட்டைகள் வ...\nகாதிர் முகைதீன் கல்லூரி விழாவில் 'அதிரை நியூஸ்' ஆச...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா நிகழ்ச்சி ...\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்ந���லைப்பள்ளி ஆண்டு விழா...\n69 திர்ஹத்தில் ஷார்ஜா - கேரளா விமானப் பயணம் \nவிமானத்தின் கதவை ஒழுங்கா மூடலையாம் \nஷார்ஜாவில் பகல் நேர இலவச பார்க்கிங் வசதி ரத்து \nதுபாயில் ஆபத்தான கார் ஸ்டண்ட் நடத்தியவர்களுக்கு வி...\nஜெ.பிறந்தநாள் விழா: அதிரையில் அதிமுகவினர் ஊர்வலம் ...\nதஞ்சை மாவட்டத்தில் இன்று ( பிப்-24 ) முதல் 28 மதுப...\nசத்துணவுப் பணிக்கான நேர்காணல் மார்ச் 1-இல் தொடக்கம...\nஅதிரை அருகே ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் குறித்து வ...\nமரண அறிவிப்பு ( மும்தாஜ் பேகம் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சபினா அம்மாள் அவர்கள் )\n27 ஆண்டுகளாக ஒருவர் கூட பயணிக்காத பயணிகள் விமானம் ...\nசவூதியில் வெளிநாட்டு ஊழியர்களின் விபரங்கள் சேகரிப்...\nஹஜ் செய்திகள்: 2017 ஆம் வருடத்திற்கான முதல் ஹஜ் வி...\nசீமை கருவேல மரங்களை வரும் பிப்-27 க்குள் அகற்றிகொள...\nஅதிரையில் தனியாக வசித்த மூத்தாட்டியின் கழுத்தில் க...\nதிமுக உண்ணாவிரதம் போராட்டத்தில் முன்னாள் அதிரை சேர...\n6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அதிரை பேரூராட்சி முன...\nஅதிரையில் கடும் பனிப்பொழிவு: கடலில் மீனவர்கள் தவிப...\nசவுதி ரியாத்தில் 2019 ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் ...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புக...\nஒரு பெட்டி குப்பை பார்சல்... வாட் ஏன் ஐடியா சார்ஜ...\nதுபாயில் 63 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது ...\nஉலகின் மிகச்சிறிய அறியவகை தவளை இனங்கள் கண்டுபிடிப்...\nஅதிரை அரசு மருத்துவமனை ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில்...\nநீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர், சுற...\nதொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் குவைத்தியர்களுக்கு ...\nதஞ்சை மாவட்டத்தில் 94 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி...\nஅதிரையின் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட...\nஇக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப் ஆண்டு விழா அழைப்பு ...\nபட்டுக்கோட்டையில் குறைதீர் கூட்டம்: எரிவாயு இணைப்ப...\nதுபாயில் அல் ஸபா ~ அல் பர்ஸா சாலிக் டோல்கேட்கள் தன...\nஷார்ஜாவில் அதிரடி சோதனையில் 5 மில்லியன் திர்ஹம் போ...\nஅமெரிக்காவில் தந்தை ~ மகன் வாகனங்கள் நேருக்கு நேர்...\nசவூதியிலிருந்து சென்னை உட்பட 7 இந்திய நகரங்களுக்கு...\nதுபாயில் உலகின் முதன் முதலாக முற்றிலும் சுழலும் டவ...\nதென்னை- லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு விழாவில் அதிரை...\nநன்னம்பிக்கை மனிதர் - சிறப்புக் கட்டுரை \nநடுத்தெரு வாய்கால���தெரு பள்ளியில் சீமைக் கருவேல மரங...\nமரண அறிவிப்பு ( கதிஜா அம்மாள் அவர்கள் )\nஅதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் மரணம் \nமரண அறிவிப்பு ( முஹம்மது பாத்திமா நாச்சியா அவர்கள்...\nஅதிரையில் 6 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பெருந்த...\nகடலுக்குள் முழ்கியுள்ள 8 வது கண்டம் 'ஸிலாந்தியா'\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனையாள...\nசாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அதிரை சேர்மன் கைது ...\nஅதிரை பேரூந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட த...\nதஞ்சை மாவட்டத்தில் 1.73 லட்சம் குடும்பங்களுக்கு இல...\nஅதிரையில் பி.எஃப்.ஐ பொதுக்கூட்ட மாநாடு: நேரடி ரிப்...\nஓமனில் இயற்கை விவசாயம் செய்யும் 70 வயது பாரம்பரிய ...\nசம்பளம் 700 திர்ஹம் தான் ஆனாலும் இவரது நேர்மைக்கு ...\nஅமீரகம் முழுவதும் மிதமான மழை \nஅதிரையில் பி.எஃப்.ஐ ஒற்றுமை அணிவகுப்பு பேரணி: நேரட...\nஅதிரையில் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ...\nபட்டுக்கோட்டை பைத்துல்மால் 5 ஆம் ஆண்டு துவக்க விழா...\nபட்டுக்கோட்டை ஆர்டிஓ விடம் மாற்றுத்திறனாளி நலச்சங்...\nகாதிர் முகைதீன் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் 400...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nதமிழகத்தின் 13 வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு \nபட்டுக்கோட்டையில் வேலை வாய்ப்பு முகாம் \nஅமீரகத்தின் முதலாவது நானோ சேட்டிலைட் வெற்றிகரமாக வ...\nதுபாயில் டிரைவிங் லைசென்ஸ் சட்டங்களில் முக்கிய திர...\nபி.எஃப்.ஐ அணிவகுப்பு நிகழ்ச்சி: அதிரை விழாக்கோலம் ...\nசவுதி அரேபியா கமீஸ் முஸையத்தில் மழை வெள்ளம் (படங்க...\nகாதிர் முகைதீன் பள்ளியில் 'வெற்றி நிச்சயம்' மாணவர்...\nரூ.55 லட்சம் மதிப்பீட்டில் காட்டுக்குளம் புனரமைக்க...\nஇ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறல...\nசூரிய குடும்ப அண்டவெளியில் மேலும் 60 கோள்கள் கண்டு...\nதுபாயில் தவணை முறையில் போக்குவரத்து அபராதம் செலுத்...\nகுவைத்தில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த எம்.ப...\nஅதிரையில் ரெடிமேட் ஆடை கடையில் திருட்டு ( படங்கள் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந���த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nடிரம்ப் டிவிட்டர் செய்திக்கு குவைத் அரசு மறுப்பு \nஇன, மத வெறியன் டிரம்ப் கொண்டு வந்த 7 முஸ்லீம் நாடுகளுக்கான விசா மறுப்புக் சட்டங்களை அமெரிக்க நாட்டு மக்களும், நீதித்துறையும், சொந்தக்கட்சியினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.\nஇந்நிலையில், அரபு நாடான குவைத்திலும் சில முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தடை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் 'றெக்கைகட்டி' பறந்ததுடன் பல வெளிநாட்டு செய்தித்தாள்களிலும் வெளியாகின.\nஇந்நிலையில், உலகின் சக்திவாய்ந்த உளவுத்துறையை கையில் வைத்துள்ள டிரம்ப் சமூக வலைத்தளங்களில் வெளியான பொய்யான செய்திகளின் அடிப்படையில் தனது டிவிட்டர் பக்கத்தில் 'குவைத்தும் டிரம்பின் கொள்கைகளை பின்பற்றுவாதவும், இதை வரவேற்பதாகவும்' மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்ததை குவைத் அரசு அடிப்படையற்ற செய்தி என்றும், குவைத்திற்குள் மத, இன பாகுபாடின்றி அனைவரும் வரவேற்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தி டிரம்பின் முகத்தில் கரியை பூசியுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2014/03/blog-post_31.html", "date_download": "2018-07-16T22:16:23Z", "digest": "sha1:AMOJXVSU7QDEFLJLNALBEMTHY4KDQOZE", "length": 6850, "nlines": 109, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "நாகூர் கந்தூரியை கண்டித்து கண்டன போஸ்டர்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » போஸ்டர் » நாகூர் கந்தூரியை கண்டித்து கண்டன போஸ்டர்..\nநாகூர் கந்தூரியை கண்டித்து கண்டன போஸ்டர்..\nநாகூரில் நடைபெறும் கந்தூரி விழாவை கண்டித்து கொடிக்கால்பாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் உங்கள் பார்வைக்கு\nTagged as: செய்தி, போஸ்டர்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86812/news/86812.html", "date_download": "2018-07-16T22:17:11Z", "digest": "sha1:UY4552CK4A4N7JAL5LFIBUA4KRMH4HNP", "length": 6370, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்திரவதை செய்த மிருகம் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\n6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்திரவதை செய்த மிருகம் கைது\nமங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று சொல்லி மகளிர் தினம் கொண்டாடும் நம் சமூகம் அப்படி மாதவம் செய்து இந்த பூமிக்கு வந்த பெண்களையும், சிறுமிகளையும் நடத்தும் விதம் இன்னும் பேரதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் நபர், 6 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பை இரும்பு ராடைக் கொண்டு சிதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வெள்ளி அன்று நடந்த இந்த கொடூர செயலைச் செய்த 25 வயதான அந்த செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது தனக்கும் தன்னுடன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும், சிறுமியின் தந்தைக்கும் ஒரு வருடமாக தனிப்பட்ட விரோதம் இருந்து வந்ததாகவும் அவருக்கு பாடம் புகட்டவே இதை செய்ததாகவும் கூறியுள்ளான்.\nபாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தையும் மருத்துவ பரிசோதனை முடிவுகளையும் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லையென்றும் ஆனால் அவளின் அந்தரங்க உறுப்பை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87185/news/87185.html", "date_download": "2018-07-16T22:19:01Z", "digest": "sha1:PCZDBJNHK3OVMIU2WQ6ELU3QR3NX7I4E", "length": 7367, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "தரங்கம்பாடி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்டு!! : நிதர்சனம்", "raw_content": "\nதரங்கம்பாடி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்டு\nநாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் ஆணைக்கோவிலில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 10–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த பாலாஜி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்து பிரச்சினையில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆசிரியர் பாலாஜியை சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.\nஇதே பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்தும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இவர்களது காதல் விவகாரம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனை தொடந்து கம்ப்யூட்டர் ஆசிரியர் மற்றும் பெண் ஊழியரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.\nஇப்பள்ளியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்த விவகாரம் அங்கு சென்றது. இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வரையும் சஸ்பெண்டு செய்து பள்ளி தலைமை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nமாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.\nஅவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. தரங்கம்பாடி பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், இதில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87390/news/87390.html", "date_download": "2018-07-16T22:26:38Z", "digest": "sha1:F2WWIWITF2Q6GU6SM3S7ZKDKVGQIA6DL", "length": 7947, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாகர்கோவிலில் 8–ம் வகுப்பு மாணவனை கடத்தி ஓரினச்சேர்க்கை: பட்டதாரி வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nநாகர்கோவிலில் 8–ம் வகுப்பு மாணவனை கடத்தி ஓரினச்சேர்க்கை: பட்டதாரி வாலிபர் கைது\nநாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.\nகடந்த 13–ந் தேதி மாலை மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருளப்பபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 22) மற்றும் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் மாணவனை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்து சென்று ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதற்கு மாணவன் மறுத்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து மாணவனின் கன்னம் மற்றும் கைகளில் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாணவன் அலறித்துடிக்கவே, சந்தோஷ் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயங்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவனிடம் பெற்றோர் விசாரித்த போது மாணவன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி அழுதான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் விசாரணை நடத்தினார்.\nஅப்போது மாணவனை இதற்கு முன்பு பல முறை சந்தோஷ் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று செல்போனில் ஆபாச படத்தை காட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது. மேலும், சந்தோஷ் அந்த பகுதி கல்லூரி மாணவிகளுக்கு காதல் கடிதத்தை கொடுக்குமாறும் மாணவனை மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து போலீசார் சந்தோசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், தாக்குதல், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012–ன் கீழ் வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சந்தோசின் நண்பர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nகைதான சந்தோஷ் பட்டதாரி ஆவார். இவர் தற்போது திருச்சியில் சாட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87839/news/87839.html", "date_download": "2018-07-16T22:26:22Z", "digest": "sha1:TBOOY4QZDB2VFL7UZLSK77IMPKCLFXAI", "length": 5482, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நகை தொழிலில் மாறிய தமன்னா!! : நிதர்சனம்", "raw_content": "\nநகை தொழிலில் மாறிய தமன்னா\nசினிமாவில் பலரும் நடிப்பு தவிர, பிற தொழில்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். பல நடிகைகள் சொந்தமாக ஆடை அலங்காரம், புடவை கடை, பேஷன் ஷோரூம்கள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகை தமன்னா தற்போது சொந்தமாக நகை வியாபாரம் செய்யும் தொழிலில் களமிறங்கியுள்ளார். ‘ஒயிட் அண்ட் கோல்ட்’ என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளாராம்.\nஇந்த டிசைனிங்கில் இந்தியாவின் சில முன்னணி டிசைனர்கள் ஈடுபட்டிருந்தாலும், தமன்னா தனது சொந்த வடிவமைப்பையும் இதில் ஈடுபடுத்தப் போகிறாராம்.\nதமன்னா தற்போது ஆர்யாவுடன் இணைந்து ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, இரண்டு தெலுங்கு படங்களும் இவர் கைவசம் உள்ளது. தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகும் ‘பாகுபலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87981/news/87981.html", "date_download": "2018-07-16T22:29:13Z", "digest": "sha1:QBQGY7LUOOIAGEUXPDUZUS7QBKZQ7SDM", "length": 5094, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "யார் குழந்தை?: மகாபலிபுரத்தில் தனியாக தவித்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்!! : நிதர்சனம்", "raw_content": "\n: மகாபலிபுரத்தில் தனியாக தவித்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு சிறுமியை போலீசார் கண்டெடுத்துள்ளதாக இன்றிரவு பல தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘டுவீட்’ செய்துள்ளனர்.\nஇதனை அந்த பிரபலங்களின் நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்களும் ‘ரிடுவீட்’ செய்தபடி உள்ளனர். மாலை மலர் வாசகர்களில் யாருக்காவது இந்த செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை அடையாளம் தெரிந்தால், அந்த சிறுமி மகாபலிபுரம் போலீசாரின் பாதுகாப்பில் இருப்பதாக அவளது பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு தகவல் அளித்து உதவிட வேண்டுகிறோம்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88142/news/88142.html", "date_download": "2018-07-16T22:19:40Z", "digest": "sha1:QWDAYAEVCORCHWUJU5ZDIOABFAE22ITP", "length": 5974, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமி பலாத்காரம்: சட்டக்கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமி பலாத்காரம்: சட்டக்கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மட்டங்கால் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (24). இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.\nகடந்த 2.6.2013 அன்று அதே பகுதியில் உள்ள முந்திரிகாட்டிற்குள் 2 சிறுமிகள் ஆடுகளுக்கு இலை பறிக்க சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற செல்லப்பன் இருவரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டு பலா��்காரம் செய்ய முயன்றார். இதில் ஒரு சிறுமி அவரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். மற்றொரு சிறுமியை செல்லப்பன் பலாத்காரம் செய்து விட்டார்.\nஇது குறித்து வழக்கு பதிவு செய்த கந்தர்வகோட்டை போலீசார் செல்லப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்த செல்லப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் அவருக்கு விதித்தார். மற்றொரு பிரிவில் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88300/news/88300.html", "date_download": "2018-07-16T22:28:55Z", "digest": "sha1:WMYZRNP2W4XOPNTP4LEWGLYJX6LQ6WJW", "length": 7117, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு..!! : நிதர்சனம்", "raw_content": "\nசுருதிஹாசன் மீது மோசடி வழக்கு..\nஐதராபாத் கோர்ட்டு உத்தரவின்படி, நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க நடிகை சுருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். படப்பிடிப்புக்கு தேதிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஆனால் இது தொடர்பாக சுருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் 25-வது கூடுதல் தலைமை சிட்டி சிவில் கோர்ட்டில் பட நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடுத்துள்ள நிறுவன படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு (ஏப்ரல் 8-ந்தேதி வரை) நடிகை சுருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.\nஇந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்படி, பஞ்சாரா ல்ஸ் போலீஸ் நிலையத்தில் நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.\nபின்னர் இந்த வழக்கு ஜூபிளி ல்ஸ் போலீஸ் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என்று கூறி, அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த தகவலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணையின் ஒரு அங்கமாக, வழக்குதாரரின் வாக்குமூலத்தை நாங்கள்பதிவு செய்துள்ளோம். நடிகை சுருதிஹாசனிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பாக வழக்குதாரர் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் நாங்கள் பரிசீலனை செய்வோம்” என கூறினார்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/09/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:19:10Z", "digest": "sha1:RN6RZM7MDLJCCTIJJVRAUPXVSJXEBIC4", "length": 12895, "nlines": 160, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nஅறிமுகம் - J . K . பாலாஜி\nஉன் கிளி உன் விதி \nஉரு கிளி பிடி நீ\nமன கிலி விடு இனி \n யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா இன்னொரு கேள்வி, இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை. முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்.. இன்னொரு கேள்வி, இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை. முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்.. குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாத���.நான் குருடனாக இருப்பதை போலவே ...\nவேதங்களை விளங்கிக் கொள்வோம்: முண்டக உபநிஷத் என்னும் முண்டக வேதாந்தம். கேள்வி : ஒருவர் எது ஒன்றை மட்டும் அறிந்துகொண்டால் உலகில் அனைத்தையும் அறிந்ததாக ஆகும் பதில் : தன்னை அறியும் அறிவை அறிந்து கொண்டால். [அதாவது தான் தாங்கி இருக்கும் இந்த உடம்பு என்பது அல்ல நான். ஆனாலும் அதனுள் இருப்பதும் இயங்குவதும் ஆகும் ஆத்மனே என்பதே அந்த எல்லாம் அறிந்த அறிவு] தன்னை அறியத் தனக்கொடு கேடில்லை -- திருமூலர் அருளிய திரிமந்திரம்\nஅறிமுகம் - J . K . பாலாஜி\nபெயர்:J . K . பாலாஜி\nஈகரையை அறிந்த விதம்: இணையத்தளம்\nநான் பொறியியல் படித்து பட்டம் பெற்ற பொறியாளன்.\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nYouTube செயலியின் மறைக்கும் (Incognito) வசதி\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_14.html", "date_download": "2018-07-16T22:22:09Z", "digest": "sha1:4CL73WLTGUONPP53HXTWRYBM7LQ2KAGZ", "length": 19325, "nlines": 408, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் விவேகானந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஆற்றில் நீராடச்சென்றபோது இன்று(13) மரணமடைந்துள்ளார்.ஆனந்தன் அரவிந்தராஜ்(வயது 15) என்ற சிறுவனே தும்பங்கேணி ஆற்றில் குதித்தபோது கல்லில் அடிபட்டு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நண்பர்களுடன் நீராடச்சென்ற வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.சடலம் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் பி��ேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆ���்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3712", "date_download": "2018-07-16T21:46:17Z", "digest": "sha1:TOP73KTTJJXWUQQMRQSZTBZ7IHJXHWJP", "length": 7919, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "முத்துப்பேட்டையில் பைக் மோதி ஒரு வயது குழந்தை பலி - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுத்துப்பேட்டையில் பைக் மோதி ஒரு வயது குழந்தை பலி\nமுத்துப்பேட்டையில் பஸ்சிலிருந்து இறங்கியபோது பைக் மோதி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தாயுடன் வந்த ஒருவயது குழந்தை பலியானது. தாய், பைக் ஓட்டி வந்தவர் காயமடைந்தனர்.\nமுத்துப்பேட்டை உப்பூர் மில்லடி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(35). இவரது மனைவி விரோஜா (22). இவர்களுக்கு ஒரு வயதில் ஹரிபிரியா என்ற பெண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாததால் விரோஜா, குழந்தையை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும் குழந்தையுடன் வீட்டுக்கு பஸ்சில் வந்துகொண்டிருந்தார்.\nஉப்பூர் மில்லடி நிறுத்தத்தில் அவர் பஸ்சிலிருந்து இறங்கினார். அப்போது முத்துப்பேட்டை ஆள்காட்டு வெளியை சேர்ந்த ஆரோக்கியசாமி ஓட்டி வந்த பைக், விரோஜா மீது மோதியது. இ��ில் குழந்தை, விரோஜா, ஆரோக்கியசாமி ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.\nமுத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் அங்கு சென்று 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை ஹரிபிரியா இறந்தது.\nசரோஜா, ஆரோக்கியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஅதிரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாதாந்திர கூட்டம்\nஅதிரை TIYA அமீரக கிளையின் மாதாந்திர கூட்டத்திற்க்கான அறிவிப்பு\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisisdharani.blogspot.com/2015/07/blog-post_18.html", "date_download": "2018-07-16T22:20:38Z", "digest": "sha1:SJZ2AJOIOG74QADOFRD2ZPUEAK6XQPV6", "length": 16107, "nlines": 77, "source_domain": "thisisdharani.blogspot.com", "title": "மதுரை அருகே பழங்கால நகரம் கண்டுபிடிப்பு ~ Tech Dharany", "raw_content": "\nமதுரை அருகே பழங்கால நகரம் கண்டுபிடிப்பு\n2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு\nமதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும்.\nஇது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.\n2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல் எச்சங்கள் கொண்ட ஊர்கள், வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் அகழாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஊர் மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில், தென்கிழக்���ு திசையில் ராமேஸ்வரம் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.\nதற்போதைய கீழடி ஊரிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் பள்ளிசந்தை திடல் என்றழைக்கப்படும் தொல்லியல் மேடொன்று உள்ளது. தரையிலிருந்து சுமார் இரண்டரை மீட்டர் உயர்ந்து காணப்படும் இம்மேடு, தற்பொழுது தென்னந்தோப்பாக பயன்பாட்டில் உள்ளது. முன்பு நிலத்தினை உழும்பொழுது பலவகையான மட்கலன்கள், தொல்பொருட்கள், பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைக்க பெற்றுள்ளன. இம்மேட்டின் கிழக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கொந்தகை என்ற ஊருக்கு செல்லும் பாதையில், இதனோடு தொடர்புடைய ஈமக்காடும் அமைந்துள்ளது. இங்கு பல ஈமத்தாழிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.\nகீழடி மற்றும் கொந்தகை உள்ளடக்கிய பகுதிகள் பிற்காலப் பாண்டியர் காலத்தில் ‘குந்திதேவி சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. கீழடியுள்ள அர்ஜுனேஸ்வரர் கோயிலில் காணப்படும் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில், ‘வேலூர் குளக்கீழ்’ என்ற நாட்டு பிரிவின் கீழ் அமைந்திருந்ததாக குறிக்கப்படுகிறது. இதேபோன்று பல்வகை தொல்லியல் ஆதாரங்கள் இருந்தும்கூட வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் விரிவான தொல்லியல் அகழாய்வு ஏதும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அனுப்பானடி, பரவை, கோவலன் பொட்டல், தி.கல்லுபட்டி, சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக இருந்த அழகன்குளம் போன்ற இடங்களில் சிறிய அளவில் மாத்திரமே அகழாய்வு நடைபெற்றுள்ளது.\nஇவற்றினை அடிப்படையாக வைத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில், இரும்புக் காலம் முதல் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி மற்றும் உருமாற்றத்தினை அறிந்து கொள்ளும் வகையில், சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் நடப்பாண்டில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் அகழாய்வில், கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் பெரிய அளவிலான சுட்ட செங்கற்களை கொண்டு கட்டபட்ட கட்டட பகுதிகள், பெரி��� கூரை ஓடுகள், முத்து மணிகள், கண்ணாடி மற்றும் பல்வகையான கல்மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், அம்மி, குழவி, இரும்பு, செப்பு பொருட்கள் போன்றவை அடங்கும்.\nரோமானிய நாட்டுடன் இவ்விடம் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு சான்றளிக்கும் வகையில், வணிகர்களால் கொண்டு வரப்பட்ட ரூலட் மற்றும் அரிட்டைன் வகை மண்பாண்ட துண்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை, வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை மற்றும் ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்ட வகையும் அகழாய்வில் கிடைத்துள்ளன.\nஇது தவிர்த்து தனி நபர்களின் பெயருடன் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட மண்பாண்ட ஓடுகள் இங்கு கிடைத்திருப்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் விரிவான அகழாய்வுக்கு கால அவகாசத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்து தரக்கோரி இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் கேட்டிருக்கிறோம். முதன்மை அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 4 அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் அக்ழாய்வு துறை மாணவர்கள் சிலரும் ஆய்வு செய்து வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அதே சமயம் எங்களின் ஆய்விற்கும் இடையூறு ஏற்படாமல் ஆய்வு செய்து வருவதால் ஊர்மக்களும், நில உரிமையாளர்களும் சிறந்த ஒத்துழைப்பு தருகிறார்கள்\" என்று கூறினார்.\nநாகப்பட்டினம் மாவட்டம் - கருப்பு வரலாறு...\nதமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்க பட்டது என்றால் அது நாகப்பட்டினம் மாவட்டம் தான் வரலாற்றில் அந்த பண்டைய காலத்திலையே இ...\nஇல்லுமினாட்டி - ‪#‎ ILLUMINATI‬ (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் ) (விரிவான விளக்கம் ) உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை...\nமுதலாம் இராசராச சோழன் சமாதி சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு ம...\nஸ்காட்லாந்து நாட்டின் மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்தில் இருக்கும் ஓவர்டவுன் எஸ்டேட்டில் ஒரு பாலம் இருக்கிறது. இது ஒரு மர்மமான பாலம்\nசுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’....\nநீங்கள் ரங்கராஜன் இல்லை... எழுத்து உலகத்துகே ரங்க\"ராஜ்ஜியம்\" சில வருடங்களுக்கு முன்...எதை படிப்பது, எவரைப் படிப்பது என்ற...\nGolden Ratio - கோல்டன் ரேஷியோ\nஉங்களுக்க�� golden ratio என்பதை பற்றி தெரியுமா Fibonacci number... இவை நம்மை சுற்றி இயற்கையில் ..இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு ...\nஹிட்லரின் ரகசியமான ப்ளையிங் சாசர்..\nஹிட்லரின் படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள பிரதேச போர் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்...\nதீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்......... நாஸ்டர்டாமஸ்ஸின் வாழ்கை: 1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 510 ஆண்டுகளுக்கு முன்பு பிரஞ்சு நாட்டில்...\nDeep Sites - ரெட் ரூம்ஸ்\nஉங்களிடம் போதிய பணம் இருந்தால் இணையத்தில் ஒரு மனிதனை உயிருடன் சித்திரவதை செய்து கொள்வதை நீங்கள் நேரிடையாக காணலாம் .. ஆம் இது உண்மைதான் ஆழ் ...\nஅலெக்ஸாண்டரை கலங்க வைத்த மன்னன் புருசோத்தமர்\nகிமு 320ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101733", "date_download": "2018-07-16T22:27:59Z", "digest": "sha1:SPKEK4PB5DIWZRLU4QWCWWUPJ2KP5PQ6", "length": 6398, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு -விமர்சனநூல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\nஇதுவரை வெண்முரசு நூல் வரிசைக்கு நான் எழுதியவற்றைத் தொகுத்து அமேசானில் மின்புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன்.\nகுடியரசு தினம் என்பது என்ன\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பர���ந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-07-16T22:08:19Z", "digest": "sha1:ZBI3D2SKE6PAX3MMFMFIUQV5JYMJ76ZH", "length": 37171, "nlines": 307, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: சீச்ச்ச்ச்சீ \"தனம்\"", "raw_content": "\nதாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர்\nபொன்னுடனே பெண் வந்தால் தேவதையே நீ என்பர்\nதாரமாய் அவளானால் தரித்திரமே யெனவும் வதைப்பர்\nதட்டிப்பார்த்து தரமறியும் மந்தைக்கும் நிகராக்குவர்\nசந்தையிலே விலை பேசும் சங்கதியும் இவளென்பர்\nசகலத்திலும் நிகராகினும் சங்கடமும் அதுவென்பர்.\nவிலையேறா பண்டமென வீட்டினுள்ளே பதுக்கி வைப்பர்\nசன்னிதியில் நிற்க வைத்து சந்தனமும் பூசிடுவர்,\nசர்வமும் நீயெனவே தாழ் பணிந்தே சரணடைவர்\nதலை குனிவதேயுந்தன் தலைச்சிகரம் தானென்பர்\nவானுயர பறந்தாலும் தானுயரா பெண்ணிவளாய்\nநாலு சுவருக்குள்ளே அடங்கித் துவண்டு போனாலும்\nநாணம், மடம், அச்சமெல்லாம் நாய்க்கு நிகராக்கிடுவர்\nஇலட்சங்களின் முன்னே இலட்சியங்கள் தூசியென்பர்,\nகாதல் எனும் வேஷமிட்டு கன்னி மனம் கவர்ந்திட்டாலும்\nகாளையவன் கடிவாளம் காலம் காலமாய் தொடர\nபொன்னும் பொருளுமிலாரெல்லாம் விழி வழியே\nவழிந்தோடும் கண்ணீருடன் வழியோரம் ஒதுங்கி நிற்பர்\nசாஸ்திரங்கள் கற்றென்ன, சாதனைகள் செய்தென்ன\nசீதனக்கொடுமை யெனும் மூடக்கட்டுக்கள் கொண்டே\nசீர் கொண்டு வா என்றால் சிரம் தாழ்த்தி கரம் குவிக்காமல்\nநேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் அஞ்சா\nநெஞ்சுரம் அடங்கிடும் ஆணவமே யுந்தன் சீரென்றுரைக்கும்\nநாளென்றோ யன்றே நன்னாளென்று ணர்வதெப்போ பெண்ணே\nஇலங்கையின் நிஜ நிலவரம் பட்டியலில் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nஉண்மை நிலவரம் என்னவோ இப்பொழுதெல்லாம் மாப்பிள்ளைகளுக்குப் பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனாலும் கவிதை பிரமாதம். தம இன்னும் சப்மிட் செய்யப்படவில்லை போல. பிறகு வந்து வாக்களிக்கிறேன்.\nஅப்படி என தான் மேம்போக்காக தெரிகின்றது,ஆனால் புள்ளி விபரப்படி மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் வீதம் பெண் பிறப்பு தடுக்கப்படுவதும், யுத்தங்களால் அழிக்கப்படுவதுமாய் இருக்கின்றது\nஎனக்கு இன்னும் தமிழ் மண ஒட்டுப்பட்டை சப்மிட் ஆகவில்லை ஐயா\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 2:24:00\nஇணையத்தில் இதற்கே பட்டில் கிடைக்கிறதா\nசும்மா இருப்பவருக்கே ரூ 5இலட்சமா....\nஅதெல்லாம் கிடைக்கும் ஐயா, இதோ இப்போது கூட எனக்கு தெரிந்த தம்பிக்கு கல்யாணம்,வீடு வளவும், நகையுடன் பெண் மாப்பிள்ளை பெயரிலும், பத்து இலட்சம் பணம் மாப்பிள்ளை தாயாரிடமும் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்,\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் முற்பகல் 4:01:00\nபெண்கள் தான் இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் கிரேஸ்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் முற்பகல் 4:01:00\nஅருமை அருமை அழகிய ஆழமான வரிகள்\nஅருமையான வரிகள் சகோ. இப்போதெல்லாம் பையன்களுக்குப் பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது சகோ. தமிழ்நாட்டில். கேரளத்தில் கொஞ்சம் பரவாயில்லை எனலாம்.\nகீதா: பெண்களின் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. பையனின் குணம் பார்ப்பதைவிட, பையன் அமெரிக்கா செல்வானா வீடு, கார் உள்ளதா என்று கேட்கின்றார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் பையன்கள் வயது கூடிக் கொண்டே போகின்றது 35 வயதாகிவிட்டது இன்னும் கல்யாணம் அமையவில்லை. இவர்கள் சென்னையில்தான் வாசம். நன்றாகத்தான் படித்திருக்கின்றார்கள். நல்ல வேலைதான் ஆனால் ஐடி நிறுவனத்தில் வேலை இல்லை நல்ல பெரிய கம்பெனியில்தான் வேலை இருந்தாலும்....நிலைமை அப்படியாகிப் போனது நிஷா...\nநாம் நகரப்பெண்களை வைத்து முடிவெடுக்கின்றோம்மா, ஆனாலும் கிராமங்களில் இந்த சீதனக்கொடுமை இருக்கத்தான் செய்கின்றது, படித்து டாக்டரானாலும் இவ்வளவு சீதனம் என பேசும் நிலை தொடரத்தான் செய்கின்றது, ஏன் புலம் பெயர் தேசங்களில் நகை வேண்டாம், அதற்குப்பதில் பணம் கொடுங்கள் என தாய் தகப்பனிடம் பெண்களே கேட்டு வாங்கி கொள்ளும் நிலையும் உண்டு.\nநீங்கள் சொல்பவர்கள் தமக்குட்பட்டு பெண்களை தேடாமல் தம்ம��� விட உயர்ந்தோராய் தேடினால் அப்படியும் ஆகும் அல்லவா\n//பொன்னும் பொருளுமிலாரெல்லாம் விழி வழியே\nவழிந்தோடும் கண்ணீருடன் வழியோரம் ஒதுங்கி நிற்பர்//\nபட்டியலைப் படித்து பகீர் என்றது\nஇதை விடவும் பட்டியல் உண்டு சார், எனக்கு நிஜம் தெரியும்,ஆனால் கௌரவம் கருதி மூடி மறைப்பார்கள். பின்னூட்டத்துக்கு நன்றி\nஅடக்கடவுளே பட்டியல் பார்த்து திகைச்சி போய்ட்டேன்.நான் இங்க தான் இப்படினு நினைச்சேன். இலங்கையிலுமா\nதமிழர்கள் வாழுமிடமெல்லாம் உண்டம்மா தாயே நம் தமிழர்கள் வாழும் வரை சீதனமும் வெவ்வேறு பெயர்களில் வாழும்.\nஅருமையான விடயங்கள் பற்றி நீங்கள் கடந்து வந்த பாதையில் எழுதி உள்ளீர்கள் அவைகள் மிகவும் சிறப்பு\nசீச்சீ சீதனம் பற்றி எழுதியது இன்னும் சிறப்பு நல்ல சமூக சிந்தனைகள் உங்கள் நடைமுறையில் மட்டுமில்லை உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண்கிறேன் பாராட்டுக்கள் தாயே இன்னுமின்னும் நிறைய எழுதி சமூக சிந்தனை மக்கள் மனதிலும் ஊட்ட வேண்டும்\nதொடர்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்\n***இலங்கையின் நிஜ நிலவரம் பட்டியலில் \nஆனா, நீங்கள் ஆம்பளைங்க பக்கமும் கவனிக்கணும்..அழகில்லா, பணமில்லா, வேலையில்லா மனதால் எண்ணத்தால் உயர்ந்த ஏழை ஆண்களை, பெண், மற்றும் பெண்ணைப் பெற்ற அம்மா அப்பாமார்கள் கண்டுக்கிறதில்லையாம் இல்ல\nவரதட்சனை, கார் பங்களா, நகை எல்லாம் ஒரு பணக்கார, தகுதியான ஆம்மபளைக்குத்தான் கொடுப்பாங்களாம் இல்ல\nபெண்விட்டார் பக்கமும் வடிகட்டிய சுயநலம்தான் தெரியுது. இதில் எதுக்கு நீலிக்கண்ணீர், ஒப்பாரியெல்லாம் நிஷா\nஉங்களுக்கு பெண்ணோடு பொன்னும் ,இலவச இணைப்பாய் சமையல் காரி, வீட்டுக்காரி எனும் அழகுப்பதுமையும் தேவை எனும் போது விலை கொடுத்து வாங்கும் நாங்கள் அதாவது பெண்கள் நாங்கள் விலை பேசும் பொருள் அழகாய், அறிவாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாதோ\n**பொருளோடு வாழ்வு உருவாகும் போது\nபுகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்\nபுகழ் போதையாலே எளியோரின் வாழ்வை\nமதியாமல் உரையாடுவார் - ஏழை\nவிதியோடு விளையாடுவார் - அன்பை\n ஆணோ பெண்னோ தனக்கு வருபவன், வருபவள் ஜீரோவாய் இருந்தாலும் ஹீரோவாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பு தானே ஆனால் பணம் இருந்தால் அழகில் ஜீரோவாய் இருப்பவரும் ஹீரோவாய் போற்றப்படும் காலம் இது,\n**வளம��ன மங்கை பொருளோடு வந்தால்\nகொஞ்சு் மொழி பேசி வலைவீசுவார் - தன்னை\nவேலையில்லா ஆண்களையும் அவனை வேலியாக எண்ணி மணம் முடித்தோரும் உண்டு,\nபணம் இருப்பவர்கள் பணத்தோடு சேர்ந்தால் குணம் இருப்போர் குணத்தோடும் பணத்தோடும் சேர்வதும் உண்டு.\nநாமெல்லாம் இப்போது நகரத்தினையும் நகர வாழ்க்கையையும் வைத்து மட்டுமே சீதனம் குறித்து முடிவெடுக்கின்றோம்,\nஇன்னும் பல கிராமங்களில் முடவனோ குருடனோ தன் மகளுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும், அதற்கு பத்து பவுண் நகையேனும் வேண்டும் எனும் நிலை தான் நிலவுகின்றது. பெண்ணாய் பிறந்தவளை எவனிடமேனும் தள்ளி விட்டால் போதும் எனும் நிலையில் நல்லவனா கெட்டவனா என பார்க்காத சமூகம் இன்னும் உண்டு.\nஇந்த சீதனப்பிரச்சனையால் படித்து ஆசிரியராய் பணி புரிந்தும் , நர்சாய் பணி புரிந்தும் விலை போகா மகளீராய் நாற்பது வயதும் கடந்து கன்னியராய் கண்ணீரில் காலம் கடப்போரையும் எனக்கு தெரியும்.\nஏன் என்னிடமே இரண்டாம் தாரம், பிள்ளைகள் இருந்தாலும் பரவாயில்லை உனக்கு தெரிந்த பையன் இருந்தால் சொல்லம்மா என சொல்லியோரும் உண்டு.\nசொத்துக்கள் இருப்போர் அள்ளிக்கொடுக்கின்றார்கள் என சொல்லி இல்லாதோரை வதைப்பதும், உங்கள் பெண்ணுக்குதானே உங்க விருப்படி செய்யுங்கள் என சொல்லி திருமணசெலவு முதல் பெண் வீட்டார் தலை மேல் சுமத்துவதும் சரியா\nஇருக்கும் வீட்டை மகளுக்கு கொடுத்து விட்டு வாடகை வீடு தேடி மீதி பிள்ளைகளுடன் அலையும் தாயும் தகப்பனும் கூட உண்டு.\nமுக்கியமான விடயம்,, இந்த சீதன விடயத்தில் இலங்கை,இந்திய தமிழ்ச்சமூகம் வேறுபடுகின்றது.\nஇலங்கையில் பெண்களை மணமுடிக்க வீடு காணி, நகை, பணம் என பேசுவர்,மாப்பிள்ளை தான் பெண்ணுக்கு சீதனமாய் கொடுக்கும் வீட்டுக்கு இடம் பெயர்வார்-\nஇந்திய தமிழ் சமூகத்தில் மாப்பிள்ளைக்கு தான் வீடு இருக்க வேண்டும்,பெண் மாப்பிள்ளை வீடு நோக்கி இடம் பெயர்வார்,\nஇருப்பவர்கள் கொடுக்கின்றார்கள் என்பதற்காக இல்லாதோர் வடிப்பது நீலிக்கண்ணீர் ஆகுமோ\nபெண்ணை பெற்றாலே செலவு என்பதும் ஆண் பிறந்தால் வரவு என்பதும் காலங்காலமாய் தொடரும் ஒன்றெனும் போது அது எப்படி நீலிக்கண்ணீர் ஆகும்\nநான் இதை இன்னொரு பதிவாக கூட எழுதலாம் வருண்\n*****பெண்ணை பெற்றாலே செலவு என்பதும் ஆண் பிறந்தால் வரவு என்பதும் காலங்காலமா��் தொடரும் ஒன்றெனும் போது அது எப்படி நீலிக்கண்ணீர் ஆகும்\nநீங்க இன்னும் எந்தக் காலத்தில் இருக்கீங்க கடந்த காலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்துக்கு வாங்க\n//கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது.பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மைப் பித்தனாக்கி அலைய வைப்பது\n/மயங்க வைத்த கண்ணியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை\n/மலரே மலரே நீ யாரோ\nஉன்னை சூடி முடித்ததும் பெண்தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ\nஇப்படி லட்சம் பாடல்கள் ஞாபகம் வருது.:))\nநான் இந்தக்காலத்தில் தான் இருக்கின்றேனுங்க அதுவும் இந்த தலைமுறை செய்யும் அத்தனையையும் கவனித்து கொண்டு தான் இருக்கின்றேன்,\nபடித்து டாக்டரானாலும் இவ்வளவு சீதனம் என பேசும் நிலை தொடரத்தான் செய்கின்றது, ஏன் புலம் பெயர் தேசங்களில் நகை வேண்டாம், அதற்குப்பதில் பணம் கொடுங்கள் என தாய் தகப்பனிடம் பெண்களே கேட்டு வாங்கி கொள்ளும் நிலையும் உண்டு.\nஅடுத்த மாதம் அதாவது மார்ச் பத்தாம் திகதி ஒரு வெடிங்க்,சீதனம் பத்து இலட்சம், வீடு வளவு, நகை, மற்றும் திருமண செலவு,மாப்பிள்ளை டிரெஸ்\nஆமாம் ஆண்கள் எல்லாருமே நிரம்ப நல்லவங்க, வல்லவங்க,விசுவாமித்திரருங்க பாருங்க பெண்ணுங்க தான் அவங்களை மயக்கி அழ வைக்கின்றார்கள் பெண்ணுங்க தான் அவங்களை மயக்கி அழ வைக்கின்றார்கள்பெண்ணுங்க பின்னாடி சுத்தி கண்ணு, மணி, மூக்கு என கெஞ்சி கொஞ்சும் போது இதெல்லாம் நினைவுக்கு வராது போல\nகேடபதற்கு ஆளில்லை எனில் என்ன வேண்டுமானாலும் சொல்லுவிங்களோ\nபரிவை சே.குமார் பிற்பகல் 7:32:00\nஇந்த சீதன விஷயத்தில் கேட்டு வாங்கிய காலம் எல்லாம் இப்ப எங்கபக்கமெல்லாம் குறைந்தாச்சு... ஆனாலும் என் பொண்ணுக்கு கொடுப்போம்ன்னு கார் வரைக்கும் கொடுக்கும் பெற்றோர்களை நிறையப் பார்க்க முடிகிறது.\nஅது போக பசங்க கேட்கணுமின்னு இல்லை... பொண்ணுங்களே எனக்கு அது வேணும் இது வேணுமின்னு கேட்க ஆரம்பிச்சிடுறாங்க... தெரியுமா\nஇந்த சீதனம், நகை நட்டு, பணமெல்லாம் கேரளாவில் அதிகம்.\nதமிழகத்தில் பெரும்பாலும் குறைவுதான்... சில இடங்களைத் தவிர...\nஎனக்கெல்லாம் நித்யாவுக்கு எவ்வளவு நகை போட்டாங்கன்னு கூட தெரியாது. எங்கப்பா எங்களில் யாருக்குமே இது வேணும் அது வேணுமின்னு எல்லாம் கேட்கலை.... இருந்தும் அவர்களாக ��ெய்தவையே அதிகம்தான்.\nநல்ல கவிதை. இப்போதெல்லாம் வரதடசணை ரொம்பவே குறைந்து விட்டது. எல்லா பெற்றோர்களும் வாங்க மாட்டேன், குடுக்க மாட்டேன் என உறுதியாக இருந்தால் நல்லது. நம் இஷ்டம் பொண்ணுக்கு போடுவது. அதே போல பிள்ளைய பெற்றவ்ர்களும் இதே போல நினைத்தால் வரதட்சணை கொடுமைக்கு வேலை ஏது.\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகாபாரதப்போரில் கர்ணனை குறித்த என் புரிதல் சரியா\nஉணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்...\nபெண்ணே உன்னால் ஆகும் காவியம் \nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t28090-topic", "date_download": "2018-07-16T22:11:47Z", "digest": "sha1:2TB7GFMPEGN6YHLKH5RJ54YOHNHW6G5Y", "length": 7857, "nlines": 120, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அனைத்து ரேடியோ அலை வரிசைகளின் தினசரி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை லிங்க் கொடுங்கள்.", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nஅனைத்து ரேடியோ அலை வரிசைகளின் தினசரி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை லிங்க் கொடுங்கள்.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nஅனைத்து ரேடியோ அலை வரிசைகளின் தினசரி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை லிங்க் கொடுங்கள்.\nரேடியோ அலை வரிசையான AM,SM,FM இவைகளின் தினசரி நிகழ்ச்சிகளின்\nகால அட்டவணைகான லிங்க் கொடுங்கள். குறிப்பு :- அனைத்து ரேடியோ அலை வரிசைகளின் தினசரி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை லிங்க் கொடுங்கள்.\nRe: அனைத்து ரேடியோ அலை வரிசைகளின் தினசரி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை லிங்க் கொடுங்கள்.\nடீவி க்களுக்குதான் இருக்கிறது என்று கேள்விபட்டேன்... நீங்கள் சொல்லறமாதிரியுமா இருக்கும்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009/09/200-pounds-of-beauty.html", "date_download": "2018-07-16T22:03:37Z", "digest": "sha1:UE6ZFJJSEYPLNKIBM67L2XFBZ3BPHQK4", "length": 10585, "nlines": 123, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: 200 Pounds of Beauty - அழகா இருக்கிறது நல்லதா கெட்டதா??!!", "raw_content": "\n200 Pounds of Beauty - அழகா இருக்கிறது நல்லதா கெட்டதா\nஇது லோகு க்கு ஸ்பெஷல் பதிவு... அதாங்க கொரியன் படம் ...\nகங் ஹன்னா ரொம்ப குண்டான போன் செக்ஸ் எம்ப்லோயீ... பிரபல பாப் சிங்கர் க்கு ரகசிய குரல் கூட இந்த பொண்ணோடது தான் (அந்த சிங்கர் வெறும் வாயசைப்பு மட்டும் தான்). ஒரு நாள் அந்த சிங்கர் ஹன்னா வ அந்த மியூசிக் கம்பெனி டைரக்டர் முன்னாடி ரொம்ப கேவல படுத்துற மாதிரி பேசிரும்.. அந்த டைரக்டர்- சாங் ஜுன் மேல ஹன்னா வுக்கு ஒரு தலை காதல்.. அவன் முன்னாடி அசிங்கபடுத்திட்டனால ஹன்னா வுக்கு ஒரே கவலையா போய்டும்..\nஎப்டியும் இந்த உடம்ப கொறச்சே ஆகணும் னு முடிவு பண்ற ஹன்னா அவளோட போன் செக்ஸ் ரெகுலர் கஸ்டமரான காஸ்மெடிக் சர்ஜன சந்திக்கிறா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரேஷன் பண்ணி ஒரு வருசத்துல்ல ஆள் அடையாளமே தெரியாம மாறிடுற ஹன்னா, ஜென்னி ங்கற பேர்ல திரும்ப அந்த மியூசிக் டைரக்டர் கிட்டவே போய் அந்த பாப் சிங்கர் க்கு சீக்ரெட் வாய்ஸ் ஆ ஜாயின் பண்ண ஆடிஷின் அட்டென்ட் பண்ற. இவ அழகுல மயங்குற அந்த டைரக்டர் பேசாம இவளையே பாப் சிங்கர் ஆகிடலாம் னு முடிவு பண்றான்.\nஹன்னா( ஜென்னி) பாப் சிங்கர் ஆகினாலா , அந்த டைரக்டர் உடனான காதல் நிறைவேறிச்சா னு லாம் படத்த பாத்து தெரிஞ்சுகோங்க....\nவகை கொரியன், சினிமா, டைம் பாஸ்\n12 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nஎனக்கே எனக்கா... ரொம்ப தேங்க்ஸ் ராம்.. இந்த பொண்ணும் அழகா இருக்கு.. கொரியால எல்லாருமே அழகா இருப்பாங்களா..\nYoutube லிங்க் கிடையாதா.. ஏன்னா நான் கொஞ்சம் சோம்பேறி.. ஹி..ஹி..\nநீங்க கேப்பிங்க னு தான் முன்னாடியே லிங்க் கொடுத்துட்டேன்..\nபதிவ ஒழுங்கா பாருங்க பா....\nOK.. OK.. ரொம்ப தேங்க்ஸ்.. இந்த பொண்ணு பேரு என்ன\nஅந்த குண்டு பொண்ணு பேர் தானே கேக்குறிங்க\nஅந்த பொண்ணு வால்பேப்பர் வைக்கறதுக்கு பதிலா நான் சூப்பர் 10 ஆர்த்தியோட வால் பேப்பர் வச்சுக்குவேன்..\nநான் கேட்டது அந்த குட்டி பொண்ணோட பேரு..\nபோதும் போதும்... ரொம்ப தேங்க்ஸ்... அப்படியே ஹாட் ஸ்பாட் ல இருக்கற அந்த பையனோட போட்டோவை தூக்கிட்டு, நல்லதா ஒரு கொரிய பொண்ணோட போட்டோ போட்டா நல்லது..\nஹலோ அது கூல் ஸ்பாட் பா...\nபையன் போட்டோ வைக்கணும் னு தான் வச்சுருக்கேன்...\nவேணும்னா ஒரு கொரியன் பையன் படத்த போடறேன் :)\nஇது அநியாயம்.. இதை நான் ஒத்துக்க மாட்டேன்.. வன்மையாக கண்டிக்கிறேன்..\nஅட பசங்க போட்டோ போடுறது ஒரு குத்தமா\nபடிக்க வர்றவங்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா ஏதாவது பொண்ணு போட்டோ வைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.. அதை விட்டுட்டு.............................\nபோஸ்ட் முழுசும் பொண்ணுங்க போட்டோ தானே போடறோம்... அதான் ஒரு சேஞ்க்கு...\nஉங்கள மாதிரி ஆளுங்க பல பேரு பொண்ணுங்க போட்டோ தானே போடுறிங்க.... இது ஒண்ண மன்னிச்சு விட்டுருங்க பா....\nவந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nஉங்களுக்கு சில பொதுவான விஷயங்கள்....\nஇது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....\n[ரசிக்கவேண்டிய படம்] Enchanted - நிஜமும் கற்பனையும...\nவித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும்...\n200 Pounds of Beauty - அழகா இருக்கிறது நல்லதா கெட்...\nFreaky Friday - \" என் இடத்துல இருந்து பாரு அப்ப தெ...\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malainaadaan.blogspot.com/2006/11/blog-post_14.html", "date_download": "2018-07-16T21:44:43Z", "digest": "sha1:YGJZXQANHBAJ6SAZLRGBZFSZQ5BOGVGG", "length": 12697, "nlines": 186, "source_domain": "malainaadaan.blogspot.com", "title": "குறிஞ்சிமலர்: துள்ளித்துள்ளி நீ பாடம்மா ( துளசிம்மா)", "raw_content": "\nதுள்ளித்துள்ளி நீ பாடம்மா ( துளசிம்மா)\nஎன் நட்சத்திரவாரத்தில் பதிவிடுவதற்கென எடுத்து வைத்திருந்த இப்பாடலை அப்போது பகிர்ந்து கொள்ள முடியாது போய்விட்டது. அதனாலென்ன, எனக்கும் என்னைப்போன்ற பல வலையுலக நண்பர்களின் பிரியத்துக்குமுரிய அம்மா, அக்கா, ரீச்சர், எனும் முப்பரிமாணங்கள் கொண்ட, மூத்த வலைப்பதிவாளர் துளசிம்மா சார்பாக இப்பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nபாடலை உங்களுக்கு அனுப்பி, உங்கள் பதிவிலிடலாமென்றே முதலில் நினைத்தேன். நட்சத்திரவாரத்தில் உங்களைக் குதுகலப்படுத்தலாமே தவிர, குழப்பக்கூடாது என்பதனால் உங்கள் சார்பாக இங்கேயே இட்டு விடுகின்றேன். இதுவும் உங்கள் பதிவுதான். ஓகேயா..\nபாடல் இடம்பெற்ற படம்: சிப்பிக்குள் முத்து\nபாடியவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான்.\nஇப்படிப் பாட்டெல்லாம் போட்டு என்னைத் 'திக்குமுக்காட'வச்சுட்டீங்களே\nஇந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு இருக்கு\nஅன்பும், மகிழ்வும்தானே, வாழ்வின் உன்னதங்கள்.\nகவனிச்சுப் பாருங்க , உங்க முப்பரிமானத் தோற்றத்துக்க உங்களுக்கென்றே ஒரு மரியாதை செய்திருக்கேன். எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.\nபிரமிச்சு நின்னதுலே இதைச் சொல்ல விட்டுப்போச்சு.\nமுப்பரிமாணமுன்னு சொல்லி அஞ்சு கலர் போட்டு\nநட்சத்திர வாரத்தில் டீச்சர், நீங்கள் பாடப் பாட நாங்கள் துள்ளி துள்ளி ஆடப் போகிறோம்\nஅந்த மாதிரி டாப் டக்கர் பதிவுகள் போட்டு மேலும் மேலும் அசத்தப் போறீங்க என்று பின்னால் வருவதை முன்னாலேயே சொல்கிறார் மலைநாடன் சார்\nபாட்டுடன் நட்சத்திரக் கச்சேரி களை கட்டும்படி செய்த மலைநாடன் அவர்களுக்கு என் நன்றி பாட்டு செலக்சன் அருமை சார்\n//உங்க முப்பரிமானத் தோற்றத்துக்க உங்களுக்கென்றே ஒரு மரியாதை செய்திருக்கேன். எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.//\nதுள்ளித் துள்ளி நீ பாடு \"���ம்மா\"\nஅதுல நம்ம ராதிகா \"அக்கா\"\nஇந்தப் பாட்டைச் சொல்லித் தருவதால் \"டீச்சர்\"\nஅட அம்மா, அக்கா, டீச்சர்\nஇதுவும் முப்பரிமாணம் தான் :-)\n//பாட்டுடன் நட்சத்திரக் கச்சேரி களை கட்டும்படி செய்த மலைநாடன் அவர்களுக்கு என் நன்றி பாட்டு செலக்சன் அருமை சார்\nநன்றி சார். நம்ம அம்மாவுக்குப் பண்ணாம..\nஆனா அந்த மரியாதை என்னன்னு கண்டுபிடிக்கேல்லையே..\nதுளசி செடி,துளசிமாடம்... அது இது.. ஏதாவது தொக்கி நிற்குதா..சீதைக்கு வேறுபெயர் துளசி என்று இருககுதா...\nபுளக்கருக்கு; புளக்கர் மரியாதை இவ்வளவு அமர்க்களமாகச் செய்வது இது தான் முதல் தடவை என நினைக்கிறேன்.\nஎனினும் அக்காவின் சேவைக்கு இது தகும்.இதில் எங்களையும் சேர்த்துக்கங்க\nஅதுதான் நீங்க சொல்லீட்டீங்களே, அக்காவின் சேவைக்கு இது தகுமென்று. அதுதான்..\nஅதற்கும் மேலாக அம்மாமீது எனக்கிருக்கும் ஒரு மரியாதைதான்...\nஉங்கள் பாடலை எனது கணிணியில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.\nமனதுக்கு அமைதியைத் தரும் நல்ல பாட்டுத்தான்.\nஎப்போது இனி நம் தேசத்தில் இம்மாதிரியான பாட்டுச் சத்தங்கள் ஒலிக்குமோ\nஇப்பத்தான் நீங்க இந்தப் பாடலை ஏற்கெனவே போட்ருக்கறதா துளசிக்கா சொன்னாங்க. அதான் வந்து பார்த்தேன். நன்றி.\nநேரமிருந்தா பாலுவுக்காக நான் வச்சிருக்கற வலைப்பதிவுக்கு வந்து உங்க கருத்துகளைச் சொல்லுங்க. http://myspb.blogspot.com\nஉங்களுடைய தளத்திற்கு நான் பலதடவைகள் வந்திருக்கேன். பார்த்திருக்கிறேன். பாடல் கேட்டு ரசித்திருக்கின்றேன். ஆனால் பின்னூட்டம் போட்ட ஞாபகம் இல்லை. சோம்பல்தான்காரணம்:)\nமற்றும்படி பாலுவின் குணம், பாடலில் அவர்காட்டும் நளினங்கள், எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.\nகார்த்திகைத் தீபங்கள், பூக்கள், வேர்கள்.\nசகானா நீ இனிமையா சுகமும் கூட\nதுள்ளித்துள்ளி நீ பாடம்மா ( துளசிம்மா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamaerelax.blogspot.com/2010/06/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1357016400000&toggleopen=MONTHLY-1275364800000", "date_download": "2018-07-16T21:54:01Z", "digest": "sha1:ZXS4GBOT7MPPGBT77RUN5O62EZ6U6NOX", "length": 11467, "nlines": 57, "source_domain": "manamaerelax.blogspot.com", "title": "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்...: June 2010", "raw_content": "\nசிந்திக்க சில நிமிடங்கள் (5)\nஆடிக்கு ஒருமுறை ஆவடிக்கு ஒருமுறை சீ....அமாவாசைக்கு ஒருமுறை ப்ளாக் எழுதற உனக்கெல்லாம் ப்ளாக் ஒரு கேடான்னு திட்டாதீங்க ப்ளீஸ்...எங்க ஆபீஸ் இப்பெல்லா���் முன்ன மாதிரி இல்ல...வேலை செஞ்சாதான் சம்பளம் சொல்றாங்க...அதில்லாம சின்னதா ஒரு promotion கொடுத்து Sr ப்ராஜெக்ட் Leader வேற ஆக்கிடாங்க..Promotion வந்ததுல Motion போக கூட டைம் இல்ல....அதான் கொஞ்சம் busy ...\nஆண்பாவம்....ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சிருந்த தலைப்பு...சந்தர்ப்பம் கெடைக்கல... இப்போ 10th 12th ரிசல்ட் வந்த சமயத்துல ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்.[துறை ரிசல்ட் பத்தி லாம் பேசுது....] பத்தாவது ரிசல்ட் லே ஜாஸ்மின் னு ஒரு பொண்ணு 495 / 500 [என்ன கொடுமை சார்...என்ன விட சுமார் 300 அதிகமோ ] ரெண்டாவது இடத்துலேயும் மூணு பொண்ணுங்க..493 / 500 .நல்ல வேலை ஒரு பையனும் அதே மார்க் எடுத்து ரெண்டாவது இடத்துல வந்தான்...ஒவ்வொரு பசங்க வீட்லேயும் இத சொல்லியே ரெண்டு மூணு வாரம் திட்டி இருப்பாங்க... வழக்கம் போல இந்த தடவையும் பொண்ணுங்க percentage பசங்கலவிட அதிகம்....இதற்கு என்ன காரணம்....[சின்னதா ஒரு Flashback ...Tortoise சுருள சுத்துங்கப்பா...] நான் படிச்ச காலத்துல [நீ எங்கே படிச்சே] கஷ்டப் பட்டது இன்னும் நெனைவுல இருக்கு...எத்தனை மேட்ச், எத்தனை அடிதடி , எத்தனை கலாய்ப்புகல், எத்தனை நைட் study [அதே அதே..ஹி ஹி ஹி] இன்னும்கூட தெளிவா ஞாபகம் இருக்கு...சென்னை சூளைமேடு...அந்த மூணு மாடி வீடு ...என்னோட சகா கிரி....சுருக்கமா கிரிராஜசிம்மன் வீடு. ஒரு இரவது பேரு...டெய்லி நைட் study என்ற பேரில், செஞ்ச கலாட்டா...நைட் ஹோட்டல் மூடர சமயத்துல போய் பரோட்ட சால்நாக்கு சண்டை போட்டு தின்போம்..ஹோட்டல் பேருகூட ஞாபகம் இருக்கு ராமலிங்க விலாஸ்...[இத ஞாபகம் வசிக்க படிப்ப மறந்துடு.]ஹ்ம்ம்..எங்கப்பாவோட வெகுளித்தனத்த நெனச்சா...ஐயோ பாவம்....டாக்டர் ஆகணும்னு first குரூப் சீட் வாங்கினாங்க....என் மார்க்குக்கு compounter கூட ஆகா முடிலே... சரி விஷயத்துக்கு வருவோம்.பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனைலாம் கெடையாது...வீடு ஸ்கூல்... அப்போ நல்ல மார்க்தானே வரும்...சும்மாவே இந்த சமுதாயம், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..இதுல அவங்க தான் நல்ல percentage என்றால், இன்னும் சுத்தம்...பசங்களுக்கு மதிப்பிலாமல் போய்டுச்சு...\nபடிப்புலே ஆரம்பிச்சு எல்லாத்துலேயும் பசங்களுக்கு அடி மேல அடி...ஒன்னும் இல்ல ஒரு சின்ன விபத்துன்னா கூட கீழ விழுந்த பையன தூக்கிவிட ஆளிருக்காது; ஆனா அங்கு விழுந்த பொண்ண தூக்க பல பேரு வருவாங்க...இந்த காமெடி இந்தியாலே மட்டுமில்ல உலகம் முழுவதும் இதே சீன ��ான்...இந்த பாதிப்புக்கு ஆளானவனில் நானும் ஒருவன்...போன winter லே நானும் என் மனைவியும் ஸ்கீயிங் போய் இருந்தோம்... New Hamphsire இல் பனிச்சறுக்கு ரொம்ப பிரபலம்... பனிச்சருக்கின் போது ரெண்டு பேரும் ஒண்ணா தான் விழுந்தோம்..அதுல நான் கை கால்லாம் ஏடகூடமா முறுக்கிக்கிட்டு விழுந்தேன்...என் பொண்டாட்டி சாதரனமா தான் விழுந்தா... அவளை தூக்க வெள்ளகார பசங்க ரெண்டு மூணு பேர் queue லே நிக்குறானுங்க...அங்கே அம்போன்னு விழுந்த என்னை தூக்க ஒருத்தனையும் காணோம்... சண்டாள பாவிகளானு சிரிசிட்டே திட்டிட்டு தட்டு தடுமாறி எழுந்தேன்...\nசரி..இதெல்லாம் சின்ன வயசுல வர துக்கடா பிரச்சனைகள்...இத போய் பெருசு படுத்துற னு நீங்க நெனைக்கலாம்...வளர்ந்து பெரியவங்களான பிறகு, சின்ன சின்ன ஆசைகள்னு காதலிக்கும் போதும், காதலித்த பிறகும் [கல்யானத்த தாங்க சொன்னேன்....என் பொண்டாட்டி இத படிக்க கூடாதுடா சாமி...] ஆரம்பிச்சு...யம்மாடியோவ் முடிலேடா யப்பா... அவங்க டிரஸ்க்கு மாட்சிங்கா நாம டிரஸ் பண்ணனும், கை பிடிச்சிட்டே நடக்கணும், அவங்க பக்கத்துல மட்டும் தான் உட்காரனும், phone பண்ணா ரெண்டு ரிங்க்லே எடுக்கணும், ரொம்ப நேரம் பேசணும் இத மாதிரி நெறைய விஷயங்கள்...இதுல ஏதாவது ஒன்ன மறந்தா...அட முகம் சுளிசிட்டு செஞ்சாலும் போச்சு...ஒளி மயமான எதிர்காலம் தான் அவனுக்கு...லேடீஸ்...ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க....உங்கள குறை சொல்வது என் நோக்கமல்ல....ஜஸ்ட் மனசுல படரத சொல்றேன் அவ்வளவுதான்....இத தைரியமா சொன்னா male domination சொல்றாங்க...என்ன செய்ய\nஅந்த காலத்துல, பெண்கள கொஞ்சம் பூட்டி வச்சி கொஞ்சம் அடிமைதனமோட நடத்தினதென்னவோ உண்மைதான்...ஆனால் இன்றைய தேதிக்கு அது காணாம போச்சு..நல்ல விஷயம்... வரவேற்கத்தக்க விஷயம்...ஆனால் இன்னமும் பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம்னு சொல்லிட்டு திரிஞ்சா அத கண்டிப்பா ஒத்துக்க முடியாதுங்கோவ் .....\"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் \" என்று பாடிய பாரதி இன்றிருந்தால், \"Man கள் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் \" என்றே பாடியிருப்பார்.....சரி சரி ஓவரா பேசிட்டேன்...என் பொண்டாட்டி டூ டைம்ஸ் குரல் கொடுத்துட்டா நான் வாறேன்....\nநிகழ்வுகள் | comments (0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2009/05/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:16:21Z", "digest": "sha1:LY4D5PDYS2RWUGPRDM3ZYXWT3BOARMLR", "length": 8911, "nlines": 158, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்\nகணினியில் செய்கிற தொடர்ச்சியான செயல்களை நாம் படமாக எடுத்துக்கொள்ளலாம். எதாவது ஒரு சேவை அல்லது பொருள்களை காட்சிப்படுத்த அல்லது விளக்க இது உதவும். எதாவது மென்பொருள் நிறுவும் போது அதை மற்றவர்களுக்குப்புரியும் படியாக பயன்படுத்தலாம்.\nமேலும் இதனை உங்களுக்கு வேண்டிய வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம்.\nஇணையத்தில் திரையைப்படம் பிடிக்கும் மென்பொருள்கள் இலவசமாக நிறைய கிடைக்கின்றன.எங்கேயும் தேடாமல் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் கணினியின் ஒவ்வொரு நிகழ்வையும் படமாகவும்\nஒலியையும் பதிவு செய்யக்கூடியது. AVI கோப்புகளாகவும்\nSWF கோப்புகளாகவும் மாற்றிக்கொள்ளலாம்.இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும்.\nஇதில் நீங்கள் உரைப்பெட்டி,அம்புக்குறிகள், செவ்வங்கங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.\nஇது ஒரு பயர்பாக்ஸ் இணைப்பானாகும்.\nஇது ஒரு திறன் வாய்ந்த மென்பொருள். இது துல்லியமான\nஒலியுடனும் நல்ல ஒளிக்காட்சியுடனும் பதிவு செய்ய உதவுகிறது.\nஇதிலும் நீங்கள் உரைப்பெட்டி,அம்புக்குறிகள், செவ்வங்கங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.\nஇணையத்தில் ஆன்லைனில் இருக்கும் போது கூட படம்\nபிடிக்கலாம். அவற்றில் சில தளங்கள்,\nமைக்ரோசாப்ட் ஆபிசில உள்ள onenote ம் என்ற மென்பொருளும் இந்த வரிசைய சேர்ந்ததுத்தான்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவா���்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nAutorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள...\nகூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழ...\nகணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்\nகணினியில் உட்காரும் போது சில யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2016/06/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:24:56Z", "digest": "sha1:NVQGA2VLKF6ZK26YHFABAXLRTCWYRMLV", "length": 24032, "nlines": 114, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: மனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும்!", "raw_content": "\nவெள்ளி, 17 ஜூன், 2016\nமனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும்\nமனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும் என்பதை இவ்வுலகில் பலர் நிரூபித்திருக்கின்றனர். 1973-இல் தன் மனோ வலிமையால் கண்ணில் தோன்றும் உலோகப் பொருட்களை வளைக்கவும் உடைக்கவும் முடியும் என்பதை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் (Yuri Geller) என்ற ஓர் இளைஞர் தொலைக்காட்சியில் நிரூபித்துக்காட்டிய போது, இவ்வுலகம் திகைத்துப் போனது.\nயூரி கெல்லர் தன்னால் உலோகப் பொருட்களை வெறும் பார்வையாலோ அல்லது தீண்டுவதன் மூலமோ வளைக்க முடியும் என்று கூறிய போது யாரும் அதை நம்பவில்லை. ஆனால், பிபிசி தொலைக்காட்சியில் 23.11.1973 அன்று அவர் தோன்றி, நேயர்களின் கண்ணெதிரிலேயே மேசையில் வைக்கப்படும் கரண்டி, ஃபோர்க் முதலியவைகளை வெறும் பார்வையாலேயும் ஸ்பரிசத்தாலேயும் வளைத்துக் காட்டிய போது அறிவியல் உலகம் அதிர்ச்சிக்குள்ளாகியது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்ததும் பிபிசி நிறுவனத்துக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் கணக்கில் அடங்காது. அப்படித் தொலைபேசியில் அழைத்தவர்களில் பலர் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கி வைக்கப்பட்டிருந்த சமையலறைக் கத்திகளும், சிறு கரண்டிகளும் நிகழ்ச்சி நடக்கும்போது தானாகவே உடைந்து போனதாகக் கூறினார்கள் . ஒருவர் வீட்டில் பல நாட்களாக ஓடாமல் இருந்த கடிகாரம் யாரும் எதுவும் செய்யாமலேயே தானாகவே ஓடத் தொடங்கியதாகக் கூறினார்.\n(Para psychology) எனப்படும் உளவியல் துறையின் ஒரு பிரிவில் வல்லுநரான டபிள்யூ ஈ காக்ச் என்பவர் யூரி கெல்லரின் திறமையைப் பரிசோதிக்க எண்ணி ஓடாத ஒரு கைக்கடிகாரத்தை யூரி கெல்லரிடம் கொடுத்தார். அலுமினியம் ��ம்பி ஒன்றின் உதவியால் காக்ச், அந்த கடிகாரத்தை ஓட விடாமல் அதனுள்ளே இருந்த பாகங்களைத் தாறுமாறாக முடுக்கி இருந்தார். ஆனால், யூரி கெல்லரின் ஒரு பார்வையிலேயே அந்த கடிகாரம் ஓடத் தொடங்கியது. மேக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்டிட்யூட் (Max Planck Institute) என்ற ஜெர்மானிய நாட்டு அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் யூரி கெல்லரை ஆராய்ச்சிக்கு உள்ளாக்கி விட்டு, அவரது சக்தி விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்ற முடிவுக்கு வந்தது.\nஅமெரிக்காவில் வி-2 ராக்கெட்டைக் கண்டுபிடித்த வெர்ன்ஹெர் ஃவான் ப்ரெüன் என்னும் விஞ்ஞானி யூரி கெல்லரை சோதனைக்குள்ளாக்கினார். அந்த விஞ்ஞானியின் கையில் இருந்த தங்க மோதிரத்தின் மேல் தன் கைகளை யூரி கெல்லர் தவழ விட்டபோது, மோதிரம் தட்டை வடிவம் பெற்றது. அவரை பல சோதனைகளுக்கு ஆளாக்கியபின், விஞ்ஞானிகள் யூரி கெல்லரால் மின் அலைகளை உருவாக்க முடிகிறது என்று கண்டறிந்தனர்.\nயூரி கெல்லர் தன் பார்வையால் உலோகப் பொருட்களை வளைத்தாரென்றால் சோவியத் யூனியனின் மேடம் நீனா குலகினா (Madame NinaKulagina) தன் பார்வையால் பல பொருட்களை இடம் பெயரச் செய்தார். அறிவியலாளர்கள் அவரைச் சோதனை செய்து கொண்டிருக்கும்போதே நீனா குலகினா மேசையில் வைக்கப்பட்டிருந்த பிங் பாங் பந்தை மேலெழும்பச் செய்தார். அலமாரியில் இருந்த பல பொருட்களை இடம் விட்டு இடம் பெயரச் செய்தார். ரஷ்யாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அவர் பல பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார். அப்பரிசோதனைகளின் போது அவர் தன் பார்வையாலேயே டேபிளில் வைக்கப்பட்டிருந்த பேனா, சிகரெட் பெட்டி, ப்ரெட் முதலியவைகளை இடம் பெயர வைத்தார். ஒரு கண்ணாடி உருண்டையின் மேல் அவர் கைகளை அசைத்தபோது, அதனுள் இருந்த சிகரெட் புகை இரு கூறாகப் பிரிந்தது. மருத்துவர்கள் நீனா குலகினாவை சோதனைக்குள்ளாக்கிய போது, அவர் அற்புதங்களை நிகழ்த்தும் போதெல்லாம் அவருடைய நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 200 பதிவாகியது. அவருடைய பின் மூளையில் ஏற்பட்ட அதிர்வுகள் சாதாரணமாக ஏற்படக்கூடிய அதிர்வுகளை விட 4 மடங்கு அதிகமாக இருந்தது. அவரைச் சுற்றி ஒரு காந்த வளையம் ஏற்படுவதாக ஒரு சில விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். நீனா குலகினா தான் அற்புதங்களை நிகழ்த்தும் போதெல்லாம் தன்னுடைய முதுகுத்தண்டில் ஒரு மின்சக்தி உருவாகி மேல் நோக்கிக் கிளம்பி பிடரியில் ஒன்று ச��ர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகத் தான் உணர்வதாகக் கூறினார்.\nஆனால், உலோகத்தால் செய்யப்பட்ட பூட்டுக்கள் மற்றும் கை விலங்குகளை சர்வ சாதாரணமாக உடைத்தெறிந்தார் ஒருவர் என்றால் நம்ப முடியுமா 1974-இல் ஒரு யூதப் பாதிரியாருக்கு ஹங்கேரி நாட்டில் புதாபெஸ்டில் மூத்த மகனாகப் பிறந்து வறுமையின் காரணமாக அமெரிக்காவிற்குக் குடியேறியவர் எஹ்ரிக் வீஸ் Ehrich Weiss). வறுமையின் காரணமாக மழைக்குக் கூட பள்ளிக்கூட வாசலை அவரால் மிதிக்க முடியவில்லை. தந்திரக் கலையில் (மாஜிக்) ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தன் பெயரை ஹார்ரி ஹொடினி (Harry Houdini) என்று மாற்றிக் கொண்ட அவர் முதல் முதலாக நியூயார்க் நகரில் ஒரு காலி பீர் குடுவையில் இருந்து தன் பூட்டுக்களை விடுவித்துக்கொண்டு 20 வினாடிகளில் வெளியே வந்த போது, அவரை யாரும் பெரிதாகக் கருதவில்லை. ஆனால், சிக்காகோ போலீஸ் தலைமையகத்தில் அவருக்குப் போடப்பட்டிருந்த கைவிலங்குகளில் இருந்து அவர் தன்னை விடுவித்துக்கொண்டு வெளிவந்ததும் அவர் புகழ் நாடெங்கும் பரவியது. 1899-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி சானஃப்ரான்சிஸ்கோ நகர போலீஸ் தலைமையகத்தில் அவருடைய சவாலையேற்று போலீஸ் அதிகாரிகள் அவரை நிர்வாணமாக்கி அவர் உடலில் ஏதாவது மறைக்கப் பட்டிருக்கிறதா என்று பரிசோதித்த பின் அவருடைய கைகளைப் பின்னால் இணைத்து 10 விலங்குகளால் அவரைப் பூட்டினர். கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகியவை பல சங்கிலிகளால் கோர்க்கப்பட்டு அவற்றின் மேல் பூட்டுக்கள் போடப்பட்டன. அதன் பிறகு ஹார்ரி ஹொடினி ஏற்கெனவே பரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட ஒரு சிறை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உள்ளே போனதும் சிறைக் கதவுகள் பூட்டப்பட்டன. பல்வேறு பத்திரிகை நிருபர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஹார்ரி ஹொடினி 10 நிமிடத்தில் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே வந்தார். சான் ஃப்ரான்சிஸ்கோ நகரமே இந்த நிகழ்ச்சியைக் கண்டு குலுங்கியது.\n1900-ஆம் ஆண்டு மே மாதம் ஹார்ரி ஹொடினி இங்கிலாந்து பயணமானார். உலகப் புகழ் பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசிடம் அவரது கண்கட்டு வித்தை செல்லுமா என்று கேள்விக்குறி எழுப்பப்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைத் தலைமையகத்தில் கண்காணிப்பாளர் (Superintendent of Police) ஹொடினியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். அவரது கைகள் இரண்டையும் ஒரு தூணைச் சுற்றிக் கட்டச் சொன்னார். அப்படி கட்டப்பட்ட கைகளில் விலங்கைப் பூட்டிவிட்டு, மெல்வில் (Malville) என்ற அந்த கண்காணிப்பாளர் நீங்கள் சோர்வடைந்த பின் நான் திரும்புகிறேன் என்று இறுமாப்புடன் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், அவர் வாயிற்கதவை அடையும் போதே ஹொடினியின் குரல் கேட்டு திரும்பினார். விலங்குகள் கழற்றப்பட்ட நிலையில் சுதந்திர மனிதனாக ஹொடினி அங்கே நின்று கொண்டிருந்தார்.\nஜெர்மனியில் யாராலும் கழற்றப்பட முடியாதென்று கருதப்பட்ட மதில்தா காஸ் (Mathilda Gasse) சிறையிலிருந்து தருவிக்கப்பட்ட கைவிலங்குகளை ஹொடினி அவிழ்த்தெறிந்த போது அந்நாட்டின் மிகப் பெரிய சட்ட அமுலாக்க அதிகாரி திரு வான் விந்தேம் (Von Windhiem) அந்நிகழ்ச்சிக்குத் தன் கைப்பட அத்தாட்சியளித்தார்.\n1903-ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்குப் பயணமான ஹொடினி, மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்ட கைதிகளை சைபீரியாவிற்குக் கொண்டு செல்லும் சிறை ஊர்தியில் (Siberian Transport Cell) தன் சாகசத்தை நடத்தக் கோரினார். அது உலகில் யாராலும் செய்ய முடியாத செயல் என்று அந்நாட்டுக் காவல் துறை சவால் விடுத்தது. ஆனால், அரை மணி நேரத்திற்குள் ஹொடினி அதிலிருந்து வெளியே வந்தார்.\n1906-ஆம் ஆண்டில் வாஷிங்டன் கூட்டமைப்புச் சிறையிலிருந்தும், (Washingdon Federal Prison) பின்னர் (Boston) சிறையிலிருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்ட போது, அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்றோ வில்சன் (Woodrow Wilson) வேடிக்கையாகக் கூறினார், \"கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உங்கள் திறமையைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன். அத்திறமை எனக்கு இருக்கக் கூடாதா என்று சில சமயம் எண்ணுகிறேன்' என்றார்.\nஅப்படி உலகத்தையே தன் கண்கட்டு வித்தையால் கட்டிப் போட்ட ஹொடினி, மழைக்குக் கூட ஒரு பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை. ஆனால், தன் கடின உழைப்பாலும், திறமையாலும் அவர் சொற்பொழிவாளர், எழுத்தாளர், வரலாற்றறிஞர் என்று பன்முகம் கொண்ட வல்லுனராகப் பரிணமித்தார். 1926-ஆம் ஆண்டில் தனது 52 வயதில் காலமான ஹொடினி, தன்னுடைய சாகசங்கள் வெறும் தந்திரங்களே தவிர இயற்கையை மீறிய சக்திகளால் அல்ல என்றும் அப்படி இயற்கையை மீறிய சக்தி படைத்திருப்பதாகச் சிலர் சொல்லுவது ஏமாற்று வேலையே தவிர வேறல்ல என்றும் அறை கூவினார். அப்படியானால், அவர் புரிந்த சாகசங்கள் எ��ில் அடங்கும்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, ஜூன் 17, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு...\nசி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டத்தை உருவாக்குவத...\nDINAMANI NEWS:தமிழகத்தில் 3500 முதுகலை ஆசிரியர் பண...\nஸ்வயம் ஆன்லைன் இலவச இணையதளம் படிப்பு சேவை ஆகஸ்டு 1...\nமேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் ...\nபுத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டி: அரசு நடுநிலைப் ப...\n25 சதவீதம் இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் மீது கல்வ...\nஆவிகள் அமைத்துக் கொடுத்த அற்புத இசை\nதீர்க்க தரிசனம் :பூமியிலிருந்து நிலவுக்கு (From th...\nஅறிவியல் உலகில் வரலாறு படைத்த கனவுகள்\nபல நடப்புகளை முன் கூட்டியே மிகச் சரியாகக் கணித்த ஜ...\nமனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும்\nபண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1881-1953)\nசி.வை.தாமோதரனார் (1832 - 1901)\nதிருமணம் செல்வ கேசவராய முதலியார் (1864-1921)\nகற்றல் திறனும் மனத்திரையின் காட்சிகளும்\nயூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 1: வெற்றிக்கு அடி...\nயூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 3: ஐ.ஏ.எஸ். ஆன ...\nகல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பண...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_64.html", "date_download": "2018-07-16T22:23:33Z", "digest": "sha1:DF7FT7FRCUVEKJYPWU7K6SEKISIOYG4H", "length": 5458, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்- இம்ரான் எம்.பி!", "raw_content": "\nகட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்- இம்ரான் எம்.பி\nகட்சியின் முழுமையான மறுசீரமைப்பே தமது எதிர்பார்ப்பு என ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். திருகோணமலையில் இருந்து சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் செவ்வாய்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nநாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பில் பிரதமர் இலகுவாக வெற்றிகொள்வார். இது ஊடகங்களினாலயே பெரிதாக காட்டப்படுகிறது. ஆனால் இப்போதுள்ள பிரட்சினை எமது கட்சிக்குள் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பே.\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் எமது கட்சி ஆதரவாளர்களை கட்சி திருப்திபடுத்தவில்லை. கட்சி ஆதரவாளர்கள் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்றும் அதிருப்தியுடனையே உள்ளனர். கட்சியின் அதிகாரம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் குவிந்து காணப்படுவதே இதற்கான காரணமாகும்.\nமஹிந்த ராஜபக்ச எப்படி ஆட்சி நடாத்தினாலும் அவர் தமது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை திருப்திபடுத்தினார். ஆனால் நாட்டின் கடனை அடிக்கிறோம், பொருளாதாரத்தை கட்டி எழுப்புகிறோம் என கூறி எமது அமைச்சர்கள் கட்சியை கவனிக்க தவறிவிட்டனர்.\nஅமைச்சர்கள் ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் வழங்கும் போது நூறு வேலை வாய்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே. ஆனால் அவ்வாறு இல்லை என்பதே இப்போதுள்ள பிரட்சினை ஆகும்.\nஆகவே இந்த பிரட்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் கட்சி முழுவதுமாக மறுசீரமைக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அவ்வாறு இல்லாவிடின் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கவும் 2020இல் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக்கவும் பாரிய போராட்டம் ஒன்றை கட்சிக்குள் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36157-dhanush-records-song-in-yuvan-shankar-raja-music-for-vishal-sandakozhi-2.html", "date_download": "2018-07-16T22:26:13Z", "digest": "sha1:RKNZJXKGBR2DB46NYQJV26MUKZ62AX2Y", "length": 9079, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சண்டக்கோழி 2’வில் பாடல் பாடிய தனுஷ் | Dhanush records song in Yuvan Shankar Raja music for Vishal sandakozhi 2", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\n‘சண்டக்கோழி 2’வில் பாடல் பாடிய தனுஷ்\nவிஷால் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.\n2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘சண்டக்கோழி’. விஷாலுக்கு ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளத்தை ஏற்படுத்திய படம். மீரா ஜாஸ்மின் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வெற்றியை ஈடியது. ஆகவே அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.\nமுதலில் இதில் விஷால் நடிக்கப்போவதில்லை என செய்தி வெளியான நிலையில் மீண்டும் சமரசம் செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு கிளம்பியது படக்குழு. இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். மேலும் ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இதை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக தனுஷ் ஒரு பாடலைப் பாடி தந்துள்ளார். இப்பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது.\nபுதிய நெல் ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என பெயர் சூட்டிய முதல்வர் பழனிசாமி\nநீதிமன்ற உத்தரவையடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம்\nவிஸ்வரூபம்-2 பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த கமல் \nஅமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்\n“நான் நன்றாக இருக்கிறேன்” - விளக்கம் அளித்த தனுஷ்\nதனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்\nதனுஷ் பகிர்ந்து கொண்ட ஷாருக்கானின் ‘ஜீரோ’ டீசர்\nகர்நாடகாவில் காலா டிக்கெட் விற்பனை தொடங்கியது\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' ��ுறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய நெல் ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என பெயர் சூட்டிய முதல்வர் பழனிசாமி\nநீதிமன்ற உத்தரவையடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2624", "date_download": "2018-07-16T21:53:44Z", "digest": "sha1:KG2JKZDCNIYSNJDGB7JX4CUWMASLUFBT", "length": 12139, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது – ஆய்வறிக்கை\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது – ஆய்வறிக்கை\nபொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் TV உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு TV மட்டும் விதிவிலக்கல்ல. TV மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் TV பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் TV பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறார்கள் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலானவர்கள் படுத்துக் கொண்டே TV பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவாம். இதன் விளைவாக இளம்வயதில் மரணமும் ஏற்படுகிறதாம்.\nபேகர் IDI ஹார்ட் மற்றும் டையபட்டிஸ் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த உடலியல் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், உடல் உழைப்பு குறைவது மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம். நீங்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ இருப்பதால் உங்களுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.\nஒரு நாளின் அதிக மணி நேரங்கள், வாரத்தின் அதிக நாட்கள், வருடத்தின் அதிக வாரங்கள் என தொடர்ந்து நீங்கள் உடல் உழைப்பே இல்லாமல் இருக்குறீர்கள், இவை அனைத்து சேர்ந்து உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடை அதிகமானதாலும் உங்களால் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் உடல் உழைப்பு குறைந்து குறைவான ஆற்றலே உங்கள் உடலுக்கு தேவைப்படுகிறது;\nஉடல் தசைகள் வேலையின்றி சும்மாவே இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்சைம்களின் அளவு குறைய துவங்குகிறது; இது பல ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த என்சைம்கள் தான் உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைக்க உதவுகின்றன; நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போது உங்களின் கை, கால்கள், முதுகெழும்புகள் என அனைத்தும் முற்றிலும் ஓய்வில் இருக்கும். எழும்புகள் தான் நமது உடலை செயல்பட வைக்க உதவுகிறது. நீங்கள் ஓடிக்கொண்டோ அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தி, அதன் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடல் உழைப்பு இல்லாமல் உடல் உறுப்புக்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்து கொண்டே இருப்பதால் காலப் போக்கில் அவைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை இழக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nDR.Pirai....அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் வேண்டாமே :பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் \nஅதிரை தக்வா பள்ளி மரம் விழுந்ததில் மின்கம்பம் முறிந்தது\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/10/blog-post_7.html", "date_download": "2018-07-16T22:15:36Z", "digest": "sha1:FRBH4BTD3UOGVEPMUJJV7ZBN2UFORUDH", "length": 49433, "nlines": 629, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "உலகின் மிகப் பெரிய ஆலமரம் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 07, 2016\nHome கொல்கத்தா பெரிய ஆலமரம் மரங்கள் விழுதுகள் ஹவுரா உலகின் மிகப் பெரிய ஆலமரம்\nஉலகின் மிகப் பெரிய ஆலமரம்\nஅக்டோபர் 07, 2016 கொல்கத்தா, பெரிய ஆலமரம், மரங்கள், விழுதுகள், ஹவுரா\nஉலகின் மிகப் பெரிய ஆலமரம்\nஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் 'பானியன்' என்று பெயர். முன்னொரு காலத்தில் 'பனியர்' என்ற இந்து வியாபாரிகள் சிலர் பாரசீக வளைகுடாவில் 'பர்தர் அப்பாஸ்' என்ற துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஆலமரத்தின் அடியில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார்கள். இதனால் ஆலமரத்திற்கு அந்த பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.\nகொல்கத்தா ஹவுராவில் உள்ள ஆச்சார்ய ஜெகதீஷ் சந்திரா போஸ் தாவரவியல் தோட்டத்தில் இருக்கும் ஆலமரம் தான் மிகப் பெரியது. 1782-ல் ஓர் ஈச்ச மரத்தின் மேல் விழுந்த விதையில் இருந்து இந்த மரம் முளைத்துள்ளது. பிறகு அது வளர்ந்து பிரமாண்டமான மரமாக வடிவம் எடுத்தது.\nஇதன் குறுக்களவு கிழக்கு மேற்காக 91 மீட்டர், அதாவது சுமார் 300 அடி நீளம் கொண்டது. வடக்கு தெற்காக 87 மீட்டர். அதாவது 285 அடி அகலம் கொண்டது. மேலே உள்ள தலைப் பகுதியின் சுற்றளவு 285 மீட்டர் ஆகும். அதாவது 935 அடி. வேரூன்றிய விழுதுகள் மட்டும் 2,880, மரம் அமைந்திருக்கும் மொத்த நிலப்பரப்பு 4 ஏக்கர். அதாவது 18,918 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. மரத்தின் உயரம் 25 மீட்டர். இந்த மரம் 1864 மற்றும் 1867 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வீசிய கொடூர புயல்களையும் தங்கி நின்றது. இந்த மரத்தின் கீழ் 7 ஆயிரம் பேர் தாராளமாக அமர்ந்து இளைப்பாறலாம்.\nதற்போது கின்னஸ் ரிக்கார்ட் ஏற்படுத்தி உலக��ல் மிகப் பெரிய ஆலமரமாக இருப்பது ஆந்திர மாநிலத்தின் ஆனந்தபூர் மாவட்டத்தில் கதிரி என்ற நகரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆலமரம்தான். இதற்கு 'திம்மம்மா மாரிமானு' என்று பெயர். தெலுங்கு மொழியில் 'மாரி' என்பது 'ஆல' என்பதையும், 'மானு' என்பது மரத்தையும் குறிக்கிறது. இந்த மரம் 7 ஏக்கர் பரப்பளவில் விழுதுகள் பரப்பி உலகின் மிகப் பெரிய மரமாக இன்று திகழ்கிறது.\nஇந்த மரத்திற்கு முன்பு மகரஷ்டிரவிலுள்ள சதாரா மாவட்டத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அது கிழக்கு மேற்கில் 134 மீட்டராகவும், வடக்கு தெற்கில் 180 மீட்டராகவும் இருந்தது. இதன் மேல் பகுதி சுற்றளவு 481 மீட்டர் இருந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய மரமாக இருக்கும் கொல்கத்தா மரத்தைவிட அளவில் பெரியது. ஆனால், ஒரு புயல் தாக்கியதில் மரம் பெரும் சேதம் அடைந்தது. தற்போது அந்த மரம் உயிர்ப்போடு இல்லாததால் இரண்டாம் இடத்தில் இருந்த இந்த மரம் முதலிடத்தை பிடித்துக் கொண்டது.\nபொதுவாக ஆலமரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். கிளையில் இருந்து விழுதுகள் எனும் ஒட்டு வேர்கள் உண்டாகும். இவை மேலிருந்து கீழாக நீண்டு வளரும். அவை நிலத்தை தொட்டதும், நிலத்துள் ஊடுருவிச் சென்று சாதாரண வேர்களைப் போலவே நீர் முதலிய உணவுப் பொருள்களை உறிஞ்சி வளர்ந்து கொண்டே செல்லும். ஒரு ஆலமரத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழுதுகள் இருப்பதுண்டு.\nகட்டடத்தின் மீது விதை விழுந்து முளைத்த ஆலமரம்\nஆலமரம் அத்தி, மல்பெர்ரி ஆகிய மரங்களின் இனத்தைச் சேர்ந்தது. இது பனை போன்று வேறு இன மரங்களின் மீதோ அல்லது கட்டடங்கள் மீதோ விதை விழுந்து முளைக்கும். இதனால் கட்டிடமே இடிந்து விழும் நிலையும் ஏற்படும். இப்படி முளைக்கும் ஆலங்கன்றின் வேர்கள் அவை வளர்ந்த மரத்தைப் பற்றிக் கொண்டு பூமியை நோக்கி வேர்விடும். வேர் நிலத்தில் ஊன்றியவுடன் நன்கு வளர ஆரம்பிக்கும். அது வளர வளர ஆதாரச் செடி பட்டுப் போய் விழுதுகள் வலுப்படும். மரமும் பிரமாண்டமாய் வளரும்.\nஇந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் உள்ளது. சென்னை அடையாறில் 450 வருடங்களை கடந்த மிகப் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இது உலகின் மிகப் பெரிய ஆலமரம் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.\nபொதுவாகவே ஆலமரம் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலைகள் சளித் தொந்தரவை நீக்கக்கூடியது. பட்ட��கள் உடலுக்குள் உருவாகும் புண் போன்ற காயங்களை சரியாக்கக்கூடியது. ஆலமரத்தில் இருந்து வழியும் பால் வாய்ப்புண்ணை குணமாக்கக் கூடியது. ஆலமரத்தின் பட்டைகள் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். விந்துவை கெட்டிப்படுத்தும்.\nஇத்தகைய மருத்துவ குணங்கள் இருப்பதால் பல கோயில்களில் ஸ்தல விருட்சமாகவும் ஆலமரங்கள் உள்ளன.\nநேரம் அக்டோபர் 07, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கொல்கத்தா, பெரிய ஆலமரம், மரங்கள், விழுதுகள், ஹவுரா\nஇந்த மெகா ஆலமரம் ஏனோ இன்னும் தமிழ் படம் எதிலும் தலை காட்டவில்லை :)\nநீங்கள் ஒரு படம் எடுத்து காட்டிவிடுங்கள் ஜி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nமரமே தனி காடுபோல் உள்ளதே \nவெங்கட் நாகராஜ் 8 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:46:00 IST\nநான் இந்த இடத்திற்குச் சென்று மரத்தினைப் பார்த்திருக்கிறேன். அப்பாடி..... எத்தனை எத்தனை விழுதுகள். அதன் கீழே என்னவொரு நிழல்.\nஇன்னும் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி வெங்கட்\nவை.கோபாலகிருஷ்ணன் 8 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:51:00 IST\nஆலம் விழுகள் போல ஆயிரமாயிரம் தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.\nபடிக்கப்படிக்க மிகவும் வியப்பான செய்திகளாக உள்ளன.\nபகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.\nதங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அய்யா\nசகோ நல்ல தகவல். இந்த ஆலமரத்தைப் பற்றி அறிந்திருந்தாலும் நேரில் கண்டதில்லை. ஆனால் அடையார் ஆலமரத்தைக் குறித்துப் படங்களுடன் எழுதி வைத்துள்ளேன். சமீபத்தில். அதைத் தங்கள் சுற்றுலா இதழிற்கு அனுப்பலாமோ என்று தனியாக வைத்துள்ளேன். அருமையான இடம்...ஏனோ யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இதையும் உலகிலேயே பெரிய மரம் என்று சொல்கின்றார்கள். மிக்க நன்றி சகோ.\nஅடையாறு ஆலமரம் அநேகமாக இரண்டாவது பெரிய மரம் என்று நினைக்கிறேன். இந்த மரம் பிரபலமடையாதற்கு அது இருக்கும் இடமும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இடம் கிருஸ்துவ இறையியலுக்கு சொந்தமானதாக இருக்கிறது. போதாதக்குறைக்கு ஆவிகள் நடமாட்டம் வேறு இங்கிருப்பதாக கதைகள் உண்டு. அதனாலே இந்த இடத்திற்கு செல்ல மக்கள் தயங்குகிறார்கள்.\nதங்கள் வருகைக்கு நன்றி சகோ\nஆல மரத்த���ப் பற்றி ஆழமான அருமையான செய்திகள், புகைப்படங்கள். நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா\nவலிப்போக்கன் 8 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:59:00 IST\nஆல மரம்..பற்றிய தகவல் அருமை நண்பரே....பாலங்களில் மேல் வளருவதும் ஆல மரங்கள் தானா..\nபாலங்களில் வளரும் மரங்களில் 90 சதவீதம் ஆலமரங்களே, வெகு அபூர்வமாகவே வேம்பும், மற்ற சில மரங்களும் வளரும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nபரிவை சே.குமார் 8 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:10:00 IST\nபகிர்வுக்கு நன்றி செந்தில் சார்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்\nஞா. கலையரசி 10 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:47:00 IST\nஉலகின் மிகப் பெரிய ஆலமரம் பற்றியறிந்தேன். படத்திலேயே பிருமாண்டமாக உள்ளது நேரில் பார்த்தால் எப்படியிருக்கும் அடையாறு ஆலமரம் காற்றிலி விழுந்துவிட்டதாகவும், கிரேன் மூலம் தூக்கி நிறுத்தியும் பிழைக்கவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன் செய்தி படித்தேன். அது உண்மையில்லையா அடையாறு ஆலமரம் காற்றிலி விழுந்துவிட்டதாகவும், கிரேன் மூலம் தூக்கி நிறுத்தியும் பிழைக்கவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன் செய்தி படித்தேன். அது உண்மையில்லையா Thesophical society உள்ளே அந்த மரம் இன்னும் உயிருடன் இருக்கின்றதா Thesophical society உள்ளே அந்த மரம் இன்னும் உயிருடன் இருக்கின்றதா தகவல் அறிய ஆவல். பகிர்வுக்கு நன்றி\nகல்கத்தா ஆலமரத்தின் புகைப்படங்களை இச்சுட்டியில் காணலாம்:\n1989-ல் வந்த புயலால் மரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பின் அதையும் தாங்கி நின்றுவிட்டது. இப்போதும் இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஆவிகள் வாழ அசத்தலான மாளிகை\nஒரு பர்கரின் விலை ஒரு லட்சம்..\nஜாதிக்காக அடித்துக்கொள்வதுதான் நல்ல நகைச்சுவை..\nஎனது 33-வது ரத்த தானம்..\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 1\nகார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..\nநம் காதுகளுக்கு கேட்காத எதிரொலி..\nநாட்டு மாடுகளின் பாலே நல்லது\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஉலகின் மிகப் பெரிய ஆலமரம்\nகல்லறையில் கேட்ட கட்டபொம்மன் குரல்..\nஇன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்ட...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் ம��கச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/11/return-on-equity-stock-valuation.html", "date_download": "2018-07-16T21:38:57Z", "digest": "sha1:J52MYPXGLAUW5WGYBDE7GP73KFLY3GYY", "length": 17158, "nlines": 116, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? (ப.ஆ - 47)", "raw_content": "\nபங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.\n500 ரூபாய்க்கு குறைவாக பங்கினை பிரிக்க முடியாது (ப.ஆ - 46)\nபொதுவாக பங்குகளை தேர்ந்தெடுக்கும் போது Price-To-Earning(P/E) என்ற விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது.\nமுன்பு ஒரு பதிவில் P/E என்றால் என்ன என்றும், அதனை வைத்து ஒரு பங்கினை எப்படி மதிப்பிடுவது என்பது பற்றியும் விரிவாக எழுதி இருந்தோம்.\nபார்க்க: P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்\nசுருக்கமாக சொனால், பங்கின் விலையை நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்துடன் ஒப்பிடுவதற்கு இந்த P/E விகிதம் பெரிதும் உதவுகிறது.\nஆனாலும் இந்த விகிதம் ஒரு நிறுவனத்தின் மேலாண்மை திறன், திட்டமிடல் மற்றும் வரலாற்று மதிப்பீடல்கள் போன்றவற்றை புறந்தள்ளி விடுவதால் சில சமயங்களில் தவறாகவும் சென்று விடுகிறது.\nபத்து கோடி பணத்தில் ஒரு நிறுவனம் ஒரு கோடி ஆண்டு வருமானம் ஈட்டுவதற்கும், ஐந்து கோடி பணத்தில் ஒரு நிறுவனம் ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.\nஅதில் தான் ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்திறன் வெளிப்படுகிறது.\nஇந்த விடயங்களை கருத்தில் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விகிதம் தான் Return on Equity (RoE) என்பது.\nஅதாவது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட லாபத்தை சம்பாதிப்பதற்கு எவ்வளவு சொத்து அல்லது முதலீடு தேவைப்படுகிறது என்பதை இந்த விகிதம் தெளிவாக உணர்த்தும்.\nகீழே உள்ள சூத்திரம் மூலம் இந்த விகிதத்தை கணக்கிடலாம்.\nReturn on Equity = மொத்த வருமானம் / பங்குதாரர்களின் முதலீடு\nஇதில் பங்குதாரர்களின் முதலீடு என்பது பங்குகளின் மொத்த மதிப்பு மற்றும் நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள பணம் என்ற இரண்டையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.\nஉதாரணத்திற்கு Amara Raja Batteries என்ற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.\nஇந்த நிறுவனத்தின் மொத்த பங்குதாரர்களின் முதலீடு மார்ச் 2015 முடிந்த நிதி ஆண்டில் 1699 கோடியாக இருந்தது. அதே சமயத்தில் அந்த ஆண்டில் இந்த நிறுவனம் 410 கோடி ரூபாய் லாபத்தை சம்பாதித்து இருந்தது..\n(இந்த இரண்டு மதிப்புகளையும் Moneycontrol தளத்தின் இந்த இணைப்புகளில் எடுத்துள்ளோம். 1.ARB மொத்த வருமானம், 2.ARB பங்குதாரர்களின் முதலீடு)\nஅதாவது நூறு ரூபாய் முதலீடு செய்தால் இந்த நிறுவனம் 24 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த RoE விகிதம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவு நிறுவனத்தின் நிர்வாகம் திறன்பட செயல்படுகிறது என்று கருதிக் கொள்ளலாம்.\nபொதுவாக வேகமாக வளரும் நிறுவனங்களில் இந்த RoE விகிதம் அதிகமானதாக இருக்கும்.\nAmara Raja நிறுவனம் கார், டெலிகாம் மற்றும் UPS போன்றவற்றிற்கு பேட்டேரிகளை தயார் செய்யும் ஒரு நிறுவனம்.\nஇந்த நிறுவனத்தின் வளர்ச்சியை இதே துறையில் இருக்கும் மற்ற நிறுவனத்துடன் ஒப்பிட்டால் எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது இன்னும் தெரிய வரும்.\nஅதனால் முன்னணியில் இருக்கும் EXIDE Industries நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டிற்கும் வியாபரத் தன்மையில் பெரிதளவு வித்தியாசம் இல்லை. அதனால் ஒப்பிடுதலும் எளிது.\nEXIDE நிறுவனத்தின் மொத்த முதலீடு மதிப்பு 4031 கோடியாக மார்ச் 2015 முடிந்த நிதி ஆண்டில் இருந்தது. அதே வருடத்தில் 907 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து இருந்தது.\nஅதாவது நூறு ரூபாய் முதலீடு செய்தால் இந்த நிறுவனம் 13 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.\nEXIDE நிறுவனம் Amara Rajaவை விட அதிக லாபம் சம்பாதித்தாலும் அந்த லாபத்தை சம்பாதிப்பதற்கு அது எடுத்துக் கொண்ட முதலீடு அமர ராஜாவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.\nஇதில் தான் Amara Rajaவின் நல்ல நிர்வாகத் திறமை வெளிப்படுகிறது.\nஅதனால் தான் 2013ம் ஆண்டு இறுதியில் பகிரப்பட்ட இலவச போர்ட்போலியோவில் Amara Raja பரிந்துரை செய்து இருந்தோம். 320 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்பட இந்த பங்கு இன்று 900 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது.\nஆனால் அதே காலக்கட்டத்தில் 135 ரூபாய்க்கு வர்தகமாகிக் கொண்டிருந்த EXIDE பங்கு இன்று 150 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. EXIDE நிறுவனத்தின் லாபம் அதிகமாக இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு பெரிதளவு பலன் தரவில்லை.\nஇன்னும் EXIDE நிறுவனத்தின் P/E மதிப்பு Amara Rajaவை விட நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அமர ராஜாவின் நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக அதன் பங்கு விலை நல்ல ப்ரீமியத்தில் சென்று கொண்டிருக்கிறது.\nநீண்ட கால முதலீட்டில் இருக்கும் சிலர் மட்ட��ம் எப்படி பங்கு முதலீடுகளை மடங்குகளில் பெருக்கிறார்கள் என்பது இந்த மாதிரியான சூத்திரங்களில் தான் ஒளிந்து கிடக்கிறது.\nநாம் பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் வாயிலாக விவரிக்கும் சூத்திரங்களை எளிதாக்குவதற்காக stockcalculation.com என்ற தலத்தில் கால்குலேட்டர் வடிவத்தில் இணைத்து வருகிறோம். அதில் RoE கால்குலேட்டரும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் ஒவ்வொரு சூத்திரத்தை பற்றி விளக்கும் போதும் அடுத்தடுத்த கால்குலேட்டர்களை இணைக்கிறோம்.\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.\nதனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்படையாக வைக்கலாம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Investment, StockBeginners, பங்குச்சந்தை ஆரம்பம், பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nஎஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2017/09/blog-post_24.html", "date_download": "2018-07-16T22:20:20Z", "digest": "sha1:E3HOZMUACS344JLE3TDGUACNYFZFZKCZ", "length": 21169, "nlines": 175, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: பூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல!.", "raw_content": "\nபூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல\n17.09.2017 ஞாயிறு நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் எங்கள் Hegas Catering Services மூலம் மதிய உணவை ஆர்டர் செய்து எங்கள் உணவின் சுவைக்கும் சேவைக்குமாய் நாங்கள் எதிர்பாரா�� surprise gift பத்து பிராங்க நோட்டுக்களால் பூத்துக்குலுங்கும் அழகு மரத்தினை தயாரித்து திக்குமுக்காட வைத்து விட்டார்கள். நீண்ட கால வாடிக்கையாளர்களான அவர்களின் அன்புப்பரிசு எனக்குள் மிகப்பெரிய உற்சாகத்தினை தந்திருந்தது. டிப்ஸ் என்பது எங்களுக்கு புதிதில்லை தான் எனினும் எங்களுக்காகவே நேரம் எடுத்து பூ மரக்கன்றை வாங்கி பத்து பிராங்க நோட்டுக்களையும் அழகாக மடித்து அலங்கரித்து அதை மரத்தின் குட்டிக்கிளைகள் உடையாதவாறு கட்டி எங்கள் வீடு தேடி வந்தமை தான் விஷேசமானது அல்லவா பூத்திருக்கும் காசு மரத்த்ல் 16 நோட்டுக்கள் இருக்கின்றன.\nயாரும் பறித்து விடாதீர்கள். இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல\nதண்ணீருக்குத்தனி இயல்பு உண்டு என்றாலும் கூட அது சார்ந்து நிற்கும் தன்மைக்கு ஏற்ப தனை மாற்றிக்கொள்ளும் இயல்பும் கொண்டது. அது போலவே தான் மனிதர்களும் தனக்கென தனி இயல்பு இருந்தாலும் சேர்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களோ அப்படிப்பட்டவர்களாகவே ஆகுவதும் உண்டு.\nசீர் அழிவதும், சீர் பெறுவதும் நம் சேர்க்கையை வைத்து என்பதைத்தான் நீ உன் நண்பனைச்சொல், நான் உன்னைப்பற்றி சொல்கின்றேன் என சொல்வார்கள். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் சேரும் நட்புக்களை கொண்டு அவரின் குணாதிசயங்களை புரிந்திட முடியும் என்பார்கள்.\nபுலம் பெயர்ந்து தாய் நாட்டை விட்டு அன்னிய நாட்டுக்குள் புகுந்து புகுந்த நாட்டின் மொழியும் சூழலும் புரியாமல் தடுமாறும் எங்கள் இளையோருக்கும் இது நன்கு பொருந்தும். அவர்கள் சேரும் இடம் சரியாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை வளமானதாயும் தீயர்களோடு சேரும் போது தீய வழியிலும் சென்று தங்கள் வாழ்க்கையை கெடுத்தும் குட்டிச்சுவரும் ஆக்கிக்கொள்வர்.\nபூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். நல்லவர்களுடன் பழகினால் பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல நாமும் நன்மை அடையலாம். நல்லதை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல நல்லவர்களை கண்டடைவதும் முக்கியம்.\nசுய நலத்துக்காகவேனும் தீமை என்றறிந்தபின் தீயவைகளை விட்டு விலகி வாழ்வது உங்களுக்கும் உங்களை சார்த்தோருக்கும் என்றும் நன்மை தருவதே\nகடந்த பத்தாண்டு வியாபார அனுபவத்தில் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான இளையோருக்கு ஆரம்ப நிலை வேலை கற்பித்து.. இங்கே இருக்கும் சூழலுக��கு ஏற்ப ஏதேனும் உணவு விடுதியில், ஹோட்டலில், என வேலைகளை எடுத்தும் கொடுத்திருக்கின்றோம். அவர்கள் உயர்வில் மகிழ்ந்திருக்கின்றோம். உயர வேண்டும் என ஆலோசனை நல்கி இருக்கின்றோம்.\nஎங்கேனும் எங்களை சந்திக்கும் போதும் அக்கா நல்லா இருக்கின்றேன் என சொல்லும் போது ஈன்றபொழுதிற்பெரிதுவர்க்கும் அன்னையாய் மனம் நிறைவு கொள்ளத்தான் செய்கின்றது. அப்படியும் எவரேனும் பாதை மாறி கஷ்டப்படுகின்றார்கள் என அறியும் போது மனம் வருந்துகின்றது.\nசில பல நேரங்களில் வேலைச்சூழலுக்கு ஏற்ப மிகவும் கடினமாக கோப முகம் காட்டினாலும் அந்த க்கோபத்தின் பின்னிருக்கும் அன்பையும் அக்கறையையும் என் தம்பிகள் ஒவ்வொருவரும் புரிந்தே இருப்பர். முன் விட்டு பின் பேசும் இயல்பு என்னிடம் இல்லாததனால் பலரிடமிருந்தும் தூரமாய் இருந்தாலும் எமை நாடி வரும் இளையோர் நல்வழி காட்டப்பட வேண்டும் எனபது மட்டுமே இன்று வரை எமது குறிக்கோளாய் இருந்திருக்கின்றது. இனியும் இருக்கும்.\nநுகம் பூட்டி நாம் தொலைந்தே போவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்வில் இன்னும் சிகரம் தொட வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 4:01:00\nநன்று செழித்து மேலும் வளர வாழ்த்துக்கள்\nபூவை பறிக்கல. பார்த்தேன் ரசித்தேன்\n உங்கள் சேவை இன்னும் விரியட்டும் பாராட்டுகள் மிக நல்ல சேவையும் செய்துவருகிறீர்க்ள்\nஎங்கள் இருவரது வாழ்த்துகள் பாராட்டுகள்\nவெற்றிக்குப் பின்புலமாக இருக்கும் உங்கள் நற்பண்புகள் அனுபவ பகிர்வு வரிகளில் மிளிர்கிறது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nகலையுணர்வு கொண்டவர் அந்த வாடிக்கையாளர் என்பது தெரிகிறது. பாராட்டுகள்.\nநீங்கள் வார்த்தெடுக்கும் உங்கள் தொழில் வாரிசுகள் உயர்வில் உங்கள் மனம் மகிழ்ச்சி அடைவது சந்தோஷம் தரும் நிகழ்வு.\nதி.தமிழ் இளங்கோ பிற்பகல் 5:00:00\nவாழ்த்துகள். உங்களது நாணயம், கைராசிக்கு கிடைத்த பரிசு.\nதி.தமிழ் இளங்கோ பிற்பகல் 5:03:00\nவாழ்த்துகள்.உங்கள் நாணயம், கைராசி இவற்றிற்கு கிடைத்த பரிசு.\n.அப்புறம் அந்த பூமரத்துலருந்து பூவை பறிக்கக்கூடாது ஓகே :) தண்ணி ஊத்தலாமாப்பா :)\nஜோக்ஸ் apart ..வெகு சிலர் மட்டுமே நேரமெடுத்து தங்கள் நன்றியை தெரிவிப்பாங்க ..அந்த வகைல நீங்க லக்கி\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்���...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு\nபூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128235-topic", "date_download": "2018-07-16T22:25:27Z", "digest": "sha1:MJ27MJJAODLHPNBYS6RB343ADKLHSW3K", "length": 16441, "nlines": 263, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மெலடிதான் நிக்கும்!”- டி.இமான்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமை��்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநீ என்ன பெரிய அப்பாடக்கரா\n‘என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா…’ என சீஸனுக்கு\nஒரு சிக்ஸர் அடித்துவிடுகிறார் இசையமைப்பாளர் டி.இமான்.\n”ஃபேஸ்புக், ட்விட்டர்னு எப்பவும் ஆக்டிவ்வா இருப்பேன்.\nஅதான் அப்பப்போ என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சு ஒரு பாட்டு\nகொடுத்துருவேன். இதெல்லாம் சீஸன் மிக்ஸர். அப்போதைக்கு\nஎப்பவும் நமக்கு அடையாளமா இருக்கிறது மெலடி\nமெட்டுக்கள்தான். மியூசிக் பண்ண ஆரம்பிச்சு 13 வருஷம் ஆகுது.\nஇப்பத்தான் ரொம்பத் தயங்கித் தயங்கி மலேசியாவில் ஒரு\nகான்சர்ட் பண்ணினேன். மூன்றரை மணி நேர நிகழ்ச்சி முழுக்க\nரொம்ப சந்தோஷமா இருந்தது. இனி உள்ளூர்ல வருஷத்துக்கு\nஒரு நிகழ்ச்சி பண்ணலாம்னு ஐடியா. அப்புறம் இன்னொரு\nவிஷயம்… இப்போ சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், அனிருத்\nஅவங்க பாடல்களை மிஸ் பண்ணாமக் கேட்டுட்டே இருக்கேன்.\nபக்கத்து கடைகள்லயும் என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கணும்ல\nமெலடி நிக்கும் என்று சொன்ன , இமான்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@T.N.Balasubramanian wrote: மெலடி நிக்கும் என்று சொன்ன , இமான்\nமேற்கோள் செய்த பதிவு: 1193496\nதனக்கென ஒரு இடம் பிடித்து ,\nசினி இசை உலகில் ,உட்கார்ந்தும் விட்டார் .\n* கருத்துக்களை ரத்தினச்சுர���க்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2009/12/blog-post_9931.html", "date_download": "2018-07-16T22:06:05Z", "digest": "sha1:X47TVTWGU6BGUB4LDY4VSHR3Q7QNTWCX", "length": 21076, "nlines": 204, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: சோ-வின் எங்கே பிராமணன் part1 (சமஸ்க்ருதத்தின் உயர்வு)", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (சமஸ்க்ருதத்தின் உயர்வு)\nசமஸ்க்ருதம் தேவ மொழி / தெய்வ மொழி என்று சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. எல்லா மொழியுமே உயர்ந்த மொழிகள் தாம். எல்லா மொழியிலும் உயர்ந்த இலக்கியங்கள் புனையப்பட்டிருக்கின்றன. மொழி என்பது உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனம் என்பதைத் தாண்டி உயிரினும் மேலாக மதிப்பதற்கு இது தான் காரணம். கலைகளை இலக்கியங்களை கருத்துக்களை அவரவர் தாய் மொழியில் அறியும் பொழுது, புரியும் பொழுது, மொழி உயர்ந்த இடத்தில் அமர்த்தப்படுகிறது. அப்புறம் சமஸ்க்ருதத்திற்கு மட்டும் ஏன் தேவ மொழி என்று பெயராம்\nதேவர்களை கீர்வாணர் என்று விளிப்பதுண்டு. அவர்களால் பேசப்படும் சமஸ்க்ருதத்திற்கும் கைர்வாணி என்ற பெயர் உண்டு. தேவ ரகசியங்களும் மனிதனுக்கு சொல்லப்பட்ட மொழி சமஸ்க்ருதம். வேதங்கள் உபநிஷதங்கள் ப்ரம்ம ஞானங்கள், பாகவதம், கீதை முதலியவை உணர்த்தப்பட்ட மொழி சமஸ்க்ருதம். சமஸ்க்ருதம் என்றால் நன்றாக சொல்லப்பட்டது என்று பொருளாம். பேசு தொனிகள் அத்தனையும் எழுத்தில் வந்து விடுவதால், ஒவ்வொரு அசைவிற்கும் அக்ஷரத்திற்கும் மாத்திரைக்கும் எழுத்து வடிவம் உண்டு. இந்த சிறப்பு பல மொழிகளில் இல்லை (IF I am not wrong, I supp, hindi also has its script intact with the way its pronounced I dont know about any other language and my knowledge is limited).\nஇவ்வாறாக ஹிந்து மதத்திற்குறிய ஸ்லோகங்களும் பலவும் சமஸ்ருதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதால், யாகங்கள் யக்ஞங்களுக்கு சமஸ்க்ருதம் ஏதுவான மொழியாய் திகழ்கிறது. ஸ்லோகங்கள் சொல்லப்படும் போது த்வனி மாறினால் அர்த்தங்கள் மாறுபடும். அதனால் அதை திரும்பச் சொல்லவும் சரியான மொழியாய் சமஸ்க்ருதமே திகழ்கிறது. இருப்பினும், தாய்மொழியில் ஒருவனுக்கு இருக்கும் வன்மையோ புரிதலோ உணர்வோ மகிழ்ச்சியோ மற்ற மொழி பேசும் போது மட்டுப்படுகிறது.\nஇதனாலேயே சம்ஸ்க்ருதத்தைத் தவிர தாய்மொழி கற்பதும் அதைப் படித்து உணர்வதும் மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் சமஸ்க்ருதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் இன்னமும் உணர்வு பூர்வமாய் அறிவு பூர்வமாய் விளங்கும் வாய்ப்பு உண்டு. அதே போல் தாய்மொழி மட்டும் கற்றுக்கொண்டு சமஸ்க்ருதத்தை கற்காமல் இருப்பதால் நட்டம் அதிகம். உயர்வான பல இலக்கியங்கள் உண்மைகள் கருத்துக்கள் விளங்காமலே போய்விடும்.\nநம் தாய்மொழியாம் தமிழிலும் உயர்ந்த பக்தி இலக்கியங்கள் மெத்த நிரம்பியுள்ளன. திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் அரிய கருத்துக்களை, ஞானத்தை, பக்தியை முன் வைக்கிறது.\nபாரதி தம் கவிதையில் தமிழையும் சமஸ்க்ருதத்தையும் ஒன்றாய் உயர்த்தியதாய் கவிதை வருகிறது.\nஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்\nநிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.\nமூன்று குலத்தமிழ் மன்னர் என்னை\nமூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்.\nவேதத்தை மதித்த தமிழ்நாடு என்பதாலேயே பாரதி \"வேதம் நிறைந்த தமிழ்நாடு\" என்று பாடியுள்ளான். கல்வெட்டுக்களில் சிலது சமஸ்க்ருதத்தில் அரசர்கள் புகழ் பாடுவதையும், அவர்கள் சரித்திரம் சொல்வதையும் காணலாம். திருவள்ளுவர் பல இடங்களில் வேதம் சொல்லும் கருத்துக்களுக்கு ஒப்பு குறள் வழங்கியுள்ளார். மஹாபாரதப்போர் காலத்திலும் கூட பாண்டியனும், சோழனும் பாண்டவர்களுக்காக போரிட்ட செய்தி வரலாறு உண்டு. பல தமிழ் மன்னர்கள் யாகங்களும் வேள்விகளும் செய்ததாகவும், யாகம் செய்தவர்களைக் காத்ததாகவும் வரலாறு கூறுகிறது. பெருஞ்சோற்று ஊதியன் என்ற பெயர் சேரலாதன் என்ற சேர மன்னனுக்கு உண்டாம். அவன் மஹாபாரதப் போரில் இரு தரப்புப் படையினருக்கும் உணவு வழங்கியதால் இது காரணப்பெயர் ஆகியது.\nசமஸ்க்ருதத்தில் அந்தந்த தேவதைக்குறிய ஸ்லோகங்கள் பல இருப்பினும் கோவில்களிலோ ��ீடுகளில்லோ பூஜைகளுக்குப் பின் பொதுவான மந்த்ரம் ஒன்றைச் சொல்வது வழக்கம். இம்மந்திரம் எல்லார் நன்மையின் பொருட்டும் உலக நன்மையின் பொருட்டும் ஓதப்படுவது. இந்த ஸ்லோகம் தைத்ரிய உபநிஷதத்தில் வருகிறது.\n\"மித்ரதேவனும், வருணனும், இந்திரனும், அரியமானும், நன்மை புரியட்டும். நான் விஷ்ணுவை, ப்ரம்மனை, வணங்குகிறேன். எம்மையும் எமது ஆச்சார்யரையும் காப்பாற்றுவாயாக. வாயுதேவனே உன்னையே நான் பிரம்மமாக நினைக்கிறேன். உன்னையே சத்தியமாகவும் ருதமாக காண்கிறேன். எல்லோர் / (உலக) நன்மைக்காகவும் வணங்குகிறேன்.\"\nத்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி\nஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:\n{மித்ரன் என்பவன் பகலுக்கு அதிபதி\nஅரியமான் சூரியனின் தேவன் - எனக் கருதப்படுகிறார்கள். }\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nஎங்கே பிராமணன் (நீங்கள் ஆத்திகரா\nஎங்கே பிராமணன் பாகம் இரண்டு - பகுதி 3/4 (ஆழ்வார் ப...\nஎங்கே பிராமணன் - முதல் அத்தியாயம் (உன்னுள் தேடு) ...\nஎங்கே பிராமணன் - முன்னுரை\nசோ-வின் எங்கே பிராமணன் end of part1 (தொலைந்து விட...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆன்மாவின் நோக்கம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (பிராமணனின் குணங்கள்)...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (யார் பிராமணன்\nசோ-வின் எங்கே பிராமணான் part1 (வேதம் கற்றால் பிராம...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (ஹிந்து மதத்தின் சனா...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (ஓம்காரமும் - துரியமு...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (மரணம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (இறைவனுடன் என் உறவு)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (கல்யாண சடங்குகள்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆகம விதிகள்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (திருநீற்றின் மஹிமை)...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (தானங்களில் சிறந்தது...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (பஞ்சகர்மா)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (அறிவூட்டலின் சிறப்ப...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (கேசவபெருமாள் கோவில்)...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (பெண்களின் குணங்கள்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (சமஸ்க்ருதத்தின் உயர்...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (வைணவம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (மரமும் மனிதனும்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (முயற்சி)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (நாடி ஜோதிடம்)\nசொ-வின் எங்கே பிராமணன் part1 (துளசிதாசரின் பக்தி)\nசோ-வின��� எங்கே பிராமணன் part1 (அந்தணன் கடல் கடக்கல...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 ( பறவைகள் பேசுமோ\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (நந்தினி-அஷ்ட வசுக்கள...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (சௌந்தரியலஹரி-கனகதாரா...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (Atheism)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (மாயா வாதம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (ஞானி-யோகியின் மனநிலை...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (எல்லாம் தெரிந்தவரா ந...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (பொய் சொல்லக் கூடாது ...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 ( ஜாதிகள் இல்லையடி ப...\nசொ-வின் எங்கே பிராமணன் part1 (மனத்தின் வலிமை)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (மனத்திற்கும் அப்பால...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (யோக வாசிஷ்டம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 ( முறையாக பூணூல் போட...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (திருக்குறள் கூறும் ...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (அவதாரங்கள்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 ( யார் குரு\nசோ-வின் எங்கே பிராமணன் part1 ( நாளைக்கென சேமிக்கா...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 ( நானே நீ)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (க்ருஷ்ணன் எப்படி ந...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (வார்த்தை நிதானம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (கிரஹங்களின் பாதிப்பு...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (விஞ்ஞானத்திற்கு அப...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (நால்வகை சன்யாசம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (கர்மா)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (பிராசதம் - படையல்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (உதங்க மஹரிஷியின் ...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆன்மா)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (கிரகங்கள் சகுனங்கள் ...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (மனுஸ்ம்ருதி)\nசோ-வின் எங்கே பிராமணன் - part1 (மருந்தும்- மந்திரம...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (மது-மாமிசம்)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (புராணங்களும் இதிஹாசங...\nசோ-வின் எங்கே பிராமணன் part1 (உணவே உணர்வு)\nசோ-வின் எங்கே பிராமணன் part1 ( மொழிக்கு அப்பால்)\nபிடித்த 10 பிடிக்காத 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-07-16T21:41:30Z", "digest": "sha1:WBPGKMYE2YGERAPEQTMWQ2T6PQ4QWMKC", "length": 10475, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news விளம்பரங்களில் 'இயற்கை', 'பாரம்பரியம்', 'அசல்' வார்த்தைகளை பயன்படுத்த தடை?", "raw_content": "\nவிளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘���சல்’ வார்த்தைகளை பயன்படுத்த தடை\nவிளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த தடை\nஉணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘புதிய’, ‘அசல்’ உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.\nஇதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.\n”ஃப்ரெஷ் (fresh) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும்.\nஉணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப் பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் ‘புத்தம்புதிதாக பேக் செய்யப்பட்டது’ (freshly packed) என்ற வார்த்தையைக் கொண்டு விளம்பரப்படுத்தக் கூடாது.\n‘இயற்கையான’ (natural) என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதியியல் பொருட்களின் கலப்பு இருக்கக் கூடாது.\nஅத்துடன் கூட்டு உணவுப் பொருட்களுக்கு ‘இயற்கையான’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் ‘இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தலாம்.\n‘பாரம்பரியமான’ (traditional)என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.\n‘அசலான’ (original) என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்பப் புள்ளியைக் (origin) கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையைப் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன் முக்கிய மூலப் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது”.\nஇவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஒயின் ஷாப்பில் புகுந்து 3,446 மது பாட��டில்களைத் திருடிய மர்மக் கும்பல்\nஅதிமுகக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப் பயன்படுத்துங்கள்: பாஜகவை கிண்டல்…\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-16T22:07:19Z", "digest": "sha1:4TUA5DRWQDL7QEA5GEVLPXSTNESQ56VM", "length": 35460, "nlines": 315, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: சிவா சிவா காம்பவுண்ட்...", "raw_content": "\n1999 ஆம் வருசம்தான் அப்பா ரிடயர்ட் ஆக போறதால வேலை செய்யற ஊரை விட்டுட்டு எங்க சொந்த ஊர் கோவில்பட்டிக்கு வந்தோம். வாடகைக்கு வீடு பார்க்கும்போதுதான் \"சிவா சிவா காம்பவுண்ட்\" என்கிற அருமையான காம்பவுண்டில் வாடகைக்கு வீடு கிடைத்தது.\nமொத்தம் 15 வீடு. சாயந்தரம் ஆனால் காம்பவுண்ட் வாசல்ல உக்கார்ந்து அரட்டை அடிக்கிறது. எங்க ஹவுஸ் ஓனரை பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். ரொம்ப தங்கமான மனுஷன். இந்த வீட்டு ஓனரோட பேசுறதும் ஒண்ணுதான், பிரபுதேவா டைரக்ஷன்ல வந்த வில்லு,வெடி,எங்கேயும் காதல் படம் பார்க்குறதும் ஒண்ணுதான்.\nதிடீர்ன்னு வீட்���ுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர். அப்புறம் மாசா மாசம் இன்ஸ்பெக்ஷன் வைப்பாரு. யார் வீடு ரொம்ப நீட்டா இருக்கோ அந்த வீட்டுக்கு பரிசு. காம்பவுண்டுல உள்ள எல்லோரும் மாங்கு மாங்குன்னு வீட்டை சுத்த படுத்துவாங்க.\nநான் கரெக்டா இன்ஸ்பெக்ஷன் வரும்போது அக்காவை கூட்டிக்கிட்டு வெளில போயிடுவேன். ரெண்டு மூணு இன்ஸ்பெக்ஷனல வீட்டுல இல்லைன்னு ஒரே சத்தம். நீ இன்ஸ்பெக்ஷன்வைக்கும் போதெல்லாம் எங்களால இருக்க முடியாது. வேண்ணா நாங்க இருக்கும்போது இன்ஸ்பெக்ஷன்வையின்னு சொன்னதால எங்க மேல கொஞ்சம் காண்டாவே இருந்தாரு.\nஅப்புறம் காலைல 4 மணிக்கே எந்திரிச்சு எல்லோர் வீட்டு வாசலையும் கிளீன் பண்ணனும். எல்லோர் வீட்டையும் காலைல எழுப்பி விட்டுடுவாரு. நானும், அக்காவும் எட்டு மணிக்குதான் கதவையே திறப்போம். காலைல கேப்பாரு. நாங்க தூங்கிட்டோம். 4 மணிக்கெல்லாம் எழுந்திருக்க முடியாதுன்னு சொல்லியாச்சு.\nபூனைக்கு யாரு மணி கட்டுறது. எல்லோரும் பேசி முடிவெடுத்து கிளினிங்க்கு ஆள் வச்சிக்கிட்டோம். அப்புறம் சொந்தக்காரன், பிரண்ட் இப்படி யாரும் வீட்டுக்கு வர கூடாது. நைட் செகண்ட் ஷோ படத்துக்கு போக கூடாது. மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.(ங்கொய்யால அதுக்கும் டூப்ளிகேட் சாவி போட்டவங்க நாங்க\nமொத்தத்துல ஒரு வருசம் ஜெயில் வாழ்க்கை, கொஞ்சம் கலாட்டாவா போச்சு. நாங்க ஒரு மூணு வீடு மட்டும் அவரை கண்டுகிடுறதே இல்லை. அப்புறம்தான் பிரச்சனை ஆரமிச்சது. வீட்டுல கம்ப்யூட்டர் வாங்கினதால பிரண்ட்ஸ் எல்லோரும் வீட்டுக்கு வர ஆரமிச்சாங்க. அதுல சண்டை வந்து வீட்டை காலி செஞ்சோம். இப்படி ஒரு ஹவுஸ் ஓனரை அதன் பிறகு இதுவரைக்கும் பார்த்ததில்லை.\nஒரு வழியா 11 வருஷ கனவான சொந்த வீட்டை கட்டி முடிச்சாச்சு. இன்னைல இருந்து புது வீட்டில் குடியேறப் போறோம். பொருள்களை எல்லாம் ஷிப்ட் பண்ணியாச்சு. இன்று முதல் சொந்த வீடு. ரொம்ப ஹாப்பி....\n- அக்டோபர் 01, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஹா... வடை... அதுவும் புது வீட்ல..\n1 அக்டோபர், 2011 ’��ன்று’ முற்பகல் 5:45\nசொந்த வீட்டு சொகமே தனிதான்......\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:48\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஆஹா... வடை... அதுவும் புது வீட்ல..//\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:49\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசொந்த வீட்டு சொகமே தனிதான்......//\nஆமா மச்சி. வீடு ஷிபிட் பன்னும்போத்துதான் பாபு என் பைக்க தள்ளிட்டு போனது ஹிஹி\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:49\n//////திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர். ///////\nகொசுத்தொல்லை ரொம்ப அதிகம் போல\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:49\n///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nசொந்த வீட்டு சொகமே தனிதான்......//\nஆமா மச்சி. வீடு ஷிபிட் பன்னும்போத்துதான் பாபு என் பைக்க தள்ளிட்டு போனது ஹிஹி/////////\nபாபுவ தள்ளவே ரெண்டு பேரு வேணுமே\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:50\n//திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர்///\nவாடகை வீட்டு ஓனருக்கு இவ்ளோ அதிகாரம் இருக்கா\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:51\n///////அப்புறம் மாசா மாசம் இன்ஸ்பெக்ஷன் வைப்பாரு. யார் வீடு ரொம்ப நீட்டா இருக்கோ அந்த வீட்டுக்கு பரிசு. ///////\nஎன்னடா இது....... இஸ்கோல்ல கூட இம்புட்டு ஸ்ட்ரிக்ட்டா இருக்கமாட்டாங்களே ஆமா அப்போ ஒர்ஸ்ட்டா இருக்கற வீட்டுக்கு பனிஷ்மெண்ட்டும் உண்டா\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:52\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர். ///////\nகொசுத்தொல்லை ரொம்ப அதிகம் போல\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:52\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 6\n///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nசொந்த வீட்டு சொகமே தனிதான்......//\nஆமா மச்சி. வீடு ஷிபிட் பன்னும்போத்துதான் பாபு என் பைக்க தள்ளிட்டு போனது ஹிஹி/////////\nபாபுவ தள்ளவே ரெண்டு பேரு வேணுமே\nஎனக்கு பாபு ஏறி உக்காந்த வண்டியோட நிலமைய நினைச்சா\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர்///\nவாடகை வீட்டு ஓனருக்கு இவ்ளோ அதிகாரம் இருக்கா\nஇல்லை. ஆனா வேற வீடு கிடைக்கிற வரைக்கும் வேற வழி\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8\n///////அப்புறம் மாசா மாசம் இன்ஸ்பெக்ஷன் வைப்பாரு. யார் வீடு ரொம்ப நீட்டா இருக்கோ அந்த வீட்டுக்கு பரிசு. ///////\nஎன்னடா இது....... இஸ்கோல்ல கூட இம்புட்டு ஸ்ட்ரிக்ட்டா இருக்கமாட்டாங்களே ஆமா அப்போ ஒர்ஸ்ட்டா இருக்கற வீட்டுக்கு பனிஷ்மெண்ட்டும் உண்டா ஆமா அப்போ ஒர்ஸ்ட்டா இருக்கற வீட்டுக்கு பனிஷ்மெண்ட்டும் உண்டா\nஆமா. 50 ரூபாய் பைன்\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:54\n/////அப்புறம் காலைல 4 மணிக்கே எந்திரிச்சு எல்லோர் வீட்டு வாசலையும் கிளீன் பண்ணனும். எல்லோர் வீட்டையும் காலைல எழுப்பி விட்டுடுவாரு.///////\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:54\n/////பூனைக்கு யாரு மணி கட்டுறது. எல்லோரும் பேசி முடிவெடுத்து கிளினிங்க்கு ஆள் வச்சிக்கிட்டோம். ///////\nநானும் ஓனரைத்தான் ஆள் வெச்சு அடிச்சிட்டீங்கன்னு நெனச்சேன்.....\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:55\n///ஒரு வழியா 11 வருஷ கனவான சொந்த வீட்டை கட்டி முடிச்சாச்சு. இன்னைல இருந்து புது வீட்டில் குடியேறப் போறோம். பொருள்களை எல்லாம் ஷிப்ட் பண்ணியாச்சு. இன்று முதல் சொந்த வீடு. ரொம்ப ஹாப்பி....////\nசொந்த வீடு என்பது எத்தனையோ பேருடைய கனவு.. அநேகமானோருக்கு அது கனவாகவே ஆகிவிடுகிறது.\nவீடு அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..\nவீட்டு வேலை முடிஞ்சுடுச்சு.. அடுத்து கல்யாணமா (அதுக்கு எவனாவது பொண்ணு குடுக்கணுமே)\n1 அக்டோபர், 2011 ’அ���்று’ முற்பகல் 5:55\n///////மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.////////\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:55\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:56\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n///ஒரு வழியா 11 வருஷ கனவான சொந்த வீட்டை கட்டி முடிச்சாச்சு. இன்னைல இருந்து புது வீட்டில் குடியேறப் போறோம். பொருள்களை எல்லாம் ஷிப்ட் பண்ணியாச்சு. இன்று முதல் சொந்த வீடு. ரொம்ப ஹாப்பி....////\nசொந்த வீடு என்பது எத்தனையோ பேருடைய கனவு.. அநேகமானோருக்கு அது கனவாகவே ஆகிவிடுகிறது.\nவீடு அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..\nவீட்டு வேலை முடிஞ்சுடுச்சு.. அடுத்து கல்யாணமா (அதுக்கு எவனாவது பொண்ணு குடுக்கணுமே)//\nஉன் கேர்ள் பிரண்டை எனக்கு கொடுத்துடு மச்சி\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:58\nஏன் அந்த ஏரியாவுல யார்கிட்டயும் வம்பு பண்ணிட்டு வந்துட்டீங்களா\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:58\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16\n///////மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.////////\n15 வீட்டுல அவர் வீடும் உண்டு\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:58\n////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nபன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16\n///////மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.////////\n15 வீட்டுல அவர் வீடும் உண்டு////////\nங்கொய்யால அப்பவே சுதாரிச்சிருக்க வேணாமா எங்க ஹவுஸ் ஓனரும் அங்கேயே இருக்காரோ அதெல்லாம் நரகம்தான்..... தமிழ்நாட்லதான் இப்படி, இந்த ஹவுஸ் ஓனர்கள் டார்ச்சர்.......\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:00\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:09\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:14\nஇப்போ உங்களுக்கு இருக்கிற சந்தோசத்த இன்னும் ரெண்டு மாசத்தில் நானும் அனுபவிப்பேன்..\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:42\n புது வீடு கட்டினே அங போறேன் சொன்ன நியாயம். அது என்னாட பழைய ஹவுஸ் ஓன்ரை கிண்டல்... :)))\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:43\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇப்போ உங்களுக்கு இருக்கிற சந்தோசத்த இன்னும் ரெண்டு மாசத்தில் நானும் அனுபவிப்பேன்..\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:44\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n புது வீடு கட்டினே அங போறேன் சொன்ன நியாயம். அது என்னாட பழைய ஹவுஸ் ஓன்ரை கிண்டல்... :)))//\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:45\nபுது வீடு சூப்பரா இருக்கே. வாழ்த்துக்கள்.\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:34\nரொம்ப சந்தோஷமா இருக்கு மாம் ....\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:32\nதங்கள் குடும்பத்தில் என்றும் இன்பம் பொங்க என் மனமார்ந்த வாழ்த்துகள் ரமேஷ்\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:40\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:41\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:03\nவாழ்த்துக்கள் போலீஸ்கார் . . .\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:04\nபுது வீடு ஜுப்பர் . .\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:06\n2 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:29\nபோலீஸ்... சமீபகாலமாக (கடந்த இரண்டு இடுகைகள்) உங்கள் ஸ்டைலை மாற்றியிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது...\nபுது வீடு கட்டியதற்கு வாழ்த்துகள்...\n2 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 1:34\nசொந்த வீட்டு சொகமே தனிதான்......//\n2 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 5:20\nதிருடனுக்கு route போட்டு காட்ற மாதிரி இருக்கே... இது ஏதோ திருடனைப் பிடிக்க ஒரு ஆபரேஷன் போல\n2 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:44\nஇந்த வீட்டு ஓனரோட பேசுறதும் ஒண்ணுதான், பிரபுதேவா டைரக்ஷன்ல வந்த வில்லு,வெடி,எங்கேயும் காதல் படம் பார்க்குறதும் ஒண்ணுதான்//\nஅப்ப... இன்னுமா உயிரோட இருக்க\n2 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:40\nதிடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க//\nநீங்க வந்து கழுவனும்தான் போட்ருக்கேன்னு சொல்லவேண்டியதுதானே\n2 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:41\n.(ங்கொய்யால அதுக்கும் டூப்ளிகேட் சாவி போட்டவங்க நாங்க\nநாங்களெல்லாம் ஏறி குதிக்கிற கோஸ்டி...ஹி..ஹி.. :))\n2 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:46\nபுது வீடு போனதுக்கு வாழ்த்துக்கள்\n2 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:31\nஇனிய வாழ்த்துகள் அண்ணா :))\n2 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:52\nஅந்த கந்துவட்டி கந்தப்பன் இருக்கானே.. அவன் ஒரு படி மேலே..\nஒற்றிக்கு இருந்த வீட்டை சொந்தமா வாங்கி தந்திருக்கிறான்.\n3 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 1:33\nவாழ்த்துக்கள் நண்பரே. வாழ்க வளமுடன், நலமுடன்.\n3 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:11\nவாடகை வீட்டில் இதையெல்லாம் அனுபவிச்சாத்தான், சொந்த வீடு கட்ட வேகம் வரும்.\n3 அக்டோபர், 2011 ’அன்று’ ப��ற்பகல் 5:12\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n3 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:35\n5 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:10\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:40\n50 ஆஹா... வடை... அதுவும் புது வீட்ல..\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/apr/17/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2901691.html", "date_download": "2018-07-16T22:29:00Z", "digest": "sha1:NUYYUFI5CFZEPPBDBCSY5RQ5F33CKA64", "length": 9840, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள கண்மாயை தூர்வாரும் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள கண்மாயை தூர்வாரும் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்\nகம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள சிக்காளிகுளம் கண்மாயை, கண்மாய் தூர்வாரும் பட்டியலில் சேர்த்து, தூர்வார வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் விவசாயிகள் மனு அளித்து��்ளனர்.\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கம்பம், நாட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: கம்பத்தில் சர்வே எண்: 1,431, 1,432/2 ஆகியவற்றில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் சிக்காளி குளம் கண்மாய் அமைந்துள்ளது. கம்பம் ஒன்றியம், ஆங்கூர்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய்க்கு, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து தனுக்கப்பாறை ஓடை, பனைமரத்து ஓடை ஆகியவற்றின் மூலம் நீர் வரத்து உள்ளது. இக்கண்மாய் சுற்றியுள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்களின் நிலத்தடி நீராதாரமாகவும், கால்நடைகளின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது.\nதற்போது, சிக்காளிகுளம் கண்மாய் மற்றும் நீர் வரத்து ஓடைகளில் தனிநபர்கள் விவசாய ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். விவசாய நிலங்களுக்குச் செல்ல சாலை அமைத்தும், கண்மாய்க்குள் வேலி அமைத்தும் கண்மாய் இருந்த தடம் தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கண்மாயில் தண்ணீர் தேக்க முடியாமல், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.\nஆனால், தண்ணீர் தேக்க முடியாத சிக்காளி குளம் கண்மாய் கரையை சீரமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களை தூர்வாரும் பட்டியலில் சிக்காளி குளம் கண்மாய் சேர்க்கப்பட வில்லை. இதை பயன்படுத்தி, சிக்காளிகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது விவசாய ஆக்கிரமிப்புகளை மேலும் விரிவுபடுத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகளின் நீராதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.\nஎனவே, சிக்காளி குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாய் தூர்வாரும் பட்டியலில் சேர்த்து விவசாயிகள் மூலம் கண்மாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901056.html", "date_download": "2018-07-16T21:40:06Z", "digest": "sha1:MEQV5QWTFWRVNTCZJCFAIC2R5Z5ARMPF", "length": 7721, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம்\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், வடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஅந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் குறிஞ்சிப்பாடி ஆர்.பாலமுருகன், காட்டுமன்னார்கோவில் பி.ஜெயசங்கர், பண்ருட்டி எம்.தேவநாதன், இணைச் செயலர்கள் பரங்கிப்பேட்டை எஸ்.ராஜேந்திரன், திட்டக்குடி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பண்ருட்டி ஆர்.கே.பி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசங்கத்தின் மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா சிறப்புரையாற்றினார். மாநில முன்னாள் தலைவர் எம்.என்.ராமலிங்கம், துணைப் பொதுச் செயலர் கா.பெருமாள், துணைத் தலைவர்கள் ப.சண்முகசுந்தரம், எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் மே 12-இல் தஞ்சாவூரில் நடைபெறும் பணிப் பாதுகாப்பு மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது, 41 மாதங்களைப் பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். சீருடை சலவைப்படி, விபத்துப்படி ஆகியவை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் டி.���ுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1090:2009-11-02-11-39-19&catid=922:09&Itemid=162", "date_download": "2018-07-16T22:29:10Z", "digest": "sha1:AIVJ2FOSFQ6GZEK7VZWQNQTUFIYOYZHX", "length": 30948, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஜெயப்பிரகாஷ் நாராயணன் நினைவு 36 ஆவது சொற்பொழிவு\n2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் - மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’\nதீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்\nபுத்துயிர் பெறுமா இந்தியத் தீயணைப்புத் துறைகள் \nமாவீரர் நாள் உரைகள் - 2017\nமாநிலத்திற்கென தனிக் கொடி - தமிழகமே முன்னோடி\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2009\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nஒரே நாளில் 40000 தமிழர்கள் அகதி முகாம்களிலிருந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டுவிட்டதாக ஆளும் கட்சியான தி.மு.க. ஆதரவு ஊடகங்களிலும், பார்ப்பன ‘இந்து’ ஏடும் பிரச்சாரம் செய்கின்றன. தி.மு.க. - காங்கிரஸ் கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, கலைஞர் ஈட்டித் தந்த வெற்றி என்றும், பாராட்டு மாலைகளை கலைஞர் தோளுக்கு சூட்டுகின்றன இந்த ஊடகங்கள். உண்மையிலேயே அந்த பரிதாபத்துக்குரிய தமிழர்களுக்கு அப்படி ஒரு ‘விடுதலை’யை கலைஞர் கருணாநிதி பெற்றுத் தந்தால் தாராளமாக பாராட்டு மாலைகளை சூட்டலாம். ஆனால், உண்மையில் அப்படி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பச் சென்று விட்டார்களா இந்தக் கேள்விக்கு, இலங்கையின் அரசு அதிகாரி எமல்டா சுகுமார் என்பவர் அளித்துள்ள பேட்டி - ஏடுகளில் வெளிவந்துள்ளது. அவர் என்ன சொல் கிறார் இந்தக் கேள்விக்கு, இலங்கையின் அரசு அதிகாரி எமல்டா சுகுமார் என்பவர் அளித்துள்ள பேட்டி - ஏடுகளில் வெளிவந்துள்ளது. அவர் என்ன சொல் கிறார் முள் வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள், அங்கிருந்து வேறு ஒரு முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறார்களே தவிர, அவர்களின் வாழ்விடங்களுக்கு அல்ல.\n“அரசு முகாம்களிலிருந்து அழைத்து வரப்படும் தமிழர்களை, முதலில் தற்காலிகமாக குடியமர்த்துவதற்காக இரண்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். மாலவி மத்தியக் கல்லூரி யோகபுரம் மத்தியக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் முதல் கட்டமாக குடியமர்த்தப்படுவார்கள். மக்களை குடியமர்த்துவதற்கு பதிலாக அனைத்து வீடுகளும் பள்ளிக் கட்டிடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களில் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள். கிளி நொச்சிப் பகுதியிலுள்ள ஜெயபுரம், பூஞ்சரி, முலங்காவில், நஞ்சிக்குடா ஆகிய இடங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். இங்கு மட்டும் மொத்தம் 25 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவார்கள். இந்தப் பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக முகாம்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள். மறு குடியமர்வுக்குத் தேவையானஅனைத்து வசதிகளையும் செய்து தருவதாக ராணுவ அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.” (‘தினமணி’ - அக்.27)\nகூடாரங்களில் அகதிகளாக இருந்த தமிழர்கள், பள்ளிக் கட்டிடங்களுக்கு அகதிகளாக அனுப்பப்படுகிறார்கள். இதைத்தான், கலைஞர் கருணாநிதியும், கலைஞர் தொலைக்காட்சியும், பார்ப்பன ‘இந்து’ ஏடும், தமிழர்களுக்கு வாங்கித் தந்திருக்கிற “விடுதலை” இவர்கள் கொண்டாடி மகிழ்கிற மகிழ்ச���சி; குதூகலம். அப்படியானால், இவர்கள் சொந்தப் பகுதிகளுக்கு போவது எப்போது அதற்கு ஏதாவது காலக் கெடு நிர்ணயித்திருக்கிறார்களா அதற்கு ஏதாவது காலக் கெடு நிர்ணயித்திருக்கிறார்களா அதே இலங்கை அதிகாரி, இதற்கும் பதில் கூறுகிறார். “இந்த மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால்தான் தாமதமாகிறது.” (அதே ‘தினமணி’ ஏட்டில்) - என்கிறார் அந்த அதிகாரி.\nஉண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ, தமிழர்கள் எல்லாம் அகதிகள் வாழ்க்கையிலிருந்தே விடுவித்து விட்டதாக ஏன் பொய்யாக தம்பட்டமடிக்க வேண்டும் இவர்களின் அரசியல் விளையாட்டுக்.கு கிடைத்தது - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையா இவர்களின் அரசியல் விளையாட்டுக்.கு கிடைத்தது - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையா உலக செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காக இப்படியெல்லாம் நாடகமா உலக செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காக இப்படியெல்லாம் நாடகமா இராஜபக்சே - இப்படி முள்வேலி முகாமிலிருந்து பள்ளிக்கூட முகாமுக்கு அவசரமாக மாற்றுவதற்கு என்ன காரணம் இராஜபக்சே - இப்படி முள்வேலி முகாமிலிருந்து பள்ளிக்கூட முகாமுக்கு அவசரமாக மாற்றுவதற்கு என்ன காரணம் அய்.நா. வின் மனித உரிமைப் பிரிவு தொடர்ந்து இந்த மக்களை விடுவிக்க வேண்டும் என்று தந்த அழுத்தத்தால் தான் ‘ராஜபக்சே’ இப்படி முகாமிலிருந்து முகாமுக்கு மாற்றும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சர்வதேச செய்தி நிறுவனமான ‘ஏபி’ கூறுகிறது.\nஅய்ரோப்பிய நாடுகள் வளரும் நாடு என்பதற்காக இலங்கைக்கு அளித்து வந்த இறக்குமதிக்கான சலுகையை - மனித உரிமை மீறல்களை மீறிய நாடு என்று காரணம் கூறி நிறுத்தி விட்டது. இதனால் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு கிடைத்த உதவி பறிபோனது. இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இனப் படுகொலை, போர்க் குற்றம் என்று கூறி - கடந்த வாரம், அமெரிக்கா, தனது நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டது. போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.\nஅமெரிக்காவின் இந்த அறிக்கைகூட விரிவானது அல்ல என்று, இன்னும் ஒரு படி மேலே சென்று அய்.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் ரூபர்ட் சால்வில், இரு நாட்களுக்கு முன், ஜெனிவாவில் பேட்டி அளித்திருக்கிறார். இறுதி கட்டமாக இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல்கள் பற்றி பாதிக்கப்பட்ட மக்ளிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தி அறிக்கை தயாரிக்க வேண்டும். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்துக்கு எதிராக நடத்தியது போன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆப்பிரிக்காவைச் சார்ந்த நீதிபதி ரிச்சர்ட் ஹோமல் டஸ்டோன் தலைமையில் காசாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 575 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.\nவெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்ட 12 பேரை எந்திரத் துப்பாக்கியால், இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை மனித உரிமைக்கு எதிரான போர்க் குற்றம் என்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக - இப்போது ராஜபக்சே கண் துடைப்பு நாடங்களை ஆடத் தொடங்கியிருக்கிறார். மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக் குழுவை அமைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சுதந்திரமாக செயல்படும் என்றும், இலங்கை மனித உரிமை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்க என்பவர் அமெரிக்காவுக்கு பதில் தந்து அவசர அவசரமாக அறிவித்திருக்கிறார். இதே போல் கடந்த காலங்களில் ராஜபக்சே நாடகமாடிய வரலாறும் உண்டு. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், மனித உரிமைக் குழு செயல்படவே சிங்கள தேசத்தில் உரிமையில்லை என்பதை உணர்ந்து வெளிப்படையாக கண்டனத்தை தெரிவித்து, பதவியை தூக்கி எறிந்துவிட்டு, வெளியேறினார் நீதிபதி பகவதி.\nசர்வதேச நாடுகள் இலங்கைக்கு நிதி உதவியை நிறுத்தினால் இந்தியா மட்டும், வாரி வாரி வழங்குகிறது. சர்வதேச நாடுகள் ராஜபக்சே மீது விசாரணை நடத்தச் சொன்னால், தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி, ராஜபக்சேவுக்கு நற்சான்றுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். முகாம்களிலே விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுவோரை ராணுவம் சுட்டுக் கொல்வதாக சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர் கேட்டபோது, “ராஜபக்சே அதை மறுத்துள்ளாரே” என்று ராஜபக்சேயின் “��ேச்சாளராக” மாறி கலைஞர் கருணாநிதி பதில் அளிக்கிறார். ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு போவதாக இலங்கை அரசு அதிகாரிகளே கூறினாலும், கலைஞர் கருணாநிதி அதை ஏற்கத் தயாராக இல்லை. அவர்கள் வாழ்விடங்களுக்கே திருப்பி அனுப்பப்படுவதாக எழுதுகிறார்.\n“இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பது 15.10.2009 அன்று தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் தமிழர்கள் அவரவர் தம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நேற்று (21.10.2009) வரை 12,420 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக 22.10.2009 அன்று மட்டும் 41,685 பேர் முகாம்களிலிருந்து, அவரவர் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” (‘முரசொலி’ அக்.23) என்று அப்பட்டமாக உண்மைக்கு மாறாக எழுதுகிறார். இதையும் தாண்டி ராஜபக்சேயின் கருணைப் பேருள்ளத்தைப் பாராட்டி மகிழ்ந்து இவ்வாறு எழுதுகிறார்: “அனுப்பி வைப்பதில், இன்றைக்குள்ள சிறப்புகள் என்னவெனில், மன்னார் மாவட்டத்திலுள்ள மேற்கு மாண்டே என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் நிசாத் பக்ருதீன், பாசில் ராஜபக்சே எம்.பி. ஆகியோர் பங்கேற்பதும், முகாம்களிலிருந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் தலா இருபத்தையாயிரம் ரூபாய் நிதியும், வீடு கட்டிக் கொள்வதற்கான கூரைத் தகடுகளும், 6 மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் வழங்கப்படுவதும், முகாம்களிலிருந்து தமிழர்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து, அறிந்து, உலகிற்கு அறிவிக்க பத்திரிகையாளர்கள் அமைக்கப்பட்டிருப்பதும் ஆகும்”. (‘முரசொலி’, அக்.23) - என்று உளம்பூரித்து, ராஜபக்சேக்கு தாங்க முடியாத அளவு புகழ் மாலைகளை சூட்டித் தள்ளுகிறார்.\nகலைஞர் பாராட்டும் இந்த ராஜபக்சேதான் தமிழர்கள் மீது விமானக் குண்டுகளை வீசியவன்; தடை செய்யப்பட்ட விஷ வாயுக் குண்டுகளை வீசி பொசுக்கியவன். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த போராளிகளை சுட்டுப் பிணமாக்கியவன். செஞ்சோலையில் இளந்தளிர்களான பள்ளிச் சிறுமிகள் 63 பேரை சுட்டுப் பொசுக்கியவன். தமிழ்ச் சமுதாயத்தையே பூண்டோடு ஒழித்து, சபதமேற்று, இட்லரையும் மிஞ்சிய இனப் படுகொலையை நடத்தி முடித்தவன். தமிழர்களை நிர்வாணப்படுத்தி கண்களையும், கையையும் கட்டி தலையில் சுட்டுப் பிணமாக்கியவன். இந்த இனவெறியின் கொடூரத்தை சர்வதேச சமூகங்களே கண்டித்து ‘கூண்டிலேற்று’ என்று குரல் கொடுக்கும்போது, தமிழினத் தலைவரோ பாராட்டு மழை பொழியச் செய்கிறார். உலகமே வியந்து நின்ற மகத்தான விடுதலைப் போராட்டத்தை இந்தியாவின் முழு உதவியோடு தகர்த்து சாய்த்த சிங்கள ராணுவத்தை ஒரு வரி கண்டிக்காமல், ‘சகோதர யுத்தம்’ நடத்திய விடுதலைப் புலிகளே காரணம் என்று பழி போட்டு தூற்றுகிறார்.\nஆக - இப்போது என்ன நடக்கிறது சர்வதேசம் - ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ராஜபக்சேயை அதிலிருந்து விடுவிக்க, தமிழகத்தின் துரோகக் கரங்கள் - கலைஞர் கருணாநிதி வழியாக நீள்கிறது. உலக நாடுகளை ஏமாற்றப் பார்க்கிறார் ராஜபக்சே. உலக ‘செம்மொழி’ மாநாடு நடத்திட தமிழர் உரிமைகளை பலிகடாவாக்குகிறார், கலைஞர் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/05/government-buses-booking-duration-extended-to-60-days-000267.html", "date_download": "2018-07-16T22:21:39Z", "digest": "sha1:SLWLNRP4EDLAMJTXTNN6FYNHBENRJRSK", "length": 18528, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு | Government buses booking duration extended to 60 days: TNSTC | அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு! - Tamil Goodreturns", "raw_content": "\n» அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nஅரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nதட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப் புதிய விதிகள்.. டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணம் செலுத்துவத\nதட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் கேன்சலேஷன் கட்டணங்கள் எவ்வளவு..\nஏப்ரல் 1 முதல் புதிய ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறை ‘விக்லப்’: தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்..\nசென்னை: பயணிகளை நலனை கருத்தில் கொண்டு அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வெளியிட���டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,\nஅரசு விரைவு போக்குவரத்துக்கழகம் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை தற்போது நடைமுறையில் உள்ள 30 நாட்களில் இருந்து, நேற்று முதல் 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பயணிகள் தங்கள் முன்பதிவை 60 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் பஸ்களுக்கு முன்பதிவு மூலம் பெருங்களத்தூர் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் ஏறும் வசதி 4.9.2012 (நேற்று) முதல் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் பகுதியில் வசிக்கும் முன்பதிவு செய்த பயணிகள் இனிவரும் காலங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு செல்ல தேவையில்லை.\nசென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் பயணிகள் முன்பதிவு செய்ய தற்போது இயங்கி வரும் 50 முன்பதிவு மையங்கள், வருங்காலங்களில் 300 மையங்களாக அதிகரிக்கப்படும்.\nபயணிகள் இணையதளம் (www.tnstc.in) வழியாகவும் மற்றும் செல்போன் மூலமாகவும் (மொபைல் டிக்கெட்டிங்) 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து தமிழ்நாடு போக்குவரத்துக்கழக நெடுந்தூர பேருந்துகளுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGovernment buses booking duration extended to 60 days: TNSTC | அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு\nகச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் சரிவு.. பெட்ரோல், டீசல் விலை சரியுமா..\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-blasts-rajinikanth-317376.html", "date_download": "2018-07-16T22:10:12Z", "digest": "sha1:7O4CBU6JI6ECFRIBCIKQ2NH27VTPGS2V", "length": 12455, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா கண்டனம் | Bharathiraja blasts Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா கண்டனம்\nதமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா கண்டனம்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\n2 வழக்குகளில்... இயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை ஹைகோர்ட் முன்ஜாமீன்\nமன்சூர் அலிகானை விடுதலை செய்யுங்கள்.. எஸ்.வி.சேகரை கைது செய்யுங்கள்: பாரதிராஜா அறிக்கை\nதுப்பாக்கிச் சூடு: மனு வாங்க மறுப்பு- தலைமை செயலகத்தில் பாரதிராஜா உட்பட 50 பேர் உள்ளிருப்பு தர்ணா\nஇது மக்களாட்சியா இல்லை, வெள்ளைக்காரன் ஆட்சியா.. பாரதிராஜா ஆவேசம்\nரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல - பாரதிராஜா மீதான வழக்கு குறித்து வைரமுத்து ட்விட்டர் பதிவு\n'இந்து' கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு\nரஜினியை கடுமையாக விமர்சிக்கும் இயக்குனர் பாரதிராஜா- வீடியோ\nசென்னை: தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினிகாந்த் என்பது இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nகாவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் ஒரு புரட்சி போராட்டம் வெடித்தது.\nஇந்த போராட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கௌதமன், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் குவிந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் 3 பேரை ஒரு கும்பல கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பதிவானது. இதை ரஜினி கடுமையாக கண்டித்தார்.\nதனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் சீருடையில் இருந்த போலீஸார் மீது தாக்குதல் நடத்துவது வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். இந்த அக்கறையை ஏன் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் ரஜினி காண்பிக்கவில்லை என கேட்டு பாரதி ராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇந்நிலையில் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து பாரதிராஜா தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என்பது இப்போதுதான் தெரிகிறது. இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.\nகாவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழன் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.\nபேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பார்த்து பேசுங்கள். ரஜினி வீட்டு சாப்பாடு, குடிநீருக்கு சேர்த்துதான் வீரத்தமிழ் இளைஞர்கள் தடியடியில் ரத்தம் சிந்தினர். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் குரல் கொடுக்காமல் தற்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன். தமிழர்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம் என்றார் பாரதிராஜா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbharathiraja rajinikanth bjp karnataka பாரதிராஜா ரஜினிகாந்த் பாஜக கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-16T22:19:21Z", "digest": "sha1:BX2DF7C5XBG4ACUG65JAA7QIR72EDZCH", "length": 15055, "nlines": 226, "source_domain": "globaltamilnews.net", "title": "தீ விபத்து – GTN", "raw_content": "\nTag - தீ விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nகென்யாவில் திறந்தவெளிச் சந்தையில் தீ விபத்து – 15 பேர் உயிரிழப்பு – 70 பேருக்கு காயம்\nகென்யாவில் ஜிகோம்மா எனப்படும் திறந்தவெளிச் சந்தை ஒன்றில்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபசறை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n​பண்டாரவளை நீதவான் நீதிமன்றின் தகவல் அறையில் தீ…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்தில் குண்டுவெடிப்பு – படைவீரர்களுக்கும் காயம்…\nபயணிகள் பேருந்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் தீ – 11 பேர் பலி…\nஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியின் பவானா தொழிற்பேட்டையில் தீ 17 பேர் பலி…..\nடெல்லியின் பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் தீ\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு முகாம் தீ விபத்தில் 3 மாணவிகள் பலி…\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ நால்வர் பலி…\nமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – 12 பேர் உயிரிழந்த நியூயோர்க் தீ விபத்து- மூன்று வயதுக் குழந்தையே காரணம்\nகடந்த வியாழக்கிழமை இரவு 12 உயிரிழந்த நியூயோர்க் தீ விபத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் அராலியில் மோட்டடர்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் உடல் கருகி பலியானார்..\nயாழ் அராலி பகுதியில் கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா – கனேசபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் தீ – பொருட்களுக்கு பலத்த சேதம்..\nவவுனியா – கனேசபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று மாலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி கடை ஒன்றில் தீ…\nகாலி பிரதேசத்தில் இன்று காலை மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை...\nஜோர்ஜியாவின் கருங்கடல் கடற்கரை விடுதியில் தீ 11 பேர் பலி:-\nஜோர்ஜியாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள விடுதி ஒன்றில் தீ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகே வர்த்தக நிலையங்களில் தீ – திட்டமிட்ட சதியா\nவவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை பாந்த்ரா புகையிரத நிலையத்துக்கு வெளியே குடிசை பகுதியில் தீ விபத்து\nஇந்தியாவின் மும்பை பாந்த்ரா புகையிரத நிலையத்துக்கு...\nடெல்லியில் இந்திய பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து\nடெல்லியில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹூஸ்டனில் சீரற்ற காலநிலையினால் இ��சாயன உற்பத்திசாலையில் தீ விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்பிட்டிய, குருந்துகஸ்ஹெத்தக்ம பிரதேச உப தபால் நிலையத்தில் தீ விபத்து – தபால் நிலைய அதிபர் உயிரிழப்பு:-\nஎல்பிட்டிய, குருந்துகஸ்ஹெத்தக்ம பிரதேசத்தில் உள்ள உப...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டன் கம்டன் லொக் சந்தை((Camden Lock Market )) யில் தீ விபத்து :\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imranpdm.blogspot.com/2011/08/blog-post_09.html", "date_download": "2018-07-16T21:50:20Z", "digest": "sha1:RIIDLA26UWF2YVPEUDB653ATIRZ5JXU4", "length": 9746, "nlines": 104, "source_domain": "imranpdm.blogspot.com", "title": "இனிய இஸ்லாம்: நாவைப் பேணுக!", "raw_content": "\nஎவறேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தை (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்கு உரிய பலன்களை இவ்வுலகத்���ிலேயே நிறைவேற்றுவோம், அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்படமட்டர்கள் .(11:15) இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வுலகில் இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன இவர்கள் செய்து கொண்டிருப்பவை வீணானவையே(11:16)\nஅல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.\nபெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83\nஉறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8\nநீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152\nஅண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36\nநம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68\nஉங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116\nஉங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12\nயாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35\nஎவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23\nரமலான் தொடர்பான ஆடியோ,வீடியோ கட்டுரைகள்\nநபி வழியில் நம் தொழுகை\nDR.ZAKIR NAIK உரை தமிழில்\nஉயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்...\nஎச்சரிக்கை - வீண் தர்க்கம் செய்தல்\nஸஹிஹ் புஹாரி,முஸ்லிம்,அபூதாவுத்,இப்னுமாஜா,ஹதீஸ் குதூசி,புலுகுல் மராம்,ரியாளுஸ் சாலிஹின்,நவவி\n……”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/01/18.html", "date_download": "2018-07-16T22:20:25Z", "digest": "sha1:AWW6YSX4WPUXCS46ZT6FJXYFN4YFNT4C", "length": 25326, "nlines": 497, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 18", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 18\nஅண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,\nவிண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,\nகண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,\nதண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,\nபெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்\nவிண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,\nகண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,\nபெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.\nஅண்ணாமலையான் - அண்ணாமலையில் உறையும் பெருமானின்\nஅடிக் கமலம் - திருவடித் தாமரைகளை\nசென்று இறைஞ்சும் - சென்று வணங்கும்\nவிண்ணோர் முடியின் மணித் தொகை - தேவர்களது மகுடங்களில் விளங்கும் பல வகையான ரத்தினங்களும்\nபொலிவு இழந்து - தம் பிரகாசத்தை இழந்து\nவீறு அற்றாற்போல் - மழுங்கிக் காண்பது போலவும்\nகண் ஆர் இரவி - எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்ற சூரியனின்\nகதிர் வந்து - கிரணங்கள் பரவி\nகார் சுரப்ப - இருளை நீக்குவது போலவும்\nதண் ஆர் ஒளி மழுங்கி - குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி\nதாரகைகள் தாம் அகல் - நட்சத்திரங்கள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும்\nபெண்ணாகி ஆணாய் அலியாய் - பெண் உருவமாய், ஆண் உருவமாய், இரண்டும் இல்லா உருவமாய்\nபிறங்கு ஒளி சேர் - மிகுந்த ஒளிய���யுடைய நம் இறைவனின்\nவிண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி - ஆகாயகமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும்\nகண் ஆர் அமுதமாய் நின்றான் - கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் நின்றான்\nகழல் பாடி - வீரக்கழல் அணிந்த அவன் திருவடிகளைப் பாடி\nஇப்பூம்புனல் பாய்ந்து ஆடு - இந்த அழகிய தடாகத்தில் தாவி நீராடுவோமாக\n[வீறு - ஒளி; கண் ஆர் - எங்கும் நிறைந்த; இரவி - சூரியன்; கார் - இருள்]\n திருவண்ணாமலையில் உறையும் பெருமானின் திருவடித் தாமரைகளைச் சென்று வணங்கும்போது, தேவர்களின் மகுடங்களில் விளங்கும் பலவகையான இரத்தினங்களும் தங்கள் பிரகாசத்தை இழந்து மழுங்கிக் காண்பது போலவும், எங்கும் நிறைந்திருக்கின்ற கதிரவனின் கிரணங்கள் பரவி இருளை நீக்குவது போலவும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி தாரகைகள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகவும் ஆணாகவும் இரண்டும் அல்லாத ஓர் உருவமாகவும், நம் இறைவன் மிகுந்த ஒளி உடையவனாய் இருக்கிறான். ஆகாயமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும் கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் திகழ்கின்றான். அப்படிப்பட்ட அவனுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு, இந்த அழகிய தடாகத்தில் குதித்து, திளைத்து, நீராடுவோமாக\nஎழுதியவர் கவிநயா at 1:00 AM\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nஆரபி ராகத்தில் யாரோ பாடுவதை\nஆரபி ராகத்தில் யாரோ பாடுவதை\nஉண்மைதான் பாட்டி. ஆரபி ராகத்தில் தாத்தாவின் குரலில் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்.\nவாங்க கண் ஆர் கண்ணா. வந்துட்டு எங்கிட்டு போனீங்க\nபடத்தைப் பார்த்தவுடன் புல்லரித்துவிட்டது அக்கா. அழகான படம். அழகான பாடல்.\n//படத்தைப் பார்த்தவுடன் புல்லரித்துவிட்டது அக்கா. அழகான படம். அழகான பாடல்.//\nஎதிர்பாராமல் கிடைத்த படம். ரசனைக்கு நன்றி குமரா.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக���கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nநம்ப முடியவில்லை. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியி...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 30\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nநம்மாழ்வார் 108 நாம துதி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\n99. நாளைத் தரணியில் இந்தியர் நாம்...\n98. அவன் - அவள் - அது\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 20\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 19\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 18\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 17\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 16\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 15\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 13\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 12\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 11\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 10\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 9\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 8\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2011/12/blog-post_10.html", "date_download": "2018-07-16T22:28:49Z", "digest": "sha1:RHAZ6NLWE7PF7YNYHDFGHMTR6R55XNUQ", "length": 7773, "nlines": 208, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: தீபம்", "raw_content": "\nகார்த்திகைத்திரு நாள் பற்றிய கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.\nகூடவே உங்கள் தீப ஒளியலங்காரக் கவிதையையும்.\nஅழகான தீபக் கவிதை ஜொலிக்கிறது.\nதீபாராதனை போற்றி அழகிய கவியாராதனை. பாராட்டுகள்.\nசந்தோஷம் எப்போதும்.. உங்கள் கவிதை வாசிப்பிலும்.\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து\nமகிழ்ச்சி ஒளி எங்கும் நிறைந்து இருக்கட்டும்.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/10/blog-post_99.html", "date_download": "2018-07-16T22:25:19Z", "digest": "sha1:U4GYBSTCYGBDSKDMDAGOLSNJKJSPPAHO", "length": 5338, "nlines": 79, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : மஞ்சள் பூசனி பாலக் தில் கீரை சூப்", "raw_content": "\nமஞ்சள் பூசனி பாலக் தில் கீரை சூப்\nமஞ்சள் பூசனி துருவியது 4 மேசைகரண்டி\nபாலக் பொடியாக அரிந்த்து – 2 மேசைகரண்டி\nதில் கீரை பொடியாக அரிந்தது – 2 மேசைகரண்டி\nவெங்காயம் – இரண்டு மேசைகரண்டி\nபூண்டு – ஒரு பெரிய பல்\nவெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி\nஉப்பு – அரை தேக்கரண்டி ( தேவைக்கு)\nபச்சமிளகாய் -1 பொடியாக நருக்கியது\nதண்ணீர் – இரண்டரை கப்\nபட்டர் – 10 கிராம்\n* வாயகன்ற சட்டியில் தண்ணீரை கொதிக்கவிடவும்.\n* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பூண்டு, மஞ்சள் பூசனி, பாலக் , தில் கீரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\n* தண்ணீர் அரை கப் அளவிற்கு வற்றட்டும். பிறகு வெள்ளை மிளகு தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு பிளன்டரில் லேசாக ஒரு திருப்பு திருப்பவும். பிறகு சூடான சூப்பில் பட்டரை சேர்த்து பருகவும்.\nகுறிப்பு: தில் கீரை என்பது அரபுநாடுகளில் அரபிக் சாலடில் பயன்படுத்துவார்கள், இதில் ஓமம் வாசனை அடிக்கும். சூப்பில் சேர்க்கும் போது சுவை அருமையாக இருக்கும்\nஇந்தியாவில் இந்த கீரை கிடைக்குமான்னு தெரியவில்லை, கிடைக்காதவர்கள் வல்லாரை, மண்தககளி, பொன்னாகன்னி கீரை இது போல் ஏதாவது இருவகைகீரைகளை சேர்த்து கொண்டு சிறிது வறுத்து திரித்த ஓமம் பொடியை சேர்த்து கொள்ளுங்கள்.\nஇந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய \"ஜலீலா கமால்\" அவர்களுக்கு நன்றி.\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nபாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை/Panch Pho...\nமஞ்சள் பூசனி பாலக் தில் கீரை சூப்\nதில் கீரை பாலக் முட்டை தோசை\nகோகோனட் சாக்லேட் சிப் குக்கீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:19:48Z", "digest": "sha1:6E65SAZKG7QICY5UHXE3TLTE7QI4APE4", "length": 21683, "nlines": 177, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு: டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும்!", "raw_content": "\nசெவ்வாய், 19 ஆகஸ்ட், 2014\nவெயிட்டேஜ் முறை எதிர்ப்பு: டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும்\nதகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர். இதில் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாத��� மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாதா நாம் நடத்திய இந்த போராட்டத்தின் நோக்கம்தான் என்ன\nநமது கோரிக்கைகள் இரண்டாக பிரித்து பார்க்கலாம். (I). 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என்பதா அல்லது (II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா அல்லது (II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா இரண்டிற்கும் முரண்பாடு உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.\nஏனெனில் நமது நோக்கம் தவறான பாதையில் சென்றுவிடகூடாது. நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5% மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும்.\nமேலும் இதில் 90க்கு மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும். இந்த வெயிட்டேஜ் முறையால் இப்போது மட்டும் பாதிப்பில்லை அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்காலங்களிலும் இது தொடரும். இப்போது நாம் ஒன்றினைந்து இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற தவறினால் நமது எதிர்காலம் என்பது ஆகவே இந்த போரட்டம் நமது எதிர்காலத்திற்கான போரட்டம். இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா\nஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம்.\nஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும் மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம் . சிந்தியுங்கள் நண்பர்களே\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_766.html", "date_download": "2018-07-16T22:09:08Z", "digest": "sha1:5EODEJIG627FJVSYGBELBOHDS4AAWWJP", "length": 4046, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வீதியில் சிரமதான நடவடிக்கைகள்", "raw_content": "\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வீதியில் சிரமதான நடவடிக்கைகள்\nபிறைந்துரைச்சேனை 206-C கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வீதியில் சிரமதான நடவடிக்கைகள் இன்று காலை 6மணிமுதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇவ்வீதியை கல்குடா முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அநேகமானோர் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த நாட்களில் இவ்வீதியின் ஓரமாக வளர்ந்து காணப்பட்ட பற்றைகள்,கொடிகள்,மரங்கள் என்பவற்றினால் மக்கள் பல அசெளகரியங்களை எதிர்கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது. இதனை அவதானித்த பிறைந்துரைச்சேனை 206-C கிராம அபிவிருத்திச் சங்கம் அதன் தலைவர்M.ஆப்தீன் தலைமையில் சுமார் 30 இற்கு மேற்பட்ட கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் சிரமதானப் பணிகளில் கலந்து கொண்டார்கள்.\nகுறித்த கழிவுகளை வாழைச்சேனை பிரதேச சபையின் குப்பை சேகரிக்கும் இயந்திரங்களைக் க���ண்டு அகற்றியமை குறிப்பிடத்தக்கது. குறித்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை வைத்தியசாலை அத்தியட்சகர் Dr.மதன் நிருவாக உத்தியோகத்தர் பாறூக் (LLB) ஆகியோர் குறித்த செயற்பாட்டுக்காக தங்களது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததுடன் குளிர்பான ஏற்பாடுகளையும் செய்து தந்தனர்.\nஇப்பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சகோதரர் நூர்தீன் அவர்கள் முழுமையாக கலந்து கொண்டு தனது பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1017&cat=7", "date_download": "2018-07-16T21:41:37Z", "digest": "sha1:AXL6ETQNDZOAKTJP346NC4LX6GQOTJ5D", "length": 6781, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குற்றால அருவிகளில் குறையாமல் கொட்டும் தண்ணீர் | Pouring water in the cottage is less water - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nகுற்றால அருவிகளில் குறையாமல் கொட்டும் தண்ணீர்\nதென்காசி: குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் வெயிலடித்தாலும் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு கடந்த 1 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வெயிலடித்து வருகிறது. இதனால் சீசன் களை இழந்து காணப்பட்டது. கடந்த வாரம் இரண்டு நாள் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.\nஇதனால் தொடர்ந்து மெயினருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று வரை தண்ணீர் நன்றாக விழுகிறது.நேற்றும் பகல் வேளையில் சுள்ளென்று வெயிலடித்தது. மாலையில் இதமான சூழல் நிலவியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.\nகுற்றாலம் தண்ணீர் அருவி சுற்றுலா பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்\nசுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nவெள்ளப்பெருக்கு குறைந்தது குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி\nகுற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ivalkalyani.blogspot.com/2009_12_08_archive.html", "date_download": "2018-07-16T22:01:33Z", "digest": "sha1:H64KEQ72FILJOKPOKB55IWUSC35VXV7E", "length": 7779, "nlines": 176, "source_domain": "ivalkalyani.blogspot.com", "title": "No Paper Blog: 12/08/09", "raw_content": "\nபேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)\nஒரு சின்ன‌ விஷ‌ய‌த்துக்கு கூட‌, ப‌ல்லை ந‌ற‌ ந‌ற‌ன்னு க‌டிச்சு டென்ஷ‌ன் ஆகிறீங்க‌ளா எந்த‌ பிர‌ச்சினையையும் ச‌மாளிக்க‌ தெரியாம‌ அடிக்க‌டி க‌த்துறீங்க‌ளா எந்த‌ பிர‌ச்சினையையும் ச‌மாளிக்க‌ தெரியாம‌ அடிக்க‌டி க‌த்துறீங்க‌ளா சாப்பாட்டில‌‌ உப்பு குறைவா இருந்தா எரிச்ச‌ல் எரிச்ச‌லா வ‌ருதா சாப்பாட்டில‌‌ உப்பு குறைவா இருந்தா எரிச்ச‌ல் எரிச்ச‌லா வ‌ருதா எல்லா கேள்விக‌ளுக்கும் ஆமாம்பா ஆமா அப்டின்னு சொல்றீங்க‌ன்னு வ‌ச்சிக்கோங்க‌ளேன், 'ஹார்ட் அட்டாக்'ல‌ மாட்டுற‌ அபாய‌ம் இருக்கு அப்டின்னு டாக்ட‌ர்ஸ்லாம் சொல்றாங்க‌. கோப‌ப்ப‌டுற‌வ‌ங்க‌ளுக்கு 'அட்ரீன‌ல் சுர‌ப்பி' ரொம்ப‌ வேலை செய்ற‌த‌னால‌, இத‌ய‌த்தில‌ பிர‌ச்சினை வ‌ந்துருமாம். போக்குவ‌ர‌த்து நெரிச‌ல்ல‌ மாட்டுற‌ப்போ எரிச்ச‌ல்ப‌டுற‌து, அடிக்க‌டி உச் உச்னு சொல்ற‌து, ஆட்டோ க‌ட்ட‌ண‌ம் நெற‌ய‌ கேக்கிற‌ப்போ க‌டுப்பாற‌து, ம‌னைவிட்ட‌ ச‌ண்டை போட‌ற‌ப்ப‌ க‌ண் சிவ‌க்கிற‌து, ஆபீஸ்ல‌ பாஸ் ஏதாவ‌து சொல்லிட்டா புல‌ம்ப‌ற‌து ‍ இந்த‌ மாதிரில்லாம் ப‌ண்ண‌னும் போல‌ வ‌ந்துச்சுன்னாலும், ம���த்திகோங்க‌, உங்க‌ளை நீங்க‌ மாத்திகோங்க‌. அவ‌னை மாத்த‌ சொல், நான் மாத்துறேன் அப்டின்னாலும் த‌ய‌வுசெய்து நாய‌க‌ன் ப‌ட‌ ட‌ய‌லாக் மாதிரி பேச‌ ட்ரை ப‌ண்ணாதீங்க‌. டென்ஷ‌ன் வராம பாத்துகிட்டா இத‌ய‌த்துக்கும் ந‌ல்ல‌து. இத‌ய‌த்தில் இருக்கிற‌வ‌ங்க‌ளுக்கும் ந‌ல்ல‌து.\nLabels: அட்ரீன‌ல் சுர‌ப்பி, ட‌ய‌லாக், டென்ஷ‌ன்\nத‌க்காளி காயா இல்லாட்டா ப‌ழ‌மா\nத‌க்காளி காயா இல்லாட்டா ப‌ழ‌மா நெற‌ய‌ பேர் இதே மாதிரி யோசிச்சிருப்போம். ந‌ம்ம‌ அமெரிக்காகார‌ங்க‌ளுக்கும் இதே ச‌ந்தேக‌ம் வ‌ந்திருக்கு. சந்தேக‌த்த‌ தீர்க்காம‌ல் நாங்க‌ தூங்க‌ மாட்டோம் அப்டின்னு ஒரு தீர்க்க‌மான‌ முடிவோட‌, நீதிம‌ன்ற‌த்தில‌ த‌க்காளி மேல‌ ஒரு வ‌ழ‌க்கு போட்டுட்டாங்க‌ளாம். த‌க்காளிக்கு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைய‌ முடியுமா என்ன நெற‌ய‌ பேர் இதே மாதிரி யோசிச்சிருப்போம். ந‌ம்ம‌ அமெரிக்காகார‌ங்க‌ளுக்கும் இதே ச‌ந்தேக‌ம் வ‌ந்திருக்கு. சந்தேக‌த்த‌ தீர்க்காம‌ல் நாங்க‌ தூங்க‌ மாட்டோம் அப்டின்னு ஒரு தீர்க்க‌மான‌ முடிவோட‌, நீதிம‌ன்ற‌த்தில‌ த‌க்காளி மேல‌ ஒரு வ‌ழ‌க்கு போட்டுட்டாங்க‌ளாம். த‌க்காளிக்கு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைய‌ முடியுமா என்ன க‌டைசில‌ 1893ஆவ‌து வ‌ருஷ‌ம், அமெரிக்க‌ உச்ச‌ நீதி ம‌ன்ற‌ம் த‌க்காளி ஒரு காய்தான் ‍ அப்டின்னு தீர்ப்பை குடுத்துட்டாங்க‌ளாம்பா.இதிலிருந்து என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னா, த‌க்காளி ப‌ழமான்னு இனிமேல் ந‌ம்ம‌ யாருக்கும் ச‌ந்தேக‌மே வ‌ர‌க்கூடாது\nLabels: அமெரிக்கா, த‌க்காளி, ப‌ழ‌மா\nத‌க்காளி காயா இல்லாட்டா ப‌ழ‌மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:12:37Z", "digest": "sha1:5PXGE5IMERJZKH7K6MHXFSTP4EFANJEZ", "length": 20239, "nlines": 230, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "வீட்டு வைத்தியம் – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nகுளிர்கால தொண்டை புண் (Winter Sore Throat)\nபொதுவாக குளிர்காலங்களில் நோய் கிருமிகளின் தாக்குதல் அதிகமாவே இருக்கும். இவற்றால் நம் தொண்டையின் பாதிப்பு அதிகமே தொண்டையில் புண் (Sore throat) வரும். பின் நமக்கு பிரச்சனையே. அதற்காக அடிக்கடி ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் மேலும் பல பிரச்சனைகள் வரும். ஆகையால் இதற்காக கவலைப்படாதீர்கள். உடனடி நிவாரணம் இதோ தயார் தொண்டையில் புண் (Sore throat) வரும். பின் நமக்கு பிரச்சனையே. அதற்காக அடிக்கடி ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் மேலும் பல பிரச்சனைகள் வரும். ஆகையால் இதற்காக கவலைப்படாதீர்கள். உடனடி நிவாரணம் இதோ தயார்\nதமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.\nஇலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.\n1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.\n2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.\n3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.\n4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.\nகை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. Continue reading →\nசீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. Continue reading →\nஉணவே மருந்துதினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.\nPosted in வீட்டு வைத்தியம்\t| Tagged பேரீச்சம் பழம் | Leave a comment\nஎல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவ���ல்லை. Continue reading →\nமலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. Continue reading →\nPosted in வீட்டு வைத்தியம்\t| Tagged வாசனை வைத்தியம் | Leave a comment\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி:-\nசெய்முறை விளக்கம் – Siddha medicine\nகாலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு\nமாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்\nகோலை ஊன்றி குறுகி நடப்பவனும்\nகோலை வீசி குலாவி நடப்பானே … Continue reading →\nPosted in வீட்டு வைத்தியம்\t| Tagged அமிர்த சஞ்சீவி | Leave a comment\n‘அல்சர்’ எனப்படும் குடல் புண்ணால் பலரும் அவதிப்பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவாவதாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுவதுதான் ‘அல்சர்’ எனப்படுகிறது. இதனால், சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். Continue reading →\nPosted in வீட்டு வைத்தியம்\t| Tagged வயிற்றுப்புண் | Leave a comment\nசிலருக்கு என்ன செய்தாலும் விக்கல் நிற்காது, அது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கூட நீதிக்கும். சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் இதை செய்யவும். பாட்டி வைத்தியம். Continue reading →\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nபூண்டு – 8 பல்\nஇடுப்பு பிடிப்பு குறைய – பாட்டி வைத்தியம்:-\nபொடுதலை இலை, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். இவ்விதமாக 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும். Continue reading →\nPosted in வீட்டு வைத்தியம்\t| Tagged இடுப்பு பிடிப்பு | Leave a comment\nவாந்திக் குறைய – பாட்டி வைத்தியம்:-\nஅத்திப்பட்டை, அரசம்பட்டை, நெல்லிப்பட்டை, மாம்பட்டை, பருத்திப் பிஞ்சு, அத்திக்கொழுந்து, வேப்பங்கொழுந்து, பருத்தி விதைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். வடிகட்டி கஷாயத்தை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக வாந்திக் குறையும். Continue reading →\nபசியின்மை – பாட்டி வைத்தியம்:-\nசுக்கான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசியின்மையை குறைய செய்யும். Continue reading →\nசளி குறைய – பாட்டி வைத்தியம்:-\nபூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும். Continue reading →\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2015/spiritual-meaning-of-the-islamic-fasting-008524.html", "date_download": "2018-07-16T22:08:29Z", "digest": "sha1:QNEE7XYGA5E6UCFEB4YPBXXU4VA7HGED", "length": 15254, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்!!! | Spiritual Meaning Of The Islamic Fasting- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்\nஇஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்\nநோன்பு இருப்பது என்பது இஸ்லாமிய மதத்தின் மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த தார்மீகம் மற்றும் ஆன்மீக குணாதிசயமாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாம் மாதமான ரமலான் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து அதன் அஸ்தமனம் வரை உணவு, பானங்கள், உடலுறவு மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றில் இருந்து முழுமையாக விலகியிருப்பதே நோன்பாகும். ஆனால் இஸ்லாமிய ந���ன்பிற்கான அர்த்தத்தை வறையரைப்படுத்தினால், அதனைப் பற்றிய புரிதல் நம்மிடம் தவறாகவே இருக்கும்.\nநோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்...\nஇஸ்லாம் மதம் தொடங்கப்பட்ட போது முடிவில்லா நல்லொழுக்கம் மற்றும் மதிப்பில்லா பொருட்களை கொண்ட பசுமையான மரத்தை வித்திட்டது. இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம் பற்றி விரிவாக பார்க்கலாமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநேர்மையான காதலை பற்றி மனிதனுக்கு கற்றுக் கொடுக்கும்: அதற்கு காரணம், கடவுளின் மீதுள்ள ஆழமான காதலால் தான் மனிதன் நோன்பிருக்கிறான்.\nநம்பிக்கையின் மீது படைப்பு உணர்வு மற்றும் வாழ்க்கையின் மீதான நன்னம்பிக்கைப் பார்வையை மனிதனிடம் தயார்ப்படுத்தும்; அதற்கு காரணம், அவன் நோன்பு இருக்கும் போது கடவுள் மனம் குளிர்ந்து, அருள் வழங்குவார் என்ற நம்பிக்கையை பெறுவான்.\nசிறப்பான பக்தியின் உண்மையான நல்லொழுக்கம், நேர்மையான அர்பணிப்பு மற்றும் கடவுளிடம் அருகாமை போன்றவற்றை ஊக்குவிக்கும். அதற்கு காரணம், அவன் நோன்பிருப்பது கடவுளுக்காகவும், அவனுக்காகவும் மட்டுமே.\nவிழிப்பு மற்றும் ஆழமான மனசாட்சி\nமனிதனிடம் விழிப்பு மற்றும் ஆழமான மனசாட்சியை விதைக்கும். அதற்கு காரணம், அவன் மேற்கொள்ளும் நோன்பு ரகசியமாகவும் இருக்கும், அனைவருக்கும் தெரிந்தபடியும் இருக்கும். நோன்பிருக்கையில், மனிதனின் நடவடிக்கையை சோதிக்கவோ அல்லது அவனை நோன்பிருக்க கட்டாயப்படுத்தவோ எந்த ஒரு அதிகாரியும் கிடையாது. ரகசியமாக அல்லது அனைவருக்கும் தெரிந்த படி உண்மையாக இருந்திட, கடவுளை குளிர்விக்கவும் தன்னுடைய மனசாட்சியை திருப்திப்படுத்தவும் இதனை செய்வான். ஒரு மனிதனுக்குள் ஆழமான மனசாட்சியை விதைக்க இதை விட சிறந்த வழி இருக்க முடியாது.\nபொறுமை மற்றும் சுயநலமின்மையை மனிதனுக்கு இது போதிக்கும். அதற்கு காரணம், நோன்பிருப்பது மூலமாக இழப்பதன் வழியை அவன் உணரலாம். ஆனால் அவற்றை அவன் பொறுமையாக கையாளுவான்.\nஅடக்கம் மற்றும் மனத் திண்மைக்கு ஒத்துப்போகும் மிகச்சிறந்த பாடம் இது.\nவெளிப்படையான ஆன்மா, தெளிவான மனம் மற்றும் லேசான உடலை நோன்பு அளிக்கும்.\nவாழ்க்கையை மேம்படுத்த புது வழி கிட்டும்\nபுத்திசாலித்தனமான சேமிப்பு மற்றும் சி���ந்த பட்ஜெட்டிற்கான புதிய வழியை மனிதனுக்கு காட்டும்.\nவாழ்க்கை முறையில் நல்ல மாற்றம்\nஒத்துப்போவதில் முதிர்ச்சி பெறும் கலையில் வல்லுனராக மனிதனுக்கு உதவும். தன் அன்றாட வாழ்க்கையின் முழுமையான போக்கை மாற்ற நோன்பு உதவும் என்பதை நாம் உணர்ந்தால் இந்த வரியை நாம சுலபமாக புரிந்து கொள்ளலாம்.\nஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வை ஒரு மனிதனுக்குள் விதைத்திடும்.\nசமூகத்தை சார்ந்து இருத்தல், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம், கடவுள் மற்றும் சட்டத்திற்கு முன்பாக சமத்துவம் போன்ற மெய்ப்பொருளை மனிதனுக்குள் இது தொடங்கி வைக்கும்.\nசுய மன நிம்மதி மற்றும் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இறைதன்மையுள்ள மருந்து இது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா\nசெட்டிநாடு மட்டன் குழம்பு - ரம்ஜான் ஸ்பெஷல்\nரமலான் நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nநாவூறும் சில ஆரோக்கியமான ரம்ஜான் ரெசிபிக்கள்\nஆஃப்கானி சிக்கன் புலாவ்: ரம்ஜான் ரெசிபி\nசெட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி\nரம்ஜான் ஸ்பெஷல்: பட்டர் கீமா மசாலா\nரமலான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா\nரமலான் ஸ்பெஷல்: காஷ்மீரி ரோகன் ஜோஷ்\nகாஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்\nகட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ரமலான் நோன்பின் விதிமுறைகள்\nரமலான் ஸ்பெஷல்: பெப்பர் சிக்கன் வறுவல்\nRead more about: ramzan spiritual pulse insync ஆன்மீகம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் ரம்ஜான் ramadan ரமலான்\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஉலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vidhishas-classic-glamour-041207.html", "date_download": "2018-07-16T22:29:54Z", "digest": "sha1:7RXNUL2TPZRKEHZXEH2C6ZWXCBVBM364", "length": 11207, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'விதிர்க்க' வைக்கும் விதிஷா! | Vidhisha's classic glamour - Tamil Filmibeat", "raw_content": "\n» 'விதிர்க்க' வைக்கும் விதிஷா\n���ிதிஷாவின் கவர்ச்சித் திறமையைக் கேள்விப்பட்டு பல இயக்குநர்கள் ஆர்வமாகியுள்ளனராம்.\nசின்னப் பையனாக நடிக்க ஆரம்பித்து, பின்னர் நம்மவர் மூலம் தமிழில் வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகி, அப்படியே கேரக்டர் ரோல்களுக்குத் தாவி, இடையில் பெரிய இடைவெளி விட்டு இப்போது நாயகனாகியிருக்கும் கரண் அடுத்து நடித்து வரும் படம் காத்தவராயன்.\nநாயகனாக மாறிய பின்னர் ஒவ்வொரு படத்திலும் ஒரு நாயகியுடன் நடித்து வருகிறார் கரண். காரணம் கேட்டால், படத்துக்குப் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதனால்தான் படத்துக்குப் படம் புது நாயகிகளுடன் நடிக்கிறேன் என்கிறார் கரண் (இப்படி நாயகிகள் நினைக்க ஆரம்பித்தால் என்னாகும்\nதீ நகர் படத்துக்குப் பின்னர் கரண் நடித்து வரும் படம் காத்தவராயன். சிபி ராஜ் நிராகரித்த கதை இது. ஆனால் தனக்குப் பொருத்தமான கதை இது என்பதால் வேண்டி விரும்பி இப்படத்தில் நடித்து வருகிறார் கரண்.\nஇப்படத்தில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் விதிஷா. படம் முழுக்க நடிப்பில் கலக்கியுள்ள விதிஷா, கவர்ச்சியிலும் பின்னி எடுத்திருக்கிறாராம்.\nகுறிப்பாக ஆற்றில் கரணுடன் குளிப்பது போன்று எடுக்கப்பட்ட காட்சியில் 'தத்ரூபமாக' நடித்து அசத்தி விட்டாராம். கரைபுரண்டோடிய ஆற்று நீரில், விதிஷாவின் கவர்ச்சியும் அலை பரப்பி ஓடியதாம்.\nபடு கிளாமராக எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி குறித்தும், விதிஷாவின் அழகு நடிப்பு குறித்தும் கேள்விப்பட்ட சில இயக்குநர்கள் விதிஷாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க ஆர்வமாக உள்ளனராம். தூதும் விட்டுள்ளனராம்.\nஇருந்தாலும் காத்தவராயன் வந்த பிறகே புதிய படங்களை ஒப்புக் கொள்ளப் போவதாக கூறி வருகிறாராம் விதிஷா.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவ���்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2018/04/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-16T22:15:32Z", "digest": "sha1:G4ZLXCTH3QUA4C5TEBVCPIRZ2IIEJRFK", "length": 10103, "nlines": 90, "source_domain": "appamonline.com", "title": "கோடாகோடி! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்” (ஆதி. 24:60).\nரெபெக்காள், ஈசாக்குக்கு மணவாட்டியாகப் போகிறாள். அந்த ரெபெக்காளை அவளுடைய குடும்பத்தார் வாழ்த்தி, ஆசீர்வதிக்கும்போது, இரண்டு மடங்கு, ஐந்து மடங்கு, பத்து மடங்கு அல்ல, “கோடான கோடி மடங்கு பெருகுவாயாக” என்று சொல்லி ஆசீர்வதித்தார்கள்.\nஅப்படியானால், கர்த்தருடைய மணவாட்டியாய் இருக்கிற, புதிய ஏற்பாட்டு சபைக்கு, எவ்வளவு ஆசீர்வாதம் வரும் அப். பவுல், “உங்களை கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு கற்புள்ள கன்னிகை யாக ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” என்றார் (2 கொரி. 11:2).\nஆகவே, நீங்கள் தேவசமுகத்திலே கறைதிரையற்ற, மாசற்ற மணவாட்டியாக விளங்க வேண்டும். “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” (வெளி. 19:7). புதிய ஏற்பாட்டிலே, அப். பவுல், ரெபெக்காளைப் பற்றி எழுதினார். “ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி யிருக்கிறபடியே, அந்த சந்ததியின் மூலம், ஜனங்கள் கோடான கோடியாய் பெருகினார்கள்” (ரோம. 9:10,11).\nஇன்றைக்கு கிறிஸ்தவர்கள், உலகம் முழுவதிலும் கோடா கோடியாக பெருகி இருக்கிறார்கள். அதில் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கூட்டத்தார், கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பார்கள். ஆகவே புதிய எருசலேமைப்போல உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது (வெளி. 21:2).\nசபையானது, கிறிஸ்துவின் சுயரத்தத்தினாலே சம்பாதிக்கப்பட்டது (அப். 20:28). பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலே உறுதியாக்கப்பட்டது. பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு இன்று வரைக்கும், சபை வளர்ந்து, பெருகிக்கொண்டே வருகிறது. பேதுருவின் முதல் பிரசங்கத்திலே, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு சபையிலே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதன்பின்பு, ஐயாயிரம் பேர், என்று திரளான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். “இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப். 2:47).\nநீங்கள் பரலோகத்திலே, ஒளிமயமான அந்த மகிமையின் தேசத்திலே நிற்கும் போது, ஒன்றிரண்டு பேராக அல்ல, கோடானகோடி மக்களாய் நிற்பீர்கள். சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரோடு, திரள் திரளான ஜனங்கள் நிற்பார்கள். “திரளான ஜனக்கூட்டம் பரலோகத்திலிருந்து மகிழ்ச்சியோடு ஆராதிக்கிற ஆரவாரத்தைக் கேட்டேன்” என்று அப். யோவான் எழுதுகிறார் (வெளி. 19:1). தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்டது. வருகையை குறித்த எல்லா அடையாளங்களும், உலகமெங்கும் காணப்படுகின்றன. வருகையைக் குறித்த எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிவிட்டன. மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை முகம் முகமாய் சந்திக்க, ஆயத்தப்படுங்கள்.\nநினைவிற்கு:- “அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது. ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள். கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்” (தானி. 7:10).\n – 15 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – Part – 3 [Characteristics of Faith] | விசுவாசத்தினுடைய ஐந்து குணாதிசயங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007/09/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:03:18Z", "digest": "sha1:5JXGEMDW5C6SKKZQA2ENZCWDUL6VK5IK", "length": 5003, "nlines": 98, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்!", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\nஅனைவருக்கும் எனது மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள் நீங்கள் இதுவரை கட்டற்ற மற்றும் திறந்தநிலை மென்பொருட்களை தழுவாதிருந்தால் இன்றே தொடங்கிடுக\nசரி இந்நாளைக் கொண்டாட இதோ ஒரு நல்ல வழி எடுபுண்டுவின் அங்கமான ஜிகாம்பிரிஸில் போய் விளையாடுங்க எடுபுண்டுவின் அங்கமான ஜிகாம்பிரிஸில் போய் விளையாடுங்க உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்க உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்க தமிழே பேச, எழுதத்தெரியாமல், கல்வி, விளையாட்டு, கேளிக்கை என்றாலே ஆங்கிலம் மூலம்தான் என்கிற இழிநிலை நம் தலைமுறையோடு போகட்டும். வருகிற தலைமுறையேனும் சிறப்பாக வளரட்டும்\nநன்றி: உபுண்டு தமிழ் மற்றும் சென்னை லி.ப.கு. மடலாடர் குழுக்கள்.\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:16 PM\nஇந்த gcomprisஐ உபுண்டுவில் இறக்கிப்பார்த்தேன். தமிழ் இடைமுகப்பைக் காணோமே வேறு யாருக்கும் தமிழ் இடைமுகப்பு கிடைத்ததா\nTranslate this page என்று இடது பக்கத்தில் உள்ள தொடுப்பை சொடுக்கினால் ,தமிழ் முகப்பு கிடைக்கிறது. என்ன,ரொம்ப நேரம் லோட் ஆகிறது.\nநான் புதிதாக உபுண்டு 7.04 போட்டு பார்த்து திறந்தால,் வேகம் அதிகமாக இருக்கு.\nபெடோரா கொஞ்சம் வேகம் கம்மி தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2008/05/blog-post_05.html", "date_download": "2018-07-16T21:52:56Z", "digest": "sha1:YT2G5IZZVHJJZKT4LVT6ZMCIQ575C3MX", "length": 19630, "nlines": 254, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: குட்டி மொட்டைகள்!", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nகிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு மொட்டையடித்து துறவி வாழ்வு என்பது எப்படியிருக்கும் என்று காட்ட முயல்கிறது கொரியா என்று காட்ட முயல்கிறது கொரியா வித்தியாசமான அணுகுமுறைதான். இந்தப் படத்தைப் பாருங்கள்.\nகுழந்தைக்களின் முதல் அதிசயம் தலைமுடியே இல்லாமல் மொட்டையாக இருப்பது. நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும் பொழுதுகள் இந்த மொட்டை அனுபவம். எனக்கு மொட்டையே அடித்ததில்லை. இப்போது ஆசையாக உள்ளது (��டுக்க என்ன உள்ளது என்று யாரோ பின்னாலிருந்து கேட்பது புரிகிறது) இருந்தாலும் ஒரு ஆசை. அமெரிக்காவில் நிறைய ஆப்பிரிக்க ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வதை நளினமாக்கி வருகிறார்கள். ஆனால் மொட்டைத் தலையைப் பாராமரிப்பது கடினமா) இருந்தாலும் ஒரு ஆசை. அமெரிக்காவில் நிறைய ஆப்பிரிக்க ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வதை நளினமாக்கி வருகிறார்கள். ஆனால் மொட்டைத் தலையைப் பாராமரிப்பது கடினமா என்று தெரியவில்லை இளமையாக இருக்கும் போது முடியைப் பறி கொடுக்க யாருக்கும் மனம் வராது அதனால்தான் மொட்டை அடித்துக்கொள்ளுதலை ஒரு நேர்த்திக்கடனாக தமிழர்கள் எண்ணுகின்றனர் போலும்\nஆச்சர்யம் என்னவென்றால் கிறிஸ்தவ வழிமுறையில் இப்படி மொட்டையடித்தல் கிடையாது. ஆனால் வேளாங்கன்னி ஆலயத்தில் நிறையப் பேர் முடி காணிக்கையளிப்பதை சமீபத்தில் பார்த்தேன். இதுவொரு மிகப்பழமையான இந்திய ஆன்மீக வெளிப்பாடு என்று தோன்றுகிறது. அது மெல்ல, மெல்ல ஆசியா முழுவதும் பரவியிருக்கிறது தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் தினம் காலையில் மொட்டையடித்த புத்த சந்நியாசிகள் வருகிறார்கள். பொதுமக்கள் அவர்களை வணங்கி பிட்சை கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள்.\nஎப்படியும் மொட்டை என்பது சுவாரசியமாகத்தான் உள்ளது இக்குழந்தைகளின் கள்ளமற்ற சிரிப்பே அதற்கு அத்தாட்சி\nநட்சத்திர வாழ்த்துக்கள் கண்ணன் சார்\nமொத நட்சத்திரப் பதிவிலேயே மொட்டையடிக்கத் துவங்கியாச்சா\nகண்ணன் பதிவிற்கு வேறு இரண்டு கண்ணன்கள் வாழ்த்தா\nஎனக்கு நாள் ஆரம்பித்து பாதி ஓடிவிட்டது. எப்போதிலிருந்து தமிழ் மணத்தின் கணக்கு என்று தெரியவில்லை\nசரி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுட வேண்டியதான் :-)\nஏதோ பெருமாளை வேண்டி, மொட்டையடிச்சு ஆரம்பிப்போம் என்று கொள்ள வேண்டியதுதானோ\nஎனது துவக்கக் கட்டுரை இனிமேல்தான் வரும் :-)\nமொட்டை என்பது வியப்பான ஒரு நேர்த்திக் கடன் தான்\nநாட்டுப்புற மக்களிடம் அதிகமாகக் காணப்படும் இவ்வழக்கம், மற்ற சமூகங்களிலும் பரவி உள்ளது\nநாட்டுப்புற தெய்வங்கள் ஐயனார், சுடலை மாடன் போன்றோருக்கு மொட்டை,\nஎன்று தான் இவ்வழக்கம் பரவியிருக்கு\nவேளாங்கண்ணி மாதாவுக்கு மொட்டை போடுவது பல நாள் வழக்கம் என் நட்சத்திர வாரப் பதிவில், மாரியம்மனும் ���ேரியம்மனும்- என்று இதைப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்\nமற்ற தெய்வங்களான சிவபெருமான், அம்பாள், ஐயப்பன், பிள்ளையார் போன்றவர்களுக்கு இவ்வழக்கம் அவ்வளவாக இல்லை என்பதும் ஒரு கருத்து\nசமணமும் பெளத்தமும் மொட்டை விஷயத்தில் இன்னும் பரவலான வழக்கம் கொண்டவர்கள்\n//எப்போதிலிருந்து தமிழ் மணத்தின் கணக்கு என்று தெரியவில்லை\n(எப்படி எங்க நியூயார்க்-கின் பவரு\nமொட்டை முருகனுக்கும் ஃபேமஸ் அல்லவா\n(எப்படி எங்க நியூயார்க்-கின் பவரு\nஉங்களுக்கு இன்னும் 4ம் தேதிதானே\nஇரண்டு கண்ணன்கள் வாழ்த்தா என்று சந்தோசப்ப்ட்டுள்ளீர்கள்.\nஇதோ ஒரு சுப்பிரமணியத்தின் வாழ்த்து\nநட்சத்திரவாரம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே\nஅப்பறம் கேன்சரில் அவதிப்படும் குழந்தைகளுக்காக மொட்டை அடிக்கும் Corporate Event எங்கள் வங்கியில் உண்டு\nSt Patricks Day-வை சும்மா St Baldricks Day-ன்னு மாற்றி, மொட்டை அடிக்கும் வைபவம் வைத்து நிதி திரட்டுவார்கள்\nஒரு முறை திருமலைக்கு வேண்டிக் கொண்டு, ரொம்ப நாள் ஆகி விடவே, இங்கேயே குழந்தைகள் உதவிக்கு மொட்டை அடித்துக் கொண்டு அனுபவமும் உண்டு\nதிருமலை எம்பெருமானுக்கு எங்கு நேர்த்தி செய்தாலும், அவனை நினைத்துச் செய்தால் உகப்பு தான் அல்லவா \"எங்கும்\" திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய் தானே \"எங்கும்\" திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய் தானே\n//உங்களுக்கு இன்னும் 4ம் தேதிதானே இந்திய நேரக்கணக்கோ\nஇல்லை இப்போ 5ஆம் தேதி நள்ளிரவு 00:26 hours\nஉங்களுக்காகத் தான் முழிச்சிக்கிட்டு இருந்தேன் ட்ரீட் கொடுங்க\n//உங்களுக்காகத் தான் முழிச்சிக்கிட்டு இருந்தேன் ட்ரீட் கொடுங்க\n உண்மையிலேயே எப்படி ஆரம்பிக்கப் போகிறதோ என்றொரு கவலை கண்ணனும், விஜயனும் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் என்றொரு சொலவடையுண்டு. கண்விழித்திருந்து வாழ்த்திவிட்டீர்கள் கண்ணனும், விஜயனும் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் என்றொரு சொலவடையுண்டு. கண்விழித்திருந்து வாழ்த்திவிட்டீர்கள் நன்றி\nமனித குலத்தின் மாமேதை வாழ்க.\nமனித குலத்தின் மாமேதை வாழ்க\n Child is the father of man என்பதொரு ஆங்கிலக்கவி வாக்கு :-)\n நல்ல பதிவுகளாகக் கொடுத்து சிறப்புறவும் வாழ்த்துக்கள்.\nகண்ணன் சார், உங்க உள்ளத்தில் இருக்கும் திருபாற்கடலானைப் பற்றி எழுதுவீங்க, அதில் சந்தேகமில்லை. அப்படியே நீங்க ஆராய்ச்சி செய்��ும் கடலைப் பற்றியும் எழுதுங்களேன்\n அறிவியல் எழுதுவது கடினம். அதிக கவனமும் தேவை. வேலைகளுக்கு நடுவே வலைப்பதிவு ஒரு சுமைகல். கொஞ்சம் பாரத்தை இறக்கி வைத்து ஜாலியாக இருக்குமிடம் முழு அறிவியல் என்று எழுதாமல், பெரு தேசத்தில் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் அலசப் பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nமொட்டை அடிப்பதை கேலி செய்வது போய் சமீபக்காலமாக அது புதிய பாணியாக மாறிவிட்டது. பெண்களும் மொட்டையடிக்க ஆரம்பித்துள்ளார்கள். (அழகாகவும் இருக்கிறது என்பது வேறு விஷயம்)\n ஆனா, மாட்ரிக்ஸ் படத்து கதாநாயகி முடி இல்லாமல் அழகாகவே இருக்கிறாள். என்ன பழக வேண்டும் முன்பெல்லாம் திருப்பதி மொட்டைகளைக் கேலியாகப் பார்ப்பதுண்டு. ஆனால் அவர்கள் conviction-ஐ கிண்டல் செய்ய எனக்கென்ன உரிமை அதில் அழகைக் காணக் கற்றுக் கொள்ள வேண்டும்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபேசும் படம் - உடல் மொழிப் படம்\nவேறொரு மனவெளி - 3\nவேறொரு மனவெளி - 2\nவேறொரு மனவெளி - 1\nசித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்\nமந்திரம் போலொரு சொல் தாரீர்\nசரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை\nபாலர் மீதான பாலியல் வன்முறை\nஒளி படைத்த கண்ணினாய் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-07-16T22:17:27Z", "digest": "sha1:66BWZIWLKFVXXGHGHG7RKUEMDUQVWBBR", "length": 6120, "nlines": 118, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): துர்முகி வருடப் பிறப்பு : ஒரே பார்வையில் இரு கணிப்பு", "raw_content": "\nதுர்முகி வருடப் பிறப்பு : ஒரே பார்வையில் இரு கணிப்பு\nஅறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் நாளை மறுநாள் மாலை மலரவிருக்கின்றது. இதனை எதிர்கொள்ள இறுதிக்கட்ட பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் வர்த்தகர்களும் பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர். மலிவு விற்பனை ஒருபுறம் ஏட்டிக்குப் போட்டியாக நடக்க மறுபுறம் வீதியோர வியாபாரம் மட்டுமன்றி வீதிக்கு வீதி மக்களின் காலடியிலும் வியாபாரம் நடைபெற்று வருகின்றது.\nபுதுவருட பிறப்பு பற்றி வழமை போல் வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணித பஞ்சாங்கமும் இருவேறு கணிப்புகளைத் தந்துள்ளன.\nவாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13 ஆம் திகதி இரவு 6.30 மணிக்கு புதுவருடம் பிற���்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.\nதிருக்கணித பஞ்சாங்கமோ நாளை மறுநாள் 13 ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு பிறப்பதாக கணித்துள்ளது. அன்று பிற்பகல் 3.48 மணி தொடக்கம் இரவு 11.48 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசுக்கு வேப்பம் இலையும் காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇருப்பினும் புதுவருடத்தில் இராசி ரீதியான வரவு செலவு எவ்வாறு அமையும் என்பதில் இரு பஞ்சாங்கங்களின் கணிப்பும் ஒரே மாதிரியாக காணப்படுகின்றன. அதன் விபரத்தை கீழே பார்க்கலாம்.\nசனி தோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி ...\nகுரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் - அற்புதமான...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nதுர்முகி வருடப் பிறப்பு : ஒரே பார்வையில் இரு கணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_7379.html", "date_download": "2018-07-16T21:41:12Z", "digest": "sha1:4X7JW75MYTAH6Q2NMXUQ64NSJ236OW64", "length": 12900, "nlines": 237, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: மாற்றுக் கருத்தும் மனிதர்களும்", "raw_content": "\nகாமம்- நிறைய அனுபவித்துச் சொல்லு\nபதிவு செய்தவர் மயாதி at 9:41 PM\nஎன்னப்பா மயாதி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாய் என்ன ஆச்சு உன் கவிதை இல்லாமல் வலயமே வெறிச்சோடப் போகுது. சும்மா தானே .....\nநிறைய நெஞ்சங்கள் காத்திருக்கு உங்கள்\nஎன்னப்பா மயாதி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாய் என்ன ஆச்சு உன் கவிதை இல்லாமல் வலயமே வெறிச்சோடப் போகுது. சும்மா தானே .....\nஇதப் பொய் சீரியஸா எடுத்துகிட்டு\nநிறைய நெஞ்சங்கள் காத்திருக்கு உங்கள்\nஐயோ அது கவிதை அண்ணா \nநீங்கள் நிறுத்தி விட்ட இடத்தில் தொடங்குகின்றன கவிதைகள்... ஒரு வாரம் வலைப் பக்கம் வரலை... அதுக்குள்ள் இவ்வளவா...\nநீங்கள் நிறுத்தி விட்ட இடத்தில் தொடங்குகின்றன கவிதைகள்... ஒரு வாரம் வலைப் பக்கம் வரலை... அதுக்குள்ள் இவ்வளவா...\nஉங்கள் தளத்தில்தான் உலாவிக்கொண்டிருக்கிறேன் தவறவிட்ட முத்துக்களைச் சேகரிக்க...\nவாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3\nஎங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீன...\nபிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி\nவந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nஉங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட...\nபறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றன\nகாதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )\nஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....\nவாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன...\nபரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த ...\nநீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையு...\nஇந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்\nவரம் வாங்கி கவிதை எழுதுபவன்\nகவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.\nதமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல...\nஒரே ஒரு சொல்லில் கவிதை\nகண்ணதாசன் என்ற பெருங் கவி விட்ட வரலாற்றுப் பிழை\nபேய்க் கவிதைகள் (மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியே...\nஇடுகை இல. 01 +101\nநான் இழந்த கருப்பை உலகம்\nஉங்கள் நெற்றிக்கண் திறக்கட்டும் - ஒரு வாக்கெடுப்ப...\nபார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nகவிதையை மாற்றிப் போட்ட படம்\nஅம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...\nசினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்\nஒரு மரண வீடு - நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையில் ஒரு தமிழனின் சாதனை\nஉங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் கா...\nமீண்டும் மீண்டும் தவறு செய்வோம்\nஉங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்\nஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்க...\nமழை பற்றிய என் பகிர்தல்\nஉங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்\nநுளம்பு சொன்ன காதல் கதை\nஒரு கவிதை பல தலைப்பு\nஇது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )\n பேசுவது உங்கள் காதல் ....\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2011/10/118.html", "date_download": "2018-07-16T21:48:14Z", "digest": "sha1:FOWMCEF23TNBKUEBRZ2Z2GCQCBU2RP35", "length": 40824, "nlines": 427, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கணினியும் நீங்களும் – 118 கணினியும் நீங்களும் – 118 - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nகணினியும் நீங்களும் – 118\nதிருமதி.சுபத்திராதேவி, சிக்கிஞ்சான், கோல சிலாங்கூர்\nகே: உலகத்தில் 60 கோடி பேர் இணையத்தை���் பயன் படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மின்னஞ்சல்களை இணையம் வழியாக அனுப்புகின்றார்கள் எனும் விவரங்கள் கிடைக்குமா கணினியில் நீங்கள் கெட்டிக்காரர் என்று நாங்கள் புகழுவது உங்களுக்குப் பிடிக்கலையா\nப: கேட்கிறது... கேட்கிறது. ரொம்பவே நல்லாவே கேட்கிறது. அதற்கு என்று இப்படியா ஒரு கஷ்டமான கேள்வியைக் கேட்பது. ரொம்ப சுலபமாகக் கேட்டு விட்டீர்கள். ஆனால் அதற்கு பதில் சொல்வதற்குள் எனக்கு என்னவோ இமயமலையை கட்டி இழுப்பது போல இருக்கிறது. இதே கேள்வியைப் போய் நம்முடைய பில் கேட்ஸிடம் கேட்டு இருந்தால் கூட பாவம் அவர், தன்னுடைய ‘கல்குலேட்டரை’த் தேடித் தேடி நொந்து போயிருப்பார்.\nசரி, உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போல இணையத்தைப் பயன் படுத்துபவர்கள் 60 கோடி பேர் இல்லை. போன மாதம் (30.09.2011) வரையில் உலகம் முழுமையும் 1,733,993,742 பேர் இணையத்தைப் பயன் படுத்தி வருகிறார்கள் என்று தெரிய வருகிறது. அதாவது 173 கோடி. இதைக் கூட சரியாகச் சொல்ல முடியாது. ஏன் என்றால், ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் இணையச் சேவைகளில் உறுப்பினர் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.\nசரியா. இன்னும் ஒரு சுவராசியமான தகவலைச் சொல்கிறேன். முடிந்தால் எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\nஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் அதாவது ஒரே ஒரு நிமிடத்தில் இணைய உலகில் நடைபெறும் அதிசயமான நிகழ்ச்சிகள்.\n# 168 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றன. அதாவது 16 கோடி மின்னஞ்சல்கள்.\n# 1500 புதிய மின்னஞ்சல் கணக்குகள் திறக்கப் படுகின்றன.\n# 60 புதிய வலைப்பதிவுகள் (Blogs) திறக்கப் படுகின்றன.\n# 694,445 தேடல்கள் (Search) கூகுள் தேடல் இயந்திரத்தில் தேடப் படுகின்றன.\n# 70 புதிய இணையத் தளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. (Domain Names)\n# 695,000 புதிய இற்றைப் படுத்துதல் (Updates) பேஸ்புக்கில் செய்யப் படுகின்றன.\n# 510,040 புதிய புதிய கருத்துப் பதிவுகள் பேஸ்புக்கில் பதிவு செய்யப்படுகின்றன.\n# 98,000 புதிய டிவிட்டர் (Tweeter) செய்திகள் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.\n# 320 புதிய Tweeter கணக்குகள் திறக்கப் படுகின்றன.\n# You Tube-இல் 600 புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன.\n# 1700 தடவைகள் பயர்பாக்ஸ் (Fire Fox) உலவி பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.\n#’ஸ்கைப்’ (Skype) இணையத் தொலைபேசியில் 370,000 பேர் பேசுகின்றார்கள்.\n இது எல்லாம் ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடக்கின்ற சடங்குச் சம்பிரதாயங்கள் தான். இதற்கே இப்படி என்றால் என்ன. ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் என்று கணக்குப் போட்டால் எப்படி... வேண்டாம் தாயே ஆளை விடுங்கள்\nகே: பில் கேட்ஸ் ஒரு கஞ்சன் என்று கேள்விப் பட்டேன். உண்மையா அவரைப் பற்றி தவறாகச் சொல்லவில்லை.\nபில் கேட்ஸும் அவருடைய மனைவி\nப: சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு தவறாகச் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம். நீங்கள் சொல்வது மிகவும் தப்பு. பார்ப்பதற்குத் தான் அவர் கஞ்சனைப் போலத் தெரியும். ஆனால், அவர் கொடை நெஞ்சங்களில் ஒரு மாபெரும் அவதாரம். பல கோடி ஆப்ரிக்க மக்களின் வறுமைக் கண்ணீரைத் துடைத்த ஓர் உயர்ந்த ஆத்மா. மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே என்ற வாசகம் கணினி உலகத்திற்குத் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nஅவருடைய உண்மையான சொத்து மதிப்பு 24,900 கோடி மலேசிய ரிங்கிட். இதில் 8,100 ஆயிரம் கோடிகளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்து விட்டார். அதனால் உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார். இப்போது 16,800 கோடிகளை வைத்து இருக்கிறார். இதில் கூட 95 விழுக்காட்டுப் பணத்தையும் உலக மக்களுக்கே தானம் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இது தெரியுமா உங்களுக்கு அவரைப் போய் கஞ்சன் என்று சொல்கிறீர்களே. இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா\nஅந்த வகையில் பில்கேட்ஸும் அவருடைய மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி இருக்கின்றனர். அந்தப் பணத்தைக் கொண்டு உலகப் புகழ் பெட்ரோனாஸ் கோபுரங்களைப் போல பத்து கோபுரங்களைக் கட்டலாம். ஒரு பில்லியன் என்பது 300 கோடி. (இவரைப் பற்றி http://www.billgatesmicrosoft.com/networth.htm எனும் இணையத் தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளன.)\nஃபில்கேட்ஸ் Business At The Speed of Thought என்ற நூலை எழுதினார். 25 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. 60 நாடுகளில் விற்பனையாகிறது. அதற்கு முன் அவர் எழுதிய The Road Ahead என்ற நூலும் அதிகமாக விற்பனையானது. இரு நூல்களின் விற்பனையில் இருந்து கிடைக்கும் முழு தொகையையும் பில்கேட்ஸ் அற நிதிகளுக்கு வழங்கி விட்டார். உலகம் இருக்கும் வரையில் அவருடைய அறப் பணிகளின் ஆலம் விழுதுகள் கலியுகக் கவிதைகளைப் பாடிக் கொண���டே இருக்கும்.\n(ஊர் பேர் இல்லாமல் தமிழில் வந்த குறும் செய்தி)\nகே: பிள்ளைகளுக்கு இலவசமாக ஒரு புதிய விளையாட்டு வேண்டும். உதவி செய்யுங்கள்\nப: ஊர் பேர் இல்லாமல் குறும் செய்தி அனுப்பி இருக்கிறீர்கள். பரவாயில்லை. ஹெலிகாப்டர் விளையாட்டு ஒன்று இருக்கிறது. இது ஒரு பெரிய விளையாட்டு. 60 கொண்டது. பதிவிறக்கம் செய்ய நேர ஆகும்.\nஅய்யா நான் Asus i5 மடிக் கணினி பயன்படுத்துகிற்றேன். என்னுடைய RAM 4gb ஆகும். நான் இப்பொழுது என்னுடைய மடிக் கணினியை update செய்ய மேலும் 4gb பொருத்தப் போகிறேன். ஆகவே 8gb ஆகி விடும். இதனால் என்னுடைய கணினியில் ஏற்படும் மாற்றங்களை கூற முடியுமா அய்யா..\nஅய்யா ஏன் இப்பகுதியில் இருந்து என்னால் பதிவிரக்கம் செய்ய முடியவில்லை.... http://www.megaupload.com/\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகிய மகள் அல்தான்தூயா (1)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் ���ம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் ���ந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை ச���ய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-07-16T21:57:45Z", "digest": "sha1:JG4E46KMEK7RDTXVQ6BNKWYDNVFPM6W5", "length": 14570, "nlines": 206, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: நீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையா அண்ணே?", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011\nநீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையா அண்ணே\nநீங்கள் வாழ்க்கையை ஒரு ஜால விளையாட்டாய் (juggling) கற்பனை செய்து கொள்ளுங்கள்\nகாற்றில் ஐந்து பந்துகள் ஆடிக்கொண்டு இருக்கிறது. அவைகளுக்கு வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் சக்தி என்று பெயர். வேலை ஒரு ரப்பர் பந்து போலே ஒருமுறை தவறவிட்டாலும் திரும்பவும் உங்களிடம் திரும்ப வரும், ஆனால் மற்ற நான்கும் (குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் சக்தி) கண்ணாடியால் செய்யப்பட்டு இருக்கின்றன.\nநீங்கள் இதில் எதை தவறவிட்டாலும் சில நேரம் கீறல் விழலாம், சில நேரம் திரும்ப பெற முடியாமல் நொறுங்கியும் போகலாம்... எப்படியும் அதை பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது.. நாம் (என்னையும் சேர்த்து தான்) அதை உணர வேண்டும்\nஅலுவலகம் நேரங்களில் நன்றாக வேலை செய்வோம், சரியான நேரத்திற்கு வீட்டுக்கு போவோம் குடும்பத்திற்கு தேவையான நேரம் ஒதுக்குவோம்..\nமதிப்பிற்கு ஒரு மதிப்பு உண்டு அதை மதிக்கும் போது மட்டும்..\nநீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையான்னு எப்பிடி கண்டு பிடிக்கிறது கீழே இருக்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டா தெரிஞ்சுடும்.\n1. உங்களுக்கு எத்தனை கால்கள் இருக்கிறது\nவிடை தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்\nஎன்ன ரொம்ப தூரம் கீழே வந்தீங்களா அப்ப நீங்க நிச்சயம் கம்ப்யூட்டர்க்கு அடிமை அண்ணே ஏன்னா நான் உங்களை பாக்கச்சொன்னது உங்க காலை ஹி ஹி ஹி\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 8/23/2011 04:52:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்க கருத்து ஓகே. ஆனா உங்க 'கடி ஜோக்' தான் தாங்க முடியல.\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 5:47:00 பிற்பகல்\n.....இந்த போதை தனிமைக்கு தேவை....அதுவே தொடர் போதயானால் அவ்ளோதான் ஹிஹி\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 6:18:00 பிற்பகல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 6:47:00 பிற்பகல்\nநமக்கொரு அடிம சிக்கிட்டான்னு இந்த போடு போடுரிங்களே\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 6:50:00 பிற்பகல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 7:42:00 பிற்பகல்\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nநீங்க சொன்னபடி நான் காலைத்தான் பார்ப்பேன்\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 8:28:00 பிற்பகல்\nம் ம் ம் ம்\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 8:43:00 பிற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 9:36:00 பிற்பகல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 9:49:00 பிற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 12:51:00 முற்பகல்\njuggling மேட்டர் சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டிக்கதையாச்சே...\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 4:35:00 முற்பகல்\nகணினிதான் நமக்கும் அடிமையாக இருக்கவேண்டும்..\nஆனால் இன்று பலரை கணினி அடிமையாக்கிவிட்டது.\nஎன்னைக் கணினி அடிமையாக்காதாவாறு என்றும் விழிப்போடுதான் இருக்கிறேன் நண்பா.\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 6:43:00 முற்பகல்\nஎம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கேற்ற பதிவு.\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 4:15:00 பிற்பகல்\n* வேடந்தாங்கல் - கருன் *\nநம்ம நாமே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்..\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 4:59:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 7:39:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு காதல் கதை\nஅது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி \"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு....\nஇன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர். தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்க...\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதி���ி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசிகாகோ சொற்பொழிவுகள் செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவத...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nகுப்பைத்தொட்டி - வரலாற்றுப்பக்கங்களில் இருந்து சிற...\n'C' - எழுத்து வராத ஒரு லட்சம் இங்கிலீஷ் வார்த்தைகள...\nநாளை இது நிகழாமலே போகலாம்\nநீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையா அண்ணே\nஎன்னத்தை சொல்ல இங்கே எல்லாம் டிவோர்ஸ்க்கு பின்னாட...\nஅவளின் நினைப்பில் அவனின் பிரச்சனைகள்\nஇந்த பன்ச் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஒரு வாரம் வலைச்சர வாரம்\nகேர்ள் ஃப்ரெண்டுக்கும் டூத் பிரஷுக்கும் என்ன சம்மந...\nஇது ஒரு மாதிரியான அந்த மாதிரி பதிவு\nமுன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்க்காது\nகாரியத்தில் கண் வையடா தாண்டவகோனே\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2015/07/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:06:22Z", "digest": "sha1:KGRKQAYGUKBL2VTV7KEIZSITBBYZLZSG", "length": 12921, "nlines": 179, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): ஒரு மரணம் (திருத்தப்பட்டது)...", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nசெவ்வாய், ஜூலை 28, 2015\n{நல-விரும்பிகள் சிலரது விமர்சனத்தால் \"நன்றிகளுடன்\" திருத்தப்பட்ட வடிவம்...\n என்று விசாரிக்க; உறுதியாய் எதுவும் சொல்லமுடியாமல் மூர்ச்சையாகிறாள் - மரணித்து கிடந்தனின் அருகில் தொடர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவி. கூடியிருந்தோர் தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுக்க அப்பெண்ணின் அலைபேசி கேட்டனர். அவள் தன் 4-வயது மகளை காட்டினாள். எதையோ ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த அவளிடமிரு���்து ஒருவர் அலைபேசியை வாங்கி அதிர்ச்சியுடன் பார்த்தார். வெளியே சென்று ஒரு எண்ணை அழைத்து பேசினார். ஒரு மணி நேரத்தில், காவலர்கள் வந்து கணவனை கொலை செய்ததற்காக அப்பெண்ணை கைது செய்தனர். அப்பெண் தன்-கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவள் கணவனை கீழே தள்ளி ஏதோ செய்தது; 4-வயது மகள் எதேச்சையாய் பதிந்த \"10 வினாடியில் ஒரு காணொளி\" - யில் தெளிவாகியது. காவலர்களின் \"முறையான\" விசாரிப்பில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டாள்.\nபின்குறிப்பு: \"ஒரு மரணம்\" கொலையென்று நிரூபிக்கப்பட்டு \"சட்டம் நிலைநாட்டப்பட்டதை\" எண்ணி மகிழ்வதும்; தன்னை(யும்) அறியாமல் பதிந்த காணொளியால் \"யாருமற்று தனித்திருக்கும்\" 4-வயது குழந்தையைப் பற்றி கவலைப்படுவதும் - உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 10 வரியில் ஒரு கதை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nஇறந்த பின்னும் மனிதம் விதைக்கும் கலாம்...\n10 வரியில் ஒரு கதை - முன்னுரை\nஎளிய முறையில் \"அயர்ன்\" செய்ய...\nஏன் இப்படி ஒரு சர்வே எடுங்களேன்...\nநம் வரையறை உணர்வோம் - 2\nநம் வரையறை உணர்வோம் - 1\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மண��யக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_26.html", "date_download": "2018-07-16T21:53:49Z", "digest": "sha1:LTWUP5U6IZTSK5RGBYA2GF3RYQVMD5FU", "length": 22164, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nதென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட் & 169/4, இந்தியா 466. ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nநான்காம் நாள் ஆட்டம் முடியும்போதே இனி இந்த ஆட்டத்தின் முடிவு டிராவைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. ஐந்தாம் நாள் ஆட்டம் 9.00 மணிக்குத் தொடங்க இருந்தது, ஆனால் 9.30க்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திராவிட் எண்டினி வீசிய அவுட்ஸ்விங்கர் ஒன்றில் விளிம்பில் தட்டி விக்கெட் கீப்பர் சோலிகிலேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் நாள் ஸ்கோரில் இரண்டே ரன்கள்தான் சேர்த்திருந்தார். திராவிட் 54, இந்தியா 407/5.\nதொடர்ந்து போலாக்கும், எண்டினியும் பிரமாதமாகப் பந்துவீச ஆரம்பித்தனர். சடசடவென விக்கெட்டுகள் விழுந்தன. புதியவர் தினேஷ் கார்த்திக் உள்ளே வரும் பந்தில் ஷாட் ஏதும் அடிக்காமல் கால்காப்பைக் காண்பிக்க எல்.பி.டபிள்யூ ஆனார். தினேஷ் கார்த்திக் 1, இந்தியா 408/5. கும்ப்ளே இரண்டு அருமையான நான்குகளை அடித்தார். ஆனால் எண்டினி பந்து ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே போனது. அதைத் தட்டி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கும்ப்ளே 9, இந்தியா 419/7. லக்ஷ்மண் அதே ஓவரிலேயே உள்ளே வந்த பந்தை சரியாக விளையாடாமல் , உள்விளிம்பில் வாங்கி ஸ்டம்பில் விட்டார். லக்ஷ்மண் 9, இந்தியா 420/8.\nஅதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும், ஜாகீர் கானும் மட்டையை வீச ஆரம்பித்தனர். சில விளிம்பில் பட்டு ரன்கள் சேர்த்தன. சில பிரமாதமான விளாசல்களும் இருந்தன. பீட்டர்சன் கொண்டுவரப்பட்டார். ஹர்பஜன் கண்களை அகல விரித்துக்கொண்டு அவரைத் தூக்கி லாங்-ஆன் மேல் அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். அதே ஓவரில் தடுத்தாடப் போய், சில்லி பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். டிப்பெனார் மார்பளவில் வந்த கேட்சை அவர் தட்டி விட்டார், பின் தானே திரும்பி, தாவிப்போய் அருமையாகக் கீழே விழுந்து தரைகு ஓர் இன்ச் மேலே பாய்ந்து பிடித்தார். இந்த ஆட்டத்தின் தலை சிறந்த கேட்ச் இது. ஹர்பஜன் 17 (1x4, 1x6), இந்தியா 456/9.\nஅடுத்த ஓவரில் ஜாகீர் கான் அடுத்தடுத்த பந்துகளில் ஹாலை 4, 6 என்று அடித்தார். ஒரு பந்து விட்டு நான்காவது பந்தில், இறங்கி அடிக்கப்போக, நடு ஸ்டம்ப் பறந்தது. கான் 30 (3x4, 1x6), இந்தியா 466 ஆல் அவுட். தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.\nஉணவு இடைவேளைக்கு முன்னர் நான்கு ஓவர்கள் வீச முடிந்தது. அந்த நான்கு ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 18/0 என்று இருந்தது.\nஉணவு இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித், ஹால் இருவருமே நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஹர்பஜன் வீசிய பந்தில் ஹால் வெளி விளிம்பில் தட்டி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹால் 26, தென் ஆப்பிரிக்கா 67/1. அதைத்தொடர்ந்து முரளி கார்த்திக் அருமையாகப் பந்து வீசினார். கார்த்திக் காற்றில் மிதக்கவிட்ட பந்து ஒன்றில் மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட் எல்.பி.டபிள்யூ ஆனார். வான் யார்ஸ்வெல்ட் 13, தென் ஆப்பிரிக்கா 100/2. ஸ்மித் தன் அரை சதத்தை அடையும் முன்னர் கார்த்திக் வீசிய மற்றுமொரு மிதந்த பந்தில் ஷார்ட் லெக்கில் நின்றுகொண்டிருந்த கம்பீரிடம் கேட்ச் க���டுத்து அவுட்டானார். ஸ்மித் 47, தென் ஆப்பிரிக்கா 110/3. ஜாக் ருடால்ப் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியிருந்தார். மிக நல்ல, வளரும், இடதுகை ஆட்டக்காரர். சற்று கலவரத்துடனேயே ஆடினார். ஹர்பஜன் பந்துவீச்சில் வெளிவிளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கால் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். ருடால்ப் 3, தென் ஆப்பிரிக்கா 115/4. தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 121/4 என்ற ஸ்கோரில் இருந்தது.\nதேநீர் இடைவேளைக்குப் பிறகு ஜாக் கால்லிஸ், போட்டா டிப்பெனார் - இரண்டு பேருமே அறுவை மன்னர்கள் - தம் அணிக்கு வேறெந்தச் சேதமும் வராவண்ணம் அறுத்துத் தள்ளினர். 169/4 என்ற நிலையில் ஆட்டம் டிராவாக அறிவிக்கப்பட்டது.\nஇந்தியப் பந்துவீச்சாளர்களால் தடுத்தாடும் ஆட்டக்காரர்களை அவுட்டாக்க முடியாதது பெருத்த துரதிர்ஷ்டம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது கில்லெஸ்பி தவிர அனைவருமே ஆக்ரோஷமாக ரன்கள் பெற முயற்சிப்பர். டேமியன் மார்ட்டின் கூட. அதனால் விக்கெட் எடுக்க ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தவண்ணமே இருந்தது. ஆனால் இந்தத் தென் ஆப்பிரிக்க அணி தானாக எந்த விளையாட்டையும் ஜெயிக்க நினைக்கவில்லை. தோற்கக்கூடாது என்பது மட்டுமே அவர்களது ஒரே குறிக்கோள். எனவே கொல்கொத்தா ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றால் அங்கும் டிராதான்.\nஅய்யோஓஓஓஓஓஒ... கிரிகெட்டு கிரிகெட்டு கிரிகெட்டு... போதும் தலீவரே.... எதினாச்சும் கலாசல் மேட்டரை அவுத்து உடு.. ரொம்ப போரடிக்குது\nஅய்யோஓஓஓஓஓஒ... கிரிகெட்டு கிரிகெட்டு கிரிகெட்டு... போதும் தலீவரே.... எதினாச்சும் கலாசல் மேட்டரை அவுத்து உடு.. ரொம்ப போரடிக்குது\nபத்ரி, உங்களுக்கு பிரச்னையில்லையென்றால் தொடர்ந்து எழுதுங்க. பகலில் வேலைக்குச் சென்று விடுவதால் நேரடி ஒளிபரப்பில் ஆட்டங்களை பார்க்க முடிவதில்லை. உங்கள் பதிவுகளைப் படித்தே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்கிறேன்.\nஅட, அடுத்தவர் சொல்லி கேக்கற ஜாதியா நாம. கிரிக்கெட் தொடரும். ஆட்டம் முடிந்து இரண்டு நாளகள்் ஆனாலும், ரிப்போர்ட் வந்துகிட்டுதான் இருக்கும். ஆனா இந்தியா விளையாடற டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான - இப்பொழுதைக்கு. ஒருநாள் போட்டிகள் பற்றி அதிகமா இருக்காது எதுவும்.\nஆனா, நம்ம மத்த நண்பர்களுக்குப் பிடித்தமான சில அக்கப்போர்களைய���ம் கவனிக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/the-next-world-war-will-be-space-tamil-011121.html", "date_download": "2018-07-16T22:09:44Z", "digest": "sha1:3PS2OHKQR635RF6JER4XHRXXGQQ4NR7U", "length": 19581, "nlines": 199, "source_domain": "tamil.gizbot.com", "title": "The Next world war will be in space - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..\nஉறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nபாக். ஏன் Silent Mode-ல் இருக்கிறது. இப்போதான் புரியுது; அந்த பயம் இருக்கட்டும்.\nநமக்கு வெறும் 8 மணி நேரம் தான் கெடு; தோற்றுப்போனதா நாசாவும், இஸ்ரோவும்.\nஇந்தியர்கள் இல்லையேல் நாசா இல்லை; அதற்கு அனிதா ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nஇதுவரை நடந்த உலக மகா யுத்தங்களிலேயே மிகவும் மோசமான யுத்தம் எது என்று தெரியுமா.. - இனி 'நடக்கப்போகும்' போகும் உலக யுத்தம் தான். ஆம், அடுத்த ���லக யுத்தமானது மெல்ல மெல்ல தயாராகிக் கொண்டேத் தான் இருக்கிறது. சந்தேகமே இன்றி - நீயா நானா போட்டி போடும் நாடுகளான - சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா தான் அடுத்து வரும் உலக யுத்தததிற்கு அடித்தளதளமாக இருக்கப் போகின்றன.\nஉலக நாட்டு தலைவர்கள் கோர்ட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கு கொண்டே போட்டோவிற்கு போஸ் கொடுப்பதால் உலகம் முழுக்க அமைதியும் ஒற்றுமையும் நிலவுகிறது என்று நாம் நினைத்தால் அது கிட்டத்தட்ட 'விவரமறியாத' ஒரு நிலையாகும். அடுத்த உலகப்போரின் அடித்தளம் பலமான முறையில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநாம் நினைப்பது போல அடுத்த உலக யுத்தமானது நிலத்தில் நடக்க போவது இல்லை - விண்வெளியில் நடக்கப் போகிறது..\nஉலகின் மூன்று சூப்பர் பவர் நாடுகளான சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவைகள், சக்தி வாய்ந்த அண்டவெளி அணு ஆயுதங்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி அதிகாரப்பூர்வமாக பரிசோதித்துக் கொண்டே தான் இருக்கின்றன.\nஇதுபோன்ற பரிசோதனைகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ராணுவ பலம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது தான் நிதர்சனம்..\nமிக பெரிய நாடுகளின் ராணுவ பலம் எதற்காக அதிகரிக்கப்படுகிறது.. அது எதில் சென்று முடியும்.. அது எதில் சென்று முடியும்.. - என்பதற்கு, இதற்கு முன் நடந்த உலக போர்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஇதற்கு ஆதாரமாய் பிரபல அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கையான 'பாப்புலர் சயின்ஸ்' (Popular Science) - அடுத்த பனிப்போர் ஆனது திறந்தவெளி அண்டத்தில் நடக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது..\nமாட்டு வண்டிகளில் கூட ஜிபிஎஸ் (GPS) பொருத்தப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திற்கு நாம் வந்து விட்டோம். மொபைல் போன் டவர்கள் தொடங்கி ஏடிஎம் (ATM) வரை அனைத்து கட்டுபாடுகளும் செயற்கைகோள்கள் மூலம் தான் நடக்கின்றன.\nஆகையால் இது போன்ற கட்டுப்பாட்டு செயற்கை கோள்களை மனதில் கொண்டு, சூப்பர் பவர் நாடுகள் ஒன்றை ஒன்று வீழ்த்தவும், தேசிய அளவிலான பாதுகாப்பு இல்லாத தன்மையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன..\nஅது மட்டுமின்றி போர் என்று வந்து விட்டால் உடனடியாக செயல்படும் விதத்தில் அண்டத்தில் தாக்குதல் நடத்து��் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன.\nஏனெனில், சூப்பர் பவர் நாடுகள் சிட்டிங் டக்குகள் (Sitting Ducks) கிடையாது அதாவது, தாக்குதலில் இருந்து தப்பிக்க எந்த விதமான பாதுகாப்பும் செய்து கொள்ளாத நிலையில் இல்லை என்று அர்த்தம்.\nஇது சீனாவின் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள் ஆகும்..\nபிரபல 'ராய்டர்ஸ்' (Reuters) செய்தி நிறுவனமானது, \"பூமியின் மேற் பரப்பானது ,படை கலங்களால் நிரப்பபட்டுள்ளது, யுத்ததிற்காக குறியாக உள்ளது..\nஅதாவது சுமார் 1200 செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு காரணங்களுக்காக சுற்றி கொண்டிருக்கின்றன.\nஅதாவது கப்பல் மற்றும் விமானங்களை செலுத்துவதற்காகவும், தொடர்பு சார்ந்த காரணகளுக்காகவும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள்கள் சுற்றி கொண்டிருக்கின்றன.\nமேல் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமின்றி செயற்கை கோள்கள், வான் கோள்களுக்குரிய கண்காணிப்பு (planetary surveillance) கருதியும் உலவ விடப்படுகிறதாம்..\nசெயற்கை கோள்களின் கணக்கில் அமெரிக்கா முன்னிலை வகிக்க, சீனா மற்றும் ரஷ்யா, அமெரிக்க செயற்கைகோள்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் தத்தம் செயற்கை கோள்களை நிலைநிறுத்த உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றதாம்..\nநிலத்தை போல் அல்லாது, எந்த நாட்டு செயற்கைகோளாக இருந்தாலும் சரி, பலம் மற்றும் பிழைத்திருக்கும் வாய்ப்பு ஆகையவைகள் சமமாக உண்டு.\nஅதன் அடிப்படையில் காணும் போது அண்டவெளி யுத்தமானது தெற்கு சீன கடல், உக்ரைன் போன்ற வெளிகளில் 'போர் சாத்தியங்கள்' உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது..\nஅமெரிக்கா மட்டுமே மொத்தம் 500 செயற்கை கோள்களை நிலைநிறுத்தி இருக்கிறது..\nஅதில் 100 செயற்கை கோள்கள் அமெரிக்க ராணுவம் சார்ந்த வேலைகளுக்காக இயங்குகிறதாம்..\nமறுபக்கம் சீனா கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே மொத்தம் 130 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது..\nஅந்த 130 செயற்கை கோள்களில் உளவு பார்க்கும் செயற்கை கோள்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகக்து..\nஉளவு செயற்கை கோள்களில் சிக்கி கொள்ளாதபடி வடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் சோதனை விண்கலம் இது..\nவிண்வெளிக்குள் 6000 மைல்கள் வரை கடந்து செல்லும் வகையிலான ஏவுகனைகள் சூப்பர் பவர் நாடுகளால் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது..\nசெயற்கை கோள்களுக்கு எதிரான ஆயுதம் இப்படி இருக்கலாம் என்ற கணிப்பில் கலைஞர் ஒருவரால் வரையப்பட்டது இது..\nஇது பூமியின் சுற்று வட்டப்பாதையில் மிதக்கும் தேவை இல்லாத விண்கல மற்றும் செயற்கைகோள்களின் பாகங்கள் சார்ந்த 'கிராபிக்' விளக்கப்படம்..\nஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..\nஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் நடத்தப்பட்ட 'கொலை சதிகள்'..\nமேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mvl-set-launch-g99-mobile-india-aid0198.html", "date_download": "2018-07-16T22:10:33Z", "digest": "sha1:RXMWEYNL75ZPASPSR3FWAF5TDCJQZEEL", "length": 9507, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "MVL all set to launch G99 mobile in India | ட்ராக்கர் வசதியுடன் புதிய டியூவல் சிம் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ராக்கர் வசதியுடன் புதிய டியூவல் சிம் போன்: எம்விஎல் அறிமுகம்\nட்ராக்கர் வசதியுடன் புதிய டியூவல் சிம் போன்: எம்விஎல் அறிமுகம்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nஎம்விஎல் நிறுவனம் ஜி-99 என்ற புதிய மொபைலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.\nபுதிய புதிய தொழில் நுட்பங்களை கொடுத்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திக் கொண்டிருக்கின்ற எம்விஎல் நிறுவனம் அடுத்ததாக ஜி-99 போனை வெளியிட இருக்கிறது.\n3.2 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த மொபைலில் டியூவல் சிம் பொருத்தும் வசதியும் கொண்டுள்ளது. 3.2 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதல் வீடியோவை ரெக்கார்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் துல்லியமான வசதியை ரெக்கார்டிங்கை பெற முடியும்.\nவாடிக்கையாளரின் விருப்பத்திற்கினங்க பொழுது போக்கு அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎம்விஎல் மொபைலில் ஆடியோ, வீடியோ ப்ளேயர் மற்றும் 3.5 ஆடியோ ஜேக் வசதியும் உள்ளது.\nஇசைப் பிரியர்களுக்கு ஏற்றவாறு எஃஎம் ரேடியோ வசதியும் உள்ளது. மொபைலைத் தற்செயலாகத் தவரவிட்டுவிட்டாலும் இதில் உள்ள மொபைல் ட்ரேக்கர் மூலம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். இந்த போனில் உள்ள மெமரி வசதியினை 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.\nதொழில் நுட்ப நிபுணர்கள் புளூடூத் வசதியினை கொடுத்திருப்பதால் சுலபமாக எந்தத் தகவல்களையும் பரிமாரிக் கொள்ள முடியும். நெட் வசதியினைப் பெருவதற்காக ஜிபிஆர்எஸ் மற்றும் டபில்யூஏப்பி வசதிகளும் உள்ளன. கணினியில் இருந்து எதையும் எளிய முறையில் பதிவேற்றம் செய்ய யூஎஸ்பி போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nடியூவல் சிம் வசதி கொண்ட இந்த எம்விஎல் ஜி99 மொபைல் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=422846", "date_download": "2018-07-16T22:22:44Z", "digest": "sha1:TZ7ZIMDG5F6PK6X3NDMIF673J3QSUTND", "length": 8347, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அவுஸ்ரேலியாவுடனான வர்த்தக உறவு மேலும் வலுப்படுத்தப்படும்: நெதன்யாஹு", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nஅவுஸ்ரேலியாவுடனான வர்த்தக உறவு மேலும் வலுப்படுத்தப்படும்: நெதன்யாஹு\nஅவுஸ்ரேலி���ாவுடனான வர்த்தக ரீதியான உறவை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்த்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர், அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார் குறித்த சந்திப்பை தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய பிரதமர், ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி என இரு நாடுகளும் ஒரே மதிப்பை கொண்டுள்ளது. அதன்படி, இரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.\nஇரு நாடுகளும் புதிய சாதனைகளுடன், எமது அபிலாஷைகளை வென்றெடுக்க புதிய கண்டெடுப்புகளுடனான உற்பத்தி ஓட்டத்தை அதிகரிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.\nதொடர்ந்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர், தொழில்நுட்பம், இணைய ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இவை அனைத்திற்கும் மேலாக வர்த்தக ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவுஸ்ரேலிய மற்றும் இஸ்ரேல் நிறுவனங்களுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.\nஇதேவேளை, அவுஸ்திலியாவிற்கு விஜயம் மேற்கொண்ட முதல் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆப்கானின் புலனாய்வுத்துறை பயிற்சி நிலையத்தில் மோதல்\nயேமனில் விமானத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nரோஹிங்கியருக்கு அநீதி இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – ஐ.நா.\nவொஷிங்டனில் ரயில் தடம்புரள்வு: 6 பேர் உயிரிழப்பு\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/03/blog-post_5571.html", "date_download": "2018-07-16T21:39:25Z", "digest": "sha1:EQLFFHLDMV47BLDLZ4X4Z4GR3GPBFBP6", "length": 6312, "nlines": 144, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : தேடல்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநதியின் தேடல் கடல் காண்பது...\nஉயிரின் தேடல் உன்னைக் காண்பது...\nஇடுக்கை அ ராமநாதன் at 3/03/2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 03 மார்ச், 2010\nபுதன், 03 மார்ச், 2010\nவியாழன், 04 மார்ச், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவறுமையின் நிறம் சிவப்பா ...\nபடித்தபோது நம்ப வில்லை ஆனால்\nஉங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….\nஅணிக்காகவே ஆடுகிறேன்.. சாதனைகள் தானாய் வருகின்றன\nஉனக்காக எழுதனது (வாசகர் எழுதியது )\nநல்ல வேலை நான் காதலிக்கவில்லை...\nகிறுக்கல்கள் இலட்சியம் இல்லாத மனமே தோல்விகளில்...\nஎனது பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா\nநமது ரசிகர்களின் பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாய...\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஅண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142274-topic", "date_download": "2018-07-16T22:28:16Z", "digest": "sha1:EBKXIBPRDK4JZG5A4OUDN57THSX3WEO2", "length": 13189, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்\nசினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி அய்யர்\nநடிப்பில் உருவாகி இருக்கும் `பலூன்' படத்தில் நடித்தது\nகுறித்து கூறிய ஜனனி ஐயர், இந்த படம் மூலம் தமிழில்\nமுக்கிய இடம் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\n'70 எம் எம்' மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனங்கள்\nஇணைந்து தயாரித்துள்ள படம் `பலூன்'. சினிஷ் இயக்கத்தில்\nஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில்\nநடித்துள்ள இந்த படம் 29-ஆம் தேதி வெளியான்து.\nஇந்த படத்தில் நடித்தது பற்றி ஜனனி அய்யர் கூறும்போது,\n“ ‘பலூன்’ படத்தில் 1980களில் நடிக்கும் கதை பகுதியில்\nஇதில் அந்த காலத்து பெண் போல ஆடை அணிந்து நடிக்கிறேன்.\nநடை, உடை, பாவனைகளிலும் அதை பிரதிபலித்திருக்கிறேன்.\nRe: தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guruvedha.blogspot.com/2015/12/blog-post_10.html", "date_download": "2018-07-16T21:43:33Z", "digest": "sha1:4UIPYTMLCJWC7ZAHEDXJ2TXNDFY7X4QJ", "length": 5368, "nlines": 103, "source_domain": "guruvedha.blogspot.com", "title": "குரு வேதம் : கோபாலனை அடைவாய்…", "raw_content": "\nநீ கோமாதாவுக்கு சேவை செய்...\nராதேக்ருஷ்ணா … உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்.... நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுக...\nராதேக்ருஷ்ணா…. உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்... உன்னுடைய நஷ்டம், கண்ணனின் நஷ்டம்... உன்னுடைய பிரச்சனை, கண்ணனின் பிரச்சனை...\nராதேக்ருஷ்ணா… மனதிலே குழப்பமா... நாம ஜபம் செய்... வாழ்க்கையில் கலக்கமா... நாம ஜபம் செய்... பாதையில் பயமா... நாம ஜபம...\nராதேக்ருஷ்ணா… கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்... விடாமல் நாம ஜபம் பண்ணு... கட்டாயம் உனக்குப் புரியும்.....\nராதேக்ருஷ்ணா … உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்.... நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ\n* உன்னால் தாங்க முடியாத, ஜெயிக்க முடியாத, கஷ்டங்கள் உனக்கு வரவே வராது. எது வந்தாலும் உன் கண்ணன் உன் தோளோடு தோளாக ந...\nராதேக்ருஷ்ணா … நீ கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அது க்ருஷ்ணனுக்கு உயர்ந்ததே... ஏனெனில் அவன் உன்னை நேசிக்கிறான்... அவன் உன் அன்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mallaithamizhachi.blogspot.com/2009/02/blog-post_4350.html", "date_download": "2018-07-16T22:21:12Z", "digest": "sha1:DFL55BWLITVW4FLJDB3K6Q3Z52B747TJ", "length": 5460, "nlines": 93, "source_domain": "mallaithamizhachi.blogspot.com", "title": "மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: மனசு", "raw_content": "புதன், 18 பிப்ரவரி, 2009\nஇடுகையிட்டது மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் நேரம் பிற்பகல் 1:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம். \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- முதல் கவிதை தொகுப்பு. \"விழியில் நனையும் உயிர்கள்\"-இரண்டாம் கவிதை தொகுப்பு. சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில். பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள். என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்.. நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\nநினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்\nபஞ்ச பாண்டவர் பள்ளி அறை\nசிற்பியின் கவிதை மாமல்லபுரம்-நூல் காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-16T22:14:03Z", "digest": "sha1:AIAQ5LLWNUSY5IXH2VGYQMMCPLWL2CK4", "length": 15827, "nlines": 138, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "January 2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nMy computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி\nகணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள் + இணையதளம்.\nவண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு போகத்தேவையில்லை.\nஎக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்பிட்ட நிபந்தனைப்படி தனித்துக்காட்ட..\nMS Excel இல் அட்டவணையாக அமைந்த தகவல்களை வரிசை மற்றும் நெடுவரிசையாக வைத்து பயன்படுத்தலாம். இதில் ஒரு கோப்பை Spreadsheet என்பர். ஒரு கோப்பில் நிறைய எண்கள் மற்றும் சொற்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம். எதாவது ஒரு வரிசையில் அடங்கிய தகவல்களை அழகுபடுத்த Format சென்று வண்ணங்களை மாற்றுவோம்; எழுத்துகளின் அளவை பெரிதாக்குவோம்; பின்புறத்தில் உள்ள வண்ணத்தை மாற்றுவோம். ஆனால் ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட செல்களை (Cell) மட்டும் வண்ணத்திலோ அல்லது வேறு வகையிலோ எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுவது இதற்கு உதவுவது தான் Conditional Formatting ஆகும்.\nஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்\nஇணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால் ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா இந்த தளங்களுக்கு தினசரி டிராபிக் அதிகமாக இருக்கும். ஆட்சென்ஸ் வாங்குவது தான் சிரமமாக இருக்கும். பின்னர் அதன் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு எளிதாக பயன்படுத்தலாம்.\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyboard shortcuts)\nநாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Networking sites) பேஸ்புக் தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பதும் பொழுதுபோக்குவதுமாய் இருக்கின்றனர். பேஸ்புக்கை வேகமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்குவிசைகளைப் (Keyboard shortcuts) பயன்படுத்தலாம்.\nதமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்\nஆரம்பகாலங்களில் இணையம் பயன்படுத்திய போது இது ஒரு பொறுமையை இழக்க வைக்கும் சோதனைக்குரிய விசயமாக இருந்தது. பின்னர் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வந்தபோது கொஞ்சம் நலமாக இருந்தது.இருந்தாலும் தொழில்நுட்ப உலகில் இதையும் மீறிய அதிவேக இண்டர்நெட் சாத்தியப்பட்ட நிலையில் பல நாடுகளில் 3G சேவை எறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஆனால் நமது நாடு 2G சேவையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. அதோ இதோ என்று இழுத்து இப்போது தான் 3G சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.\nகூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ்சல்களின் முக்கியத்துவம்)\nகூகிள் இன்றொரு புதிய வசதியை ஜிமெயில் இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை gmail priority inbox எனப்படுகிறது. நமக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. இன்பாக்ஸில் நிறைந்து விடும் அத்தனை மின்னஞ்சல்களையும் நம்மால் படிக்க இயலாமல் சோர்ந்து போய்விடுவோம். குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்வதும் இதற்கு ஒரு தீர்வாகலாம்.இந்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சலை முக்கியமானது அல்லது முக்கியமற்றது எனக்குறித்து வைக்கலாம். முக்கியமானவற்றை மட்டும் முன்னிறுத்தி priority inbox காட்டுவதால் நமது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.\nDivx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாக\nDivx என்பது Digital video Express என்பதன் சுருக்கமாகும். இது Divx inc நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ வகைகளுள் ஒன்றாகும் (Video format). இதன் மூலம் நம்மால் பெரிய அளவ���லான வீடியோ கோப்புகளை சிறிய அளவில் சுருக்கி வைத்துக்கொள்ள முடியும். முக்கிய விசயம் என்னவென்றால் இதனால் வீடியோவின் தரம் குறைந்து விடாது என்பது தான்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nMy computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப...\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச...\nஎக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்ப...\nஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyb...\nதமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின்...\nகூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ...\nDivx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=d3a48abd58380f5be11e4b51caedf775", "date_download": "2018-07-16T22:27:17Z", "digest": "sha1:R2RXJZIIPQEIOC7XPNVS6EYC3AXBW24S", "length": 30459, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலை��ாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2013/01/", "date_download": "2018-07-16T22:00:52Z", "digest": "sha1:TOAO2ONA3U3RDSPY5Y7XTVFJPD7J5YQF", "length": 204928, "nlines": 317, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: January 2013", "raw_content": "\nவியாழன், 31 ஜனவரி, 2013\nகமல்ஹாசனின் சிந்தனையில் ஏனிந்த மாற்றம்...\nஉறுதிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு தகவல் இப்படிக் கூறுகிறது: ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் தொடர்பான வணிக பேரம் படியாததால், அது வேறு நிறுவனத்திற்குக் கைமாறியதால் ஏற்பட்ட ''ஆத்திரம்'' தான் தடையாகத் தொடங்கி தாக்குதல்களாகத் தொடர்கிறது.\nஇது உண்மையெனில், தங்களது நியாயமான கவலையையும் கோபத்தையும் இப்படி வர்த்தகம் சார்ந்த, உள்நோக்க அரசியலுக்குப் பயன்படுத்துகிற ஆட்சிபீடத்தை வன்மையாகக் கண்டிக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். இதற்கு உடன்படமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.\n‘விஸ்வரூபம்’ எதிர்ப்பு இங்கே இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பகை வளர்க்கத் துடிப்போருக்கும் சாதகமாகியிருக்கிறது. நாளை இது, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த சிலரது வெறித்தனம் பற்றிய திரைப்படம் ஒன்று வருமானால் அதற்கு எதிராக சூலாயுதம் தூக்க முகாந்திரம் அமைத்துக் கொடுக்கும். ‘ஆதிபகவன்’ என்ற பெயரே இந்துக்களைப் புண்படுத்துவதாகக்கூறி கிளம்பிவிட்டார்கள் என்பதைக் காணத் தவறக்கூடாது. ஏற்கெனவே ‘வாட்டர்,’ ‘ஃபயர்’ போன்ற படங்களின் மீதும், எம்.எப். உசேன் போன்ற கலைஞர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நினைவுகூரப்பட வேண்டியவை.\nஅடிப்படையில், ஒரு திரைப்டம் சரியானதா தவறானதா என்பத��� மக்கள் பார்த்து முடிவு செய்கிற உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப்பறிப்பது ஜனநாயக விரோதம்.\nஉறுதிப்படுத்திக்கொள்ள முடியாத இன்னொரு தகவல் இப்படிக் கூறுகிறது: திமுக தலைவர் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் புகழ்பாடும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பேசிய கமல்ஹாசன், ''வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வரவேண்டும்'' என்று கூறினாராம். அப்புறம் கலைஞர் பேசும்போது, சேலை கட்டிய தமிழரை விட வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவது நல்லது தான் என்ற விருப்பம் வெளிப்பட்டதாக விரிவாக்கம் செய்து தனது சொல்லாளுமையைக் காட்டியிருக்கிறார். ஆட்சியாளர்களின் ஆத்திரத்துக்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்கிறார்கள்.\nஇது உண்மையெனில் இதுவும் கண்டனத்திற்கு உரியதே.\nஆனால் கமல் சிந்தனை பற்றிய சில கேள்விகள் எழுகின்றன....\nபெண் பிரதமராகக்கூடாது என்ற பொருளில் கமல் அப்படிப் பேசவில்லை, வட மாநிலங்களின் குர்தா, பஞ்சகட்சக்காரர்களுக்கு பதிலாக தமிழ்நாட்டின் வேட்டிக்காரர் பிரதமராக வர வேண்டும் என்ற கோணத்தில் தான் அவர் அப்படிப் பேசியதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், மக்களைக் கைவிட்டு பெருமுதலாளிகளுக்கு சேவையாற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிவாதப் பிரதிநிதியான ப. சிதம்பரம் போன்றவர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் என்பதால் பிரதமராக வேண்டும் என்பது என்ன அரசியல் முதிர்ச்சியோ\nதாக்குதல்களை எதிர்கொண்டு, தங்களது சம்பாத்தியத்தின் ஒரு கணிசமான பகுதியை ‘விஸ்வரூபம்’ பார்க்கச் செலவிடுகிற உழைப்பாளி தமிழர்களை வேட்டி கட்டிய பொருளாதார அடியாட்களிடம் பிடித்துக்கொடுக்கிற வேலை கமலுக்கு எதற்கு ‘சேலை... வேட்டி...’ என்பது வெறும் அரசியல் நையாண்டி மட்டுமல்ல. சரியான நடவடிக்கை எடுக்காத ஆண்களைப் பார்த்து ‘வேட்டியை அவிழ்த்துவிட்டு சேலையைக் கட்டிக்கொள்’ என்று கேலியாய் அல்லது கோபமாய்ச் சொல்கிற பழக்கம் இங்கு உண்டு. பிடிக்காத செயலைச் செய்கிற தலைவர்கள், அதிகாரிகள் போன்றோருக்கு சேலை, வளையல் என்று அனுப்பி வைக்கப்படுவதுண்டு. பெண்ணை இழிவுபடுத்துகிற இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையோடு கமல் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளலாமா\nஎப்படிப்பார்த்தாலும் கமலின் பேச்சை ஆதரிக்க முடியவில்லை. அதற்காக மக்களின் திரைப்படத் தேர்வு உரி��ையைத் தடுக்கிற அராஜக அரசியலையும் அனுமதிப்பதற்கில்லை.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/31/2013 09:51:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கமல்ஹாசன், சிந்தனை, ப. சிதம்பரம், விஸ்வரூபம்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/29/2013 04:48:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 ஜனவரி, 2013\nவிஸ்வரூபம் - தணிக்கை குழு உறுப்பினர் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்...\n''விஸ்வரூபம்'' படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்தது பற்றி இஸ்லாமிய அமைப்புகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை குழு உறுப்பினராக இருக்கக்கூடிய திரு. ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.\n( தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். தேர்தல் பிரசாரத்தின் போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றவர். விஸ்வரூபம் சர்ச்சையி்ல் இவரையும் இழுத்துள்ளனர் )\nஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத்துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை.\nவழிகாட்டும் முறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.\nவிஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு தணிக்கை செய்யப்பட்டது. இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.\nஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்���ப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும்.\nஅதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல் வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறி முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது. படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.\nதணிக்கைத் துறை உறுப்பினர், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும். தலிபான், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும்.\nஇத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.\nநான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம், கிறிஸ்தவ மதம் உள்பட எந்தவொரு மதம் அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும்.\nஅதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன்.\nநான் ஏற்கனவே கூறியது போல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்ப���னர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.\nதற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/27/2013 07:42:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தணிக்கை குழு, விஸ்வரூபம், ஹசன் முகம்மது ஜின்னா\nஇலஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகளைப் பற்றிப் படம் எடுத்தா, அதிகாரிங்க கோச்சிப்பாங்க..\nஅதிகமா துட்டு வாங்குகிற டாக்டரைப் பற்றிப் படம் எடுத்தா, டாக்டருங்க கோச்சிப்பாங்க..\nபோலீஸ்காரர்களைப் பற்றிப் படம் எடுத்தா போலீஸ்காரங்க கோச்சிப்பாங்க...\nவக்கீலைப் பற்றிப் படம் எடுத்தா வக்கீலுங்க கோச்சிப்பாங்க...\nபடத்தை DTH - ல திரையிடப்போகிறேன் சொன்னா தியேட்டர்காரங்க கோச்சிப்பாங்க...\nமுஸ்லீம் தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா ஜவஹிருல்லா கோச்சிப்பாரு...\nஇந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு...\nஅமெரிக்க அட்டூழியங்களைப் பற்றிப் படம் எடுத்தா ஒபாமா கோச்சிப்பாரு..\n'இவிங்க' ஆட்சியில இருக்கும் போது 'அவருடைய' கூட்டத்தில கலந்துகிட்டா 'இவிங்க' கோச்சிப்பாங்க...\n'அவரு' ஆட்சியில இருக்கும் போது 'இவிங்க' கூட்டத்துல கலந்துகிட்டா 'அவரு' கோச்சிப்பாரு...\nஅதுக்கு படம் எடுக்கிறதையே நிறுத்தி விடலாமே...\nஅப்படித்தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஒரு குறைப்பிரசவமாக போய்விட்டது.\nஆரம்பத்திலேயே DTH - இல் திரையிடுவதற்கு கமல்ஹாசன் முடிவெடுத்த போதே திரையரங்கு உரிமையாளர்கள் முரண்டு பிடித்தார்கள். பிறகு கமல்ஹாசன் தனது முடிவை மாற்றிக்கொண்டு திரையரங்கில் திரையிட முடிவெடுத்து தேதியும் குறித்தாகிவிட்டது. இவைகள் எல்லாமே இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே நடக்கும் விஷயங்கள் ஆகும். தணிக்கைக் குழுவே எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சான்றிதழ் வழங்கி பச்சைக்கொடி காட்டிய பின்னர், ஒரு மாநில அரசு எப்படி இஸ்லாமிய அமைப்பைக் காரணம் காட்டி படத்தை முடக்கி வைக்கமுடியும். அதுவும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் நிறுவனம் ஒன்று சட்டத்தின் அடிப்படையில் படத்தை தணிக்கை செய்து திரையிட அனுமதியளித்தப் பிறகு அதை ஒரு மாநில அ��சு தடை செய்வது என்பது சட்டவிரோதமானது.\nதிரைப்பட தணிக்கை வாரியம் அனுமதியளித்த பிறகு, அந்த படத்தை திரையிடலாமா என்று யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கமல்ஹாசன் இஸ்லாமிய அமைப்பினர் கேட்டுக்கொண்ட போது, பிடிவாதம் பிடிக்காமல் 100 பேர் அடங்கிய இஸ்லாமிய அமைப்பினர்களுக்கு படம் திரையிடுவதற்கு முன்பே தனியாக போட்டுக் காண்பித்தது என்பது கமல்ஹாசனின் பெருந்தன்மையையும், நேர்மையையும் காட்டுகின்றது. நல்ல வேளை ஒபாமா கோச்சிப்பாருன்னு அவருகிட்டேயும் உத்தரவு வாங்கனும்னு யாரும் சொல்லவில்லை. ரசிகர்கள் தான் திரைப்படத்தை பார்த்து சரியா தவறா என்பதை முடிவு செய்யவேண்டுமே தவிர, குறிப்பிட்ட 100 பேர்கள் அல்ல. அவர்கள் சொல்லுவது போல தமிழக அரசும் படத்தை தடை செய்தது என்பதும் ஜனநாயகம் அல்ல. இந்த விஷயத்தில் ஏதோ ''அரசியல் நெடி'' அடிப்பது போல் தெரிகிறது. ''நாரத வேலையை'' செய்தவர் சக்கர நாற்காலியில் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பது நமக்கு தெரிகிறது.\nதீவிரவாதத்தைப் பற்றிய மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அது இந்துமத தீவிரவாதமானாலும், கிருத்துவமத தீவிரவாதமானாலும், இஸ்லாமிய தீவிரவாதமானாலும் அவைகள் அத்தனையும் எதிர்க்கவேண்டியவையே. எந்த மத தீவிரவாதத்தையும் அனுமதிக்க முடியாது. மனித இனத்தையே அழிக்கக்கூடிய - மனிதநேயத்தையே அழிக்கக்கூடிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டிய இந்த மதவாத அமைப்பினர் தீவிரவாதத்தை பற்றி திரைப்படத்தில் காட்டினால் அதை எதிர்ப்பது ஏன் ... தீவிரவாதத்தினாலேயே அழிக்கமுடியாத மதத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் அழித்துவிட முடியுமா...\nதிரைப்படம் என்பது ஒரு கற்பனை உலகம் தான். அது பலத்தரப்பட்ட தொழிலாளர்களை கொண்ட ஒரு கனவு தொழிற்சாலை. திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே பார்க்கவேண்டும். அது ஒரு கலை. அதற்கு மதமோ... சாதியோ கிடையாது என்பதை சாதிய, மதவாத அமைப்பினர் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇப்படியே போச்சினா.... படம் ஷூட்டிங் நடக்கும் போதே ஜவஹிருல்லாவையும், இராமகோபாலனையும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/27/2013 02:21:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கமல்ஹாசன், தடை, விஸ்வரூபம்\nசனி, 26 ஜனவரி, 2013\nபுதுச்சேரியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தொடக்கம்...\nநேற்று மாலை புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் துவக்கிவைக்கப்பட்டது. ''தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம். கல்வி தெரியாதப் பேர்களே இல்லாமல் செய்வோம்'' என்ற மக்கள் கவிஞனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப தெருவெங்கும் கல்விக்கூடங்கள் கட்ட நமக்கு வசதியும் வாய்ப்பும் இல்லாவிட்டாலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுவை - தமிழகத்தில் 21 மாவட்டங்களில், தீண்டாமைக்கு எதிராக எழுந்த தீப்பந்தம் டாக்டர் அம்பேத்கர் பெயரில் ''கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம்'' துவக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் வழக்கமான சடங்குகளுக்கு மத்தியில், அவர் எந்த ஒரு சமூகத்திற்காக போராடினாரோ, அந்த சமூகத்தின் ஏற்றத்திற்கான இயக்கமாகவே - ஒரு போராட்டமாகவே இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 10 - ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு படிக்கும் தலித் சமூக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறையிலும், மத்திய - மாநில அரசுத் துறைகளிலும் வெலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கு வேலை தேடும் தலித் சமூக இளைஞர்களை பயிற்சிகள் கொடுத்து தயார்படுத்தும் இந்த பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது.\nஇந்த மையத்தை நேற்று மாலை புதுச்சேரி - இலாசுபேட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார மையக் கட்டிடத்தில் புதுச்சேரி மாநில நலத்துறை அமைச்சர் திரு. பி. ராஜவேலு துவக்கிவைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் திரு. எஸ். கே. பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் தோழர். வி. பெருமாள் மற்றும் பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். கே. கணேஷ் ஆகியோர் மையத்தை வாழ்த்திப் பேசினார்.\nஇந்த மையம் எல். ஐ. சி முகவர்கள் சங்கம், எல். ஐ. சி. ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், பி. எஸ். என். எல். ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சம்மேளனம், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம், சி. ஐ. டி. யூ ஆகிய ஊழியர் சங்கங்களின் ஒத்துழைப்புகளுடனும், நிதியுதவியுடனும் இந்த பயிற்சி மையம் நடத்தப்படவிருக்கிறது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/26/2013 07:51:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, புதுச்சேரி\nவெள்ளி, 25 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/25/2013 10:58:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nபொதுவாழ்க்கை பிரகடனம் - கம்யூனிஸ்ட்டுகள் என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும்...\nவழக்கறிஞர், எழுத்தாளர், காந்திய சிந்தனையாளர்\nஉண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட்டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப்பணித்து, எள் மூக்கின் முனை அளவும் சுயநலமின்றி, தனிச் சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண்டலற்ற சமுதாயத்தைச் சமைப்பதற்குப் போர்க்குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும். இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்துவிட்டது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழலில்தான் ''நானும் ஒரு கம்யூனிஸ்ட்'' என்கிறார் கலைஞர் கருணாநிதி. “ஐந்து தலைமுறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயொரு ‘தெரு வீடு’ தவிர வேறெந்த வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்’ என்று கலைஞர் வழங்கியிருக்கும் வாக்குமூலத்தில் உண்மை சிலுவையில் அறையப்பட்டுவிட்டதை அறியாத தமிழர் யாராவது உண்டா ஆலமரத்தின் விழுதுகள் போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளின் சொத்துப் பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே.\nஅவ்வளவு சொத்தும் அறம் சார்ந்த வழிகளிலா வந்து சேர்ந்தது கலைஞரைப் போல 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதிவரை வாழ்ந்து செத்தவர்கள், ‘தெரு வீட���’ கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளையதலைமுறை அறிவதன் மூலம் ''கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா கலைஞரைப் போல 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதிவரை வாழ்ந்து செத்தவர்கள், ‘தெரு வீடு’ கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளையதலைமுறை அறிவதன் மூலம் ''கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா'' என்ற கேள்விக்கு எளிதில் விடை காணக் கூடும். மகாத்மா காந்தி காண விரும்பிய பொது வாழ்க்கைப் பேரேட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனிதப் பெயர்கள் இரண்டு. 1. நிருபன் சக்ரபர்த்தி, 2. ஈ.எம்.எஸ். நம்பூதிபாட். இருவருமே காந்தியால் கவரப்பட்டு,தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து, மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்டுகளாக மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம் மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்; அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும் நம்மால் நம்ப முடியாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள். நிருபன் சக்ரபர்த்தி, தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தபோதும், ஏழைகளின் தோழனாய் தன்னைச் செதுக்கிக் கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய், கூலியாளாய், ரிக்ஷா இழுப்பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய், கல்கத்தாவின் புகழ் பூத்த இதழான ‘அமிர்தபஜார்’ பத்திரிகையாளராய் பல்துறை அனுபவங்களை அடைந்தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10 ஆண்டுகள் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர்.\nமுதல்வராகப் பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடியெடுத்து வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்தபிறகு, அதே தகரப் பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்து சேர்ந்தார் நிருபன். அவருடைய தகரப் பெட்டியில் சில ஆடை களும் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகங்களும் மட்டும் தான் இரு��்தன. ‘தெரு வீடு’ கூட இல்லாத துறவி நிருபன் ஏழ்மையும் எளிமையும் அழகு தரும் அணிகலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார். இரண்டாவது முறை தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வாழ்த்த வந்தவர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். ‘இன்னமும் 60 சதவிகித மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்று வரை ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கவில்லை. இவற்றுக்காக என் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி இல்லை’ என்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும் விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த்தொலிக்கும் ஏங்கி நிற்கும் இயல்பு கொண் டவர். ‘என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா’ என்று பொங்கும் கலைஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்’ என்று பொங்கும் கலைஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும் ''எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக் கூட விளம்பரமாகப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதித்தது இல்லை'' என்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவு செய்திருப்பதை நிருபன் அறிந்து வைத்திருந்தார். ஆனால், கலைஞர் அதை அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் இல்லை. இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வரலாற்று மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல் திறனாலும் கேரள மக்களின் சமூக வாழ்வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில் காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள் வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூனிஸ்ட்டாக நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன் குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குக் காணிக்கையாக்கினார். பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட ‘தேசாபிமானி’ வார இதழ், அந்தப் பணத்தில் தான் நாளிதழ் ஆனது. அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89- ஆவது வயதில் மரணத்தைத் தழுவிய நாளில் கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார்.\nஏராளமாக எழுதிக் குவித்த அவர் தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக்கத்துக்கே அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்து அணிந்தவர். தோழர் நல்லகண்ணு இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள். நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறைபடிந்த அரசியல் பயணத்தில் தலைமை ஏற்று வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங்கற்களையும் ஒரே கூடையில் அடுக்குவது அழகாகுமா சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத்தைக் குடும்பச் சொத்தாகக் கூறு போட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானே தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத்தமிழர் அழிந்த போதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப்பவர், சில்லரை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடுமையாகக் களப்பணி ஆற்றியவர், ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய் என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத்தைக் குடும்பச் சொத்தாகக் கூறு போட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தான��� தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத்தமிழர் அழிந்த போதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப்பவர், சில்லரை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடுமையாகக் களப்பணி ஆற்றியவர், ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய் என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை நம்பூதிரிபாட் ஒருமுறைசொன்னார்: ‘நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் தருணத்தில் தலைவனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும் தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்துவிடுகிறான். ஓ... அதுதான் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தமுள்ள பொது வாழ்க்கைப் பிரகடனம்\nநன்றி : ஜூனியர் விகடன் (23.1.13) ஏட்டில் வெளியான கட்டுரையின் பகுதிகள்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/22/2013 06:26:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஈ.எம்.எஸ். நம்பூதிபாட், கருணாநிதி, தமிழருவி மணியன், நிருபன் சக்ரபர்த்தி\nதிங்கள், 21 ஜனவரி, 2013\nராகுல் Vs மோடி - கருத்தைத் திணிக்கும் ஊடகங்கள்...\nஎன்னுடைய இந்த படைப்பு வண்ணக்கதிரில் பிரசுரமானது\nஅனேகமாக இன்று எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் ஒரே தலைப்பைக் கொண்ட பட்டிமன்றங்கள் தான். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்களது ''கருத்துத் திணிப்பு'' வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். ''ராகுல் Vs மோடி'' - 2014 தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்... என்பது தான் இன்றைக்கு சூடான செய்தியாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக 2014 தேர்தல் வரை இந்த செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கும். மக்களிடையே கட்டாய கருத்தைத் திணிக்கும் வேலையை இன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தொடங்கிவிட்டன. இவர்களுக்கு தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையை விட யார் வெற்றி���் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் அமெரிக்காவும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் எதிர்ப்பார்க்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா... என்பது தான் இன்றைக்கு சூடான செய்தியாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக 2014 தேர்தல் வரை இந்த செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கும். மக்களிடையே கட்டாய கருத்தைத் திணிக்கும் வேலையை இன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தொடங்கிவிட்டன. இவர்களுக்கு தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையை விட யார் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் அமெரிக்காவும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் எதிர்ப்பார்க்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா... பா. ஜ. க ஆட்சிக்கு வருமா... பா. ஜ. க ஆட்சிக்கு வருமா... ராகுல் வந்தா நல்லாயிருக்குமா... இப்படியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன. அந்த இரண்டு பேரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவிற்கும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கும் சந்தோசம் தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் மக்களின் மூன்றாவது பார்வை இடதுசாரிக் கட்சிகள் மீது திரும்பிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுவும் 2004 தேர்தலைப் போல் இடதுசாரிக் கட்சிகள் 62 இடங்களில் வெற்றிபெற்றது போல் இந்த முறையும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கான பிள்ளையார் சுழியை தான் இன்று ஊடகங்கள் போட்டிருக்கின்றன.\nஆனால் உண்மை என்னவென்றால், அந்த இரண்டு கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும், இந்த இரண்டு பேரில் யார் பிரதமாராக வந்தாலும் இந்த நாடு நாசமாக போய்விடும் என்பதையும், மக்கள் மோசம் போவார்கள் என்பதையும் இந்திய மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.\nகடந்த பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும், இன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல்களில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் இந்திய மக்களுக்கு தப்பித்தவறிக்கூட ''மாற்று சிந்தனை'' வந்துவிடக்கூடாது என்கிற பயம் அமெரிக்கா மற்றும் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இடதுசாரிக்கட்சிகள் மீது மக்களின் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதற்காகத் தான் இப்படிப்பட்ட கருத்துத் திணிப்பை இன்றைக்கு ஊடகங்கள் அவசர அவசரமாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது.\nஅதுமட்டுமல்ல, இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகப்பூர்வமான பலக் கட்சி அரசியல் முறை என்பது அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளாக எரிச்சலூட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ளது போல் ''இரண்டு கட்சி ஆட்சி முறையை'' இந்தியாவிற்குள்ளும் திணிப்பதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி முறையை தான் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்றனர். அதற்காகத் தான் இந்திய மக்களின் எண்ணங்களில் அதற்கான கருத்துக்களை திணிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய ஊடகங்கள் இறங்கியுள்ளன.\nயாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களின் ''வாக்குரிமை'' சம்பந்தப்பட்டது. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுதந்திரமான சிந்தனைகள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்றக் கருத்துத் திணிப்பு என்பது மக்களின் சுதந்திரமான எண்ண ஓட்டங்களை - சுதந்திரமான சிந்தனைகளை தடை செய்கின்ற விஷயமாகும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல. பத்திரிகை ஜனநாயகத்திற்கும் எதிரானது. கருத்து திணிப்பு என்பது கருத்து சுதந்திரமல்ல. அது போல் செய்வது என்பது பத்திரிகை தர்மமுமல்ல என்பதை பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.\nஊடகங்கள் இத்தோடு நிற்கமாட்டார்கள், அடுத்து வரும் காலங்களில் ''தேர்தல் கருத்துக் கணிப்பு'' என்ற பெயரில் இன்னொரு கருத்துத் திணிப்பை நடத்துவார்கள். கருத்துக் கணிப்பு என்கிற முடை நாற்றமெடுத்த குப்பைகளை மக்களின் மூலைகளில் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள். தேர்தலுக்கு முன்பே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இவர்களாகவே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிடுவார்கள். இவர்களாகவே பதவியேற்பு விழாவையும் நடத்தி முடித்துவிடுவார்கள். இப்படித் தான் மக்கள் நடக்கவேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை இப்படியெல்லாம் திணிப்பார்கள். வாக்காளர்களின் வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. யாருக்கு வாக்களிக்க வேண���டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமையும் சேர்ந்தது தான் என்பதை மக்கள் உணர வேண்டும். இது போன்று கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் எண்ண ஓட்டங்களை - சிந்தனை ஓட்டங்களை தங்கள் விருப்பப்படி திசைமாற்றுவது என்பது வாக்களர்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதையும், ஜனநாயகத்திற்கு முரணானது என்பதையும் ஊடகங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த வேலையை செய்யாது. அல்லது தலைமைத் தேர்தல் ஆணையம் வழக்கம் போல் இது போன்ற ''கருத்துத் திணிப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும்'' வேடிக்கைப் பார்க்காமல், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். மக்களுக்கு வாக்களிப்பு சம்பந்தமான சுதந்திரமான சிந்தனைகளுக்கும், சுதந்திரமான தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் உத்திரவாதப்படுத்தவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/21/2013 08:22:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊடகங்கள், கருத்துத் திணிப்பு, நரேந்திர மோடி, ராகுல் காந்தி\nஞாயிறு, 20 ஜனவரி, 2013\nகாங்கிரஸ் கட்சியின் ''மூளைச் சலவை'' கூட்டம் - மக்களிடையே எடுபடாது...\nகடுமையான விலைவாசி உயர்வால் வாடிக்கிடக்கும் இந்திய நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒரு பக்கம். மத்திய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நேரத்தில் எப்படி சந்திப்பது என்று புரியாமல் சோர்ந்துப் போயிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இன்னொரு பக்கம். தேர்தலுக்கோ இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், தேர்தலை எப்படி சந்திப்பது என்பதை விட மக்களை எப்படி சந்திப்பது என்ற பயம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் ஜெய்ப்பூரில் கடந்த நான்கு நாட்களாக ''சிந்தனை அமர்வு'' என்ற பெயரில் ஒரு ''மூளைச் சலவை'' கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.\nகூட்டத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை எப்படி மீட்பது... எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் வரிச்சுமையிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது... எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் வரிச்சுமையிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது... நிலம், வேலைவாய்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எப்படி இருக்கவேண்டும்... நிலம், வேலைவாய்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எப்படி இருக்கவேண்டும்... கட்டுக்கடங்கா விலைவாசியை கட்டுப்படுத்துவது எப்படி... கட்டுக்கடங்கா விலைவாசியை கட்டுப்படுத்துவது எப்படி... போன்றவைகளைப் பற்றியெல்லாம் ''சிந்தனை'' செய்வதற்காக - விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் இது அதற்கான கூட்டமே அல்ல. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் எப்படிப்பட்ட ''வேஷங்களையும், கோஷங்களையும்'' போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் இந்த கூட்டத்தின் முதல் ''செயல் திட்டமாக'' இருந்தது.\nதற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் இழப்பு, உயராத வருமானம், உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி, சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்ட கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு உரிமை பறிப்பு, சில்லறை வர்த்தகத்தில் அன்னியர் நுழைவு, எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் போன்றவைகள் தான் ''பொருளாதார மேதை'' மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகால சாதனையாகும். இதை யாரும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. இவைகளை மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் காரணமான இந்திய பிரதமராக வேலையிலிருந்து கொண்டு அமெரிக்க எகாதிப்பத்தியத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கும் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நாட்டிற்கெதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கும் சோனியா காந்தி மீதும் மக்கள் மிகுந்த கோபத்தோடும் எரிச்சலோடும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மக்களை நாடியை புரிந்துகொண்ட தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மக்களை சந்திக்கப் போகும் போது தங்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்ற பயத்தில், மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஒரு ''மாயஜால வித்தை'' உடனடியாக தேவைப்பட்டது. அந்த மாயஜால வித்தைக்கான ''மந்திரக���கோல்'' தான் இந்த ''யுவராஜ்'' ராகுல் காந்தி என்பதையும் மக்கள் எந்த வித மயக்கமுமில்லாமல், சலனமும் இல்லாமல் புரிந்துகொள்ளவேண்டும்.\nஅதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்கு எரிச்சலூட்டும் மன்மோகன் சிங்கின் முகமூடியை கழட்டிவிட்டு, இப்போது யுவராஜ் ராகுலின் முகமூடியை போட்டிருக்கிறார்கள். இந்த முடிவு என்பது கட்சித் தொண்டர்களை எல்லாம் கலந்தாலோசித்து ஜனநாயக முறைப்படி எடுத்த முடிவல்ல. ஒரு சில மேல்மட்ட கட்சித்தலைவர்கள் மட்டுமே முன்மொழித்து திணிக்கப்பட்ட ''கருத்துத்திணிப்பு'' என்பதையும், அதற்கான ''மூளைச் சலவை'' கூட்டமே இந்த கூட்டம் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.\nஇது முகமூடி மாற்றமே தவிர அரசியல் மாற்றமோ - கொள்கை மாற்றமோ அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது புதிய மொந்தையில் பழைய கள் தான். இந்த பழையக் கள்ளுக்கு மயங்கி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச் செய்தால், மிச்ச மீதி உரிமைகளும் பறிக்கப்படும். நாம் இனிமேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைவரும். நம் நாடும், நாட்டின் செல்வங்களும் நம் கையைவிட்டு போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.\nநாமிருக்கும் நாடு நமதென்பதை அறிவோம்... நமக்கே உரிமையாம் என்பதறிவோம்... நமக்கான ஆட்சியை பற்றி சிந்திப்போம்... நமக்காக போராடுபவர்களை அடையாளம் காண்போம்... அவர்களுக்கே வாக்களிப்போம்... தேர்ந்தெடுப்போம்...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/20/2013 05:07:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காங்கிரஸ் கட்சி, சிந்தனை அமர்வு, மக்களவைத் தேர்தல்\nசெவ்வாய், 15 ஜனவரி, 2013\nஇன்று மாட்டுப் பொங்கல் - ஆனால் மாடுகள் இல்லை..\nநேற்று பொங்கல் - உழவர் திருநாள் கொண்டாடினோம். ஆனால் உழவர் இல்லை. விவசாயமும் இல்லை. மிக வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். ஆனால் மாடுகள் இல்லை. அழிந்தேப் போய்விட்டன. உங்களுக்கு நினைவிருக்கிறதா... நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் திருநாள் என்றால் ஒரே சந்தோஷமாக இருக்கும். இரண்டு - மூன்று நாட்களுக்கு முன்பே நம் நண்பர்களுக்கும், தாத்தா - பாட்டி, சித்தப்பா - பெரியப்பா - மாமாக்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை விதவிதமாக வாங்கி அனுப்புவோம். நகர் புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏராளமான வாழ்த்து அட்டைக் கடைகள் இருக்கும். சிறுவர்கள் - பெரியவர்கள் என கூட்டம் அலைமோதும். அதேப்போல் கூட்டங்களை அஞ்சல் நிலையங்களில் பார்க்கலாம். அஞ்சல் நிலையங்களில் ஏராளமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் மலை போல் குவிந்திருக்கும். தபால்காரர் வீடுவீடாக ஏறியேறி பட்டுவாடா செய்வாரு. அந்த சமயங்களில் நம் வீட்டுக்கும் தபால்காரர் வருவாரா என்று நாம் வீட்டு வாசலில் நின்று கொண்டு காத்துகிட்டு இருப்போம். பொங்கல் முடிந்தப் பிறகும் வாழ்த்து அட்டை நமக்கு வந்துகிட்டே இருக்கும். இதெல்லாம் நமக்கான சுகமான அனுபவங்கள்.\nஇன்றைக்கு இருக்கிறதா இது போன்ற அனுபவங்கள்... வாழ்த்துஅட்டைகள் இல்லை. தபால் நிலையங்கள் இல்லை. தபால்காரரை பார்க்கமுடியவில்லை. அந்த சந்தோஷமான நேரங்களை எல்லாம் நாம் இழந்துவிட்டோம். அவைகளெல்லாம் உலகமயம் - தாராளமயத்தினால் அழிந்தே போய்விட்டன. அந்த மகிழ்ச்சியான தருணங்களை எங்கே தேடுவது...\nஅதேப் போல் தான் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். ஆனால் மாடுகளை பார்க்கமுடியவில்லை. முன்பெல்லாம் நாம் வாழும் பகுதிகளிலேயே அக்கம் பக்கத்தில் ஆங்காங்கே மாடுகள் இருக்கும். மாட்டுப்பொங்கல் என்றால் அன்றைக்கு மாடுகளையும், கன்றுக்குட்டுகளையும், குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மஞ்சள் - குங்குமம் வைத்து, மாலை போட்டு வீதிகளில் விரட்டிச் செல்வார்கள். அதேப்போல் எருதுகளையும் வண்டிகளில் பூட்டி, சிறார்களை உட்கார வைத்துக் கொண்டு வீதிகளில் எருதுகளை விரட்டி ஓட்டிச் செல்வார்கள். இன்று இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. ஏனென்றால் மாடுகளே இங்கில்லை. அழிந்து போய்விட்டன.\nஇன்று மாடுகள் அழிந்ததனால் கொண்டாட்டங்களை மட்டும் நாம் இழக்கவில்லை. நிம்மதியையும் வருமானத்தையும் நாம் இழந்திரூக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்று நம் பகுதிகளைச் சுற்றி மாடுகள் இல்லாததால் தான் புதிய புதிய வியாதிகள் நம்மை துரத்துகின்றன. மாடுகளின் நடமாட்டம் இருந்த போது அவைகள் போடுகின்ற சாணமும், கோமியமும் கிருமி நாசிநியாக செயல்பட்டு நோய் கிருமிகள் நம்மை நெருங்காதவாறு நமக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்தன. இன்றைக்கு சாணமும், கோமியமும் கிடைக்காததால், புதிய புதிய ��ோய்கிருமிகள் நம் நிம்மதியை இழக்கச் செய்கின்றன.\nநம் நாட்டில் மாடுகளை அழித்ததில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நம் நாட்டில் முன்னூறு - நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை விவசாயம் தான் முக்கியத் தொழிலாக இருந்தது. இராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் நுழைந்த போது தான் இந்திய மாடுகளுக்கு சோதனை காலமாக மாறியது. இராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் நுழைந்து நாட்டை சுற்றிப்பார்த்த போது, அவன் அதிசயித்து போனது நம் நாட்டின் விவசாயத்தைப் பார்த்து தான். நம் நாட்டில் வளம் கொழிக்கும் விவசாயமாக இருந்தது. அதற்கு காரணம் அன்றைக்கு நம் நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வளர்க்கப்பட்ட மாடுகள் தான் என்பது வரலாறு. அன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் பசு மற்றும் எருது என நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.\nமாடுகளின் கழிவுகளான சாணமும், கோமியமும் விவசாய வளத்திற்கு மிகவும் உதவி செய்தன. மாட்டின் சாணம் பயிர்களுக்கு எருவாகவும், கோமியம் பூச்சிக்கொல்லியாகவும் பயன்பட்டன. அதுமட்டுமல்லாமல், எருதுகள் ஏர் உழவும், போரடிக்கவும் பயன்பட்டன. அதேப்போல் அறுவடை முடிந்து நெல்மணிகள் போக விஞ்சியிருக்கும் வைக்கோல் விவசாயத்திற்கு உதவி செய்த அதே மாடுகளுக்கு வைக்கோலாக பயன்படுத்தப்பட்டன. வைக்கோலை வளமையாக உண்டு, பசுக்களும் மக்களுக்கு செழுமையாக பாலை வழங்கின. இப்படித்தான் மக்கள் - விவசாயம் - மாடுகள் - மாட்டின் உழைப்பு - மாடுகளின் கழிவு - விவசாயம் - உணவு - வைக்கோல் - பால் - என ஒரு சுழற்சியாக நாட்டிலுள்ள மக்களும், விவசாயிகளும், மாடுகளும் ஒன்றோடொன்று சார்ந்து இருந்தார்கள். அப்போதைய காலத்தில் மக்களும் விவசாயமும் மாட்டை நம்பித்தான் இருந்தார்கள். விவசாயத்தை அழித்து மக்களை தன் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டுமென்றால், மாடுகளை அழிக்கவேண்டுமென்று ''மதிகெட்ட ஆங்கிலேயன்'' இராபர்ட் கிளைவிற்கு தோன்றியது. எனவே இந்திய மாடுகளை அழிக்க தயங்காமல் முடிவெடுத்தான். அந்த கொடுங்கோலன் இராபர்ட் கிளைவ் ஒரு ஆண்டில் மட்டும் பசு - எருது என ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகளை கொன்று குவித்தான். அன்றைய காலக்கட்டத்திலிருந்து தான் இன்றுவரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற மிச்சமீதி மாடுகளையும் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் உலகமயம் - தாராளமயம் என்ற பெயரில் அழித்துக்கொண்டிருக்கின்றன என்பது தான் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் எதார்த்தம். அதனால் தான் இன்று நாம் மாடுகளை இழந்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கின்றோம்.\nஇன்று பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாளில் விவசாயத்தை இழந்தோம்... விவசாயிகளை இழந்தோம்... மாடுகளை இழந்தோம்... வாழ்த்து அட்டைகளை இழந்தோம்...\nதபால் நிலையத்தை இழந்தோம்... தபால்காரரை இழந்தோம்... உறவுகளை இழந்தோம்... சந்தோஷங்களை இழந்தோம்....\nநாளை மீதமிருக்கும் பொங்கல் பானைகளையும், பச்சரிசி - வெல்லத்தையும், கரும்பையும் இழக்கப்போகிறோம். இனி பொங்கல் பண்டிகையை தொலைக்காட்சியிலும், பேஸ் புக்கிலும் மட்டுமே பார்க்கமுடியும். அந்த காலம் வெகுதொலைவில் இல்லை.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/15/2013 12:32:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், மாடுகள்\nதலைக்கு தலை - இரத்தத்திற்கு இரத்தம் - பழிக்குப் பழி -தீர்வாகாது....\nசென்ற வாரம் இந்திய - பாகிஸ்தான் காஷ்மீர் எல்லைகளை பிரிக்கும் ''லைன் ஆப் கண்ட்ரோல்'' எல்லைப்பகுதியில் திடீரென பாகிஸ்தான் எல்லைப்படை வீரர்கள் இந்திய எல்லையில் காவலில் இருந்த நம் படை வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு இந்திய படை வீர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இந்தியப்படை சுட்டதில் இரண்டு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் கொடுமை என்னவென்றால், கொல்லப்பட்ட இரண்டு இந்தியப் படைவீரர்களில் ஒருவரான ஹேம்ராஜ் என்ற வீரரின் தலையை மட்டும் பாகிஸ்தான் படைவீரார்கள் துண்டித்து சென்றுவிட்டனர். இது மனித இனம் ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய கொடூரம் ஆகும். இந்த கொடூரத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட சில அரசியல் கட்சித்தலைவர்கள் மட்டுமே கடுமையாக கண்டித்தனர். வழக்கம் போல் ''மவுன சாமியார்'' மன்மோகன் சிங் இது பற்றி வாயை திறக்கவில்லை. என்றாலும் இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எல்லையில் பதட்டமாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இருநாட்டிலும் உள்ள அமைதியை விரும்பாத பிரிவினை சக்திகள் எப்படியாவது இந்�� இரு நாடுகளுக்கும் போர் நடைபெறாதா... அதை அரசியலாக்கி குளிர்காயலாமா என்று துடித்துகொண்டிருக்கின்றன.\nஇங்கே இந்தியாவிலும், மதவாத அமைப்புகளான பாரதீய ஜனதா கட்சியும் சிவசேனா கட்சியும் இந்த பிரச்சனைகளை அரசியலாக்கி ஆதாயம் காண துடித்துக் கொண்டிருக்கின்றன. 1999 - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கார்கில் போரை தனக்கு சாதகமாக அரசியலாக்கி ஆதாயம் கண்டது போல், தலைத் துண்டிக்கப்பட்ட படை வீரரை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடத் துடிக்கின்றன இந்த காவிக் கூட்டங்கள். மத்தியில் ஆட்சியாளர்கள், தன் நாட்டு படைவீரரை இழந்த தவிப்பும் இல்லாமலும், குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் அந்த படைவீரரின் குடும்பத்திற்கு - அதுவும் அவரது தலை கிடைக்காத இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தரவேண்டும் என்ற பொறுப்பும் இல்லாமலும் இருக்கும் சூழ்நிலையை பாரதீய ஜனதா கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. மக்களுக்கு இன உணர்வைத் தூண்டி அதில் குளிர் காயலாம் என்று துடித்துக்கொண்டிருக்கிறது. நேற்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கொல்லப்பட்ட படைவீரரின் குடும்பத்தினரை சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூற சென்றவர்கள் விஷமத்தனமாக பேசியிருக்கிறார்கள். அதிலும் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ''இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது நம் படைவீரர்கள் துண்டித்து எடுத்துவர வேண்டும்'' என்று பேசியிருப்பது மக்களின் உணர்வுகளை தூண்டும் செயலாகும்.\nஇந்த பதட்டமான சூழ்நிலையில் இரு நாடுகளும் அமைதி காப்பதே இப்போதைய அவசியத் தேவையாகும். எந்த சூழ்நிலையிலும் தங்களது பொறுப்புகளை மறந்து செயல்படக்கூடாது. 2003 - ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருக்கும் ''போர்நிறுத்த'' ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி இருப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பலக் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது என்பது அமைதியை விரும்புபவர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇந்த சூழ்நிலையில் இந்த இரண்டு நாடுகளின் ஆட்சியா���ர்களும், இந்த நாடுகளிலுள்ள எதிர்கட்சிகளும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். இரு நாடுகளின் அமைதிக்கோ - ஒற்றுமைக்கோ பாதகம் வராமல் ஒத்துழைக்க வேண்டும். இது தான் இரு நாடுகளுக்கும் இன்றைய அவசியத் தேவை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும். பேச்சுவார்த்தை மட்டுமே இருநாடுகளின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தீர்வாகுமே தவிர தலைக்குத் தலை - இரத்தத்திற்கு இரத்தம் - பழிக்குப் பழி தீர்வாகாது. பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் சிவசேனா போன்ற மதவாத கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை பெரிதாக்குகின்றன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 1/15/2013 11:04:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமைதி பேச்சுவார்த்தை, லைன் ஆப் கண்ட்ரோல், ஹேம்ராஜ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n“ஏழாம் அறிவு” திரைப்படம் மறைக்கும் ''உயிரியல் யுத்த'' வரலாறு...\nபுதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...\nராமாயணத்திற்கு வரலாறு உண்டு... ஆனால் ராமனுக்கு....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nகமல்ஹாசனின் சிந்தனையில் ஏனிந்த மாற்றம்...\nவிஸ்வரூபம் - தணிக்கை குழு உறுப்பினர் ஹசன் முகம்மத...\nபுதுச்சேரியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தொடக...\nபொதுவாழ்க்கை பிரகடனம் - கம்யூனிஸ்ட்டுகள் என்றால் இ...\nராகுல் Vs மோடி - கருத்தைத் திணிக்கும் ஊடகங்கள்...\nகாங்கிரஸ் கட்சியின் ''மூளைச் சலவை'' கூட்டம் - மக்க...\nஇன்று மாட்டுப் பொங்கல் - ஆனால் மாடுகள் இல்லை..\nதலைக்கு தலை - இரத்தத்திற்கு இரத்தம் - பழிக்குப் பழ...\nஅநீதிக்கு எதிராக பொங்கிட உறுதியேற்போம்...\nஉழவையும், தொழிலையும் உயர்த்திப் பிடிப்போம்...\nஉங்கள் பணம் உங்கள் கையில் - வாக்காளர்களுக்கு கொடுக...\nபுத்திசாலித்தனமாக யோசிக்கும் புதுச்சேரி கல்வித்துற...\nபுத்தகம் பேசுது -திவாலாகும் நாடு தீர்மானிக்கும் சக...\nஅண்ணா அறிவாலயம் சங்கர மடமானது - தளபதிக்கு பட்டாபிஷ...\nமரணத்தை வென்ற பாகிஸ்தான் பெண் கல்வி வீராங்கனை மலால...\nமதுபான விற்பனையில் தமிழகம் சாதனை - இது பெருமையல்ல...\nஇது புத்தகக் ��ண்காட்சி அல்ல - புத்தகத் திருவிழா......\nபாரதி - பகத் சிங் கனவு கண்ட இந்தியாவை படைப்போம்......\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முத��ீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆ���ுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்ச��ை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சா��ிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர���னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு ���ொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோ��் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும���பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்ட்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழை (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்���ரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள் (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்பிள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வைஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரிவார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட���சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1) ஹோமாய் வ்யாரவாலா (1) ஹோலி சிட்டி (1) ஹோஸே முயீகா (1) A.Soundarajan (1) Abdur Rezzak Mollah (1) AIDWA (1) aiiea (3) Amanulla Khan (1) Amartya Sen (1) American Socialist (1) Amway's India (1) Anti-Imperialist Day (1) arrested (1) Arun Prosad Mukherjee (1) Assassination of the 20th century (1) AXIS bank (1) Bag-less School (1) Bangladesh (1) BEFI. (1) Birth Centenary Celebration (2) BJP. (1) Black money (1) Bolivarian Republic of Venezuela (2) CAPTAIN LAKSHMI (1) Central Budget 2015 (1) chairman and CEO (1) Com. P Sundarayya (1) Communist Party of Greece (1) Comrade Samar Mukherjee (1) Comrade Samar Mukherjee (1) Congo (1) Congress (1) Congress Party (1) CPI-M (1) CPI(M) (24) CPI(M) 21st All India Congress (1) CPIM (3) CPIM. (1) CPRF (1) Criminal Law Amendment Bill (1) Cuba (1) Cuban Medical Team (1) Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் (2) Ebola virus (1) Economic crisis (1) Economist (1) Election Meeting (1) farmers suicides (1) FDI (2) Female workers' strike (1) Fidel Castro (3) Food Security Bill (1) Foreign Direct Investment (1) G.Ramakrishnan (1) Gender-based equality (1) General Insurance (1) General Secretary (1) GIVEITUP (1) Golden Jubilee Celebration (1) Granma (1) Gujarat (1) Gujarat riot (1) Gujarat state (1) HDFC. (1) health service (1) Hindustan (1) Hindustan Times (1) Hindutva (1) Homage (2) Hugo Chavez (2) ICICI Bank (1) INA. (1) Insurance Bill (1) Insurance Corporation Employees Union (1) Insurance Sector (1) International forum of communist parties (1) International Meeting of the Communist and Workers parties (1) International Women's Day (1) Justice Markandey Katju (1) Justice Rajindar Sachar (1) Justice Verma Committee (1) Jyoti Basu (6) Kerala (1) Kids School (1) Kolkata (1) LDF. (1) Left democratic Fromt (1) Left Front (2) Left Front govt 35th anniversary (1) Left Parties (2) Liberation War Honour (1) LIC of India (2) LIC. (1) Lok sabha election (1) Make in India (1) Mamtha (1) Manik Sarkar (1) missed call (1) Money laundering (1) MP. (1) MSV. (1) Municipal bodies elections (1) N. Ram (1) Narendra Modi (5) Net Neutrality (1) New Book (1) New York (1) Nicolas Maduro (1) Order of CPRF (1) P. ராஜீவ் (1) P. B. ஸ்ரீநிவாஸ் (1) p.sainath (2) paid news (1) Patrice Lumumba (1) People's Democracy (1) PK (1) Prabhat Patnaik (1) Prakash Karat (6) Prakash Karat. CPIM (1) Press Council of India (1) Prof. Amartya Sen (1) Rajiv Gandhi (1) Reliance (1) Reserve Bank Employees Association (1) RSS. (1) Rupee value (1) Sangharh Sandesh Jatha (1) Sangharsh Sandesh jatha (3) School Bag (1) Sexual Assaults (1) SFI. (1) Shabnam Hashmi (1) Shining India (1) Sitaram Yechury (5) Socialism (1) Somnath Chatterjee (1) South African Communist Party (1) Sudipta Gupta (1) Suffering India (1) TCS (1) Teesta Setalvad (1) The Government (1) The Hindu (3) third alternative (1) Third Front (1) TMC (2) Trade unions (1) Tripura (1) Tripura Assembly Elections-2013 (1) Tripura State (1) United Bank of India (1) UPA-II (1) Vanzara (1) Verma Committee Report (1) Video (2) West Bengal (5) YOUTUBE (2)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/description.php?art=14548", "date_download": "2018-07-16T22:27:10Z", "digest": "sha1:MGI4L4BG2R3Z42H3MVCU2FEFC4ZX3FHT", "length": 16852, "nlines": 74, "source_domain": "www.battinaatham.net", "title": "சுயநலனுக்காக பிரபாகரனை காப்பாற்ற இரகசியமாக அனுப்பப்பட்ட கப்பல் ; வெளியாகிய தகவல்! Battinaatham", "raw_content": "\nசுயநலனுக்காக பிரபாகரனை காப்பாற்ற இரகசியமாக அனுப்பப்பட்ட கப்பல் ; வெளியாகிய தகவல்\nபிரபாகரனை காப்பாற்ற வந்த சி.என்.எஸ் 1 என்ற கப்பல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.\n2009 ஆம் ஆண்டு வன்னியில் இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரில், புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடக்கப்பட்டனர்.\nசில தலைவர்களை காப்பாற்ற அமெரிக்கக் கடற்படை வருவதாக இருந்தது என்ற செய்தி அரசல் புரசலாக வெளியாகி வந்தது.\nஆனால் அது உண்மை என்றும், சிலர் அதனைப் பொய் என்றும் கூறிவந்த நிலையில், மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி, லண்டனில் அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த டேவிட் மிலபான் , அமெரிக்காவில் ஹிலாரி கிளிங்டனைத் தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலரை காப்பாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார்.\nஆனால் அதற்கு முன்னதாகவே அமெரிக்காவில் இராஜாங்க மட்டத்தில் உள்ள சிலர், இது தொடர்பாக முன்னரே ஆராயத் தொடங்கி இருந்தார்கள் என்பது, தற்போது வெளியாகியுள்ள ஹிலாரி கிளிங்டனின் ஈமெயில்களில் இருந்து தெரியவருகிறது.\nகாயப்பட்ட மக்களை அப்புறப்படுத்த ஒரு கப்பலை அனுப்புமாறு அமெரிக்கா கட்டளையிட்டது. அப்போதைய பசுபிக் கட்டளைத் தளபதியாக இருந்த அடாம்ஸ் றொபேட் என்பவர், இதற்காக ஆயத்தங்களை செய்திருந்தார்.\nஇதேவேளை நியூடெல்லியில் உள்ள தலைமை, புலிகள் முற்றாக அழிய வேண்டும் என்று நினைத்தார்கள்.\nஆனால் இலங்கையில் பிரச்சினை தீர்ந்தால் பல நாடுகளின் தலையீடு அங்கே மூக்கை நுளைக்கும் என்று புரிந்து கொண்ட அமெரிக்கா, பிரபாகரனை எவ்வாறாயினும் காப்பாற்றி வெளியேற்றினால், பின்னர் மீண்டும் சில வருடங்கள் கழித்து போராட்டம் தானாக ஆரம்பித்து விடும் என்று கருதியுள்ளது.\nஇது அமெரிக்காவின் ஆசிய பிராந்திய , பொறுப்பு அதிகாரிகளின் யோசனையாக இருக்க, இதற்கு வலுச்சேர்த்துள்ளார் ஹிலாரி.\nஇதற்கு அமைவாக , சி.என்.எஸ் 1 என்ற சிறிய ரக கப்பல் ஒன்று முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பப்பட தயாராக இருந்துள்ளது.\nமக்களைக் காப்பாற்ற என செல்லும் படகில், புலிகள் தலைவர்கள் சிலர் தப்பிக்க உள்ளதாக சோனியாவின் தலைமையில் இருந்த இந்திய மத்திய அரசுக்கு தெரியவரவே, உடனடியாக அப்போது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன் இவ்விடயத்தை மகிந்தவுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.\nஇதனால் இதற்கு மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க. உடனடியாக ஹிலாரி கிளிங்டன், பன்னாட்டு நாணய நிதியத்திற்கு, இலங்கைக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம் என்ற கட்டளையைப் பிறப்பித்தார்.\nஇதுவும் ஹிலாரி கிளிங்டன் ஈமெயில் மூலம் அனுப்பிய தகவலில் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கை என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடியது.\nஇதனிடையே நோர்வேயும் தலைவர் பிரபாகரனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கைக்கு , அமெரிக்கத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது.\nஇதனிடையே அமெரிக்க சி.ஐ.ஏ உளவுப் பிரிவின் உதவியோடு, அமெரிக்க அதிகாரி ஒருவர் புலிகளின் முக்கிய தொடர்பாடல் உறுப்பினர் ஒருவரோடு பேசியும் உள்ளார்.\nதாம் சமாதானம் ஒன்றை கொண்டுவர முயற்சி செய்வதாகவும். இந்தியா பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.\nகாரணத்தால், இந்தியாவில் உள்ள சிதம்பரத்தை புலிகளின் முக்கியஸ்தர்கள் அணுகி உதவிகளைக் கோரியுள்ளார்கள். இருப்பினும் சோனியா மறுத்து விட்டதாக அறியப்படுகிறது.\nஇதனால் ஒரு கட்டத்தில் ஹிலாரி கிளிங்டன் கடும் ஆத்திரமடைந்ததாகவும், இலங்கை மீது மேலும் பல அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து கூறியுள்ளார்.\nஅமெரிக்கா என்ன தடைகளை கொண்டு வந்தாலும், அதனை நிவர்த்தி செய்ய தாம் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதனையடுத்தே போரை உக்கிரப்படுத்தி சில தினங்களில் முடித்து விடும்படி இந்தியா கூறியதோடு தனது அனுபவம் மிக்க இராணுவ தளபதிகள் சிலரை பலாலிக்கு அனுப்பியும் உள்ளது.\nஅமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அது புலிகளுக்கு எதிராக இருந்தாலும். தனது சொந்த நலனிற்காக அது, ஒரு காலத்தில் புலிகளின் தலைமையை காக்க முனைந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.\nஇதனை சிவசங்கர் மேனன் அவர்கள் தான் எழுதி வெளியிட்டுள்ள நூலில் தற்போது மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவு போல இருந்து வந்த ரணில். தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ள நிலை, இந்தியாவையும் அமெரிக்காவையும் கடும் அதிருப்தியினுள் தள்ளியுள்ளது.\nஇதன் காரணத்தால் தற்போது குழம்பிப் போயுள்ள மைத்திரி, ரணிலோடு நேரடி மோதலில் ஈடுபட ஆரம்பித்து விட்டதாக கொழும்புச் செய்திகள் குறிப்பிடுகிறது.\nஇதன் காரணமாகவே சமீபத்தில் இந்தியாவோடு பகைக்க வேண்டாம் என்று, மகிந்த ராஜபக்ச நேரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.\nதற்போது இந்தியாவின் பார்வை மகிந்த ராஜபக்ச பக்கம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அடுத்து என்ன மாற்றங்கள் வரப் போகிறது என்பது தெரியவில்லை.\nபசுபிக் கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்கக் கப்பல் படையில் இருந்து, முள்ளிவாய்க்காலுக்கு வர இருந்த கப்பல் இறுதி வரை வரவே இல்லை. இது அமெரிக்க இராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது.\nபுலிகள் கடல் வழியாக தப்பிவிடக் கூடாது என்பதற்காகவும். அமெரிக்க கப்பலைத் தடுக்கவுமே இந்தியா தனது கடற்படை கப்பல்கள் பலவற்றை மே மாதம் 4 ஆம் திகதி முதல் இந்தியப் பெருங்கடலில் நிற்க விட்டது.\nஇருப்பினும் இதனை மீறியும் மே 16 இரவு தாக்குதல் நடத்திக் கொண்டு புலிகளின் படகுகள் சில வெளியேற முயன்றது.\nஆனால் இதில் போன 3 படகுகளில் எத்தனை படகு தப்பியது என்ற விபரம் இதுவரை எவருக்கும் தெரியாது. ஆனால் அதில் பெரிய தலைவர்கள் எவரும் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/01/tamil_8218.html", "date_download": "2018-07-16T22:31:54Z", "digest": "sha1:2IJZIOY4UHH3KNLHEUSXVRURBEA7BXBR", "length": 9684, "nlines": 53, "source_domain": "www.daytamil.com", "title": "குடும்பத்தை காவு கொடுத்த... 'மிஸ்டு கால்'", "raw_content": "\nHome பொது குடும்பத்தை காவு கொடுத்த... 'மிஸ்டு கால்'\nகுடும்பத்தை காவு கொடுத்த... 'மிஸ்டு கால்'\nஇந்தியாவில் கோவை மாவட்டத்தில் “மிஸ்டு கால்“ விவகாரத்தால் இளம்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மஞ்சூரை சேர்ந்த செல்வதுர���யின் மகன் சதீஸ் (28). இவரும் ஆலாந்துறை செம்மேடு காந்தி காலனியை சேர்ந்த அப்புச்சி சின்னானின் மகள் பட்டத்தரசி (23) என்பவரும் பூண்டி வெள்ளிங்கிரியில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.\nஅப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சதீஸ் குடும்பத்துடன் ஆலாந்துறையில் உள்ள காந்திநகரில் வசித்து வந்தார்.\nஇந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். குடும்பத்துடன் மாமனார் ஊரிலேயே சதீஸ் தங்கினார்.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சதீசின் கைபேசிக்கு மிஸ்டு கால் வந்தது. அதனை தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் ஒரு பெண் குரல் கேட்டது. நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று சதீஸ் கேட்டார். அதற்கு அந்த பெண் நான் கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த சிவசங்கரி (24) என்றும், தவறுதலாக உங்கள் கைப்பேசிக்கு அழைப்பு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅவரது குரலில் மயங்கிய சதீஸ் மீண்டும் மீண்டும் சிவசங்கரியை தொடர்பு கொண்டு பேசினார். இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதை அறவே மறந்து நட்பு காதலாக மாறும் வரை கண்மூடித்தனமாக பேசி மகிழ்ந்தார்.\nஒருமுறை நாள் மற்றும் இடம் தெரிவு செய்யப்பட்டு இருவரும் சந்தித்தனர். இருவருக்கும் பிடித்து விட்டது. ஒருவர் அழகை ஒருவர் புகழ்ந்து தள்ளினர். சிவசங்கரியிடம் தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பதை சதீஸ் அடியோடு மறைத்துள்ளார்.\nஇருவரும் பல இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த யூன் மாதம் முறைப்படி பெண் கேட்டு சிவசங்கரியை சதீஸ் திருமணம் செய்து கொண்டார். அங்கும் மாமனார் வீட்டிலேயே தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார்.\nஇந்நிலையில் முதல் மனைவி பட்டத்தரசி கணவர் சதீஸ் காணாமல்போனது குறித்து அதிர்ச்சியடைந்தார். பொங்கலுக்கு முன் மஞ்சூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றார். அங்கு கணவர் இல்லாததால் பெண் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு வந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த சதீஸ் மஞ்சூருக்கு சென்றார். அங்குள்ள தனது மகளை அழைத்துக்கொண்டு முதல் மனைவியிடம் கொண்டு வந்து விட காந்தி காலனிக்கு வந்தார். அங்கு வந்த சதீசிடம் மாமனார் அப்புச்சி சின்னான் மற்றும் உறவினர்கள் இத்தனை நாள் எங்கே போனீர்கள்\nஅப்போது சதீஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். பின்னர் வேறு வழியின்றி நடந்தவற்றை கூறி தான் சிவசங்கரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். அதிர்ச்சிடைந்த பட்டத்தரசி மற்றும் உறவினர்கள் இது குறித்து ஆலாந்துறை பொலிசில் புகார் செய்தனர்.\nஇன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/education/01/169597?ref=category-feed", "date_download": "2018-07-16T21:39:59Z", "digest": "sha1:7BMOPWI5A2M6FBKATXVZ6DOZ2HOX5YJV", "length": 8684, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "தந்தையை இழந்து சிறுவர் இல்லத்தில் படித்து சாதனை படைத்த தமிழ் மாணவன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதந்தையை இழந்து சிறுவர் இல்லத்தில் படித்து சாதனை படைத்த தமிழ் மாணவன்\nசம்மாந்துறை - வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 12 வருடங்களாக கல்வி கற்ற ஜெயசீலன் கிஷோர் என்ற மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் 3A சித்தியை பெற்று அம்பாறை மாவட்டத்தில் 6ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.\nகல்முனை - துரைவந்திய மேட்டை பிறப்பிடமாகக் கொண்ட கிஷோர் தந்தை இல்லாத காரணத்தினால் வீரமுனையிலுள்ள சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 3ஆம் வகுப்பில் இணைந்துள்ளார்.\nதொடர்ந்து 12 வருடங்கள் இல்லத்தில் வாழ்ந்து நன்றாக படித்து க.பொ.த ���யர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.\nஇவர் தனது வெற்றிக்கு, வீரமுனை இல்லமும் அதன் நிர்வாகி விநாயகமூர்த்தியும் எனது தாய் கௌரி அம்மாவும் தான் என தெரிவித்ததுடன், மேலும் தமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.\nதாம் ஒரு வழக்கறிஞராக வந்து பின்னர் இலங்கை நிர்வாக சேவைக்குள் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்பதே இலட்சியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, “இந்த இல்லம் இருந்திராவிட்டால் இன்றைய இந்த நிலை இல்லை. எனது ஒட்டுமொத்த நன்றியும் விசுவாசமும் இல்லத்திற்கே. எதிர்காலத்தில் எனது பூரண பங்களிப்பும் இல்லத்திற்கு கிடைக்கும்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/22489/%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-trailer", "date_download": "2018-07-16T22:36:41Z", "digest": "sha1:U2CRXVK5KYG4Y2BMGSP7TJO3HSLJYPKF", "length": 10922, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜருகண்டி (TRAILER) | தினகரன்", "raw_content": "\nஜெய் | ரெபா மோனிகா ஜோன் | ரோபோ ஷங்கர் | டேனியல் | இளவரசு | போஸ் வெங்கட் | அமித் | ஜெயா குமார் | ஜி.எம்.குமார் | நந்தா சரவணன் | காவ்யா\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅசுரவதம் | எம். சசிகுமார் | நந்திதா ஸ்வேதா | கோவிந்த் வசந்தா | மருதபாண்டியன்\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்\nகாலா - முன்னோட்டம் (Trailer)காலா - கண்ணம்மா... பாடல்காலா - காற்றை பற்றவை... பாடல்காலா - சிட்டம்மா... பாடல்காலா - பாடல்கள் ... அல்பம்\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nசீயான் விக்ரம் | கீர்த்தி சுரேஷ் | பாபி சிம்ஹா | சூரி | பிரபு | ஜோன் விஜய் | இஷ்வர்யா\nMr. சந்திரமௌலி | கார்த்திக் |கௌதம் கார்த்திக் | ரெஜினா | சாம் சி.எஸ். | திரு | ஜி. தனஞ்ஜயன்\nபாடம் | கார்த்திக் | விஜித் | மோனாஇயக்குநர்: ராஜசேகர்இசை: கணேஷ் ராகவேந்திரா\nகீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மான் | சமந்தா அக்கினினி | விஜய் தேவரகொண்டா | பிரகாஷ் ராஜ் | கிரிஷ் ஜகர்லாமுடி\nசீன் ரோல்டன் | சச்சின் மானி | நந்திதா\nகார்த்திக் சுப்பாராஜ் | பிரபுதேவா | சனந்த் | இந்துஜா | தீபக் பரமேஷ் | ஷஷங்க் புருஷோத்தம் | அனிஸ் பத்மநாபன்\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nஅசுரவதம் | எம். சசிகுமார்\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-07-16T22:13:21Z", "digest": "sha1:DVDM5XKV7IW3RQWXANSX2E2B26BEZNWT", "length": 9877, "nlines": 103, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "பேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண்", "raw_content": "\nவியாழன், 9 மே, 2013\nபேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண்\nஇடுகையிட்டது Guru A ,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n0 கருத்துகள் to “பேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண் ”\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட���டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nஹாம்ரேடியோ - உலகெங்கும் இலவசமாய் பேசலாம் வாங்க \nபேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/meera-4.html", "date_download": "2018-07-16T21:50:26Z", "digest": "sha1:KG4IPSUX7RNZ64B4S26WIGZ6KQRADOTC", "length": 30447, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தங்கர் படத்தில் மீரா? ஒளி ஓவியர் தங்கர்பச்சானின் பள்ளிக் கூடம் படத்தின் ஷூட்டிங் விரைவில்தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கக் கூடும்என்கிறார்கள். தங்கர்பச்சான் ஆரம்பத்தில் கேமராமேனாக இருந்தவர். பின்னர் இயக்குநராகஉருவெடுத்தார். இவரது இயக்கத்தில் உருவான முதல் படம் அழகி. தொடர்ந்துதென்றல் என்ற படத்தையும் இயக்கினார்.இயக்கத்திலிருந்து சற்றே மாறி நடிகராகவும் மாறிய தங்கர், சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமி படம் மூலம் ஹீரோவாகவும் உயர்ந்தார். இதில் தங்கருக்கு ஜோடியாகநடித்த நவ்யா நாயர் படத்தின் கடைசிக் கட்டத்தில் சில சிக்கல்களில் சிக்கினார்.தங்கருக்கும், நவ்யாவுக்கும் சண்டையும் மூண்டது. எல்லாம்முடிந்து ஒரு வழியாகபடம் வெளியாகி நல்ல வெற்றியையும் பெற்றது.அதற்கு முன்பு சில படங்களில் நவ்யா நடித்திருந்தாலும, சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிதான் அவர் ஒரு நல்ல நடிகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டஉதவியது. இப்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார் தங்கர். பள்ளிக்கூடம் என்றுஇப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார். படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்பாகவேதங்கர் ரெடி செய்து விட்டாலும் கூட ஹீரோயின் கிடைக்காமல் அவஸ்தைதப் பட்டுவந்தார்.நவ்யாவை அணுகியபோது, பழைய பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த நவ்யாமறுத்து விட்டார். இருந்தும் விடாத தங்கர், தனது நண்பரும், நவ்யாவுக்கு ஜோடியாகஇரு படங்களில் நடித்து வருபவருமான இயககுநர் சேரன் மூலமாகவும் நவ்யாவைஅணுகினார். ஆனால் நவ்யா பிடிவாதமாக இருந்து விட்டார். இதனால் நவ்யாவை விட்டு விட்டுவேறு நாயகிகளை முயற்சித்தார் தங்கர். கடைசியில் இப்போது மீரா ஜாஸ்மின் நடிக்கஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தங்கரைப் போலவே, இயக்குநர்எஸ்.ஜே.சூர்யாவும், தனது திருமகன் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல்சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.கடைசியில் அவருக்கு கைகொடுத்தவரும் மீரா தான். ஏகப்பட்ட கண்டிஷன்களோடுதான் சூர்யாவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீரா. அதேபோல தங்கர் படத்திலும்நடிக்க சில கண்டிஷன்களை அவர் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனைகள்,தங்கரின் கொள்கைகளுக்கு முரணாக இல்லாததால் அவர் ஓ.கே.சொல்லி விட்டார்என்றும் கூறப்படுகிறது.ஒரு வழியாக ஹீரோயின் முடிவாகியுள்ளதால், படப்பிடிப்பை விரைவில் தொடங்கதிட்டமிட்டுள்ளாராம் தங்கர். இப்படத்தில் தங்கர் மட்டும் ஹீரோ கிடையாதாம்.மேலும் இருவரும் இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இன்னொருவர் இயக்குநர் சீமான். மூன்று பேரையும்மையமாக வைத்தே கதை நகர்கிறதாம். ஹீரோயினுக்கும் நடிப்புக்கு அருமையானவாய்ப்புகள் இருக்கிறதாம்.சீக்கிரமா பெல் அடிங்க வாத்யாரே! | Meera Jasmine to act with Thangar Bachan - Tamil Filmibeat", "raw_content": "\n» தங்கர் படத்தில் மீரா ஒளி ஓவியர் தங்கர்பச்சானின் பள்ளிக் கூடம் படத்தின் ஷூட்டிங் விரைவில்தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கக் கூடும்என்கிறார்கள். தங்கர்பச்சான் ஆரம்பத்தில் கேமராமேனாக இருந்தவர். பின்னர் இயக்குநராகஉருவெடுத்தார். இவரது இயக்கத்தில் உருவான முதல் படம் அழகி. தொடர்ந்துதென்றல் என்ற படத்தையும் இயக்கி��ார்.இயக்கத்திலிருந்து சற்றே மாறி நடிகராகவும் மாறிய தங்கர், சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமி படம் மூலம் ஹீரோவாகவும் உயர்ந்தார். இதில் தங்கருக்கு ஜோடியாகநடித்த நவ்யா நாயர் படத்தின் கடைசிக் கட்டத்தில் சில சிக்கல்களில் சிக்கினார்.தங்கருக்கும், நவ்யாவுக்கும் சண்டையும் மூண்டது. எல்லாம்முடிந்து ஒரு வழியாகபடம் வெளியாகி நல்ல வெற்றியையும் பெற்றது.அதற்கு முன்பு சில படங்களில் நவ்யா நடித்திருந்தாலும, சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிதான் அவர் ஒரு நல்ல நடிகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டஉதவியது. இப்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார் தங்கர். பள்ளிக்கூடம் என்றுஇப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார். படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்பாகவேதங்கர் ரெடி செய்து விட்டாலும் கூட ஹீரோயின் கிடைக்காமல் அவஸ்தைதப் பட்டுவந்தார்.நவ்யாவை அணுகியபோது, பழைய பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த நவ்யாமறுத்து விட்டார். இருந்தும் விடாத தங்கர், தனது நண்பரும், நவ்யாவுக்கு ஜோடியாகஇரு படங்களில் நடித்து வருபவருமான இயககுநர் சேரன் மூலமாகவும் நவ்யாவைஅணுகினார். ஆனால் நவ்யா பிடிவாதமாக இருந்து விட்டார். இதனால் நவ்யாவை விட்டு விட்டுவேறு நாயகிகளை முயற்சித்தார் தங்கர். கடைசியில் இப்போது மீரா ஜாஸ்மின் நடிக்கஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தங்கரைப் போலவே, இயக்குநர்எஸ்.ஜே.சூர்யாவும், தனது திருமகன் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல்சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.கடைசியில் அவருக்கு கைகொடுத்தவரும் மீரா தான். ஏகப்பட்ட கண்டிஷன்களோடுதான் சூர்யாவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீரா. அதேபோல தங்கர் படத்திலும்நடிக்க சில கண்டிஷன்களை அவர் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனைகள்,தங்கரின் கொள்கைகளுக்கு முரணாக இல்லாததால் அவர் ஓ.கே.சொல்லி விட்டார்என்றும் கூறப்படுகிறது.ஒரு வழியாக ஹீரோயின் முடிவாகியுள்ளதால், படப்பிடிப்பை விரைவில் தொடங்கதிட்டமிட்டுள்ளாராம் தங்கர். இப்படத்தில் தங்கர் மட்டும் ஹீரோ கிடையாதாம்.மேலும் இருவரும் இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இன்னொருவர் இயக்குநர் சீமான். மூன்று பேரையும்மையமாக வைத்தே கதை நகர்கிறதாம். ஹீரோயினுக்கும் நடிப்புக்கு அருமையானவாய்ப்புகள் இருக்கிறதாம்.சீக���கிரமா பெல் அடிங்க வாத்யாரே\n ஒளி ஓவியர் தங்கர்பச்சானின் பள்ளிக் கூடம் படத்தின் ஷூட்டிங் விரைவில்தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கக் கூடும்என்கிறார்கள். தங்கர்பச்சான் ஆரம்பத்தில் கேமராமேனாக இருந்தவர். பின்னர் இயக்குநராகஉருவெடுத்தார். இவரது இயக்கத்தில் உருவான முதல் படம் அழகி. தொடர்ந்துதென்றல் என்ற படத்தையும் இயக்கினார்.இயக்கத்திலிருந்து சற்றே மாறி நடிகராகவும் மாறிய தங்கர், சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமி படம் மூலம் ஹீரோவாகவும் உயர்ந்தார். இதில் தங்கருக்கு ஜோடியாகநடித்த நவ்யா நாயர் படத்தின் கடைசிக் கட்டத்தில் சில சிக்கல்களில் சிக்கினார்.தங்கருக்கும், நவ்யாவுக்கும் சண்டையும் மூண்டது. எல்லாம்முடிந்து ஒரு வழியாகபடம் வெளியாகி நல்ல வெற்றியையும் பெற்றது.அதற்கு முன்பு சில படங்களில் நவ்யா நடித்திருந்தாலும, சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிதான் அவர் ஒரு நல்ல நடிகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டஉதவியது. இப்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார் தங்கர். பள்ளிக்கூடம் என்றுஇப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார். படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்பாகவேதங்கர் ரெடி செய்து விட்டாலும் கூட ஹீரோயின் கிடைக்காமல் அவஸ்தைதப் பட்டுவந்தார்.நவ்யாவை அணுகியபோது, பழைய பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த நவ்யாமறுத்து விட்டார். இருந்தும் விடாத தங்கர், தனது நண்பரும், நவ்யாவுக்கு ஜோடியாகஇரு படங்களில் நடித்து வருபவருமான இயககுநர் சேரன் மூலமாகவும் நவ்யாவைஅணுகினார். ஆனால் நவ்யா பிடிவாதமாக இருந்து விட்டார். இதனால் நவ்யாவை விட்டு விட்டுவேறு நாயகிகளை முயற்சித்தார் தங்கர். கடைசியில் இப்போது மீரா ஜாஸ்மின் நடிக்கஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தங்கரைப் போலவே, இயக்குநர்எஸ்.ஜே.சூர்யாவும், தனது திருமகன் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல்சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.கடைசியில் அவருக்கு கைகொடுத்தவரும் மீரா தான். ஏகப்பட்ட கண்டிஷன்களோடுதான் சூர்யாவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீரா. அதேபோல தங்கர் படத்திலும்நடிக்க சில கண்டிஷன்களை அவர் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனைகள்,தங்கரின் கொள்கைகளுக்கு முரணாக இல்லாததால் அவர் ஓ.கே.சொல்லி விட்டார்என்றும் கூறப்ப��ுகிறது.ஒரு வழியாக ஹீரோயின் முடிவாகியுள்ளதால், படப்பிடிப்பை விரைவில் தொடங்கதிட்டமிட்டுள்ளாராம் தங்கர். இப்படத்தில் தங்கர் மட்டும் ஹீரோ கிடையாதாம்.மேலும் இருவரும் இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இன்னொருவர் இயக்குநர் சீமான். மூன்று பேரையும்மையமாக வைத்தே கதை நகர்கிறதாம். ஹீரோயினுக்கும் நடிப்புக்கு அருமையானவாய்ப்புகள் இருக்கிறதாம்.சீக்கிரமா பெல் அடிங்க வாத்யாரே\nஒளி ஓவியர் தங்கர்பச்சானின் பள்ளிக் கூடம் படத்தின் ஷூட்டிங் விரைவில்தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கக் கூடும்என்கிறார்கள்.\nதங்கர்பச்சான் ஆரம்பத்தில் கேமராமேனாக இருந்தவர். பின்னர் இயக்குநராகஉருவெடுத்தார். இவரது இயக்கத்தில் உருவான முதல் படம் அழகி. தொடர்ந்துதென்றல் என்ற படத்தையும் இயக்கினார்.\nஇயக்கத்திலிருந்து சற்றே மாறி நடிகராகவும் மாறிய தங்கர், சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமி படம் மூலம் ஹீரோவாகவும் உயர்ந்தார். இதில் தங்கருக்கு ஜோடியாகநடித்த நவ்யா நாயர் படத்தின் கடைசிக் கட்டத்தில் சில சிக்கல்களில் சிக்கினார்.தங்கருக்கும், நவ்யாவுக்கும் சண்டையும் மூண்டது. எல்லாம்முடிந்து ஒரு வழியாகபடம் வெளியாகி நல்ல வெற்றியையும் பெற்றது.\nஅதற்கு முன்பு சில படங்களில் நவ்யா நடித்திருந்தாலும, சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிதான் அவர் ஒரு நல்ல நடிகை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டஉதவியது.\nஇப்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார் தங்கர். பள்ளிக்கூடம் என்றுஇப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார். படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்பாகவேதங்கர் ரெடி செய்து விட்டாலும் கூட ஹீரோயின் கிடைக்காமல் அவஸ்தைதப் பட்டுவந்தார்.\nநவ்யாவை அணுகியபோது, பழைய பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த நவ்யாமறுத்து விட்டார். இருந்தும் விடாத தங்கர், தனது நண்பரும், நவ்யாவுக்கு ஜோடியாகஇரு படங்களில் நடித்து வருபவருமான இயககுநர் சேரன் மூலமாகவும் நவ்யாவைஅணுகினார்.\nஆனால் நவ்யா பிடிவாதமாக இருந்து விட்டார். இதனால் நவ்யாவை விட்டு விட்டுவேறு நாயகிகளை முயற்சித்தார் தங்கர். கடைசியில் இப்போது மீரா ஜாஸ்மின் நடிக்கஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தங்கரைப் போலவே, இயக்குநர்எஸ்.ஜே.சூர்யாவும், தனது திருமகன் பட���்திற்கு ஹீரோயின் கிடைக்காமல்சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.\nகடைசியில் அவருக்கு கைகொடுத்தவரும் மீரா தான். ஏகப்பட்ட கண்டிஷன்களோடுதான் சூர்யாவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீரா. அதேபோல தங்கர் படத்திலும்நடிக்க சில கண்டிஷன்களை அவர் போட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனைகள்,தங்கரின் கொள்கைகளுக்கு முரணாக இல்லாததால் அவர் ஓ.கே.சொல்லி விட்டார்என்றும் கூறப்படுகிறது.\nஒரு வழியாக ஹீரோயின் முடிவாகியுள்ளதால், படப்பிடிப்பை விரைவில் தொடங்கதிட்டமிட்டுள்ளாராம் தங்கர். இப்படத்தில் தங்கர் மட்டும் ஹீரோ கிடையாதாம்.மேலும் இருவரும் இருக்கிறார்கள்.சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இன்னொருவர் இயக்குநர் சீமான். மூன்று பேரையும்மையமாக வைத்தே கதை நகர்கிறதாம். ஹீரோயினுக்கும் நடிப்புக்கு அருமையானவாய்ப்புகள் இருக்கிறதாம்.\nசீக்கிரமா பெல் அடிங்க வாத்யாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisisdharani.blogspot.com/2016/05/blog-post_5.html", "date_download": "2018-07-16T22:23:43Z", "digest": "sha1:22AQYVGEYHN4WXMJLYLZKXZPXYWV7YAP", "length": 14036, "nlines": 94, "source_domain": "thisisdharani.blogspot.com", "title": "சுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’.... ~ Tech Dharany", "raw_content": "\nசுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’....\nசில வருடங்களுக்கு முன்...எதை படிப்பது, எவரைப் படிப்பது என்று எந்த புரிதலும் இல்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் படித்து கொண்டிருந்த காலம்....சுஜாதாவை செவி வழியாக அறிமுக படுத்திய என் மாமா சீத்தாராமனின் சிபாரிசு ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’...ஒரு நாள் மதிய உணவிற்கு பின் பலர் குறட்டையோடும் சிலர் அரட்டையோடும் மசமசத்துத் திரியும் மதிய வேளை..படிப்பதற்கு ஒன்றும் இல்லாமல் ஏங்கும் பொது, செப்பனிடப்பட்ட அட்டையோடு\nஒரு புத்தகத்தின் ஹீரோ எண்ட்ரி\nபடிக்க எளிமையாக இருக்கும் புத்தகங்கள் படிப்பது அப்போதைய வழக்கம் ,ஸ்ரீரங்கத்து தேவதைகள் கொஞ்சம் ஸ்பெஷல் ...\nகும்பகோணம் தாண்டாத எனக்கு.....ஸ்ரீரங்கத்தையே கண் முன் கொண்டுவந்தவர், சுஜாதா.\nமுதல்வன், இந்தியன் போன்ற படங்களிள் அவரது படைப்புகளின் வசனங்களை கண்டு,.....ச்ச...மனுசன் என்னமா எழுதிற்கான்..என்று எண்ணிய நேரங்கலும் உண்டு.\nஇந்தியன் படத்தில் ”மத்த நாட்லலாம் கடமையை மீறதாண்ட லஞ்சம், இங்க மட்டும் தான் கடமையை செய்றத்துகே லஞ்சம்” என்ற இந்தியாவின் அல்காரிதத்தை இரண்டு வரியில் போட்டு உடைத்தவர்..\nமுதல்வனிலும்....ரகுவரனுகும் அர்ஜுனுகும் இடையே ஒடும் 15 நிமிடம் நேர்கானல்.....\n”ரகுவரன்: எதிர் கட்சிக்கிட்ட எவ்வளவு பணம் வாங்குந.\nஅர்ஜுன்: நீங்க எதிர்க்கட்சியா இருந்தா எவ்வுலொ குடுத்துருப்பீங்க”\nஎன்று..ரங்கராஜ் பாண்டே கூட தோல்வியை தழுவும் இடம் அது....\n”ரகுவரன்: ஒரு நாள்,.......ஒரு நா........ள்,....நீ CM ஆ இருந்துபார் அப்போ தெரியும்....\nஅர்ஜுன்: (5 sec silence) - சரி , இது சாத்தியம் நா......நான் CM ஆவுரென்........ ”.\nஒரு நொடி , ஒரே ஒரு பதில்.....தேர்தல் இல்லாமல், தீர்ப்பு இல்லாமல், ஆட்சியை கலைக்காமல் ....முதலமைச்சரை நிராயுதபானியாக்கியதும், செய்தியாளனை முதலமைச்சராக்கி அழகு பார்த்ததும்.....அவரது எழுத்துக்கு மட்டுமே உள்ள தனித்துவம்....விற்பனை வரி கட்ட உத்தரவு போடும்...அர்ஜுனை டிவி வழியாக பார்த்து..ஒரு நாளைக்கு விற்பனை வரி எவ்வளோயா வருது என்ற ரகுவரனின் கேள்விக்கு....\"அய்யா கட்சிக்குங்களா இல்ல நாட்டுக்குங்களா” என்ற அமைச்சரின் மருமுனை கேள்வி தான் சுஜாதா கொளுத்தி போடும் நகைச்சுவை பட்டாசு.........\nTechnologyயிலும் சுஜாதாவின் தூரிகை தொடாத இடம் இல்லை.....இன்னும் இரணூரு வருசம் தான் அப்பரம் london தண்ணிக்குள்ள போய்டும்.. என்ற காக்கை சித்தர் getup போட்ட நடிகர் விவேக்கின் அனுமானம் அது\n....21st centuary ஃபுல்லா விண்டோஸ் ஓஸ் தான் எல்லா பெர்சனல் கம்பூட்டரையும் கைகுள்ள போட்டுக்கும் என்பதை 19ஆம் நூற்றாண்டுகளிளே கணித்து சொன்னவர்...\nவிண்டோஸ் ப்ராடெக்ட தான் உலகமே உபயொகிக்கனும் அதுக்குதான் MAC OSக்கு மட்டும் வித்த MS officeஅ அவனோட ஓஸ் கும் போற்றுக்கான்\nநாளைய அலுவலகங்களில் எல்லா வேலைகள் அதனுள் சென்று விடும்......windowsக்கு மாற்று வழி இல்லாமல்.... windowsஅய் கைவிடமுடியாமல் திணறுவோம்....அதுக்கு தான் billgates ஆசை படுறான்....என்று இன்றய நிலையை nostradamusயே விஞ்சிய பல வியூகங்களின் மூலம் 20 வருடத்திற்கு முன்பே சொன்னவர்.\nஅவரின் புத்தகங்களிள் மூழ்கும் ஒவ்வொரு வாசகனும்.......மூழ்கி எழும் பொழுது ப்றம்மித்து போகிறான்....\n”A creator should educate his viewers\"என்பதை அவரின் எழுத்துகள் வாயிலாக பலருக்கு உணர்த்தியவர்..\nபள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏறாத big-bang theory, auteur theory, Kimberley process எல்லாம் அவரின் புத்தகங்களின் மூலம் புரியத் தொடங்கின.சத்தியமாக அவர் இல்லையென்றால் \"one sharp stop\",\" cognitive intellectual perfection\",\"bullet points\". போன்றவை எல்லாம் நாம் அறிய வாய்ப்பே இல்லை\nநேற்று சுஜாதா அவர்கள் பிறந்தநாள் ...அவரை மறக்க விருப்பம் இல்லை .....\nஅவர் பெயரை எப்பொழுது எழுதினாலும் பின்பு 2 அல்லது 3 ஆச்சரியக்குறிகள் வருவதை தவிர்க்க முடியவில்லை .உண்மையிலேயே சுஜாதா ஒர் ஆச்சரியக்குறி தான் .\nஇன்று அவர் இல்லையென்றாலும் அவர் எழுத்துகளின் பிரதிகள் அவரின் பிரதிநிதியாய்\nநாகப்பட்டினம் மாவட்டம் - கருப்பு வரலாறு...\nதமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்க பட்டது என்றால் அது நாகப்பட்டினம் மாவட்டம் தான் வரலாற்றில் அந்த பண்டைய காலத்திலையே இ...\nஇல்லுமினாட்டி - ‪#‎ ILLUMINATI‬ (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் ) (விரிவான விளக்கம் ) உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை...\nமுதலாம் இராசராச சோழன் சமாதி சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு ம...\nஸ்காட்லாந்து நாட்டின் மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்தில் இருக்கும் ஓவர்டவுன் எஸ்டேட்டில் ஒரு பாலம் இருக்கிறது. இது ஒரு மர்மமான பாலம்\nசுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’....\nநீங்கள் ரங்கராஜன் இல்லை... எழுத்து உலகத்துகே ரங்க\"ராஜ்ஜியம்\" சில வருடங்களுக்கு முன்...எதை படிப்பது, எவரைப் படிப்பது என்ற...\nGolden Ratio - கோல்டன் ரேஷியோ\nஉங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா Fibonacci number... இவை நம்மை சுற்றி இயற்கையில் ..இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு ...\nஹிட்லரின் ரகசியமான ப்ளையிங் சாசர்..\nஹிட்லரின் படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள பிரதேச போ���் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்...\nதீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்......... நாஸ்டர்டாமஸ்ஸின் வாழ்கை: 1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 510 ஆண்டுகளுக்கு முன்பு பிரஞ்சு நாட்டில்...\nDeep Sites - ரெட் ரூம்ஸ்\nஉங்களிடம் போதிய பணம் இருந்தால் இணையத்தில் ஒரு மனிதனை உயிருடன் சித்திரவதை செய்து கொள்வதை நீங்கள் நேரிடையாக காணலாம் .. ஆம் இது உண்மைதான் ஆழ் ...\nஅலெக்ஸாண்டரை கலங்க வைத்த மன்னன் புருசோத்தமர்\nகிமு 320ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56258", "date_download": "2018-07-16T22:25:14Z", "digest": "sha1:EW6LMHQTK2REDIEFARNVQ4NJ34B2ETRU", "length": 67323, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12", "raw_content": "\nவண்ணக்கடல் – குமரியும் புகாரும் »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\nபகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி\nகாஞ்சி நகர்ப்புறத்தின் கூத்தர் குடில்களுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் மல்லாந்து கிடந்து வானிலூர்ந்த நிலவை நோக்கிக்கொண்டிருந்த இளநாகனின் அருகே மென்மண்ணில் உடல்பதித்து படுத்து கூத்தன் கௌசிக குலத்துக் காரகன் சொன்னான் “கடலில் மீன்கள் போன்றவை இவ்வுலகத்து உண்மைகள் இளம்பாணரே. முடிவற்றவை என்பதனாலேயே அறிதலுக்கப்பாற்பட்டவை. தர்க்கமென்பது நாம் வீசும் வலை. அதில் சிக்கி நம் கைக்கு வரும் மீன்களை நாம் வகைப்படுத்தி அறியமுடியும். உண்டுமகிழமுடியும். அறிந்துவிட்டோமென்னும் அகநிறைவு வேண்டுமென்றால் அந்த வலைமீன்களே கடலென்று எண்ணிக்கொள்ளலுமாகும்.”\n“வேதாந்திகள் கையில் கிடைத்த கிளிஞ்சலும் கடலும் ஒன்றெனக்கூவுகிறார்கள். அக்கிளிஞ்சலை கோயில்சிலையாக்கி மீன்களைப் படைத்து மேலும் மீன்கள் தரவேண்டுமென வேண்டுகிறார்கள் வைதிகர்கள். மீன்களை அறியவேண்டியதில்லை, மீன்சுவையை அறிக என்கின்றனர் சார்வாகர்கள். கரையில் நின்று முப்பருவக் கடற்கோலம் கண்டு எல்லையின்மையை அறியமுயல்கிறார்கள் சாங்கியர்கள். என் நல்லாசிரியர் எனக்குச் சொன்னது ஒன்றே. நான் முற்றறியக்கூடியது ஒன்றே. என் கையை. என் கையை விரித்து நான் செய்த வலையை. அவ்வலை எனக்களிக்கும் மீன் மட்டுமே நான் அறியக்கூடும் உண்மை.”\n“தர்க்கம் அன்றி இவ்வுலகில் மாறாதது ஏதுமில்லை” என்றான் கௌசிக காரகன். “இங்கு நாம் காணும் வானும் நீரும் நிலமும் மாறிக்கொண்டிருக்கின்றன. மலைகள் கூட மாறுகின்றன. அவற்றை அறியும் மானுட அகமோ காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அறிதலை நிகழ்த்தும் தர்க்கம் அன்றுமின்றும் ஒன்றே. உனக்கும் எனக்கும் அது உரு மாறுவதில்லை. ஒன்று இன்னொன்றுடன் இணைந்தால் இரண்டே. கோடைமுடிந்தால் மழையே. சவுக்கடி பட்டால் வலியே.” உரக்க நகைத்து “வேதாந்தியும் வைதிகனும் சாங்கியனும் சார்வாகனும் மறுக்கமுடியாத தர்க்கம் ஒன்றுண்டு. பசியைத் தணிப்பது உணவே” என்றான்.\n“தார்க்கிக மதத்தைக் கற்ற பாணர்கள் சிலரை நானுமறிவேன்” என்றான் இளநாகன். கௌசிக காரகன் “இருமுனை கொண்ட வாள்போன்றது தர்க்கம். அனைத்தையும் தொட்டு தர்க்கமாக ஆக்கவேண்டும் அது. பின்னர் தன்னை அழித்து வெறுமை கொள்ளவேண்டும். தர்க்கம் நமக்களிக்கும் இவ்வுலகம் தர்க்கம் உருவாக்கும் மாயை மட்டுமே என்றறிபவன் தர்க்கத்தில் இருந்தும் விடுதலைபெறுகிறான். காதல் மாயை என்றறிந்தவனே காதலில் திளைக்கமுடியும் இளம்பாணரே. மாயையை அறிந்தவன் மாயையை அடிநுனி சுவைப்பவனாகிறான்” என்றான்.\nநிலவின் கீற்று மேகத்தில் மறைந்தபோது கண்கள் இருண்டன. அருகே இருந்த கௌசிக காரகனின் முகமிருண்டு கண்களின் மின்வெளிச்சம் மட்டும் தெரிந்தது. “தர்க்கபூர்வமாக வகுக்கமுடியாதது ஒன்றுண்டு. அதை மானுட ஆணவம் என்றுரைத்தனர் மூதாதையர். அது கணந்தோறும் உருமாறும். தன் விதிகளை தானே உருவாக்கும். சென்றபின் வழி வகுக்கும். நிகழ்ந்தபின் நெறியமைக்கும். ஒருபோதும் நிறையாது. எவ்விளக்கத்தையும் ஏற்காது.”\n“அஸ்தினபுரியின் மண்மறைந்த பேரமைச்சர் யக்ஞசர்மரின் மைந்தரும் அரண்மனை அலுவல் அமைச்சருமான சௌனகருக்கு எந்தையே தர்க்கமதத்தைக் கற்றுத்தந்தார். நானும் அவரும் ஒருசாலை மாணாக்கரென்பேன். பாண்டுவின் மைந்தர் நகர்புகுந்த பின் ஒருநாள் அஸ்தினபுரி நகரில் எட்டு இடங்களில் ஆடல் முடிந்து அரண்மனைக்குச் சென்று சௌனகரைப் பார்த்தேன். என் பெயரை சேவகன் சொன்னதும் அமைச்சறையில் இருந்து இருகைகளையும் விரித்தபடி வெளியே ஓடிவந்து இடைநாழியைக் காத்து நின்ற சேவகர் திகைத்து நோக்க என்னை ஆரத்தழுவி மார்போடணைத்துக்கொண்டார்” கௌசிக காரகன் சொன்னான்.\n” என்றார் சௌனகர். நான் “மண்ணிலிருந்து” என்றேன். “எந்தை என்னை மண்ணிலிறக்கி விட்டார். மண்ணிலேயே வாழ்க மைந்தா என்றார். உங்கள் தந்தையோ சொல்லில் இறக்கி விட்டிருக்கிறார். மண் நிலையானது. சொல்லோ ஒவ்வொரு மறுசொல்லாலும் மாற்றப்படுவது” என்றேன். சிரித்தபடி “அப்படியே இருக்கிறீர் காரகரே. கௌசிக குலத்துக் கூத்தருக்கு நுனிநாக்கில் நஞ்சு என்று சொல்வார் என் தந்தை” என நகைத்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.\nஆசனம் அளித்து அமரச்சொன்னார் அமைச்சர். “இல்லை. வாழ்நாள் முழுக்க எந்த இருக்கையிலும் இருப்பதில்லை, எவ்வூரிலும் நிலைப்பதில்லை என்பது கூத்த நெறி” என்று நிலத்தில் அமர்ந்துகொண்டேன். “ஆம், அதை நானும் அறிவேன்” என்றார் சௌனகர். “கூத்தரே, என் தந்தை வேதநூல்களை எனக்குப் பயிற்றுவித்தார். வேதாந்தமும் தரிசனங்களும் சொல்லிவைத்தார். மொழிநூலும் நெறிநூலும் கற்பித்தார். ஆனால் இறுதியில் உங்கள் தந்தையிடம் நான் கற்ற தர்க்கநூல் மட்டுமே இன்று என்னை இங்கே வாழச்செய்கிறது.”\nநான் புன்னகை செய்து “தர்க்கம் நல்ல வேலி. அதைக் கடந்து வரும் மிருகங்களை மட்டும் நாம் வேட்டையாடினால் போதும்” என்றேன். ஒருகணம் சிந்தித்தபின் சௌனகர் உரக்க நகைத்தார். “என்ன நிகழ்கிறது அஸ்தினபுரியில்” என்றேன். “இன்று அஸ்தினபுரி மூவர் ஆடும் சதுரங்கக் களம் போன்றிருக்கிறது கூத்தரே. காந்தாரத்து இளவரசர் சகுனி ஒருதிசையில் காய்களை நகர்த்துகிறார். யாதவநாட்டு அரசி மறுமுனையில் களமாடுகிறாள். இருவர் காய்களையும் நோக்கி சமன் செய்து ஆடிக்கொண்டிருக்கிறார் விதுரர்.”\n“இதில் நீங்கள் எங்கே ஆடுகிறீர்கள்” என்றேன். “நான் ஆடவில்லை. ஆடும் கலையை அவர்களிடமிருந்து கற்கிறேன்” என்றார் சௌனகர். “கௌரவர்கள் அவர்களின் மாமனிடம்தான் படைக்கலப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். பாண்டவர்கள் நகர்புகுந்ததும் விதுரர் அவர்களும் சகுனியிடமே படைக்கலம் பயிலட்டும் என்று ஆணையிட்டார். காந்தாரத்து இளவரசருக்கும் பாண்டவர்களுக்கும் நட்பு உருவாகவேண்டுமென்றும் உடன்பிறந்தார் ஓரிடத்தில் கற்று ஒருகுழுவாக இருக்கவேண்டுமென்றும் அவர் விழைகிறார் என்றறிந்தேன்.”\n“ஆனால் குந்தி தேவி அஸ்தினபுரியின் தெற்குச்சோலையில் குருகுலம் அமைத்து பேராசான் கிருபரை அங்கே தங்கவைத்து ப��ண்டவர்களை அங்கே கல்விக்கு அனுப்பச்செய்தார். பீமனைப் பிரியாத துரியோதனனும் அங்கேயே கல்விக்குச் சென்றார். அண்ணனைப்பிரியாத தம்பியரும் அங்கேயே சென்றார்கள்” என்ற சௌனகர் நகைத்தபடி “சௌபாலராகிய சகுனியை அறிவது எளிதல்ல கூத்தரே. மறுநாளே அவரும் சென்று கிருபரிடமே மாணவராகச் சேர்ந்துகொண்டார்” என்றார். நான் நகைத்து “ஆம், நண்டுக்கால் நகரும் திசையை அதனாலேயே சொல்லிவிடமுடியாதென்பார்கள்” என்றேன்.\n“தார்க்கிகன் மனம் திகைக்கும் ஒரு தருணம் உண்டு கூத்தரே” என்றார் சௌனகர். “ஒவ்வொன்றும் பிசிறின்றி பிறிதுடன் இணைந்து ஒன்றாகி முழுமைகொள்வதைக் காணும்போது அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் முழுமை இப்புடவியின் இயல்பல்ல. அது முழுமைக்கு சற்று முன்னரே தன்னை குலைத்துக்கொள்ளும். அது நிகழும் புள்ளியைத் தேடி அவன் அகம் பதைக்கிறது. அவனை தர்க்கத்தின் கருவிகள் துழாவுகின்றன. ஆனால் ஒவ்வொருமுறையும் அவன் தோற்கடிக்கப்படுகிறான். முழுமையாக. மீதமின்றி. அப்போது அவன் தர்க்கத்தின் எல்லையை அறிகிறான். நம்பிய தெய்வத்தால் கைவிடப்பட்டவனின் வெறுமையை சென்றுசேர்கிறான்.”\n“கைவிடும் தெய்வங்கள் கைவிடப்படுவதும் குரூரமானது” என்று நகைத்தேன். “கூத்தரே, இங்கு ஒவ்வொன்றும் சிறப்பாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அண்ணனின் அகமன்றி தனக்கென அகமில்லாத கௌரவர்களுக்கு பீமனே துரியோதனனாக இருந்தான். கௌரவர்களும் பாண்டவர்களும் ஒருவயிற்றோர் போல உடலும் உள்ளமும் இணைந்து இவ்வரண்மனை முற்றத்தில் கூவிச்சிரித்து ஓடிப்பிடித்து விழுந்தும் எழுந்தும் ஏறியும் குதித்தும் விளையாடினர். அவர்களின் கூச்சலை அரண்மனை உப்பரிகையில் அமர்ந்து வெண்பற்கள் ஒளிவிட தலையாட்டியபடி கேட்டு மகிழ்ந்திருந்தார் திருதராஷ்டிர மாமன்னர்” என்றார் சௌனகர்.\nபெருந்தடியிலேயே பூத்துக் காய்த்து கனி நிறையும் அத்திமரம் போலிருந்தார் அவர் என்று எண்ணிக்கொண்டேன். அமைச்சுமாளிகை முற்றத்தில் நின்று அவரைப் பார்த்தபோது என் நெஞ்சு ஏனோ துயர்கொண்டு கனத்தது. இம்மனிதரின் வாழ்வில் அவர் அடையும் இறுதிப்பேரின்பம் இதுதானா என்று எண்ணிக்கொண்டேன். இக்கணத்தில் இவர் தொடும் உச்சத்தை இனித் தொடப்போவதில்லை என்றறிவாரா மாயையான வாழ்க்கையை மறைக்கும் பெருவிளையாட்டே உனக்கு வணக்கம் என்று கூறிக்கொண்டேன்.\n���றுகணம் ஏன் இந்தக் கசப்பு என்று என்னையே கடிந்துகொண்டேன். தெருவிலாடும் கூத்தரிடம் நான் கற்ற தர்க்கமல்லவா என்னை தரையில் வீழ்த்துகிறது. மானுட மகத்துவங்கள் எதையும் நம்பாதவனாக என்னை ஆக்குகிறது. இன்பங்கள் கண்முன் வருகையில் அவை கனிந்த மரத்தின் வேர்களை நோக்கி சிந்தையைத் திருப்புகிறது. என்னையே கடிந்துகொண்டேன். மீண்டும் மீண்டும் எழுந்தாடிய அந்த அரவுப்பத்திமேல் அடித்தடித்து அமரச்செய்தேன். இது குருகுலத்தின் முழுமலர்வின் தருணமாக ஏனிருக்கலாகாது நூற்றைந்து மைந்தர் பொலிந்த இவ்வரண்மனைப் பெருமுற்றத்திலிருந்து பாரதவர்ஷத்தை ஆளும் மாமன்னன் ஏன் இருநூற்றுப்பத்து தடக்கைகளுடன் எழுந்து வரலாகாது நூற்றைந்து மைந்தர் பொலிந்த இவ்வரண்மனைப் பெருமுற்றத்திலிருந்து பாரதவர்ஷத்தை ஆளும் மாமன்னன் ஏன் இருநூற்றுப்பத்து தடக்கைகளுடன் எழுந்து வரலாகாது என் மூதாதையருக்கெல்லாம் உணவிட்டுப்புரந்த இவ்வரசகுலத்தின் முழுமையைக் காணும் கண்களைப் பெற்ற நல்லூழ் என்னைத்தேடிவந்திருக்கலாகாதா என்ன\nஆனால் கூத்தரே, நீர் அறிவீர். தர்க்கமென்பது கனல்துளி. அதன்மேல் அள்ளிப்போடப்படுவதனைத்தையும் உணவாக்கி எரித்து எழுந்து நின்றாடிக்கொண்டே இருக்கும். தர்க்கம் கற்றவன் தன்னுள் அறிந்துகொண்டே இருக்கும் அந்த இளநகையை ஒருபோதும் வெல்லமுடியாது. அக்கணத்தில் உங்கள் தந்தை எனக்களித்த தார்க்கிகமதத்தை வெறுத்தேன். அதைக் கற்றமைக்காக என் தலையில் நானே அறைந்துகொண்டேன். மூடா பார். இதோ இந்த இளங்கால்களையும் குருத்துக்கைகளையும் பிள்ளைச்சிரிப்புகளையும் மழலைக்கூச்சல்களையும் பார். தெய்வங்கள் விண்ணில் வந்து நின்று அவ்விளையாடலை புன்னகையுடன் நோக்கி மகிழும் தருணம் இது.\nஅங்கே நிற்கமுடியாமல் சென்று உள்ளே அமர்ந்து கொண்டேன். கூத்தரே, அஸ்தினபுரியிலேயே நானொருவன் மட்டுமே துயருற்றுக்கொண்டிருந்தேன் என்று தோன்றியது. நூற்றுவருடன் பாண்டவரை அமரச்செய்து குந்தி அன்னமிடுவதைக் கண்டேன். நகுல சகதேவர்களை இருமுலைகளில் அணைத்து காந்தாரி அமுதூட்டுவதைக் கண்டேன். அம்பெடுத்து வில்லில் அமைப்பதெப்படி என்று தருமனுக்குக் கற்பிக்கும் சகுனியைக் கண்டேன். பத்துகாந்தாரிகளும் கரியபேரழகனாகிய அர்ஜுனனைக் கொஞ்ச தங்களுக்குள் பூசலிட்டு அரண்மனை இடைநாழியில��� சிரித்தோடுவதைக் கண்டேன்.\nபீமனே குருகுலத்தோன்றல்களுக்கெல்லாம் அன்புக்குரியவனாக இருந்தான். இளங்களிறென ஒருகணமும் கிளைதாவும் குரங்கென மறுகணமும் அவன் மாறும் விந்தையை கண்டுகண்டு நகைத்தனர் மைந்தர். மலைப்பாம்பின் பிடியை அறியும் மற்போர்கள். முதலையின் ஆற்றலை அறியும் நீர்விளையாட்டுக்கள். நூற்றுவரும் அவனை நினைத்து சிரித்துக்கொண்டு துயின்றனர். அவனை நினைத்து காலையில் துள்ளி எழுந்தனர். அவன் தொடுகையில் உவகைகொண்டனர். அவன் குரலை எப்போதும் கேட்டனர்.\nஅளவிறந்தது அவன் ஆடல் என்றனர் சேவகர். இரு கௌரவ மைந்தர்களை தூக்கிக் கொண்டுசென்று அரண்மனை மாடக்குவையின் உச்சியில் அமர்த்திவிட்டு அவன் மறைந்த அன்று அஸ்தினபுரியே அங்கே கூடிக் கூச்சலிட்டது. எட்டு மைந்தருடன் புராணகங்கையின் காட்டில் அவன் மறைந்து பன்னிருநாட்களுக்குப்பின் திரும்பியபோது அரண்மனையே அழுதுகொண்டிருந்தது. அரசநாகச்சுருளை கழுத்திலணிந்து அவன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தபோது அரசியர் அலறிக்கொண்டு ஓடினர். பீமனும் துரியோதனனும் ஒரே ரதத்தில் செல்லக்கண்டு முதுசூதர் ஒருவர் கூவிச்சொன்னார். “அரசன் காட்டுமனிதனை நடிக்கிறான். காட்டுமனிதனோ அரசனாக இருக்கிறான். ஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று பார்த்திருக்கிறது. மரமோ அனைத்துமறிந்தது\nபூமட்டுமேயான காடு போன்றிருந்தது அஸ்தினபுரி. நகரிலெங்கும் களிவெறியின் உச்சகணம் தணியாது தளராது நாட்கள் மாதங்களென நீடித்தது. ரதமேறி நகரில் செல்லும்போது ஒவ்வொருவரும் கனவிலென நடப்பதைக் கண்டேன். காதல்கொண்டவர்கள் போலிருந்தனர் இளையோர். இளமை மீண்டதைப்போலிருந்தனர் முதியோர். களவாகைக்குப்பின் உண்டாட்டில் இருப்பது போலிருந்தனர் வீரர். நாளை அரங்கேறவிருப்பவர் போலிருந்தனர் கூத்தர். கந்தர்வர்களாக மாறியிருந்தனர் சூதர். கூத்தரே, இந்நகரம் விண்ணிலிருப்பதுபோலிருந்தது.\nநிலையற்றழிந்த துலாமுள்ளென ஆடிய அகத்துடன் ஒவ்வொருநாளும் கண்விழித்தேன். துழாவிச்சலிக்கும் விழிகளுடன் நகரில் அலைந்தேன். நடந்தவற்றை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு இரவில் துயிலாழ்ந்தேன். ஒவ்வொரு முகத்தசையையும் ஒவ்வொரு விழிமின்னலையும் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு ஒலியையும் நினைவிலோட்டினேன். எங்கிருக்கிறது அந்த முதல் விதை இருக்கிறது எங்கோ. நிகழ்��்துவிட்டது அது. நான் அதை எக்கணம் தவறவிட்டேன்\nகட்டற்ற சொற்களால் பேசிக்கொண்டிருந்த சௌனகர் உடல்கொள்ளா அகவிரைவுடன் எழுந்து கைநீட்டிச் சொன்னார். “அதை நான் கண்டடைந்த அக்கணத்தில் நீங்கள் வந்து நின்றிருக்கும் சொல் வந்தது. நல்தருணம் என கூவியபடி எழுந்தோடி வந்தேன்.” மூச்சிரைக்க கைகள் சுழல சௌனகர் சொன்னார் “ஆம், இப்போது உறுதியாக உணர்கிறேன். அந்தத் தருணம்தான். அதுதான்.” பின்பு மெல்ல தணிந்து “என்ன பார்க்கிறீர் கூத்தரே\nநான் புன்னகைத்து “அதைக் கண்டடைந்தபோது உங்கள் அகம் அறியும் இந்த உவகையை எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். குளிர்நீர் கொட்டப்பட்டவராக சிலைத்து பின் சிலிர்த்து அவர் அமர்ந்துகொண்டார். “ஆம், ஆம்” என்றார். “உண்மை கூத்தரே. மானுட மனம் எனும் விந்தையை எத்தனை எண்ணினாலும் வகுத்துவிடமுடிவதில்லை. நான் கண்டடைந்தது பேரழிவின் விதையை. துயரத்தின் விஷத்துளியை. ஆனால் என் அகம் உவகை கொள்கிறது. கண்டேன் கண்டேன் என்று துள்ளுகிறது.”\nநான் “அமைச்சரே, ஒவ்வொரு ஞானமும் அதற்கான மாயத்தைக் கொண்டுள்ளது. தர்க்கஞானத்தின் மாயை என்பது அறிதலின் கணத்தில் அது அடையும் உவகையே. தன்னைக் கொல்லும் விதியின் வழியை தான் கண்டுகொள்ளும்போதும் அது துள்ளிக்குதித்து கொண்டாடும். ஏனெனில் அறிவது நீங்களல்ல, உங்கள் அகங்காரம்” என்றேன். “ஆம், உண்மை” என்று சௌனகர் பெருமூச்செறிந்தார். “அறிதலை நிகழ்த்துவது ஞானம். அவ்வறிவை வாங்கி தன் களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்கிறது ஆணவம்” என்றேன். “அறிவை என் அறிவென்பவன் அறிதலுக்குமேல் ஆணவத்தை ஏற்றியவனாவான் என்பதே தார்க்கிக மதத்தின் முதல்பெருவிதியாகும். ஆணவமழிக்கும் அறிவே மெய்யறிவென்பார்கள் தார்க்கிகஞானிகள்.”\n“அதை நானும் கற்றிருக்கிறேன். பல்லாயிரம் முறை எனக்குள் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதைக் கடந்துசெல்ல என்னால் முடியவில்லை கூத்தரே” என்றார் சௌனகர். “அறிதலென்பது அறிதலின் விளைவுகளுக்காகவே என்றறிதலே தர்க்கமாயையைக் கடக்கும் வழி” என்றேன். அவர் தலையசைத்து மீண்டும் நெடுமூச்செறிந்தார். “சொல்லும்… அத்தருணத்தை எப்படி நீர் அறிந்தீர்” என்றுகேட்டேன். அகவிரைவு குறைந்து அமைதிகொண்ட சொற்களில் அவர் சொன்னார்.\nபாண்டவர் வந்துசேர்ந்த செய்தியறிந்து காட்டிலிருந்து பீஷ்மபிதாமகர் வருவதை நான் எதிர்நோக்கியிருந்தேன். இந்நகரின் சதுரங்கத்தில் நான்காவது முனையில் அவர் அமர்வாரென எதிர்பார்த்தேன். கிழக்குவாயிலில் அவரது வருகையை எதிர்கொள்ள விதுரருடன் நானும் சென்றிருந்தேன். நான் பீஷ்மபிதாமகரை அணுகியறிந்ததில்லை. என் தந்தையுடன் சென்று அவரைக் கண்டு அவர் மடியிலமர்ந்திருக்கிறேன். என் தலையில் அவர் தாடியின் நுனி தொடும் குறுகுறுப்பை நினைவுகூர்கிறேன். நான் வளர்ந்தபோது அவர் கானகம் சென்றுவிட்டிருந்தார்.”\nவாழும்போதே புராணமானவர் அவர் என்றனர் சூதர். அவர் எங்கிருக்கிறார் என ஒவ்வொருநாளும் ஒரு சூதன் கதை சொன்னான். அவர் நிஷாதநாட்டில் காட்டுக்குதிரைகளை பழக்குகிறார் என்றனர். திருவிடத்தில் ஒரு யானைக்கூட்டத்தின் தலைவன் அவரே என்றனர். பீதர் நாடு சென்று அவர்களின் வாட்கலையைக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்றனர். யவனர்கலமேறிச் சென்றதைக் கண்டதாகச் சொன்னார்கள். கதைகளினூடாக அவர் நூறுமனிதராக ஆனார். நூற்றுவரையும் ஒன்றாகத் தொகுத்து என்னுடையவராக நான் ஆக்கிக் கொண்டேன்.\nரதத்தில் வந்து இறங்கிய பிதாமகர் வேறேதோ ஆகியிருப்பார் என எண்ணினேன். அவர் நான் குழந்தைவிழிகளால் கண்டறிந்த அதே மனிதராக அப்படியே இருந்தார். கண்களைச்சுற்றிலும் சற்று சுருக்கங்கள் கூடியிருந்தன அவ்வளவுதான். உயரமான மனிதர் அவர் என்று அறிந்திருந்தேன் என்றாலும் ஓங்கிய அவரது உடலைக் கண்டு என்னை மிகச்சிறுவனாக உணர்ந்து சொல்லிழந்தேன். விதுரர் அவரை எதிர்கொண்டு வணங்கி வாழ்த்தியதும் நான் சென்று வணங்கினேன். என்னை முதல்நோக்கிலேயே அவர் கண்டுகொண்டார். தந்தையர் மைந்தர் முகங்களை ஒருபோதும் மறப்பதில்லை.\nஅமைதியான குரலில் பிதாமகர் “சௌனகனே, உன் தந்தை மண்மறைந்த செய்தியை அறிந்தேன். என் தோள்தழுவும் தோழராக இருந்தார். கலிங்கத்து மகாநதியில் அவருக்கு ஒருகைப்பிடி நீரள்ளி விடுத்தேன்” என்றார். “எந்தை நிறைவடைவார்” என்று நான் சொன்னேன். விதுரரிடம் திரும்பி “விதுரா, பாண்டுவின் அஸ்திபூரணச் சடங்குகள் சிறப்புற நிகழ்ந்தன அல்லவா” என்றார். “ஆம் பிதாமகரே. வைதிகரும் கணிகரும் சூதரும் நிறைவுற நூல்நெறிகளுக்கிணங்க நிகழ்ந்தன” என்று விதுரர் சொன்னார்.\nஅன்று முழுக்க அவருடன் நானுமிருந்தேன். முதிர்ந்த மாமரம் மிகச்சில கனிகளையே காய்ப்பதுபோன்று அவர் பேசினார். ��டிமரத்தின் மணமும் இனிமையும் தேனாக நிறைந்த சொற்கள். நீராடுவதற்குள்ளேயே அவர் நேராக தன் ஆயுதசாலைக்குத்தான் சென்றார். அவர் விட்டுச்சென்றதுபோலவே இருந்தது அது. ஆயுதக்களரியின் அதிபரான பீஷ்மபிதாமகரின் முதல்மாணவர் ஹரிசேனர் அவரை வணங்கி எதிர்கொண்டார். நிலம்பணிந்த அவர் தலையைத் தொட்டுவிட்டு நேராக உள்ளே சென்று தன் படைக்கலங்களை நோக்கிக்கொண்டு மெல்ல நடந்தார். குனிந்து ஏதேனுமொரு ஆயுதத்தை எடுப்பாரென நான் எண்ணினேன். ஆனால் அவர் விழிகளால்தான் தொட்டுக்கொண்டிருந்தார்.\nஅப்போது அரண்மனையிலிருந்து விதுரருடன் மைந்தர்கள் அவரைக் காணவந்தனர். ரதங்கள் நின்ற ஒலிகேட்டு நான் சாளரம் வழியாக நோக்கியபோது பாண்டவரும் கௌரவ முதல்வர்களும் வந்து இறங்குவதைக் கண்டேன். ஒலிகேட்டு பிதாமகரும் தலைதிருப்பி விழிஎட்டி நோக்கினார். ஹரிசேனர் “மைந்தர்கள் குருநாதரே” என்றார். அவர் முகத்தில் ஒன்றும் நிகழவில்லை என்பதைக் கண்டு என் அகம் அதிர்ந்தது. கூத்தரே, புகைச்சுருளென நாம் எண்ணியது கரும்பாறையென்றறியும் கணம் போன்றது அது. அவரது கண்களையே நான் உற்று நோக்கினேன். அவற்றிலும் ஏதும் நிகழவில்லை.\nஆம், தந்தையரும் மைந்தர்களால் சலிப்படைந்துவிடக்கூடும். மைந்தராக நின்று அவ்வுண்மையை எதிர்கொள்வதென்பது கடினமானது. ஆனால் அதை அக்கணமே நம் உலகியல் உள்ளம் புரிந்துகொள்ளவும் செய்கிறது. எத்தனை பிறப்புகள். எத்தனை இறப்புகள். மானுடநாடகமென்பது சலிப்பூட்டும் ஓரிரு நிகழ்வுகளாலானது மட்டும்தானே அதை உணர்ந்தபின்னும் என் அகம் ஏமாற்றத்தால் எரிந்துகொண்டிருந்தது. என் முன் நீண்ட தாடியும் தோளில்தவழ்ந்த சிகையும் முழங்கால்தொடும் கைகளுமாக நின்றிருந்த முதியவரை அக்கணம் வெறுத்தேன்.\nமைந்தர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினார் விதுரர். முதலில் தருமன் முறைப்படி காலெடுத்து வைத்து உள்ளே வந்து பிதாமகரை அணுகி மிகையோசையோ குறையோசையோ இல்லா குரலில் உணர்வெழுச்சியேதும் இல்லா முறைச்சொற்களில் முகமன் சொல்லி முகமும் மார்பும் நிலம் தொட விழுந்து வணங்கினான். “குருகுலத்து மூத்தாரை இளையோன் அடிபணிகிறேன்” என்று அவன் சொன்னபோது “நீளாயுள் கொள்க” என்று சொல்லி வலக்கை தூக்கி அவர் வாழ்த்தினார். குனிந்து அவன் தோள்களைத் தொடவில்லை. அள்ளி மார்புடன் சேர்க்கவில்லை.\nதருமன் ���ரண்டடி பின்னால் எடுத்து வைத்து உணர்ச்சியற்ற குலமுறைச் சொற்களால் மீண்டும் வாழ்த்தி “தங்கள் அருட்சொற்களால் வாழ்த்தப்பட்டவனானேன் பிதாமகரே” என்றான். அப்போது அவரது விழிகளின் ஓரத்தில் மிகமெல்லிய சுருக்கமொன்று நிகழ்ந்தது என்று பன்னிருநாட்கள் கழித்து இப்போது அறிகிறேன். அவருக்குள் வாழ்ந்த மலைமகன் கங்கன் அப்போது அச்சிறுவனை வெறுத்தான். அவ்வெறுப்பை மறுகணமே கவ்வி தன்னுள் மிகமிக ஆழத்தில் புதைத்துக்கொண்டான். கூத்தரே அது எப்போதும் அங்கேயே இருந்துகொண்டிருக்கும் என இன்று நான் அறிகிறேன்.\nஅதன்பின்னர் இரட்டையர் போல துரியோதனனும் பீமனும் உள்ளே வந்தனர். அவர்களுக்குப்பின்னால் துச்சாதனன் அண்ணனின் நிழலென வந்தான். அவரது கருவிழிகளுக்குள் ஆடிய துளிநிழலாகவே நான் அவர்களின் வருகையைக் கண்டேன். பீமனும் துரியோதனனும் நிலம் படிந்து வணங்கி “பிதாமகரே வணங்குகிறேன்” என்றபோது பீமனின் இடைக்கச்சை மடியவிழ்ந்து ஒரு சிறிய நாகப்பாம்பின் குட்டி நிலத்தில் விழுந்து நெளிந்தோடியது. துச்சாதனன் அஞ்சி பின்னால் பாய ஹரிசேனன் அது தன்னைக் கடந்துசெல்லும்பொருட்டு கால்தூக்கி துள்ளி விலகி “நஞ்சுள்ளது” என்றார். ஹரிசேனரின் மாணவர்கள் இருவர் அதை மாறிமாறி வேல்நுனிகளால் குத்த அவற்றினூடாக உடல்நெளித்தோடி ஆயுதக்குவியலுக்குள் அது மறைந்தது.\nகண்கள் சற்றே விரிய “அது என்ன” என்றார் பிதாமகர். நான் அஞ்சி அவனுக்காக சொல்தேர்ந்து வாயெடுக்க, விதுரரும் அதே போல கையெடுக்க, பீமன் அந்த அவமதிப்பை சற்றுமுணராமல் “நாகம். புராணகங்கையில் ஒரு மரப்பொந்திலிருந்து பிடித்தேன். தம்பியரை அச்சுறுத்த வைத்திருந்தேன்” என்றான். துரியோதனன் இளநகையை வாய்க்குள் அடக்கி நின்றிருந்தான். அது சென்ற திசையைக் குனிந்து நோக்கி “அஞ்சவேண்டாம். அதன் மணத்தைக்கொண்டே அதை மீண்டும் பிடித்துவிடலாம்” என்றான்.\nபிதாமகரின் உதடுகளில் மெல்லிய நகை ஒன்று எழுந்ததைக் கண்டேன். அது மைந்தரில் மகிழ்ந்த பிதாமகரின் புன்னகை என்று விதுரரும் ஹரிசேனரும் எண்ணினர். அவருள் அழியாது வாழும் மலைக்கங்கனின் உவகை அது என நான் உள்ளூர அறிந்தேன். ஒவ்வொன்றாகக் கழற்றி வீசி அவர் மலைக்கங்கையின் காட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் பருவம் அது எனத் தோன்றியது. அவர் கேட்ட மறுவினாவிலேயே அதை உறுத��யும் செய்தேன். “அது எப்படி உன் மடியில் சுருண்டு அமர்ந்திருந்தது” என்றார் பிதாமகர். “மிக எளிது. என் கச்சையை எப்போதும் நனைத்துவைத்திருப்பேன். உள்ளே ஒரு தாழம்பூமடலையும் வைத்துக்கொள்வேன்” என்றான்.\nபிதாமகர் தலையசைத்து “பேருருவுடன் இருக்கிறாய். பெருவீரனாக ஆவாய்” என்றான். “இல்லை தாதையே. நான் சிறந்த சமையற்காரனாகவே எண்ணியிருக்கிறேன். மடைப்பள்ளி மூத்தார் கனக கச்சரிடம் அதைப்பற்றி சொல்லிவிட்டேன். அவரும் என்னை மாணவனாக ஏற்கவிருப்பதாக ஒப்புக்கொண்டுவிட்டார்” என்றான். பிதாமகர் முகம் மலரச் சிரித்து “ஆம், நீ சமைத்து உணவூட்ட ஒரு உடன்பிறந்தார் படையே உள்ளது” என்றார். “இவர் என் தமையன். இவருக்காக மட்டுமே நான் நிறைய சமைக்கப்போகிறேன்” என்று பீமன் சொன்னான். அரைக்கணம் பிதாமகரின் நோக்கு வந்து துரியோதனனை தொட்டு மீண்டது.\nகூத்தரே, ஏன் விதுரர் அரசியல்ஞானி என்று அக்கணம் அறிந்தேன். அங்கே நிகழ்ந்ததன் அடியாழத்தை அக்கணமே உணர்ந்த அவர் துரியோதனனைக் காட்டி “பிதாமகரே, உங்கள் மடியிலிட்டு பெயர்சூட்டப்பட்ட அஸ்தினபுரியின் அரசனை வாழ்த்துங்கள்” என்றார். ஆனால் பீஷ்ம பிதாமகரின் முதிய உள்ளம் அவர் சொன்னதன் குறிப்பை உள்வாங்கிக்கொள்ளவில்லை. “நலம் திகழ்க” என்று பொதுவாகச் சொல்லி உடனே திரும்பி “மற்ற மைந்தரும் வருக” என்றார்.\nஅர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வந்தனர். கௌரவ மைந்தர்கள் நிரைநிரையென வந்தனர். மைந்தர் பெருக்கம் கண்டு பீஷ்மரின் அகம் சலிப்பையே அடைந்துகொண்டிருந்ததென நான் அறிந்தேன். அனைவரும் வந்ததும் “அனைவரும் நீளாயுள் கொண்டு வாழட்டும். குருகுலம் பொலியட்டும்” என உணர்ச்சியின்றிச் சொல்லி திரும்பி ஹரிசேனரிடம் “நான் நீராடி ஓய்வெடுக்கவேண்டும்” என்றார் பிதாமகர்.\nகூத்தரே அக்கணத்தைச் சுற்றியே இத்தனை நாளும் என் எண்ணம் சுழன்றுகொண்டிருந்தது என இன்று அறிந்தேன். அதை எப்படி நாம் உணர்கிறோம் என்பதை எண்ணினால் நம் மனம் என்னும் புலனின் எல்லையற்ற ஆற்றலை எண்ணி நாமே அஞ்சிவிடுவோம். நான் அதை அறிந்தது என் முதுகுத்தோலால். நான் துரியோதனன் முகத்தைப்பார்க்கவில்லை. அவன் மூச்சொலியைக்கூடக் கேட்கவுமில்லை. ஆனால் அவனுள் எழுந்த ஒன்றை அறிந்துகொண்டேன். அவ்வாறு என் அகம் அறிந்ததை என் தர்க்கம் இப்போது அறிந்தது.\nபெருமூச்சுடன் தல��யை ஆட்டியபடி சௌனகர் சொன்னார். “இதுதான் தொடக்கம்.” உடனே அச்சொற்களை அகத்தே வியந்து “எத்தனை எளியது” என்றார். நான் “ஆம்” என்றேன். “மிகச்சிறிதாக இருக்கையிலேயே அது பேராற்றல் கொள்கிறது. ஏனென்றால் வானளாவ வளர அதற்கு இடமிருக்கிறது.” இருவரும் அந்தத் தருணத்தின் எடையை அறிந்தவர்களாக சற்றுநேரம் பேசாமலிருந்தோம். பின்பு சௌனகர் இன்னொரு நீள்மூச்சுடன் கலைந்து “திருதராஷ்டிரரும் பீமனும் சந்தித்த தருணத்தை சேவகர் சொல்லக்கேட்டேன். அன்று இளவரசர் துரியோதனன் எப்படி இருந்திருப்பார் என என்னால் உணரமுடியவில்லை” என்றார்.\n“அமைச்சரே ஆணவம் மிக்கவர்களே பெருந்தன்மையானவர்கள், பெருங்கொடையாளர்கள். அவர்களால் உலகையே கொடுக்க முடியும். ஆனால் கொடுக்குமிடத்தில் மட்டுமே அவர்களால் இருக்க முடியும்” என்றேன். பின்னர் உரக்கச்சிரித்துக்கொண்டு எழுந்தேன். “அரண்மனையில் தங்குங்கள் கூத்தரே” என்றார் அமைச்சர். “அரண்மனைக்குள் மண்ணை விரிக்கமுடியாதே” என்றேன். உரக்க நகைத்து “என் பரிசிலையாவது பெறுவீரா” என்றார். “ஆம், இங்கே ஓர் ஆடலை நிகழ்த்துவேனென்றால்” என்றேன். சிரித்துக்கொண்டு கைகளைத் தூக்கினார்.\nவிடைபெற்றுக்கிளம்புகையில் என்னை வாசல் வந்து வழியனுப்பிய அமைச்சர் சொன்னார் “அக்கணத்தை ஒரு ஆடலாக ஆக்கமுடியுமா உம்மால்” நான் சிரித்துக்கொண்டு “இல்லை. ஆனால் அச்சிறுநாகத்தின் நெளிவை நடிக்கமுடியும்” என்றேன். அவரது திகைத்த கண்களை நோக்கியபடி படியிறங்கினேன். காஞ்சியின் புறக்கோட்டத்து குடில்முற்றத்தில் சிரித்துக்கொண்டு மண்ணில் புரண்டு கௌசிக காரகன் சொன்னார். “நான் அதை ஒருநாள் காண்பேன். அப்போது சொல்வதற்கு சில சொற்கள் என்னிடமுள்ளன.”\n” என்றான் இளநாகன் மெல்லிய குரலில் மேகமிழைந்த வானை நோக்கியபடி. “தார்க்கிகர்களின் தர்க்க முட்களுக்கு நடுவே நெளிந்து வளைந்தோடும் அச்சின்னஞ்சிறு பாம்பின் பெயரென்ன என்று”‘ என மீண்டும் நகைத்தார் கூத்தர்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘���ண்ணக்கடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nTags: இளநாகன், கலைதிகழ் காஞ்சி, காந்தாரி, காரகன், குந்தி, சௌனகர், தருமன், தார்க்கிக மதம், துச்சாதனன், துரியோதனன், பீமன், பீஷ்மர், வண்ணக்கடல், விதுரர், ஹரிசேனர்\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு - கடிதங்கள் - 1\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54\nஇன்று முதல் கீதை உரை\nசாகித்ய அக்காதமி - விவாதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2009/09/07420021555503028936.html", "date_download": "2018-07-16T22:11:40Z", "digest": "sha1:Y5LLWCLV3CFAHBV4N6DNX7P5AGXH7QRZ", "length": 35190, "nlines": 500, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: 07420021555503028936 - இது தான் நான்!", "raw_content": "\nஎன் பெயரைப் பயன்படுத்தி வக்கிரம் பிடித்த பின்னூட்டங்கள் சில வலைப்பக்கங்களில் வந்துள்ளதாக அறிகிறேன்.\nதயவு செய்து என் பெயர் தாங்கி வரும் அந்தச் சுட்டியின் மீது மவுஸை வையுங்கள். கீழே ஸ்டேட்டஸ் பார் http://www.blogger.com/profile/07420021555503028936 என்று காட்டும்.\n07420021555503028936 - இந்த எண் வந்தால் தான் அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம்.\nதற்போது தவறாக வந்துள்ள பின்னூட்டங்களில் 08355111887866474837 என்று உள்ளது. இப்படி வந்தாலோ வேறு எண்கள் வந்தாலோ அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம் இல்லை.\nதகவல் தெரிவித்த பைத்தியக்காரன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.\nஇதுபோன்ற பிரச்சினைகள் என்றுதான் தீரும் எனத் தெரியவில்லை.\nநிம்மதியாக தங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை எழுதுபவர்களைத் தாக்குபவர்களுக்கு என்ன சந்தோசமோத் தெரியவில்லை.\nதகவல் தெரிவித்தமைக்கு நன்றி தீபா.\nஉண்மையிலேயே அவர்கள் வக்கிரமனம் கொண்டவர்கள்தாம்.\nபெயரைவிட நம்பர்கள்தாம் நம்மைக் காப்பாற்றும் போல\nஇது போன்ற பிரச்சனை எற்பட்டதால் தான் சில பதிவர்கள் தங்களது பெயருடன் இந்த எண்ணையும் சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள்.\nபேரும் நம்பருமா உங்களை மாத்தி காட்டப்போவுது. அடப் போங்க. எங்களுக்குத்தெரியாதா யார் பின்னூட்டம் போடறாங்கன்னு..\nஎனது வலைப்பக்கத்தில் ஈழம் தொடர்பான இரண்டு இடுகையிலும் உங்களது பெயரை தவறாக பயன்படுத்தி பல பின்னூட்டங்கள் ஆபாசமாக வந்துள்ளன. அலுவலகத்தில் பிளாக்கை மூடிவிட்டார்கள். இன்றிரவு வீட்டுக்கு செல்ல நடு இரவு ஆகிவிடும். நாளை காலை பிரியத்துக்குரிய ஜ்யோராம் சுந்தரிடம் சொல்லி அந்த பின்னூட்டங்களை நீக்கச் சொல்கிறேன்.\nஅந்த நண்பருக்கு என் மீது கோபம் இருப்பின் தாராளமாக அதை வெளிப்படுத்தட்டும். எதற்காக தேவையில்லாமல் உங்கள் பெயரை பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரியவில்லை.\nநட்பின் அடிப்படையில் ஒரு வேண்டுகோள் அல்லது கோரிக்கை.\nஆக்கப்பூர்வமாக எழுத வரும் பெண்கள் காலம்காலமாக இப்படித்தான் வக்கிரமாக தாக்கப்படுகிறார்கள். இதனால் மனச்சோர்வு அடைந்து இதற்கு முன்பு எழுதிவந்த சில நல்ல பிளாக்கர்கள் எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். ஓருவேளை 'போலிகள்' எதிர்பார்ப்பது இதைத்தானோ என்னவோ...\nதயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள். இப்போது தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. பதிவுலகிலும் உதவக்கூடிய நண்பர்கள் பெருகிவிட்டார்கள்.\nஅந்த ஐபியை கண்டுபிடித்தால், போலி யார் என்று தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். கம்ப்யூட்டர் குறித்து நான் பூஜ்யம் என்பதால் இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. ஆனால், இந்த இடுகையின் பின்னூட்டங்களில் பல நண்பர்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொல்வார்கள். கலங்காமல் தைரியமாக இருங்கள்.\nஉங்களுக்கு பக்கபலமாக என்றும் நாங்கள் இருக்கிறோம்.\nவந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.\n//ஆக்கப்பூர்வமாக எழுத வரும் பெண்கள் காலம்காலமாக இப்படித்தான் வக்கிரமாக தாக்கப்படுகிறார்கள். இதனால் மனச்சோர்வு அடைந்து இதற்கு முன்பு எழுதிவந்த சில நல்ல பிளாக்கர்கள் எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். ஓருவேளை 'போலிகள்' எதிர்பார்ப்பது இதைத்தானோ என்னவோ...//\nமனோ வக்கிரம் பிடித்தவர்கள் எதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கவலைப்படுவது நம் வேலையல்ல. அதை எதிர்நோக்கி அவர்களது நோக்கத்தைச் சிதைப்பதும் செய்ய இயலாமல் தடுப்பது பற்றியும் மட்டுமே நாம் யோசிக்க வேண்டும்.\nமாது அங்கிள் தான் இந்த ”நிரூபிக்கும்” வழிமுறையையே கற்றுத் தந்தார். அவருக்கு என் நன்றிகள்.\nஉங்களைப் போல் தான் நானும். நமது மெத்தனங்களை ஒதுக்கி விட்டு வலையுலக தொழில்நுட்பத்தை இயன்ற அளவு கற்று வைப்போம்.\n//இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கவலைப்படுவது நம் வேலையல்ல. அதை எதிர்நோக்கி அவர்களது நோக்கத்தைச் சிதைப்பதும் செய்ய இயலாமல் தடுப்பது பற்றியும் மட்டுமே நாம் யோசிக்க வேண்டும்.\nஇதற்கெல்லாம் துவண்டு விடாமல் எழுதிக்கொண்டே இருப்பதில் உங்கள் வெற்றி. உங்களை படித்தவர்களுக்கும் பின்னூட்டட்தின் வித்தியாசம் தெரியும்.\nவலையுலகின் பின் ஒளிந்து கொள்ளும் கோழைகள். சிறிது நாட்களுக்கு உங்கள் ப்ளாகில் இந்த பதிவின் சுட்டியை பார்வையில் படும் படி இட்டுக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் வலைப்பதிவின் முதற்பக்கத்தில் இந்தத் தகவலை பார்வையில் படும் படி எழுதி வையுங்கள். (until this issue is tackled once for all)\nநீங்கள் செய்து கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது.\nஎதற்கும் இருக்கட்டும் என நான் சேகரித்த எலிக்குட்டி சோதனைகளை இங்கு கூறுகிறேன்.\n1. அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை பாவிக்க பொறுமை வேண்டும். அது இல்லாதவர்கள் அவற்றை எடுத்துவிடலாம்.\n2. பதிவர் ஆப்ஷனில் உங்களது பதிவு அமைவுகளில் போட்டோக்கள் வருவது செயலாக்கப்பட்டிருந்தால் பின்னூட்டமிட்ட பதிவரின் போட்டோவும் (அவரது புரொஃபைலில் இருந்தால்) இங்கள் பின்னூட்ட பக்கத்தில் வரும். எலிக்குட்டியை வைத்து சோதனை செய்தால் பதிவர் எண்ணும் கீழே தெரியும். அவை இரண்டும் மேட்ச் ஆவது மிக அவசியம்.\n3. அதர் ஆப்ஷன்கள் உபயோகிக்கும் பட்சத்தில் பதிவர் எண்ணை கொண்டு வரலாம் ஆனால் போட்டோ வராது. ஆக 2 மற்றும் 3 சேர்ந்து நிறைவேற வேண்டும்.\nஆகவே நீங்கள் போட்டோ ஏதேனும் உங்கள் ப்ரொஃபைலில் வைத்திருக்காவிட்டால் அதை செய்யவும்.\nமன்னிக்கவும், எனக்கு ஒன்று தெளிவாகப் புரியவில்லை.\nஎனது ப்ரொஃபைலில் ஒரு படம் உள்ளது. அதை எடுத்து விட வேண்டுமா இருக்கட்டுமா\nபடம் இருந்தால் அப்படியே வைத்து விடுங்கள். நீங்கள் வேறு எந்த வலைப்பூவிலாவது பின்னூட்டம் பிளாக்கராக லாக் இன் செய்து இட்டால், அந்த வலைப்பூவில் போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால், எலிக்குட்டி சோதனையில் கிழே உங்கள் சரியான ப்ரொஃபைல் எண் தெரியும், கூடவே பின்னூட்டம் இடும் பக்கத்தில் உங்கள் போட்டோவும் வரவேண்டும்.\nஅது இரண்டுமாக சேர்ந்து வந்தால்தான் அது உங்கள் பின்னூட்டமாகக் கருதப்பட வேண்டும்.\nபோலி டோண்டு இன்னொரு காரியம் செய்தான். டுண்டூ என்ற பெயரில் என் வலைப்பூவைப் போலவே இன்னொன்றை உருவாக்கி, டிஸ்ப்ளே பெயரில் எனது பிளாக்கர் எண்ணையே தந்தான். போட்டோவும் என்னுடையதையே போட்டான். இப்போது போட்டோ தெரியும் ஆனால் கீழே எலிக்குட்டி சோதனையில் அவன் நம்பர்தான் தெரியும்.\nஆனால் நமது பதிவர்கள் அதை செய்து பார்க்கக் கூட சோம்பல் பட்டதால், நான் ஒவ்வொருவராக போய் உண்மையை பலமுறை சொல்ல வேண்டியிருந்தது.\nஇப்போது பிரச்சினை என்ன வ���ும் என்றால், நீங்கள் பின்னூட்டமிடும் மற்ற வலைப்பூவில் போட்டோ எனேபிள் செய்யப்படாமல் இருந்தால் எலிக்குட்டி சோதனை முழு வெற்றியடையாது.\nஆகவே அம்மாதிரி தருணங்களுக்காகவே நான் அவ்வாறு பின்னூட்டம் இடும்போது அதன் நகலை எனது இன்னொரு பதிவில் பின்னூட்டமாக இட்டுக் கொள்வேன்.\nஇதில் சோகம் என்னவென்றால் பலபதிவர்களுக்கு அப்போது நான் செய்த பாதுகாப்புகள் புரியவில்லை. ஆனால் இப்போது புரிந்து கொள்வார்கள்.\nசைபர் க்ரைமின் முக்கிய பொறுப்பில் நண்பர் இருக்கிறார்.திங்கள்கிழமை கண்டுபிடித்துவிடலாம்.\nஇப்பொழுதுதான் திரு.பைத்தியக்காரன் அழைத்துச் சொன்னார்.\nமிக மோசமான செயல் இது.கண்டிக்கப் பட வேண்டியது.தண்டிக்கப்படவும் வேண்டும்.\nஉங்கள் டிஸ்ப்ளே பெயரை Deepa (#07420021555503028936) என்று மாற்றுவது அவசியம். அப்போதுதான் எலிக்குட்டி சோதனையை சுலபமாக செய்து பார்க்க இயலும்.\nமற்றப்படி \"07420021555503028936 - இது தான் நான்\" என்று வெறுமனே கூறிக் கொள்வதில் என்ன பலன்\" என்று வெறுமனே கூறிக் கொள்வதில் என்ன பலன் வேறு பதிவின் பின்னூட்டங்களுடன் உங்கள் பெயரை பார்ப்பவர்கள் அவ்வளவு நீளமான எண்ணை (07420021555503028936) ஞாபகம் எல்லாம் வைத்துக் கொண்டா பார்க்கவியலும்\nஆகவே டிஸ்ப்ளே பெயரை Deepa (#07420021555503028936) என உடனே மாற்றவும். அதற்கு டாஷ்போர்டுக்கு செல்லவும்.\nவக்கிரங்களைக் குறித்து வருந்தத் தேவையில்லை.இது இவரால் என்கிற போதுமான அறிதல் சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இருக்கிறதென நம்புவோம்.\nஉங்களை வலிமையாக்க நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை போல :)\nகதிர் - ஈரோடு said...\nவந்து அக்கறையைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி\nஇதெல்லாம் விளையாட்டுலே சகஜம். யார் எப்படி கமெண்டு போடுவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். கவலை வேண்டாம்.\nகருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.\nஒரே மெயிலில் ஒன்றுக்குள் ஒன்றாக வந்ததால் சில கமெண்டுகளை இப்போது தான் பார்த்தேன்.\nநீங்க அதிகமா பின்னூட்டமே போட மாட்டீங்களே அப்புறம் வக்கிரமான பின்னூட்டம் போடுவீங்கன்னு யாராவது நம்புவாங்களா அப்புறம் வக்கிரமான பின்னூட்டம் போடுவீங்கன்னு யாராவது நம்புவாங்களா\nநம்பரை எல்லாம் யாரும் ஞாபகம் வைச்சுக்க மாட்டாங்க.\nசைபர் க்ரைம் துறையில சொல்லி கண்டுபிடிச்சிடலாம். Don't worry, be happy\nநானும் உங்கள் பெயரில் வந்த பின்னூட���டம் பார்த்தேன். அந்த பெயரில் ப்ளாகர் அக்கவுண்ட் இல்லை. அதனால் உங்களைப் பற்றி யாரும் தவறாக நினைக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.\nபேரும் நம்பருமா உங்களை மாத்தி காட்டப்போவுது. அடப் போங்க. எங்களுக்குத்தெரியாதா யார் பின்னூட்டம் போடறாங்கன்னு..//\nநம்பர் போடுவது தேவை இல்லாதது. தவறு செய்யும் நோக்கம் இருப்பவர்கள் ஒரு பக்கம் நிஜ ஐடி நம்பர் கொடுத்து விட்டு அதே பெயரில் இன்னொரு ஐடியுடன் வருவது பெரிய வேலை இல்லை. படிப்பவர்களின் நம்பிக்கை தான் முக்கியம். தீவிரமாக இயங்கும் பலரும் அனானி அல்லது போலி முகவரிகளுடன் வருவதில்லை. யாராவது அவர்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் மற்றவர்கள் நம்பப் போவதில்லை. ஃப்ரீயா விடுங்க பாஸ்.. :)\nஉங்களுக்கு பக்கபலமாக என்றும் நாங்கள் இருக்கிறோம்.\nமிக மோசமான செயல் இது.கண்டிக்கப் பட வேண்டியது.தண்டிக்கப்படவும் வேண்டும்.\nஇதுவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம் தீபா.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஒரு பக்கம் ரைம்ஸ்.. ஒரு பக்கம் ப்ளாக்\nபெண்ணியம் - ஒரு சிறு பார்வை\nகாதம்பரி(அம்மு) – மாதவராஜ் தம்பதியரை வாழ்த்துவோம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nகாலெஜ் ஆர்க்கெஸ்ட்ரா – நட்பும் இசையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2011/01/blog-post_4482.html", "date_download": "2018-07-16T22:19:17Z", "digest": "sha1:5UYRU32I2KTLGSTWD2QFDSHZIBYEH2O2", "length": 14207, "nlines": 347, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: மானமுண்டா இந்திய அரசே?!", "raw_content": "\nஎங்கள் கல்லூரியில் சில வட கிழக்கு இந்திய மாணவர்கள் படித்தார்கள். (சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம், நாகாலந்து, மேகாலயா முதலிய மாநிலங்கள்)\nஅவர்களுக்கு ஏனோ இந்தியர்கள் என்ற உணர்வு அதிகம் இருந்ததில்லை. விடுமுறையில் ஊரிலிருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வருவார்களாம். அப்போதெல்லாம் அதைக் கேட்க எங்களுக்குக் கோபம் வரும். காரணம் கேட்டால் பெரிதாய் விவரிக்க மாட்டார்கள். உங்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுவார்கள்.\nதமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலையைக் கண்டும் காணாமல் கள்ளமௌனம் சாதிக்கும் இந்திய அரசின் போக்கும், ஊடகங்களின் பச்சைச் சுயநலப் போக்கையும் காணும் போது அவர்கள் சொன்னது புரிகிறது.\n அயல்நாட்டு விமான நிலையங்களில் அவமானப்படுவதைச் சுரணையற்றுச் சகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காக நாங்களும் சகித்துக் கொள்ளலாம்.\nஎங்கள் இன்னுயிர் சகோதரர்கள், அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் நீங்கள் இருப்பதை நாங்கள் எப்படிச் சகிக்க முடியும் எங்கள் குரல் கேளாதது போல், உறங்குவது போல் நடிக்க வேண்டாம். தலையில் இடிவிழும் ஜாக்கிரதை\nLabels: அரசியல், இந்தியா, தமிழ்நாடு, மீனவர்கள்\nநானும் அதை தானே சொன்னேன். என் பதிவை படிக்கவும் .நன்றி .\nவீதிக்கு வந்து போராடும் காலம்\nநல்லது நடக்கும் என்ற நம்பிக்கையின் சிறு தீப்பொறியாக நம்முடைய கோபத்தில் ஒன்றுபடுவோம்\nநீங்க சொல்றது 100 சதம் உண்மைதான் ..\nதமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா\nதமிழனை காப்பாற்ற தமிழனால் முடியாதா\nநினைக்கும் போது, மனம் வேதனை அடைகிறது..\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nதமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/10/25.html", "date_download": "2018-07-16T21:39:48Z", "digest": "sha1:ABVNXNR75KPPDAHWMFMWGGWGNF4FH5OF", "length": 4442, "nlines": 80, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: காலத்தின் வரலாறு - 25", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nகாலத்தின் வரலாறு - 25\nகருங்குழி பற்றிய ஆறாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. ஒளியின் தன்மை பற்றியும், விண்மீன்களின் தோற்றம் மற்றும் மறைவு பற்றியும், கருங்குழி பற்றி சரியான கோணத்தில் முதல் முதலில் யோசித்த இந்தியாவை சேர்ந்த சந்திரசேகர் பற்றியும் இதில் கேட்கலாம்.\nசுமார் 8.5 MB, 9 நிமிடங்கள்.\nகொஞ்ச நாள் இந்த பக்கம் வரமுடியலை என்றால் போட்டுதள்ளிட்டீங்க...:-)\nநன்றி வடுவூர் குமார் அவர்களே. ஒலிப் பதிவு சில சமயங்களில் formal ஆகவும், சில சமயங்களில் சாதாரணமாக பேசுவது போலவும் வந்திருக்கிறது. இரண்டையும் கேட்டால் எது பரவாயில்லை என்று சொல்லுங்கள்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nகாலத்தின் வரலாறு - 30\nகாலத்தின் வரலாறு - 29\nகாலத்தின் வரலாறு - 28\nகாலத்தின் வரலாறு - 27\nகாலத்தின் வரலாறு - 26\nகாலத்தின் வரலாறு - 25\nகாலத்தின் வரலாறு - 24\nகாலத்தின் வரலாறு - 23\nகாலத்தின் வரலாறு - 22\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imranpdm.blogspot.com/2011/07/blog-post_27.html", "date_download": "2018-07-16T21:52:59Z", "digest": "sha1:VWA3L6D7YSR4GRMWFOKMHWZNLDJYHNYC", "length": 23702, "nlines": 130, "source_domain": "imranpdm.blogspot.com", "title": "இனிய இஸ்லாம்: பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்", "raw_content": "\nஎவறேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தை (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்கு உரிய பலன்களை இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம், அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்படமட்டர்கள் .(11:15) இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வுலகில் இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன இவர்கள் செய்து கொண்டிருப்பவை வீணானவையே(11:16)\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்\nமனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,\nஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.\nமனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30\nநீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.\nஅதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.\nஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33\nநீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34\nஎனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது \nஎன்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா அவர் உயர்ந்தவாரா என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி () விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் \n''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது அகந்தை காண்டு விட்டாயா அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா'' என்று (இறைவன்) கேட்டான்.\n''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.\n நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.\nஉயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.\nஇப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35\nதடையை மீறினார் வழி தவறினார்.\nஎதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.\n20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா\n20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.\nஇன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்\nமது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)\nமது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.\nஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும��� கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.\nஅறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.\nஅவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.\n2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.\n என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் யார் \nஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.\nஇப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.\nநமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறை யருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.\nஇறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.\nஅல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக \nஇறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.\n· உலகம் முடியும் காலம் வரை,\n· மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,\nபாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்\n3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nரமலான் தொடர்பான ஆடியோ,வீடியோ கட்டுரைகள்\nநபி வழியில் நம் தொழுகை\nDR.ZAKIR NAIK உரை தமிழில்\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் ...\n''புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்''\nஸஹிஹ் புஹாரி,முஸ்லிம்,அபூதாவுத்,இப்னுமாஜா,ஹதீஸ் குதூசி,புலுகுல் மராம்,ரியாளுஸ் சாலிஹின்,நவவி\n……”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2010/10/blog-post_10.html", "date_download": "2018-07-16T21:45:49Z", "digest": "sha1:LSHN3NAKOFIRJWMJ3KWO22F5SEE6LAW4", "length": 5461, "nlines": 127, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: மௌனம்", "raw_content": "\nபதிவு செய்தவர் மயாதி at 1:09 AM\nha ha haa. மௌனம் என் topic மயாதி. நான் இதுக்கு ஓட்டுப் போட முடியாது\nமௌனம் ஒரு பொது மொழி என்றெல்லோ நினைத்தேன்\nமௌனம் ஒரு பொது மொழி என்றெல்லோ நினைத்தேன்\nபேசுவதும் சில நேரங்களில் கவிதைதான் நல்ல இருக்கு\nபேசுவதும் சில நேரங்களில் கவிதைதான் நல்ல இருக்கு\nஅண்ணே இப்படியே நல்லபடியா கேப் விடாம எழுதிகிட்டே இருங்க :) இதையெல்��ாம் சுட்டுத்தான் நான் பேஸ்புக்க்ல பெரியாளாகிட்டு இருக்கேன் :))\nஅண்ணே இப்படியே நல்லபடியா கேப் விடாம எழுதிகிட்டே இருங்க :) இதையெல்லாம் சுட்டுத்தான் நான் பேஸ்புக்க்ல பெரியாளாகிட்டு இருக்கேன் :))\nஅண்ணே இப்படியே நல்லபடியா கேப் விடாம எழுதிகிட்டே இருங்க :) இதையெல்லாம் சுட்டுத்தான் நான் பேஸ்புக்க்ல பெரியாளாகிட்டு இருக்கேன் :))\n ( ஓ மனமே ஓ மனமே\nபேய் எழுதிய காதல் கவிதை \nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - YESவந்தி\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mallaithamizhachi.blogspot.com/2009/02/blog-post_8067.html", "date_download": "2018-07-16T22:22:33Z", "digest": "sha1:YJEGEIEPLJLZV5TQLHZHW5BUOSICMGRQ", "length": 7803, "nlines": 132, "source_domain": "mallaithamizhachi.blogspot.com", "title": "மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: பஞ்ச பாண்டவர் பள்ளி அறை", "raw_content": "வியாழன், 19 பிப்ரவரி, 2009\nபஞ்ச பாண்டவர் பள்ளி அறை\nதன் வெரத்த்தை விதவை ஆக்கி\nஇடுகையிட்டது மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் நேரம் பிற்பகல் 3:28\n25 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 9:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம். \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- முதல் கவிதை தொகுப்பு. \"விழியில் நனையும் உயிர்கள்\"-இரண்டாம் கவிதை தொகுப்பு. சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில். பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள். என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்.. நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\nநினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்\nபஞ்ச பாண்டவர் பள்ளி அறை\nசிற்பியின் கவிதை மாமல்லபுரம்-நூல் காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2012/04/blog-post_06.html", "date_download": "2018-07-16T22:21:27Z", "digest": "sha1:2QICDI4OKIG3TMHXS6Q7EX4SVTTFHM37", "length": 9609, "nlines": 110, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: மட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன?", "raw_content": "\nHome சிலை மட்டக்களப��பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன\nமட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன\nPost under அனுபவம், இலங்கை, சிலை at 13:28 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nமட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும்இ சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும்இ கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும்இ மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும் இன்று (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று மட்டக்களப்பு சிலை உடைப்பு வரலாறுகள் தொடர்கதையாக மாறி வருகின்றது. அதுவும் மக்களால் போற்றப்படுகின்ற மகான்களின் சிலைகள் உடைக்கப்படுவது வருந்தத்தக்க விடயம். இன்று அதிகாலை இச் சிலைகள் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன\nஇவ்வாறான சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கக்கூடாது. முதன் முதலில் ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தருடைய சிலை உடைக்கப்பட்டபோது சிலை உடைப்பு விடயத்தில் கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர் கதையாக இருக்க வாய்ப்புக்கள் குறைவானதாகவே அமைந்திருக்கும்.\nமுன்னர் சுவாமி விவேகானந்தரின் சிலையினை உடைத்து பாரிய குற்றத்தினை புரிந்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன இன்று நான்கு சிலைகளும் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன\nஅதுவும் இன்று உடைக்கப்பட்ட சிலைகள் நகரின் மத்திய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு நான்கு சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் இவ்வேளையில் மக்களை குழப்பமடையச் செய்யும் முயற்சியா\nஇந்த நான்கு சிலைகளையும் உடைத்த குற்றவாளிகளையாவது காவல்துறையினர் கைது செய்து உரிய தண்டனை வழங்குவார்களா\nசிலை தொடர்பில் நேற்று நான் எதிர்வு கூறிய என் பதிவு\nசுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா\n1 comments: on \"மட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன\nஇது மக்கள்மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ண அரச ஆதரவுடன் நடக்கும் செயலாக இருக்கலாம்\nமட்டக்களப்பில் கூட்டமைப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்...\nபிரதேசவாதம் பேசும் பினாமிகள் யார்\nகொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் கூட்டம்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலம...\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சர் வரக...\nவிரச்சமர்கள் பல புரியந்து வீர வரலாறு படைத்த கிழக்க...\nவடக்கு கிழக்கில் தொடர் கதையாகும் சிலை உடைப்புக்களு...\nமட்டுநகர் சிலை உடைப்புக்கும் சில அரசியல்வாதிகளி்ன்...\nமட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உட...\nசுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலா...\nகிழக்கு மாகாண மக்கள் யார் பின்னால்\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/09/blog-post_16.html", "date_download": "2018-07-16T22:24:15Z", "digest": "sha1:PHD2JPTPZAQOCGMR5K4EWRJU3XODSK6T", "length": 18111, "nlines": 125, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: பேனா பெரியசாமி....", "raw_content": "\nபுதன், 16 செப்டம்பர், 2015\nநமது கல்விமுறை நெகிழ்ச்சியில்லாமல் இறுக்கமான தன்மையோடு இருப்பதால், மாற்றங்களைக் கொண்டுவர அது பெருந்தடையாய் உள்ளது.\n- இந்தியாவின் தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பு 2005.\nரயிலில் ஏறியதும் \"டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டேனே\" என்று பதறுபவர்கள், போலீஸாரிடம் பிடிபட்டபின் \"லைசன்ஸ் கொண்டு வரல\" என்று கையைப் பிசைபவர்கள். குடையிலிருந்து ஹெல்மட் வரை எதை எதையோ மறப்பவர்கள் இந்த நாட்டில் இல்லையா\nஅவர்களைப் போலவே வகுப்பறைகளின் வாசலில் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். புத்தகம் எடுத்துவரவில்லை. பேனா கொண்டுவரவில்லை. வீட்டுப்பாடம் எழுதி வீட்டிலேயே வைத்துவிட்டார். அடையாள அட்டை இல்லை, எங்கோ வைத்து மறந்துவிட்டேன். பென்சில் இருக்கு. அழிக்கும் ரப்பர் இல்லை. பேனா இருக்கு. அதில் மை போடவில்லை என்று பலவிதமான மறதிகளைப் பேசிக்கொண்டே அந்தக்கூட்டம் நிற்கும்.\nமறதி மனிதனோடு உடன் பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கு மட்டும் ஏன் தண்டனையும் வசவும் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கும் அவமதிப்பும் இதற்கு மாற்று இருக்கிறது என்று எனக்குப் புரியவைத்த மாணவர்தான் பெரியசாமி.\nஎனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் கறார் பேர்வழி. தனது வகுப்பில் பாடப் புத்தகம் கொண்டுவராதவர்களை வெளியே நிற்கவைத்து விடுவார். ஆனால், முதல் வரிசை மாணவர்களில் ஒருவரின் புத்தகத்தை (இரவல்) வாங்கி புத்தகத்தைத் திறந்தபடியே ''போன வகுப்பில் எங்கே… விட்டோம்'' என மாணவர்களேயே கேட்பார். அவர் ஏன் தன் புத்தகத்தை கொண்டுவரவில்லை என்று மாணவர்கள் கேட்பது கிடையாது. நமது கல்வி முறையில் அவருக்கு 'இம்சை அரசன்' காலத்து அதிகாரம் உள்ளது.\nஇந்த மாதிரியான கல்விமுறையை 'வங்கி' முறைக் கல்வி என்று பிரேசில் நாட்டில் பிறந்த மாற்றுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரையரே வர்ணித்தார். இந்தக் கல்வியில் ஆசிரியர், மாணவர், பாடப்பொருள் எனும் மூன்று பகுதிகள் உள்ளன. ஆசிரியர் அனைத்து அதிகாரமும் பெற்றவர். மாணவர் அடிபணிந்து போகவேண்டியவர். மாணவரின் தலையைத் திறந்து பாடப்பொருளை வங்கியில் பணம்போடுவதுபோல் நிரப்புவதே கல்வியாக இருக்கிறது. இதில் பேனா, புத்தகம், நோட்டு என்பதெல்லாம், வங்கிக்கு 'உங்கள் பாஸ்புக்கை' எடுத்துச்செல்லவேண்டும் என்பதுபோல முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் கணினி காலத்திலும் அதில் எதுவும் மாறவில்லை.\nபெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க இந்த சின்ன சின்ன மறதிகளே காரணங்களாக சொல்லப்படுகிறது. படிப்பதில் உள்ள ஈடுபாடு, தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்ட கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தண்டனை அளிப்பதைவிட பள்ளிக்கு ஏதாவது ஒன்றை எடுத்துவர மறந்ததுக்காக தண்டனைகள் அளிக்கப்படுவதே அதிகம் என்பார் ரஷ்ய கல்வியாளர் ஜேம்ஸ் பாஸ்டர் னாக்.\nமிக அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வராமல் மறப்பது பேனாவையோ அல்லது பென்சிலையோதான். சிலர் எளிதில் தொலைத்துவிடுவதும் அதைத்தான். இன்று பள்ளி அமைப்புக்கு வெளியே அதிகம் பயன்படாத ஒன்றாக பேனா மாறிவிட்டது. மின்னஞ்சலும் குறுஞ்செய்தியுமாக எல்லாம் இணைய மயமாய் ஆகியும் பள்ளிக்கல்வி இறுகிப்போய் பிடிவாதமாக இருக்கிறது.\nநான் முன்பு பணிசெய���த அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தார் பெரியசாமி. பேனா பெரியசாமி என்றால்தான் தெரியும். இப்படி ஒரு பட்டப் பெயர் அவருக்கு எப்படி வந்தது என ஆச்சரியப்பட்டேன். பேனா பெரியசாமி என்பது பட்டப் பெயர் அல்ல. காரணப்பெயர்தான் என்று தெரியவந்ததும் திகைத்துப் போனேன்.\nஒரு நாள் வகுப்பறையில் நுழையும்போது பேனா பெரியசாமி தனது வகுப்பு சகாக்களில் பலருக்கும் பேனா சப்ளை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். பெரியசாமிக்கு பேனா சேர்ப்பது ஒரு ஹாபியாம். விதவிதமாக சேர்த்து வைத்திருந்தார். அதற்காகவே இரண்டு டப்பாக்கள் வகுப்பில் இருந்தன. யார் பேனா கொண்டுவரவில்லை என்றாலும் உடனே இரவல் தருவார்.\nஆனால், பள்ளி முடிந்ததும் அவற்றைத் திரும்பப் பெறுவதிலும் கறார் பேர்வழி. சில சமயம் மற்ற வகுப்புகளிலிருந்து வந்து அவரிடம் பேனா வாங்குபவர்களும் உண்டு. பழைய பேனாக்கள்தான். சிலவற்றில் வேறு வண்ணங்களில் மூடிகளும் இருக்கும். சில ஒழுகுவதும் உண்டு. ஆனால், வகுப்பில் அது இல்லை என்றால் வாங்கும் தண்டனையைவிட, இது உடனடி நிவாரணம் அல்லவா பெரியசாமி இருக்கும் வகுப்பறை அமைதியாக நடப்பதை உணர்ந்தேன்.\nநம் நாட்டின் கல்வி முறைமையை வடிவமைக்கும் 'கல்வித் திட்ட வடிவமைப்பு 2005' 'மாணவர்களின் பள்ளி அனுபவங்களால் உணரப்பட்டு உள்வாங்கி கல்வி கட்டமைக்கப்படுகிறது' எனக் கூறுகிறது. 'பள்ளியில் நடக்கும் அனைத்துமே கல்விதான். பாடப் புத்தகத்தைக் கடந்து வெளிப்பட்டு தோன்றும் அறிவின் அனைத்து அம்சங்களுமே போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும்' என நம்மை அது தூண்டுகிறது.\nஒரு பேனா கொண்டுவரவில்லை என்பதற்காக அந்தப் பாடவேளை முழுவதையும் ஒரு மாணவரை நிற்கவைத்து அவருக்கு பாடம் புகட்ட கூச்சலிட வேண்டுமா அதைவிட அந்த ஆசிரியரே ஒரு 'பேனா' பெரியசாமி ஆகி, ஒன்றிரண்டு பேனாக்களை (இப்போதெல்லாம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது) கூடுதலாய் வைத்திருந்து பேனா எடுத்து வராதவர்களுக்கு கொடுக்கலாமே அதைவிட அந்த ஆசிரியரே ஒரு 'பேனா' பெரியசாமி ஆகி, ஒன்றிரண்டு பேனாக்களை (இப்போதெல்லாம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது) கூடுதலாய் வைத்திருந்து பேனா எடுத்து வராதவர்களுக்கு கொடுக்கலாமே பிரச்சினையில்லாமல் கற்றல் தடைபடாமல் தொடரலாமே பிரச்சினையில்லாமல் கற்றல் தடைபடாமல் தொடர��ாமே எனும் புதிய சிந்தனையை அவர் எனக்கு போதனை செய்துவிட்டார்.\nகடைசியாக அவரை நான் பார்த்தபோது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் பெறும் கவுண்டரில் காசாளராக இருந்தார். ''சலான் நிரப்பிட்டீங்களா … பேனா இருக்கா\" என்று ஒரு முகவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், செப்டம்பர் 16, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது நெய்\nபிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் முதுகலை பட்...\nஊட்டியில் ரூ. 5 கோடியில் மலை மேலிட பயிற்சி மையம்\nகல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற...\nதேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள...\nஉலகின் இளம் வயது தலைமை ஆசிரியர் பாபர் அலி\nவிதி எண் 110-ன் கீழ் முதல்வர் அறிக்கை:7 மாவட்டங்கள...\nபள்ளிக் கல்வித்ததுறைச் செயலர் சபிதா மாற்றம் என த...\nபோஸ் மரணச் செய்தியை போஸும் கேட்டார்\nபி.எட். கட் ஆப் வெளியீடு கலந்தாய்வு 28-ல் தொடக்கம...\nஇ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்று...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016-க்கான வரைவுத் தேர...\nபள்ளியின் கழிப்பறையும் கற்றுக் கொடுக்கும்\nTRB PG :மரியா மான்டிசோரி\nTRB PG TAMIL :தமிழ்த் தென்றல்’\n\"இல்லந்தோறும் இணையம்\" : அனைத்து இல்லங்களுக்கும் கு...\nஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 ...\nபி.எட். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை ( செப்.11) ...\n'குழந்தை நல பரிசு பெட்டகம்' திட்டத்தை முதல்வர் தொட...\nமதுரை புத்தக காட்சியில் ஆசிரியர் தின விழா: 'தி இந்...\nகுழந்தைகளுக்கு நன்னெறிகளை போதிக்கும் ஆசிரியர்கள் ந...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான ப...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/12/blog-post_60.html", "date_download": "2018-07-16T22:02:17Z", "digest": "sha1:NUECC46XT4M2UXIXZWFDDG2O2RHJALD6", "length": 45713, "nlines": 321, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: இன்றைய தேவை: சோலார் செல்போன்கள் / சார்ஜர்கள்", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nஇன்றைய தேவை: சோலார் செல்போன்கள் / சார்ஜர்கள்\nசென்னையில் புயல், மழை,வெள்ளம் காரணமாக, இப்போது (2015) ஏற்பட்டு இர���க்கும் அழிவை சொல்ல வார்த்தைகள் இல்லை. விடிய விடிய நாள் முழுவதும் மழை; ஏரிகளில், ஆறுகளில் உடைப்பு. குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர். மின்சாரம் கிடையாது; தகவல் தொடர்பு இல்லை. சென்னைக்கு பஸ், ரெயில் போக்குவரத்து கிடையாது. வரலாற்றில் முதன்முறையாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. சென்னை தனித் தீவானது.\nஇந்த இடர்ப்பாடில் சென்னையில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்ள போனிலும் செல்போனிலும் முயற்சி செய்தேன். பலரிடம் தொடர்பே கொள்ள முடியவில்லை. காரணம் சென்னையில் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது ; ஆனால் அவர்கள் செல்போன் பேட்டரியில் சார்ஜ் இல்லை; சார்ஜ் செய்யலாம் என்றால், அவர்கள் ஏரியாவில் மின்சாரம் துண்டிப்பு. (அதுவுமல்லாமல் தரைதளத்தில் அமைக்கப்பட்டு இருந்த, செல்போன் கோபுரங்களின் ஜெனரேட்டர்கள், தண்ணீரில் மூழ்கி அவையும் செயல் இழந்து விட்டதாக டீவியில் செய்தி வாசித்தார்கள்}\nஆரம்பத்தில் பாக்கெட் கால்குலேட்டர்கள் எனப்படும் சிறிய கால்குலேட்டர்கள் வந்த புதிதில் அவை பேட்டரியில் இயங்கக் கூடியவைகளாக இருந்தன. உபயோகத்தைப் பொறுத்து அடிக்கடி பேட்டரிகள் மாற்ற வேண்டியது இருந்தது. அப்புறம் சோலாருடன் பேட்டரியும் உள்ள பாக்கெட் கால்குலேட்டர்கள் வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இன்று செல்போனிலேயே கால்குலேட்டர் வசதி இருந்தாலும், கடைகளில், சிறு வியாபார நிறுவனங்களில் இந்த வகை கால்குலேட்டர்கள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன.\nநமதுநாட்டில் செல்போனின் அத்தியாயம் தொடங்கி பல வருடங்கள் ஆகின்றன.. இன்னும் அதே பேட்டரி முறைதான் நடைமுறையில் உள்ளது. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியது உள்ளது. ஸ்மார்ட் போன்களும் வந்து விட்டன. இந்தவகை போன்களில் சார்ஜ் அடிக்கடி தீர்ந்துவிடும். எனவே எப்போதுமே சில சமயம் தொடர்ச்சியாக சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஸ்மார்ட் போன்களுக்கு என்று தனியாக பவர் பேங்க் (Power Bank) எனப்படும் சேமிப்பு பேட்டரி முறை வந்து விட்டது. வெளியூர் பயணம் அடிக்கடி செல்பவர்களுக்கு நல்ல துணை.\nஎந்த செல்போனாக இருந்தாலும் சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. ஆனால் நம்நாட்டில் மின்வெட்டு சமயங்களில் செல்போனில் முன்கூட்டியே சார்ஜ் செய்யாவிடில் படும் அவஸ��தை சொல்ல வார்த்தைகள் இல்லை. பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையிலும் சார்ஜ் இருந்தால்தான் போச்சு; இல்லையேல் கஷ்டம்தான்.\nஇந்த குறையைத் தவிர்க்க சூரிய ஒளியில் இயங்கும் சோலார் செல்போன்கள் வந்து விட்டன. உலகின் முதல் சோலார் செல்போன் – (Samsung Guru E1107 ) 2009 ஆம் ஆண்டு சாம்சங் (SAMSUNG) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வகை செல்போன்கள் இந்தியாவில் இன்னும் சரியான பயன்பாட்டுக்கு வரவே இல்லை. அதே போலத்தான் பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையும். இதற்கு முக்கிய காரணம் செல்போன் விற்பனையில் ஒளிந்து கிடக்கும் சுயநலம் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததுதான். எங்கே இந்த சோலார் செல்போன்கள் வகை போன் வந்தால் தங்கள் வியாபாரம் போய் விடுமோ என்ற எண்ணம்தான் முக்கிய காரணம்.\nஇப்போது சென்னையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக ஏற்பட்ட, தகவல் தொடர்பு இன்மைக்கு முக்கிய காரணம் செல்போனில் உள்ள சார்ஜிங் முறைதான் காரணம். எனவே இந்த குறையைப் போக்கிட நாட்டில் சோலார் செல்போன்கள் (ஸ்மார்ட் போன் உட்பட) உற்பத்தியை எல்லா செல்போன் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செல்போன்களுக்கு சோலார் சார்ஜர்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nLabels: அனுபவம், செல்போன், சென்னை, புயல், மழை, வெள்ளம்\nதற்போதைய சூழலுக்கு மிகவும் ஏற்ற பதிவு. சோலார் செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அனைவருக்கும் நல்லது.\nபத்திரிக்கையாளர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nஅருமையான அலசல் கட்டுரை. தற்போதைய பிரச்சனைகளுக்கு இது நல்லதொரு தீர்வாக இருக்கும். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஅன்புள்ள VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.\nசெல்போன் டவர்களே செயலிழந்த நிலையிலும் இந்த சோலார் சார்ஜர்கள் உதவியாக இருக்குமா.\nஅன்புள்ள GMB அவர்களே வணக்கம் நீங்கள் எதனையும் ஒரு வித்தியாசமான, விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர். அந்த வகையில் உங்கள் மாற்று சிந்தனைக் கருத்தை வரவேற்கிறேன். ராவுத்தரே கொக்காய் பறக்கிறார்; இதில் குதிரை கோதுமை ரொட்டி கேட்ட கதைதான். செல்போன் டவர்களே இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் நீங்கள் எதனையும் ஒரு வித்தியாசமான, விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர். அந்த வகையில் உங்கள் மாற்று சிந்தனைக் ���ருத்தை வரவேற்கிறேன். ராவுத்தரே கொக்காய் பறக்கிறார்; இதில் குதிரை கோதுமை ரொட்டி கேட்ட கதைதான். செல்போன் டவர்களே இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் இனி வருங்காலத்தில் சாட்டிலைட்டு டவர்கள் அமைத்திட ஆலோசனை நடைபெறலாம். (தொழில்நுட்பம் என்பதே அடுத்த கட்ட நகர்வுதானே.)\nவயிற்று வலி வந்தால் தானே மருந்தை தேடுகிறோம் :)\nபகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nநல்ல தீர்வு....ஆனாலும் ஆட்சியாளர்களும் கார்பரேட் நிறுவனங்களும் மக்கள் பயன்படுத்த கொண்டுவரப்படாது என்பது தி்ண்ணம்...எனென்றால் இரண்டும் மக்களுக்கு சேவை செய்பவை இல்லை..\nதோழர் வலிப்போக்கன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆட்சியாளர்களும், கார்ப்பரேட் நிறுவனர்களும் ஆதாயத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுகின்றனர்.\nநல்லதொரு தீர்வு. செல்ஃபோன் டவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதாவது பயன்படுத்தமுடியும்.....\nசகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nசகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nபவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) நான் வைத்து இருக்கிறேன். சார்ஜ் செய்யமுடியாத இடத்தில் உதவுகிறது. சோலார் செல்போன் நல்ல யோசனை.\nசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் Power Bank எனப்படும் சேமிப்பு பேட்டரியை பயன்படுத்தி வருகிறேன். வெளியூர் பயணத்தின்போது மிகவும் பயன்படுகிறது.\nதாங்கள் சொல்வது உண்மைதான் தகவலை பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.த.ம7\nகவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n) பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஒருமுறை உறவினர் வீட்டு பெரிய காரியம் ஒன்றிற்கு ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தபோது, நான் வைத்து இருந்த ஸ்மார்ட் போனில் சார்ஜ் செய்ய முடியவில்லை. (சார்ஜரை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்) ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு Power Bank வாங்கி வைத்துக் கொண்டேன். இதுவும் சோலார் வசதி இணைந்ததாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்ற மனதின் எதிரொலிதான், இந்த மழைக்கால கட்டுரை. நீங்கள் சொல்வது போல,\nஎன்று இருக்கலாம். இதுபற்றிய முழு தொழில்நுட்பம் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இதுபற்றி ஒரு பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.\nசரியான நேரத்தில் தேவையான பத���வு. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.\nபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html\nமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பொதுவாக தமிழ்மணத்தில் வரும் உங்களது கட்டுரைகளை படித்து விடுவது வழக்கம். இப்போது எங்கள் பகுதியில் BSNL BROADBAND விட்டு விட்டு கிடைப்பதால் எந்த பதிவுக்கும் உடனுக்குடன் கருத்துரை எழுத முடிவதில்லை. இதுதான் காரணம்.\nசரியான நேரத்து தகவல் பகிர்வு.\nஜப்பான் கேசியோ சோலார் கால்குலேட்டர் பல வருடங்கள் உபயோகித்து வந்தேன். ஒரு தடவை வாங்கினால் பாட்டரி பற்றிய கவலையே இல்லை.\nபிரதர்,தொஷிபா போன்ற பொருட்களின் விற்பனை அனுபவத்தில் ஒரு பொருளை வாங்கிய பின் அதன் உபரி பொருட்களின் விற்பனையில் அடங்கி இருக்கிறது வியாபார தந்திரம். உதாரணமாக ஒரு HP பிரிண்டர் சல்லிசு விலையென்று நினைத்து வாங்கினால் அதற்கு இங்கு கார்ட்ரிட்ஜ் வாங்க பொருளின் விலையை விட அதிகம் செலவாகி விடும்.\nடெஸ்லா பேட்டரி காரை அமெரிக்க நிறுவனம் கொண்டு வந்ததுள்ளது.ஆனால் செவர்லே ஜி எம் நிறுவனம் அதற்கு முன்பே பேட்டரி காரை முயற்சி செய்து வியாபார சாத்தியங்கள் குறையும் என்ற கணக்கில் உருவாக்கிய கார்களனைத்தையும் இரும்பு சாமான் கடைக்கு அனுப்பி விட்டது.\nதமிழகத்திலேயே தனியார் நிறுவனம் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்து இ.பி அரசு நிறுவனத்திற்கு மின்சாரம் அனுப்பும் திட்டங்கள் உள்ளன.எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் தகவல்களுக்கு நன்றி.\nசோலார் கால்குலேட்டர் பற்றிய ஒரு சிறு விளக்கம் மீண்டும். இது சூரிய ஒளியில் இயங்குவதல்ல.வெளிச்சம் இருக்குமிடத்தில் உபயோகமாகும் பெயர் மறந்து விட்ட தொழில் நுட்பம். வெளிச்சத்தைக் கண்டால் உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் கைபேசி தொழில் நுட்பம் மட்டுமே பேரிடர் காலத்தில் உதவும்.நன்றி.\nசகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி.\nகாலத்தால் செய்த பதிவு....அத்தனையும் உண்மை....\nசகோதரர் புதுக்கோட்டை செல்வகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nகாலத்துக்கு தகுந்த யோசனை நன்று நண்பரே\nநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nகாலத்திற்கேற்ற அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நான்கு நாட்களாக தொலைபேசி, கைப்பேசி, மற்றும் இணையத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டதால் வலைப்பக்கமே வர இயலவில்லை. அதனால் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிக்க இயலவில்லை. இங்கு நான் நலமே. Car Shed இல் மட்டும் தண்ணீர் நுழைந்து இன்னும் வடியவில்லை. வீட்டிற்குள் வர இருந்த வெள்ளம் நல்ல வேளை வரவில்லை.\nஅய்யா VNS அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. சென்னையில் இருக்கும் உங்களோடும் பிற பதிவர்களோடும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், ஒன்றிரண்டு பேருடன் மட்டுமே பேச முடிந்தது. நீங்கள் இந்த புயல்,வெள்ளத்தில் சிக்கி மீண்டமைக்கு வாழ்த்துக்கள்.\nநாங்கள் செல்ஃபோனை சோலார் யூனிட் ஒன்று எங்கள் வீட்டில் வைத்திருப்பதால் அதில் சார்ஜ் செய்ய முடிந்தது ஆனால் நெட்வொர்க் இல்லை சுத்தமாக. சார்ஜ் செய்வது என்றால் சோலார் சக்தியை சேமித்து வைத்திருக்கும் பேட்டரியில் அதிக நேரம் இணைத்து வைத்து இருந்தால் கொஞ்ச நேரம்தான் வரும் ஐயா.\nஅதைப்பற்றி எழுதுகின்றேன் ஐயா. பதிவு எழுத கொஞ்சம் அவகாசம் வேண்டும். நான் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கின்றேன். தமிழாக்கம் செய்து எழுத. எங்கள் வீட்டு மருமகள் ஒருவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு உலக அளவில் இதைத்தான் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் செய்துவருகின்றார். இந்தத் தொழில் நுட்பம் வளர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் தோன்றுகின்றது. இந்தியா, இலங்கை, நேபால், ஆஃபிரிக்க நாடுகளில் அவருடன் இணைந்து அந்தந்த நாட்டைச் சேர்ந்த பெண்கள் செய்துவருகின்றனர்.\nசகோதரி அவர்களுக்கு நன்றி. உங்கள் தமிழாக்கக் கட்டுரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இடையில் கம்யூட்டரிலும், இண்டர்நெட் இணைப்பிலும் மறுபடியும், மறுபடியும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மறுமொழி உடன் எழுத இயலவில்லை.\nதமிழ் இளங்கோ சார்... நான் செல்போன் சார்ஜர் சோலார் வசதியுடன் கூடியது, முன்னமேயே பார்த்திருக்கிறேன். பெரும்பாலான நாடுகளில், அதுவும் இதனைத் தயாரிக்கும் சைனாவில், பவர் பிரச்சனை இல்லாததால் இன்னும் இந்த எண்ணம் வலுவாகத் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். பவர் பேங்க் பயன்படுத்தினாலும், ஒர��� ஒழுங்குமுறையோடு முழுமையா சார்ஜ் பண்ணிவைக்கணும். எப்போவுமே முழு சார்ஜில் இருக்கணும். அப்போதான் அவசரத்துக்கு உபயோகப்படும் (அவசரத்துக்கு 200 ரூ இன்னொரு பையில் வைத்துக்கொள்வதுபோல). பவர் பேங்க் நல்ல பிராண்டா வாங்கணும். நிறைய தரமில்லாத பவர் பேங்குகள் நம் நாட்டுச் சந்தையில் இருக்கின்றன. சைனாக்காரன் பண்ணுவதே 'காப்பி'வேலை. அதிலயும், 1,2,3 தரம்லாம் உண்டு.\nஇன்னொன்று, பயணத்துக்கு என்று (அதாவது டிராவல் பண்ணும்போது, பக்கத்து தெரு என்றாலும்) ஒரு பர்ஸ் மாதிரி ஒன்று வைத்திருப்போம். அதில் ஒரு சார்ஜரை கண்டிப்பா போட்டுவைக்கணும். (சார்ஜிங் கேபிள் 100 ரூபாய்க்குக் கிடைக்கும். அதனால கூட இரண்டு வாங்கிவைப்பது நல்லது).\nகீழ்த்திருப்பதில, பஸ்ஸ்டாண்ட் கடைகள்ல, சார்ஜ் பண்ணித் தரதுக்கு 10 ரூபாய் வாங்கினான். அதுமாதிரி கடைகள் இல்லைனா நாமதான் முன்னேற்பாடா இருக்கணும்.\nநண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின், மேல் அதிக தகவல்களுடனான அன்பான கருத்துரைக்கு நன்றி. நான் வைத்து இருப்பது சாதாரண பவர் பேங்க் தான். வேறு ஒன்று நல்லதாக வாங்க வேண்டும்.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nஆரவல்லி சூரவல்லி கதை - இலக்கியமும் சினிமாவும்\nஇந்து – தீபாவளி மலர் 2015\nவைகை வெள்ளம் – தமிழர் பேரிடர் மேலாண்மை\nதிருச்சி – தெப்பக்குளத்தில் நீர்ப்பறவைகள்\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – நூல் விமர்ச...\nஇன்றைய தேவை: சோலார் செல்போன்கள் / சார்ஜர்கள்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த ���ழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/134471", "date_download": "2018-07-16T22:30:06Z", "digest": "sha1:WKLMBRXK3YTJY2KNLQV3R5OMRMWWP2H2", "length": 7321, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரு நாளைக்கு 20 சிகரெட் குடித்து கேன்சர் வந்து அதில் இருந்து மீண்ட முன்னணி நடிகை- அதிரடி முடிவு - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nஒரு நாளைக்கு 20 சிகரெட் குடித்து கேன்சர் வந்து அதில் இருந்து மீண்ட முன்னணி நடிகை- அதிரடி முடிவு\nஇந்திய சினிமாவில் பல நடிகைகளுக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளது. இதில் ஒரு சில கதாநாயகிகள் எல்லாம் கணக்கே இல்லாமல் ஊதி தள்ளுவார்களாம்.\nஅப்படித்தான் பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் அந்த நேபாள இளவரசி.\nஅவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 சிகரெட் குடிப்பாராம், இதனால், ஒரு கட்டத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டு, யாரும் கண்டுக்கொள்ளாமல் மிகவும் பரிதாப நிலையை அடைந்துள்ளார்.\nதற்போது அதிலிருந்து மீண்ட அவர் இனி யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது, அதனால் என்ன விளைவு என்பதை எல்லோருக்கும் எடுத்துக்கூற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறாராம்.\nடெல்லி இலக்கிய மாநாட்டின் போது கேன்சர் குறித்த புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1833268", "date_download": "2018-07-16T21:50:45Z", "digest": "sha1:VU2FQFQKPFITDZJL5YKGDC3FR436UGSQ", "length": 14231, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "உணவகத்தில் குட்கா பறிமுதல் : 4 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nஉணவகத்தில் குட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nசென்னை: சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவகத்தில் பணியாற்றும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nRelated Tags சென்னை குட்கா\n» புதிய செய்திகள் முதல் பக்��ம்\n» தினமலர் முதல் பக்கம்\nதலைக்கவசமும் குடிக்கவும் ஒன்று, ஆழமாக செய்தியை கூறவிரும்பவில்லை, உண்மையை நாடு அறியும் வந்தேமாதரம்\nஉண்மையை சொன்னால் நமக்கு சிறை , சூலை மேட்டில் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் விற்கிறார்கள், மற்றும் நுங்கம்பாக்கம் இரயி8ல் நிலையத்தின் அருகில் இருக்கும் மத ரீதியில் இயங்கும் ஒரு கல்லூரியின் வெளிச்சுவட்டிரின் அருகில் விற்கிறார்கள். விற்பவர்கள் அனைவரும் சிறை வாசிகள், வாங்குபவர்கள் வந்து பாருங்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/22399/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE-trailer", "date_download": "2018-07-16T22:36:53Z", "digest": "sha1:KXJMKCXOMZZJBLRUGHZLPD7MBNRKPODR", "length": 10574, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "சொல்லி விடவா (TRAILER) | தினகரன்", "raw_content": "\nHome சொல்லி விடவா (TRAILER)\n- அர்ஜுன் இயக்கத்தில் சொல்லிவிடவா\nஅர்ஜுன், சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅசுரவதம் | எம். சசிகுமார் | நந்திதா ஸ்வேதா | கோவிந்த் வசந்தா | மருதபாண்டியன்\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்\nகாலா - முன்னோட்டம் (Trailer)காலா - கண்ணம்மா... பாடல்காலா - காற்றை பற்றவை... பாடல்காலா - சிட்டம்மா... பாடல்காலா - பாடல்கள் ... அல்பம்\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nசீயான் விக்ரம் | கீர்த்தி சுரேஷ் | பாபி சிம்ஹா | சூரி | பிரபு | ஜோன் விஜய் | இஷ்வர்யா\nMr. சந்திரமௌலி | கார்த்திக் |கௌதம் கார்த்திக் | ரெஜினா | சாம் சி.எஸ். | திரு | ஜி. தனஞ்ஜயன்\nபாடம் | கார்த்திக் | விஜித் | மோனாஇயக்குநர்: ராஜசேகர்இசை: கணேஷ் ராகவேந்திரா\nகீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மான் | சமந்தா அக்கினினி | விஜய் தேவரகொண்டா | பிரகாஷ் ராஜ் | கிரிஷ் ஜகர்லாமுடி\nசீன் ரோல்டன் | சச்சின் மானி | நந்திதா\nகார்த்திக் சுப்பாராஜ் | பிரபுதேவா | சனந்த் | இந்துஜா | தீபக் பரமேஷ் | ஷஷங்க் புருஷோத்தம் | அனிஸ் பத்மநாபன்\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nஅசுரவதம் | எம். சசிகுமார்\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள��� தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-16T22:13:05Z", "digest": "sha1:KP5E4NUU3GPS3Y3WCXH24EAG6QDEFKO7", "length": 20671, "nlines": 151, "source_domain": "www.viyukam.com", "title": "மூட நம்பிக்கைகளின் உலகம்", "raw_content": "\nஎன்ன தான் செவ்வாய்கிரகத்தில் ஆராச்சிகள் ஆரம்பித்திருந்தாலும் மூட நம்பிகைளிலும் சாத்திரங்களிலும் உலகம் கொண்டுள்ள நம்பிக்கை குறைவின்றி தொடர்கின்றது.\nஉலக வல்லரசுக்கான போட்டியில் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை உடைப்பதற்கு போராடும் சீனா பல முன்மாதிரிகளை உலகுக்கு தந்திருந்தாலும் மூட நம்பிக்கைகளிலும் தான் சளைக்கவில்லை என்று நிரூபித்து வருகினறது\nசீனாவின் பெங் சுயி சாத்திர முறையில் இந்த வருடம் (2009)��எலி” வருடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் “பன்றி” வருடமாம்.என்ன கொடுமை சார் இது.சீனர்களின் உணவில் அடங்காத வாயில்லா ஜீவன்களே இல்லை என்று பாhத்தால் அவர்கள் ஜாதகமே மிருகங்களிடம் தான் இருக்கின்றது\nஎருது,புலி,முயல்,ட்ரகன்,பாம்பு,குதிரை,ஆடு,குரங்கு,சேவல்,நாய்,பன்றி,எலி என 12 விலங்குகளின் பெயர்களில் சீனர்கள் தமது ஆண்டுகளை வகுத்துள்ளனர்.\nஇந்த வருடம் சீனாவிற்கு போகின்றவர்களுக்கு எலிக்கறி இலவசமா என்று என்னை கேட்டகாதீர்கள்.\nஎலி வருடம் பற்றி சுவாரசியமான அனுபவங்கள் இருக்கின்றன,இதற்கு முன்னை எலி வருடம் 1996ம் ஆண்டு.\nஅந்த ஆண்டில் 20 விமான விபத்துக்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றிருக்கின்றனவாம் அதில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளாகி 230 உயிர்களை பறித்த போயிங் விமான விபத்தும் அடங்குகின்றது.\nஇதைவிட எலி நாட்கள் கூட முக்கியம் பெறுகின்றன 1920ம் ஆண்டு இடம்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப்படது ஒரு எலிநாளில் தானாம் அதேபோல் 2004ல் ஏற்பட்ட சுனாமியும் எலிநாளில் ஏற்பட்டதாக சீன சாத்திரம் கூறுகின்றது.\nஆக மொதத்தில் இந்த வருடம் எலி வருடம் நீராலும் இயற்கையின் சீற்றத்தாலும் பாரிய அழிவுகளை சந்திக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது\n(ஐயோ இந்த வருடம் தண்ணியில கண்ணடம் என்று ரமணன் பதிலு போட்டிட்டான் இனி நான் குளிக்க மாட்டன் என்று யாரும் அடம் பிடித்தால் அடியேன் பொறுப்பல்ல}\nஇயற்கையின் சீற்றம் உக்கிரம் பெறும் என்பதற்கு “பெங் சுயி” தேவையில்லை.உலகம் வல்லாதிக்க போட்டியில் கொதித்துள்ளது போயிருக்கின்றது.ஆட்டிக் பனிப்பாறைகளின் உருகுதல் வேகம் அதிகரித்துள்ளது இதன் தாக்கம் இயற்கையின் சீற்றங்களாகாமல் என்னவாகும் \nபுவி வெப்பமடைதலில் ,சுற்றுச் சூழல் மாசடைதலில் சீனரின் பங்கு அனைவரும் அறிந்ததே.பூமிப் பாதுகாப்பு இயக்கங்கள் சீனாவில் ஒலிம்பிக் போட்டியை தடை செய்யுமாறு நடத்திய போராட்டங்கள் மறக்க முடியாதவை.\nதனது அசுர வளர்ச்சிக்காக எல்லா நாடுகளும் இயற்கையை அழித்தே வருகின்றன.எனினும் சீனா தனது பெரும் பரப்பளவு மற்றும் சனத்தொகைக்கு அமைவாக அதில் முன்னிலை வகிக்கின்றது.\nஎலி வருடம் காரணமாக உலகின் பதற்ற நிலை இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்குமா��்.\nஇந்த பதிவை தட்டச்சிக் கொண்டிருக்கும் போது புதுவருட தினத்திலும் இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான தொகுப்பு தொலைக்காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது..\nஆதிக்க சக்திகளும் அவற்றின் மேய்ப்பர்களும் இருக்கும் வரை நானும் கூட சாத்திரம் சொல்லுவேன் உலகின் பதற்றம் பற்றி .\nமிருக வருட ஒழுக்கின் ஆரம்பம் தான் “எலி”வருடம் எலியில் தொடங்கி பன்றியில் முடியும் ஒழுக்கின் ஆரம்பமாக இந்த வருடம் அமைந்துள்ளதால் உலகில் பல மாற்றங்கள் நிகழும் என்றும் அதன் அடிப்படையிலேயே அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பெங் சுயி வல்லுனரான ரேமண்ட் லோ கூறியுள்ளார்.\nஎனினும் சீனாவை பொறுத்த வரை வரலாற்றில் மிக முக்கிய வருடமாக இந்த வருடம் அமையும் என்றும் லோ சட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுடன் ஆரம்பித்துள்ள சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த “எலி”வருடத்தில் வரலாறு காணத உச்சத்தை அடையம் என்று அவர் எதிர்வு கூறியுள்ளார்.\nஎலிகாச்சலுக்கு இந்த ஆண்டாவது மருந்து கண்டு பிடிப்பார்களா என்று இங்கே ஏழை விவசாயி கேட்கும் கேள்வி யார் பதில் சொல்வது \nஅப்பாட புதுவருடத்தில் ஓருமாதிரி பதிவு போட்டுட்டன் இனி சந்தோ…..சமா நித்திரை கொள்ளலாம்\nசீனர்களிடமும் மூட நம்பிக்கைகள் தாரளமாக உண்டு..Mid autumn festival எனப்படும் பேய்கள் திருவிழா எல்லாம் நடத்துவார்கள்..முன்னோர்களுக்கு காசு (போலி தான்)எல்லாம் எரிப்பதன் மூலம் அனுப்புவார்கள்\nஉங்களுக்கு என் இனிய புது வருட வாழ்த்துகள்\nஐயோ இந்த வருடம் தண்ணியில கண்ணடம் என்று ரமணன் பதிலு போட்டிட்டான் இனி நான் குளிக்க மாட்டன் என்று யாரும் அடம் பிடித்தால் அடியேன் பொறுப்பல்ல\nநம்ம நாடு என்ன பாடு படப்போகுது என்டு சீனா சத்திரிமாரிடம் கேட்டு செல்லச் சொல்லுங்கோவன்..\nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வரு��ங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nநான் .. ஊடகம் .... இன்னும் சில...\nஇது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி க���ழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.\n99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.\nஇந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nஒரு யானை... ஒரு பாடம்... ஒரு கதை...\nகியூபா புரட்சி ஏற்பட்டு ஐம்பதாண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/img_3714-jpg", "date_download": "2018-07-16T22:17:45Z", "digest": "sha1:4QE64LNM6CPLLLUF7UKYDF426U35QECK", "length": 4213, "nlines": 110, "source_domain": "adiraipirai.in", "title": "img_3714.jpg - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-07-16T22:33:03Z", "digest": "sha1:QQTLK2EBW6UYP7IJZDGMNGACV5PJDJN6", "length": 4230, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெரிதும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெரிதும் யின் அர்த்தம்\n‘இந்த ஒப்பந்தத்தை உள்ளூர் மக்கள் பெரிதும் வரவேற்றனர்’\n‘நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்’\n‘திரைப்பட நடிகர்களைப் பற்றிய செய்திகள்தான் வாசகர்களைப் பெரிதும் கவர்கின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/how-safe-chain-snatchers-viral-photos-317372.html", "date_download": "2018-07-16T22:09:28Z", "digest": "sha1:5YLDUOCZJVJNGF4EC2QHNQI46OFNXJJJ", "length": 11528, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கழுத்தை சுற்றி கவர் பண்ணுங்க.... செயின் பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பலே ஐடியா | How to safe Chain Snatchers viral photos - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கழுத்தை சுற்றி கவர் பண்ணுங்க.... செயின் பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பலே ஐடியா\nகழுத்தை சுற்றி கவர் பண்ணுங்க.... செயின் பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பலே ஐடியா\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nகன்னியாகுமரியில் பேராசிரியையிடம் இருந்து 14 சவரன் தங்க சங்கிலி பறிப்பு\nஒரே நாளில் 10 பெண்களிடம் 50 சவரன் கொள்ளை... சென்னை பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஅட்ரஸ் கேட்பது போல பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு.. 2 பேரை கம்பத்தில் கட்டி அடித்த மக்கள்\nசென்னை: செயின் பறிப்புக் கொள்ளையரிடமிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி' என்பது போன்ற புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.\n உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில் செயின் பறிப்பு கொள்ளையர்களை ஒழிப்பது கடினம். பொது இடங்களில், சாலைகளில், பேருந்துகளில் என குற்ற செயல்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் காவல்துறை கண்காணித்து குற்றத்தை தடுக்க வேண்டும் என்பது இயலுமா\nஆக மேற்கண்ட இடங்களிலும், சாலைகளிலும் நீங்கள் நடந்து செல்லும் போதோ, இருசக்கர வாகனத்தில் செல்லும் போதோ, மதிப்பு மிக்க உங்கள் கழுத்திலுள்ள நகைகள் கொள்ளை போகாமல் பாதுகாத்து கொள்ள இந்த படங்களிலுள்ளது போன்ற எழிய வழிமுறையை தயவு செய்து பின்பற்றி பாருங்கள்.\nநீங்கள் இனிவரும் காலங்களில் அணியும் உடைக்கு ஏற்ப அதற்கு பொருத்தமான கைக்குட்டை அளவு துணியை கழுத்தில் அணிவதை புதிய நாகரீகமாக உருவாக்குங்கள் என்று பதிவிட்டு போட்டோக்களை அனுப்பி வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் செயின் பறிப்பு திருடர்கள் அதிகரித்து விட்டனர். காலையில் வீட்டு வாசலில் கோலம் போடும் போதும், வாக்கிங் செல்லும் போதும், அலுவலகம் செல்லும் போதும் பெண்கள் கழுத்தில் நகையை போட்டு நடந்து செல்ல முடியவில்லை. நகை பறிப்பு திருடர்கள் பெண்களின் கழுத்தில் கை வைத்து நகைகளை அறுத்து எடுத்து செல்கின்றனர்.\nநகை பறிப்பு கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கவே இது போன்ற கர்ச்சிப் கட்டிக்கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுத்து அதை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார் ஒரு பெண்மணி. இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nசேலைக்கு மேட்ச் ஆக கர்ச்சிப் கழுத்தில் கட்டிக்கொண்டால் நகைகளை ஈசியாக யாரும் திருட முடியாது. திருவிழா காலங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினர் முந்தானையால கழுத்தை மூடிக்கங்க என்று அட்வைஸ் செய்வார்கள். கழுத்தில் இருக்கும் நகை டிசைனை பார்க்க வேண்டும் என்பதற்காகவே போட்டுச்செல்லும் பெண்கள்தான் அதிக அளவில் நகையை பறிகொடுக்கின்றனர். இனி இதுபோல கர்ச்சிப் கட்டிக்கொண்டால் நகை பத்திரமாக தப்பும் பெண்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகள��� உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_23.html", "date_download": "2018-07-16T22:03:18Z", "digest": "sha1:UGHAUQXX4LBINQ4VTRLM6YRSDEENWWHG", "length": 32619, "nlines": 409, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: சோறு வடிக்கிற ராச்சியம்", "raw_content": "\nவீட்டின் மூலையில் ஒரு சமையலறை\nஇந்த‌ நூலை வெகு நாட்க‌ள் க‌ழித்து ம‌றுவாசிப்பு செய்தேன்.எத்த‌னை முறை ப‌டித்தாலும் ம‌ன‌தில் நின்ற‌து வெளிப்பாடு ம் வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றையும் தான்.\nமுத‌ல் க‌தை ஆசிரிய‌ரின் சொல்வ‌ழி வெளிப்படுகிற‌து. கிராமப்புறத்தில் வீட்டுப் பெண்க‌ளின் வாழ்க்கைமுறை ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக்காக‌ ஆசிரியை இரு வீடுக‌ளுக்குச் செல்கிறார்.\nவீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாத‌, \"சோறு வ‌டிக்கிற‌ ராச்சியந்தான்\" என்று பெருமை பேசுகிற‌, \"ச‌முத்திர‌ம் பார்க்க‌ணும்\" என்கிற‌ ர‌க‌சிய‌க் காத‌லைத் தன‌க்குள் வைத்துப் புழுங்கிய, சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் திருச்செந்தூர் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்பட்டு அப்படி அடம்பிடிக்கும் போதெல்லாம் புருசனிட‌ம் அடி வாங்குவ‌தை மிக‌ இய‌ல்பாக‌ப் ப‌கிர்ந்து கொள்கிற‌ ஐம்ப‌து வ‌ய‌துப் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கிறார்.அவ‌ர் வாழ்வில் எத்த‌னை இட்லிக‌ள் தோசைக‌ள், அடைக‌ள் சுட்டிருப்பார் என்ப‌தைக் க‌ண‌க்குப் போட்டு ம‌லைக்கிறார்.\nமேலும், இவ‌ர் ப‌டித்த‌வ‌ர் என்ப‌தால் ச‌ற்றே ம‌ரியாதையுட‌ன் பேசும் அந்த‌ வீட்டுக் குடும்ப‌த் த‌லைவன் தன் மனைவியிடம் இவர் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருப்பது கண்டு வியந்து \"இவ கூட என்ன பேசிட்டிருக்கீங்க இவளுக்கு ஒன்றும் தெரியாது, மீன் கொள‌ம்பு வேணா ந‌ல்லா ஆக்குவா\" என்கிறார்.\nஇன்னொரு வீட்டில் இதே க‌தை. ஆனால் இங்கு ஓர் இள‌ம் பெண். அவளுக்கும் வீட்டில் சோறு சமைப்பது, சகோதரர்களின் துணிகளைத் துவைத்துக் காப்பது, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளில் கதைகள் படிப்பது என்பதைத் தவிர வேறு உலகம் தெரியாது. தெருவில் காலை வீசி நடக்க வேண்டும் என்பதே அவளுக்கு இருக்கும் ரகசியக் கனவாக இருக்கிறது.\nதிரும‌ண‌ம் செய்து கொண்டால் க‌ண‌வ‌னுட‌ன் நாலு இடங்களுக்குச் செல்லும் பாக்கிய‌ம் கிடைக்கும் என்ப‌த‌ற்காக‌வே திரும‌ண‌த்தை எதிர்நோக்கி நிற்கிறாள் இந்த‌ப் பெண். என்ன, தன்னை மணந்து கொள்ளப் போகிறவன் நல்லவனாக இருக்க வேண்டும்; அதாவது கை நீட்டி அடிக்கக் கூடாது என்று மட்டும் விரும்புகிறாள்.\nஇர‌ண்டு த‌லைமுறைக‌ள் தாண்டியும் பெண்க‌ள் நிலை சிறிதும் மாற‌வில்லை என்ப‌தை அழ‌காக‌ச் சொல்கிற‌து இந்த‌க் க‌தை.\n'வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றை' என‌க்கு மிக‌வும் பிடித்த‌து. ஒரு ராஜ‌ஸ்தானி குடும்ப‌ம். ப‌ல‌ அறைக‌ள் கொண்ட‌ விசால‌மான‌ அந்த‌ வீட்டில் ச‌மைய‌ல‌றை ம‌ட்டும் ஓர் இருண்ட‌ மூலையில்.\nவாயில் நீரூற‌ வைக்கும் ப‌ல‌வித‌மான‌ ப‌தார்த்த‌ங்க‌ள் நாள் தோறும் த‌யாராகிற‌, விருந்திர்ன‌ர்க‌ள் வ‌ந்தால் தேனீருட‌ன் நிறுத்தாம‌ல் உபசரிக்கப் ப‌ல‌விதமான‌ ப‌ண்ட‌ங்க‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகிற‌ அந்த‌ வீட்டின் ச‌மைய‌ல‌றையில் எரிவ‌து ஒரு பூஜ்ய‌‌ம் வாட் விள‌க்கு. பாத்திர‌ங்க‌ள் தேய்க்க‌ச் ச‌ரியான‌ தொட்டி இல்லை. வெளிச்ச‌மோ காற்றோ புக சரியான சாள‌ர‌ம் இல்லை.\nஇதில் தான் அந்த‌க் குடும்ப‌த்த‌லைவியான‌ ஜீஜீ த‌ன‌து ராஜ்ஜிய‌த்தை அமைத்துக் கொண்டுள்ளாள். அவ‌ள‌து ம‌ரும‌க‌ள்க‌ளும் விடுமுறைக்கு வ‌ரும் நாட்க‌ளில் அங்கேயே அடைந்து கிட‌க்க‌ வேண்டி வ‌ருகிற‌து.\nக‌டைசி ம‌ரும‌க‌ளான‌ மீனாட்சி தான் அந்த‌ச் ச‌மைய‌ல‌றையின் கேடான‌ நிலையைப் ப‌ற்றி முத‌ல் முறை அக்குடும‌ப்த்த் த‌லைவ‌ர் ப‌ப்பாஜியிட‌ம் வாய் திற‌க்கிறாள். இது வீட்டினரிடையே மிக‌ப் பெரிய‌ ஆச்ச‌ரிய‌மாக‌ப் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் மாற்ற‌ங்க‌ள் ஏதும் ந‌டைபெற‌வில்லை. அது அந்த வீட்டுப் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற அமைதியான அடக்குமுறை என்பது தெளிவாகப் புலனாகிறது.\nஉல்லாசப்ப‌ய‌ண‌ம் போக‌லாமென்று முடிவு செய்த‌ நாள‌ன்று வீட்டுப் பெண்க‌ள் அத்தனை பேரும் அந்த‌ வெக்கையான‌ ச‌மைய‌ல‌றையில் அதிகாலை நான்கு ம‌ணி முத‌ல் க‌டுமையாக‌ வேலை செய்ய‌ வேண்டி வ‌ருகிற‌து. இருப‌து பேருக்கு நூறு பூரிக‌ள், சான்ட்விச்சுக‌ள், தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது தவிர குழ‌ந்தைக‌ளுக்குப் பால் பாட்டில்க‌ள், மாலை ப‌க்கோடா சாப்பிடுவ‌த‌ற்கும் அடுப்பு, அரிந்த‌ வெங்காய‌ம், எண்ணெய், என்று எடுத்து கொள்ள‌ வேண்டி வ‌ருகிற‌து. குழ‌ந்தைக‌ளை எழுப்பிக் குளிக்க‌ வைத்துக் கிள‌ப்புவ‌தும் பெண்க‌ள் வேலை தான்.\nஇடையே இவ‌ர்க‌ள் சத்த‌த்தால் தூக்க‌ம் க‌லைகிற‌ ஆண்க‌ள் போடும் அத‌ட்ட‌லால், ர���க‌சியமாக‌வே பேசிக் கொண்டு வேலையில் ஈடுப‌டுகிறார்க‌ள். எல்லா ம‌ரும‌க‌ள்க‌ளும் ப‌டித்த‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இருவ‌ர் ந‌ல்ல‌ வேலையில் இருப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து.\nகணவனை இழந்தவர்களுக்கு மாமிசம் உணவும் இனிப்பு வகைகளும் மறுக்கப்படுவது அங்கே மரபென்பதால் படி ஜீஜீ என்கிற வயதான பெண்மணி சில நாள் தன்மீது பெண்தெய்வம் அம்பை வந்து விட்டதாகச் 'சாமியாடி'த் தான் விரும்பும் உணவு மற்றும் மதுவகைகளைக் கேட்டு உண்பது ஒரு சோக நாடகம்.\nஇறுதியில் உட‌ல் நிலை மோச‌ம‌டைந்த‌ நிலையில் ப‌டுத்திருக்கும் ஜீஜீ தான் திருமணமாகி வந்த புதிதில் இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற எவ்வளவு கடுமையாக உழைத்தாள் என்பதையும் அலங்காரமும் சமையலறை ஆதிக்கமும் தான் வீட்டில் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துபவை என்று தன் தாய் சொன்னதை சத்தியவாக்காக ஏற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு முன்னூறு பூரிகள் சுட்டதையும் ஐந்து கிலோ கோதுமை மாவு பிசைந்ததையும், அதைக் கண்டு அவள் கணவன் பூரித்து \"நீ நல்ல உழைப்பாளி\" என்று மகிழ்ந்ததையும் மீனாட்சியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.\nஆனால் தன் முதல் மகன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது மாடியிலிருந்து விழுந்து இறந்த போதிலும் அந்தக் கொடூரமான நேரத்திலும் சமையலறையில் நுழைந்து பாதியில் விட்ட பூரிக்களைப் பொரித்தெடுத்ததைச் சொல்லும் போது மீனாட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் அங்கமெல்லாம் அதிர்கிறது.\nபெண்க‌ள் த‌ங்க‌ள் ராஜ்ஜிய‌மென்று வ‌ரித்துக் கொண்ட‌வை எதுவுமே அவ‌ர்க‌ளுடைய‌த‌ல்ல‌, அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு யாதொரு சிற‌ப்பும‌ல்ல‌ என்ப‌தை அழுத்த‌மாக‌ நிறுவுகிற‌து இக்க‌தை.\nஇக்க‌தையைப் ப‌டிக்கும் போது இப்போதிருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரும்பாலான‌ ந‌டுத்தர‌ வ‌ர்க்க‌ வீடுக‌ளில் ச‌மைய‌ல‌றைக‌ள் அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ இல்லை. வெளிச்ச‌மும் காற்றோட்ட‌மும், எளிதில் சுத்த‌ம் செய்ய்க்கூடிய‌ மேடைக‌ளுமாய் ந‌ன்றாக‌த் தான் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா என்ன‌\nநூற்குறிப்பு: வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. எழுத்தாளர் : அம்பை. க்ரியா வெளியீடு, இரண்டாம் பதிப்பு: 1998, விலை: ரூ. 60, பிரிவு: சிறுகதைகள���.\nLabels: அம்பை, சமூகம், புத்தகம், பெண்கள்\nஅருமையான தொகுப்பு தான் தீபா அது.எனக்கு மிகவும் பிடித்ததும் கூட. நிஜமாகவே அந்த இட்லி தோசை கணக்கு மலைக்க வைக்கும் ..நல்ல தொரு பகிர்தல் ..\nபடிக்கத்தூண்டும் எழுத்து .. குட் :))\nஆஹா என்ன தொகுப்பு கொள்ளை கொண்டுவிட்டீர்கள்\n// பெரும்பாலான‌ ந‌டுத்தர‌ வ‌ர்க்க‌ வீடுக‌ளில் ச‌மைய‌ல‌றைக‌ள் அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ இல்லை. வெளிச்ச‌மும் காற்றோட்ட‌மும், எளிதில் சுத்த‌ம் செய்ய்க்கூடிய‌ மேடைக‌ளுமாய் ந‌ன்றாக‌த் தான் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா என்ன\nஉண்மைதான் தீபா. ஆனால் பெண்களுக்கு மட்டும்தான் மற்றவர்கள் வயிற்றைக் காயவிடும் அளவிற்குத் துணிவில்லாத ஈர நெஞ்சம் உள்ளது. அதனால் தான் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெண்கள் சமையலறைப் பக்கம் ஒதுங்க வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை, சமையலறை என்பதில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், நம்மைப் போன்ற சக மனிதன், சக மனுஷி என்ற மனிதாபிமானமும், அவர்களுக்காகச் செய்துக் கொடுப்பதில் சந்தோஷமும் முக்கியம் என்று நினைக்கிறேன். இதை ஆண்களும் சரி, பெண்களும் சரி உணர்ந்தாலே போதும்.\nஅவரின் காட்டிலே ஒரு மான்\nபாட்டி காலங்களில் இருக்கும் இருட்டான சமையலறைகளுக்கும், தற்போதைய மாடுலர் கிச்சன்களுக்கும் உள்ள வித்தியாசமே சொல்லும் மாற்றம் வந்துள்ளதை. (சமைக்கும் விதத்திலும்கூட\n//ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா//\nவிதவிதமாகச் சமைப்பவர்களைக் கண்டு, அவ்வாறு சமைக்கத் தெரியாத எனக்கு ஏற்படும் பொறாமையும் இதில் சேர்த்தியா\nநாம் சுட்டிருப்பதைக் கூட‌க் க‌ண‌க்கிட்டுப் பார்க்க‌லாம். :)\n//சமையலறை என்பதில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், நம்மைப் போன்ற சக மனிதன், சக மனுஷி என்ற மனிதாபிமானமும், அவர்களுக்காகச் செய்துக் கொடுப்பதில் சந்தோஷமும் முக்கியம் என்று நினைக்கிறேன்.//அழ‌கான‌ சிந்த‌னை.\n//விதவிதமாகச் சமைப்பவர்களைக் கண்டு, அவ்வாறு சமைக்கத் தெரியாத எனக்கு ஏற்படும் பொறாமையும் இதில் சேர்த்தியா\n:))) அப்ப‌டித் தான் நினைக்கிறேன். Btw, என்னையும் சேர்த்துக் கொள்ளுங்க‌ள்\nமதுமிதா சொல்வது போல அவரது ’காட்டிலே ஒரு மான்’ தொகுப்பையும் படிக்கவும். என்னிடம் இருக்கிறது. அடுத்தமுறை சென்னை வரும்போது கொண்டு வருகிறேன்.\nஅம்பை தனித்துவம் மிக்க ஒரு எழுத்தாளர்...\nஅதிக வீரியம் மிக்க எழுத்துக்களும் கூட...\nஇப்பொழுது சமையலறைகள் மாறிக் கொண்டே வருகிறது...\nமாற்றத்தின் அறிகுறி எனக் கொள்ளலாம்...\nஇன்று தான் உங்கள் பக்கம் வந்தேன் தீபா. ரெம்ப அருமையான புத்தக விமர்சனம்.\nகாலச்சுவடு அம்பையின் எல்ல சிறுகதைகளையும் ஒரே தொகுப்பாக வெளியிட்டுள்ளது.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஒரே கோண‌ம், ஒரே பார்வை\nஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு\nராக தீபம் ஏற்றும் நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2011/07/blog-post_6396.html", "date_download": "2018-07-16T22:30:32Z", "digest": "sha1:Q3OMBF4X53ULWZQY72NSBVQQ6L6HSGP5", "length": 4148, "nlines": 101, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): பெருமாளை தாங்கும் சிவன்", "raw_content": "\nநின்ற கோலத்தில் அருளும் மகாவிஷ்ணு, பீடத்தின் மீது அல்லது தாமரை மலரின் மீதுதான் நின்றபடி காட்சி தருவார். ஆனால், அவரே சிவலிங்கத்திற்கு உரிய ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சிதரும் அதிசயதலம் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகிலுள்ள திருப்பற்கடலில் உள்ளது. இங்குள்ள கருவறையில் இருக்கும் வெங்கடேஸ்வரர், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். இத்தலம் அருகில் ரங்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு சுவாமி நெல் அளக்கும் மரக்கால் மீது தலை வைத்து படுத்த கோலத்தில் இருக்க, பிரம்மா, அவரது நாபிக்கமலத்தின் மீது வீற்றிருக்கிறார்.\nபெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரிய...\nஅம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பல���் கிடைக்...\nஇறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்...\nநவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும்\nஉயிர் காக்கும் ஒப்பற்ற கவசம் எது தெரியுமா\nசுக,போகங்களை வாரி வழங்கும் சுக்கிரதிசை யாருக்கு .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://raanithilak.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-07-16T21:42:15Z", "digest": "sha1:PVDERDGREYBRTJJUHPMPC3FHR5VPWEWP", "length": 9056, "nlines": 121, "source_domain": "raanithilak.blogspot.com", "title": "ராணிதிலக்: கல்குதிரையில் வெளியான கவிதைகள்", "raw_content": "\nகவிஞன் என்பவன் பிரபஞ்சத்தின் கண்ணாடி\nமில்லை. கருத்த மேகங்களை நோக்கி\nமரங்களை நோக்கிக் கைகளால் வெட்டுகிறேன்.\nகைகள். அங்கிருந்து வந்து சேர்கின்றன\nபல சில வெள்ளை மலர்கள்\nஏதும் நஷ்டமும இல்லை. இருந்தாலும்\nஊருக்குத் தொலைவில் குதித்தார். அப்போது\nஅது மாபெரும் ஏரியாக இருந்தது. அவர்\nஉடலைக் கருவேலமரங்கள் தாங்கி இருந்தன.\nஅப்பாவுக்கு எட்டுவேலி நிலம் பரவி இருந்தது.\nஅவருக்கும் கஷ்டம் ஒன்றுமிலை. ஆனால்\nகுதித்தார். அது குளமாய் இருந்தது. சிவப்பு அல்லிகள்\nதான் அவர் உடலைக் காட்டிக்கொடுத்தன. எனக்\nகொன்றும் குறையுமில்லை. நான் பதினாறு\nவேலிக்குச் சொந்தக்காரன். கூடியமட்டில் இன்\nகுதித்தேன். என் சாவை ஊசித்தும்பிகள்\nஒருவனுக்காக. அவனும்கூட நேற்றுதான் குதித்தான்.\nஒரு சின்னஞ்சிறு கண்ணாடிக் குடுவைக்குள்.\nஒன்றும் பிரச்னை இல்லை. அவன் மகன் கண்ணாடிக்\nகுடுவைக்குள் அலையும் மீன்களைப் பார்க்கிறான்.\nஒரு மிகப் பெரிய மீன் பின்னால் பெரியமீன் பின்னால் ஒரு சிறிய மீன்\nஅந்தப் பாதாம் இலையின் சின்னஞ்\nமுடியாததால் நான் பாதாம் மரமாகினேன்.\nஇலைகளே, என் வீட்டிற்கு வந்து சேருங்கள்,\nஉன்னைச் சுற்றி ஒரு காட்டை\nவரைந்துகொள். முடிந்தமட்டில் ஆற்றின் சலசலப்பு\nவைத்துக்கொள். சிறிய புலியின் உறுமல் போதுமானதாக இல்லை. எனவே ஒரு மயிலின் அகவல் சங்கீதமாகிறது. எனவே அதை அருகில் வைத்துக்கொள். பின்பு ஒரு,\nபல மூங்கில்களை வெறுமனே கண்களால் வெட்டி\nவீடு அமைத்துக்கொள். போதும். காற்றும் வெளிச்சமும் நுழைய சுவர்களை உடைத்தெறி. உன் அந்திப்பொழுதில்\nகைகளை குவித்துக்கொள் தேனீர்க்கோப்பையாக. வெறுமனே\nஇருக்கிறது. உன் உதட்டருகே கொண்டுபோ. ஆம். அப்\nஅங்கே கோப்பை இல்லை. கைகளும் இல்லை.\nவெறுமனே நாக்கால், கண்களால், வெறுமையால்.\nசுவையாய், புலியின் உறும���ாய், அகவலாய், நீரின் சலசலப்பாய், மூங்கிலின் அசைவாய்.\nதுளி. துளி. துளி. துளிகளாக என்\nதாத்தா செத்தப் பிறகு அவர் வீட்டுக்குப் போனோம்.\nஅங்கே அவரைத் தவிர எல்லாரும் இருந்தனர்.\nவீட்டிற்கு எதிரே இருந்த பெரிய ஆலமரப்\nபொந்துகள் இப்போது எங்கோ போய்விட்டனவாம். இது பழைய கதைதான் என்றாலும். கிளிகள் என்ன செய்கின்றன.\nஅந்திமாலையில், தலை கிழக்கிலும் கால் மேற்கிலுமாகத்\nதாத்தா போய்க்கொண்டிருந்தார். பின்னால் நானும் போகப் போகிறேன் என்பதால் நான் போகவில்லை. ஆனால்\nதாத்தாவின் சவத்தின் மேல் ஓ\nரிரு கிளிகள் பறந்த, பறந்தவண்ணம் போய்விட்டன.\nதலை மூழ்கி, இரவு உறக்கம் வராமல்\nஉச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிளிகள்\nஅவருக்கு முன்னாலே போய்தான்விட்டன. என்றாலும் வீட்டின்மேல்\nபேசத் தொடங்கிவிட்டன, பல குரல்களின்\n(தாத்தா கூரெள்ள ஜெயராம சிருஷ்டருக்கு)\nநன்றி - கல்குதிரை - வேனில்கால இதழ்கள் - 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/13/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-16T22:06:09Z", "digest": "sha1:FJ3VHIH6CPFXWMBN4MBFNEY42MHOWHRS", "length": 6776, "nlines": 90, "source_domain": "ttnnews.com", "title": "தீபாவளிக்கு மெர்சலுக்கு போட்டியாக வெளியாகும் மற்றொரு தமிழ் படம் | TTN", "raw_content": "\nHome சினிமா தீபாவளிக்கு மெர்சலுக்கு போட்டியாக வெளியாகும் மற்றொரு தமிழ் படம்\nதீபாவளிக்கு மெர்சலுக்கு போட்டியாக வெளியாகும் மற்றொரு தமிழ் படம்\nதீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் வெளியாகிறது. அதற்கு போட்டியாக சசிகுமாரின் கொடிவீரன் படம் வரவுள்ளது.\nமெர்சல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிரிபார்ப்பு உள்ளதால் மற்ற தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கு வெளியிடுவதை தவிர்க்கின்றனர்.\nஇந்நிலையில் தீபாவளி ரேஸில் மேயாத மான் படம் இணைந்துள்ளது. “மெர்சல் காளையுடன் மானும் வருகிறது” என அவர்கள் அறிவித்துள்ளனர்.\nகாதல் முதல் கல்யாணம் வரை ப்ரியா மற்றும் வைபவ் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் அழகாக தயாரித்துள்ளார்.\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா\nமெர்சல் பட கட்டவுட் கட்ட முயன்ற போது பரிதாபமாக விஜய் ரசிகர் உயிரிழப்பு\nஅஜித்தின் 58வது படத்தை இயக்கப்போவது யார்\nமுன்னோட்டம் இல்லாமல் திரைக்கு வரும் மெர்சல்\nஹன்சிகாவால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2015/09/blog-post_16.html", "date_download": "2018-07-16T21:57:16Z", "digest": "sha1:56DNS4PMCDHXPLIQHXAMZQLDEJIKB4KE", "length": 13515, "nlines": 211, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): அரபுநாடும்! அன்னை-நாடும்!!", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nபுதன், செப்டம்பர் 16, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBalaji Mohan புதன், செப்டம்பர் 16, 2015 3:56:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0059 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0058 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0057 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0056 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0055 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0054 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0053 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0052 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0051 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 005: இல்வாழ்க்கை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0050 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0049 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0048 (விழியப்பன் விளக்கவுரை)\nஇழந்த நம்பிக்கையும், இமாலய இலக்கே\nகுறள் எண்: 0047 (விழியப்பன் விளக்கவுரை)\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் (குறள் எண்: 0046)...\nகுறள் எண்: 0046 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0045 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0044 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0043 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0042 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0041 (விழியப்பன் விளக்கவுரை)\nமற்றெல்லாம் புறத்த புகழு மில (குறள் எண்: 0039)\nஅதிகாரம் 004: அறன் வலியுறுத்தல் (விழியப்பன் விளக்க...\nகுறள் எண்: 0040 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0039 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0038 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0037 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0036 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0035 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0034 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0033 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0032 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0031 (விழியப்பன் விளக்கவுரை)\nசெந்தண்மை பூண்டொழுக லான் (குறள் எண்: 00030)\nஅதிகாரம் 003: நீத்தார் பெருமை (விழியப்பன் விளக்கவு...\nகுறள் எண்: 0030 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/03/tamil_77.html", "date_download": "2018-07-16T22:17:42Z", "digest": "sha1:F4NYTUPKTL4S2ZNVERBZ5U6WH3TBOBAG", "length": 4512, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "500 கிலோ தங்கத்தால் ஆன கார் வாங்க நீங்க தயாரா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் 500 கிலோ தங்கத்தால் ஆன கார் வாங்க நீங்க தயாரா.\n500 கிலோ தங்கத்தால் ஆன கார் வாங்க நீங்க தயாரா.\nஆடம்பரத்துக்கு பெயர் போன துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, நகரும் தங்க ரதமாக அதை சாலையில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர். வெளிப்புறத்தில் தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள், உள் இருக்கை மற்றும் மேற்கூரையில் தங்க இழைகளில் நவரத்தின கற்களின் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் குண்டுகளால் துளைக்க இயலாதவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2013ம் ஆண்டு துபாய் கார் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த 'லம்போர்கினி அவெண்டாடர் LP700-4.’ கார், V12 எஞ்சினுடன் மூன்றே வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப்பிடிக்க வல்லது. இதன் விலையாக 2 கோடியே 70 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்பிற்கு சுமார் 45 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருந்தது......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=414131", "date_download": "2018-07-16T22:10:49Z", "digest": "sha1:DVFLDEIP6UPHT6AA26I55E4ZOKAZCJDR", "length": 6956, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "உத்தரகாண்ட் மாநிலம் பிதாராகர்க் பகுதியில் ராணுவ வாகனத்தில் வெடி விபத்து | A bomb exploded in a military vehicle in Bitharagarh area in Uttarakhand - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தரகாண்ட் மாநிலம் பிதாராகர்க் பகுதியில் ராணுவ வாகனத்தில் வெடி விபத்து\nடெஹ்ராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் பிதாராகர்க் பகுதியில் ராணுவ வாகனத்தில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த போது ராணுவ வாகனத்தில் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.\nஉத்தரகாண்ட் தீயணைப்பு வாகனங்கள் வெடி விபத்து\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரவுடி கொலையில் மேலும் இருவர் கைது\nமின்கம்பியை பிடித்த வாலிபர் உயிர் ஊசல்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையிலடைப்பு\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு\nதிருவண்ணாமலையில் விடுதியில் ரஷிய பெண் சுற்றுலாப்பயணி மயக்க நிலையில் மீட்பு\nகடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nபுதுச்சேரியில் காவல் ஆய்வாளர்கள் 8 பேர் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு\nஅதிமுகவில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்\nவிமானப்பணிப்பெண் தற்கொலை வழக்கு: கணவர் மாயங் சிங்வி கைது\nதாம்பரத்தில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி\nஇடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகோல்லம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி ரயில் இன்ஜினில் தீ விபத்து\nகுமரியில் அனுமதியின்றி இயங்கிவந்த சமையல் எரிவாயு சிலிண்டர் கிடங்கு கண்டுபிடிப்பு\nமாநில உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தே���ிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1999798", "date_download": "2018-07-16T21:57:30Z", "digest": "sha1:5XENDD3GV3CSMUA26A45UIWPBBW4DNQN", "length": 20765, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் மோடி பாராட்டிய மதுரை இளைஞர் : 'ஸ்டார்ட்டப்' சண்முகபிரியன்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி பாராட்டிய மதுரை இளைஞர் : 'ஸ்டார்ட்டப்' சண்முகபிரியன்\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nகாவிரியில் வெள்ளம் : மத்திய அரசு எச்சரிக்கை 35\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nபாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண் 102\nமதுரை: மதுரை இளைஞர் சண்முக பிரியன் 'முத்ரா' திட்டத்தின் கீழ், வங்கியில் கடன் பெற்று இணைய சேவை நிறுவனம் துவங்கி நடத்தி வருகிறார்.\nஇவர், ஏப்.,11ல் டில்லியில் பிரதமர் மோடியுடன் நடந்த இளம் தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது பேச்சை கேட்ட மோடி, இவரை பாராட்டி முத்ரா திட்டத்திற்கு துாதுவராக வரவேண்டும் என்று கூறியுள்ளார்\n.இது குறித்து சண்முகப் பிரியன் கூறியதாவது:நான் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில், இந்தாண்டு எம்.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் முடித்தேன். ஏற்கனவே என் தந்தையின் கேபிள் டிவி நிறுவனத்தை, நானும் இணைந்து கவனித்துவந்தேன். கல்லுாரியில் படிக்கும் போதே, எம்.ஆர்.கே.ஆர்., கம்யூனிகேஷன் என்ற பெயரில் நிறுவனமாக துவங்கி, 2016ல் பிரைவேட் லிமிடட் கம்பெனியாக மாற்றி நடத்தி வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் 'பைபர் டூ ஹோம்', அதாவது கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் வீடுகளுக்கு பைபர் ஆப்டிக்கல் இணைய சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.\nஎனக்கு இணைய சேவை மேல் ஆர்வம் வந்தது.உடனே மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் வங்கி கடன் பெற்று, இணைய சேவைக்கான உபகரணங்களை வாங்கி, தொழிலை ஆரம்பித��தேன். மதுரை டெலிகாம் வட்டம், சிவகங்கை, நத்தம் வரை உள்ள நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளுக்கு இணைய சேவை வழங்குகிறேன். இதற்காக 8 கட்டுப்பாட்டு அறைகள் அமைத்துள்ளேன், 15 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளேன்.பெரிய நிறுவனங்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை எனது குறைந்த கட்டண அதிவேக இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள்.டில்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி யில், நான் உட்பட 18 இளம் தொழில்முனைவோர் பங்கேற்றோம். அதில் நான், இரண்டாவது நபராக பேசும் போது 'மதுரை வாசியா' என பிரதமர் இந்தியில் கேட்டார். பின்னால் அமர்ந்திருந்த என்னை, அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அருகில் அமர வைத்து பேசச்சொன்னார்.\n''என் கல்லுாரி நிறுவனர் (தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி), ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம், தன்னம்பிக்கை தான் என்னை 'ஸ்டார்ட்டப்' தொழில்முனைவோராக உயர்த்தி இருக்கிறது என்று பேசினேன். உடனே பிரதமர், கல்லுாரி நிறுவனருக்கு வாழ்த்து தெரிவியுங்கள் என்றார்.'முத்ரா கடன் திட்டம் குறித்து, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, திட்ட துாதுவராக வரவேண்டும்,' என்று பிரதமர் என்னிடம் கூறினார். நான் பேசியது குறித்து, பிரதமர் அவரது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி 'டிவிட்' செய்துள்ளார். இதே உற்சாகத்துடன் விரைவில் உள்ளூர் தொலைகாட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறேன், என்றார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதெல்லாம் வெறும் கப்சா... காவிரி பிரச்சினைய திசை திருப்ப மோடி செய்யும் சதி..எங்க போச்சு இப்படி புலம்பும் கூட்டம்..ஓ இதுமாதிரி நாட்டுக்கும், இளைஞர்களுக்கும் நல்லது நடக்கும் செய்தி பக்கம் தலை வைக்க மாட்டார்கள் அல்லவா\nஎன்ன விளம்பரம் கேடிக்கு பொரிக்கு தாமரை மலருக்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளு���்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4-450-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-16T21:59:13Z", "digest": "sha1:MY7NUOUHDRBQ33XLJ4EEOMUPURD6XKRD", "length": 13749, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 450 ஏன் இப்படி செய்தீர்கள்? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 450 ஏன் இப்படி செய்தீர்கள்\nநியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்\nநாம் தெபோராளைப் பற்றி படிக்குமுன் நியாதிபதிகள் புத்தகத்தில் இருந்து இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று நேற்று பார்த்தோம்.\nசரிவர வழிநடத்த தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர். கர்த்தருடைய வழிநடத்துதலை அவர்கள் தேடவே இல்லை.\nநியாதிபதிகள் 2 ம் அதிகாரத்தில் கர்த்தர் அவர்களை தாம் எகிப்திலிருந்து வழிநடத்தியதை நினைவுபடுத்த வேண்டியிருந்தது. அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகளானதால், கர்த்தர் அவர்களிடம் ஒரு நல்ல தகப்பனாக சில விதிமுறைகளைக் கொடுத்தார்.\nநல்ல தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளிடம் சில விதிமுறைகளைக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. நான் வளர்ந்த போது என் வீட்டிலும் நான் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று பல கட்டளைகள் இருந்தன. அப்படிப்பட்ட ஒழுங்கு முறைகளை நானும் என் பிள்ளைகள் வளரும் போது கொடுத்திருக்கிறேன். என் பிள்ளைகளுக்கு ஒருவேளை என் கட்டுபாடுகள் பிடிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அவை நிச்சயமாக அவர்களை ஒரு நல்ல கிறிஸ்தவர்களாக வளரவும், வாழவும் உதவியுள்ளன என்பதை மறுக்க முடியாது.\nஅவ்விதமாகத்தான் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொடுத்தார். தம்முடைய பிள்ளைகளைப் பார்த்து,\n1. கானானியருக்குள் பெண் எடுக்கவும், கொடுக்கவும் வேண்டாம்\n2. கானானியருடன் எந்தவிதமான சம்பந்தமும் கலக்க வேண்டாம்.\n3. அந்நிய தேவர்களின் பலிபீடங்களை தகர்த்து போட வேண்டும்\n4.நான் உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தின் குடிகளை அங்கிருந்து துரத்த வேண்டும்.\n நியாதிபதிகள் 3 ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் மக்கள் அதற்கு எதிர்மாறாக நடப்பதைக் காண்கிறோம். அந்த தேசத்தின் குடிகளை துரத்தி விடாமல், அவர்களுக்குள்ளே வாழ்ந்தனர் ( நியா:3:5). ஒரு பெரிய குடும்பத்தை போல ஒன்றாக வாழ்ந்தால் என்ன நடக்கும் அவர்கள் பெண்களை இவர்கள் மணக்கவும், இவர்கள் பெண்களை அவர்கள் மணக்கவும் தொடங்கினர். அவ்வளவுதான் அவர���கள் பெண்களை இவர்கள் மணக்கவும், இவர்கள் பெண்களை அவர்கள் மணக்கவும் தொடங்கினர். அவ்வளவுதான் இப்பொழுது ஒருவருக்கொருவர் உறவுக்காரர் ஆகிவிட்டார்கள்.\nஉறவுக்காரர் ஆகிவிட்டனரே, பண்டிகை ஒன்றாகக் கொண்டாட வேண்டாமா இஸ்ரவேல் மக்கள் அந்நிய தேவர்களை வணங்க ஆரம்பித்தனர்.\nகர்த்தராகிய தகப்பனுடைய விதிமுறைகளை கைப்பிடித்து அவருடைய பிள்ளைகளாக வாழ்ந்து, அவருடைய வல்லமையை பெற வேண்டிய அவர்கள், அவரை ஒதுக்கிவிட்டு தங்கள் சுயமாக வாழ ஆரம்பித்தனர். என்ன நடந்தது வெகுசீக்கிரத்தில், கானானியரின் ராஜாவாகிய யாபீன் என்பவன் தன்னுடைய சேனாதிபதியாகிய சிசெரா என்பவனோடு 900 இருப்பு இரதங்களோடு இஸ்ரவேலரை எதிர்த்து, அவர்களை 20 வருடங்கள் கொடுமையாய் நடத்தினான். அவர்கள் அந்தக் கொடுமையை தாங்க மாட்டாமல் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள் என்று பார்க்கிறோம். ( நியா:4:3).\n பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரித்த அவர்கள், யோர்தானைக் கடந்த சில வருடங்களிலேயே கானானியரால் ஒடுக்கப் பட்டார்கள். ஏன் இப்படி நடந்தது என்ன காரணம் தேவனாகிய கர்த்தர் அவர்களைக் கைவிட்டாரா\nஎசாயா 1: 19 ,20 ல் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மைப் பார்த்து,” நீங்கள் மனம்பொருந்தி செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று”.\nமனம்பொருந்தி செவி கொடுத்தல் என்பது மனப்பூர்வமாக கர்த்தருக்கு கீழ்ப்படிதல் என்று அர்த்தமாகும்.\n நாம் கர்த்தருடைய சித்தத்துக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படிந்தால் கர்த்தருடைய ஆசீர்வாதம் நம்மில் நிலைத்திருக்கும், இல்லையானால், நம்முடைய தகப்பனுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ளாமல் போனால் இஸ்ரவேல் புத்திரரைப் போல ஒடுக்கப்படுவோம்.\nமனப்பூர்வமாய் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, கீழ்ப்படியும் இதயத்தை பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளுமாறு இந்தக் காலையில் கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்.\n← மலர் 7 இதழ்: 449 நிலையற்ற வாழ்க்கை வேண்டாம்\nமலர் 7 இதழ்: 451 நம் மண்ணில் கூட தெபோராக்கள் உண்டு\nOne thought on “மலர் 7 இதழ்: 450 ஏன் இப்படி செய்தீர்கள்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/10/blog-post_21.html", "date_download": "2018-07-16T22:14:51Z", "digest": "sha1:3235XAUK5WPMFMVY5KOZILDNHP5OSO75", "length": 47812, "nlines": 627, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கண்கள் பற்றிய மூடநம்பிக்கை - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 21, 2016\nHome கண் மை கண்கள் கார்பன் விஷம் கார்னியா மூடநம்பிக்கைகள் கண்கள் பற்றிய மூடநம்பிக்கை\nஅக்டோபர் 21, 2016 கண் மை, கண்கள், கார்பன் விஷம், கார்னியா, மூடநம்பிக்கைகள்\nகண்களைப் பற்றிய ஏராளமான மூடநம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் இருக்கின்றன. அதன் மீது கண் மூடித்தனமாக நம்பிக்கை வேறு வைத்திருக்கிறார்கள். தூக்கமின்மை, உடல்சூடு போன்றவற்றால் கண்கள் சிவந்து காணப்பட்டால் கூட உடனே குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்ணைத் தேடி போய் தாய்ப்பாலை வாங்கி சிவந்த கண்களில் ஊற்றுவார்கள். அப்படி செய்தால் கண்ணின் சிவப்பு மறைந்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை. உண்மையில் கண்ணின் சிவப்புக்கும் தாய்ப்பாலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.\nஅதேபோல சந்தனத்தை அரைத்து இட்டுக்கொள்வது, நாமக்கட்டியை உரசிப் பூசுவது, மரப்பாச்சி பொம்மையை தேய்த்து அதன் மசியை கண்ணில் தேய்ப்பது என்று எல்லாமே தவறானவை என்கிறது மருத்துவத்துறை.\nகுழந்தைகளுக்கும் வயது வந்த பெண்களுக்கும் கண்களில் மை இட்டுக்கொண்டால் கண்கள் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கையில் கண்ணுக்கு அதிகமாக மையிடுகிறார்கள். இது தவறானது. மையில் இருக்கும் கார்பன் கண்ணுக்கு மிக கெடுதல் தரும் தன்மை கொண்டது.\nதொடர்ந்து ஒரு பெண் கண்ணுக்கு மை போட்டுவந்தால் அது விஷம். இதனை 'லெட் பாய்சன்' என்கிறார்கள். அதாவது 'கார்பன் விஷம்'. இது அதிகரிக்க அதிகரிக்க வளர்ச்சியின்மை ஏற்படும். வலிப்பு வரும். மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகிறது மருத்துவத்துறை.\nஅதேபோல பெண்ணுக்கு வலது கண் தானாக துடித்தாலும், ஆணுக்கு இடது கண் தானாக துடித்தாலும் அதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள் மக்கள். உண்மையில் கண்கள் தானாக துடிப்பதற்கு வைட்டமினும் கால்சியமும் பற்றாக்குறையில் இருக்கிறது என்பதே காரணம். மற்றபடி இது அதிர்ஷ்டமும் இல்லை. துரதிஷ்டமும் இல்லை.\nமேலும் கண் பார்வையற்றவர்களுக்கு அவர்களின் கண்ணை முழுமையாக எடுத்துவிட்டு வேறு ஒருவரின�� கண்ணை அப்படியே பொறுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. இதுதான் கண் மாற்று அறுவை சிகிச்சை என்றும் பலர் தவறாக நினைக்கிறார்கள்.\nஉன்மையில் கண்ணை முழுமையாக மாற்றுவதில்லை. கண்ணில் இருக்கும் 'கார்னியா'வை மட்டுமே மாற்றுகிறார்கள். நல்ல கண்ணில் இருக்கும் கார்னியாவை எடுத்து பாதிக்கப்பட்ட கண்ணுக்கு மாற்றுகிறார்கள். இது கிட்டத்தட்ட கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின் கண்ணாடியை எடுத்துவிட்டு புதிய கண்ணாடியை மாற்றுவது போன்றாகும்.\nஇப்படியாக பல நம்பிக்கைகள் கண்களைப் பற்றி இருக்கின்றன.\nநேரம் அக்டோபர் 21, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் மை, கண்கள், கார்பன் விஷம், கார்னியா, மூடநம்பிக்கைகள்\nநிறைய விளக்கங்கள் தந்து என் கண்ணை திறந்து விட்டமைக்கு நன்றி நண்பரே...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nவை.கோபாலகிருஷ்ணன் 21 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:21:00 IST\nகண்கள் பற்றி மிகவும் பயனுள்ள கண்ணான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nசில நேரங்களில் கண்கள் பேசும் என்கிறார்களே ,அது உண்மையா ஜி :)\nஅது காதலர்களுக்குத்தான் தெரியும் ஜி\nகரந்தை ஜெயக்குமார் 22 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:15:00 IST\nஅருமையான விழிப்புணர்வு பதிவு நண்பரே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nஸ்ரீராம். 22 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:03:00 IST\nநல்ல தகவல்கள்.. தம +1\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nவே.நடனசபாபதி 22 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:25:00 IST\n Lead என்பது காரீயம் அல்லவா Carbon என்பது கரிமம் ஆயிற்றே. எனவே Lead Poison என்பதற்கு காரீய நஞ்சு என இருக்கவேண்டும் என எண்ணுகிறேன்.\nநானும் அப்படிதான் நினைத்தேன். ஆனால் மருத்துவத்தில் கார்பன் என்றே சொல்கிறார்கள். அதனால் அதையே இங்கும் பயன்படுத்தியிருக்கிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nகண்ணுக்கு மையழகு என்று கூறியது அந்தக்கால தேங்காய் மூடியில் இயற்கையாக தயாரித்த மையை குழைத்து தடவுவது ... அதனால் எந்த தீமையும் இல்லை ... கண்கள் பற்றி விளக்கம் தந்து எங்களின் கண்ளை திறந்த தங்களுக்கு ...நன்றி...\nஉண்மைதான் தேங்காய் முடியின் உள்ளே நெய் தடவி விளக்கின் புகையை பிடித்து மை உருவாக்கினார்கள். இப்ப���து எல்லாம் கெமிக்கல்கள்தான். அதனால்தான் கேடு.\nஊமைக்கனவுகள் 22 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:10:00 IST\nதாமதமாக வருவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். பொறுத்தாற்றுங்கள்.\nஆங்கிலேயர் வருகைக்கு முன்பும் நம் மக்களுக்கு கண் தொடரபான வியாதிகள் வந்திருக்கின்றன.\nநயன நூல், நயன விதி என கண்ணுக்கு மட்டுமே மருத்துவம் கூறிய நூல்கள் நம்மிடையே இருந்தன. இருக்கின்றன.\nபருத்தி இழையைக் கரிசலாங்கண்ணிச் சாற்றில் முக்கியெடுத்து, உலர்வித்து அதன் மேல் சற்று விளக்கெண்ணை விட்டு ஓர் அகலில் எரிவிப்பர். அதற்கு மேல் ஒரு சிறிய தடுப்பொன்று கூரை போல வைக்கப்படும்.\nஇந்தக் கரிசலாங்கண்ணிச் சாறு படிந்த திரி எரியும் போது, வரும் புகை அதில் படியும். அதை விளக்கெண்ணையில் வழித்தெடுத்து வைத்துப் பயன்படுத்தியதே பண்டைய கண்மை.\nகரிசலாங்கண்ணிக்கும் விளக்கெண்ணைக்கும் கண்தொடர்பான மருத்துவக்குணங்கள் உண்டு.\nஇதனால் படியும் கார்பன் தீமை செய்திருந்தால் நம் மரபில் இருந்து என்றோ அது காணாமற்போயிருக்கும்.\nகண்ணுக்குக் கண்ணை எடுத்து வைத்தல் என்பது கண்ணப்பநாயனார் புராணத்தில் இருக்கிறது.\nநம் தமிழர் அன்றே கண் மாற்று அறுவை சிகிச்சை குறித்து அறிந்திருந்தனர் என்று இந்நிகழ்வைச் சான்றாக மேற்கோள் காட்டுவது அபத்தமே.\nவழக்கம் போல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறேன்.\n ஏராளாமான தகவல்களுடன்; அதுவும் இலக்கியத்தின் உவமையோடு வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியே. நான் எனக்கு தெரிந்த கண்மை தயாரிக்கும் முறையை சொன்னேன். நீங்கள் மிக விரிவாக சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி நண்பரே\nஅருமையான பதிவு - சிறந்த\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nஞா. கலையரசி 2 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:56:00 IST\nகரிசலாங்கண்ணி சாற்றில் தான் என் அம்மா எங்களுக்குக் கண் மை தயாரிப்பார். பருத்தித் துணியை கரிசலாங்கண்ணி சாற்றில் முக்கியெடுத்துக் காய வைப்பார். பின் அதைக் கிழித்துத் திரியாக்கி நல்ல விளக்கில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி எரிப்பார். விளக்கின் மேல் புதிதாக வாங்கிய மண்சட்டியைக் கவிழ்த்து வைப்பார். முழுவதும் கவிழ்த்தால் அணைந்து விடும் என்பதால் இடையில் ஒரு தடுப்புக் கொடுத்து விடுவார். சட்டியில் படியும் புகைத்தூளைத் திரட்டி எடுத்து விளகெண்ணையில் குழைத்து மை தயாரிப்பார். இப்போது எல்லாமே செயற்கையாகிவிட்டது. தகவல்களுக்கு நன்றி செந்தில். மிகவும் தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:13:00 IST\nகண் மை மட்டுமா, இன்று எல்லாவற்றிலும் கலப்படம் - செயற்கை ரசாயனம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஆவிகள் வாழ அசத்தலான மாளிகை\nஒரு பர்கரின் விலை ஒரு லட்சம்..\nஜாதிக்காக அடித்துக்கொள்வதுதான் நல்ல நகைச்சுவை..\nஎனது 33-வது ரத்த தானம்..\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 1\nகார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..\nநம் காதுகளுக்கு கேட்காத எதிரொலி..\nநாட்டு மாடுகளின் பாலே நல்லது\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஉலகின் மிகப் பெரிய ஆலமரம்\nகல்லறையில் கேட்ட கட்டபொம்மன் குரல்..\nஇன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்ட...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உ��்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-x21-ud-india-launch-expected-on-may-29-017759.html", "date_download": "2018-07-16T22:28:18Z", "digest": "sha1:Z7MBX6DTD2EBOOVLLCTCSITBVSKLXU34", "length": 11490, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "மே 29: டூயல் கேமராவுடன் களமிறங்கும் விவோ X21 UD | Vivo X21 UD India Launch Expected on May 29 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமே 29: டூயல் கேமராவுடன் களமிறங்கும் விவோ X21 UD.\nமே 29: டூயல் கேமராவுடன் களமிறங்கும் விவோ X21 UD.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9.\n24எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ X21 UD ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே-இன்-கைரேகை சென்சார் ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக் விவோ X21 UD ஸ்மார்ட்போன்.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன���ன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ X21 UD ஸ்மார்ட்போன் பொதுவாக 6.28-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பினபு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவிவோ X21 UD ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த விவோ X21 UD ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 3டி சாந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் 156.2 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nவிவோ X21 UD ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/advanced-certificate-in-pre-school.html", "date_download": "2018-07-16T21:49:23Z", "digest": "sha1:JSHRUIXBXYDA3QY4VJPSCCA7WFJ36KSU", "length": 5216, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "Advanced Certificate in Pre-School Education - இலங்கை திறந்த பல்கலைக்கழகம். - மாணவர் உலகம்", "raw_content": "\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மேற்படி கற்கைநெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 23.10.2017\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaleri.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-16T21:49:49Z", "digest": "sha1:RNPMUUSB6TJJ2NY4XALWSBUVPAOELANQ", "length": 5058, "nlines": 94, "source_domain": "kadaleri.blogspot.com", "title": "என் பார்வையில்: உறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...", "raw_content": "\nஉறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...\n26-12-2004 அந்த நாளை மறக்க நினைக்கின்றேன். ஆனால், மறக்க முடியாத சொந்தங்களின் நினைவுகள் வந்து என் நெஞ்சில் பாரமாக அழுத்துகின்றன. கனவிலும் கற்பனை செய்யாத ஒரு கொடூரம் அந்தக் காலைப் பொழுதில் நினைவினில் மாறாத வடுக்களை வரைந்து விட்டுச் சென்றது. அன்று வரை எங்களுக்கு உணவு தந்த கடல் தாய் அன்று எங்கள் ஊருக்குள் வந்து எங்களையே உண்டு ஏப்பம் விட்ட கொடிய நாள். சுமாத்திரா தீவுகளில் எழுந்த அலைகள் எங்கள் வீட்டுக்கூரைக்கு மேலாகவும் சன்னதமாடும் என்று யார் நினைத்தது...\nஉறவுகளே... உங்களுக்கு என் அஞ்சலிகள்.\nLabels: அஞ்சலிகள், இலங்கை, உறவுகள், நினைவலைகள்\nசுனாமிப்பேரலை அனர்த்தத்தில் எம்மைவிட்டுப்பிரிந்த அனைத்வரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்\nநானும் இந்தப் பிராத்தனையில் இணைந்து கொள்கிறேன்\nநானும் இந்தப் பிராத்தனையில் இணைந்து கொள்கிறேன்\nஉங்களுடன் இணைந்து கொண்டேன் நான்\nஉறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...\nபடம் காட்டும் பதிவுலகம் - கட்டடங்கள் வடுக்களே...\nவேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்\nபடம் காட்டும் பதிவுலகம் - மூக்குடைந்த பிரதமர்\nபதிவர் சந்திப்பு 2 - சில புகைப்படங்கள்\nமுத்துக்கள் மூன்று - 02\nபடம் காட்டும் பதிவுலகம் - 02\nமுத்துக்கள் மூன்று - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganaraagam.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-16T22:25:26Z", "digest": "sha1:SHQKJ5SGYETXWXN7MBHBQKB6DQRDQ77I", "length": 16749, "nlines": 202, "source_domain": "moganaraagam.blogspot.com", "title": "இனிய தமிழ்ப் பாடல்கள்: ஒண்ணாம் படியெடுத்து..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்", "raw_content": "வணக்கம்... நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்.. உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்\nகிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கும் பங்கு உண்டு...\nஅக்குழுவினரின் துள்ளலிசைப் பாடல் வரிசையில் இதோ ஒரு பாடல்... 'ஒண்ணாம் படியெடுத்து... ஒசந்த பூவாம்..'\nஒண்ணாம் படியிலிருந்து மெல்லிசையாக ஆரம்பிக்கும் இப்பாடல்..ஓவ்வொரு படியாக ஏறியபடியே...துள்ளலிசையாக மாறும்... இப்பாடலை\nகேட்டாலே போதும்... தானாக உங்கள் மனமும் உடலும் துள்ளாட்டாம் போடும்...\nஎன இப்பாடலில் நையாண்டி மேளம், உருமி மேளம் போன்ற கிராமிய இசைக் கருவிகள் தனி ஆவர்த்தனம் செய்திருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்...\nதிருமதி விஜயலட்சுமியும், அவரது குழுவினரும் சேர்ந்து... தமிழக கிரா���த்து, காவல் தெய்வங்களின் பேர்களை ஒவ்வொரு படியிலும் சொல்லியபடியே பாடி அசத்துவார்கள்... இடையே வரும் பெண்களின் குலவை சத்தம் நம்மை உசுப்பேற்றும்... சிலிர்ப்பூட்டும்..\nஇப்பாடலை தாங்கள் என்னிடம் கேட்டு இரு மாதங்களாகி விட்டது.. எனது தேடலில்தான் இவ்வளவு தாமதம் நண்பரே... இதில் கொடுமை என்னவெனில்.. எனது சேமிப்பில் ஏறகனவே இப்பாடல் இருந்திருக்கிறது.. இது தெரியாமல் எங்கெங்கோ (இரு மாதங்களாக) தேடித் தொலைத்திருக்கிறேன்... என் பிழை பொருட்டு எனை மன்னிக்க வேண்டுகிறேன்...\nஇவருடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\n - கிராமியப் பாடல் | Music Upload\nநன்றி: திருமதி. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் & குழுவினர்\nவிஜயலட்சுமியின் ஒண்ணாம் படியெடுத்து என்று தொடங்கும் பாடல் கிடைக்குமா மற்றும் வெண்பாவிலமைந்த திரைப்பாடல் ஏதும் இருக்கிறதா மற்றும் வெண்பாவிலமைந்த திரைப்பாடல் ஏதும் இருக்கிறதா\nLabels: Tamil folk songs, கிராமியப் பாடல், துள்ளலிசை, நேயர் விருப்பம், விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்\nஅவர்கள் பாடிய எல்லாமுமே எனக்கு வேண்டும்.\nநான் ஓர் ஈழத்தமிழன், நீண்டகாலமாக டென்மார்க்கில் வாழ்கிறேன்.\nநான் அவர்களின் பரம இரசிகன்.\nபணத்தை எங்கே கட்டுவதென்று சொல்க.\nஎனது அன்பையும் வாழ்த்துகளையும் சொல்க அவர்களுக்கு.\nஅன்பனின் வணக்கம். நலம், நலமே விழைய ஆவல், தாங்கள் எனது தளத்திற்கு வந்து பாடலை ரசித்தது மட்டுமின்றி... அது குறித்து தகவல்களையும் கேட்டமைக்கு மிக்க நன்றி..\nதாங்கள் வேண்டுகோளை கட்டாயம் நிறைவேற்றுகிறேன் தோழரே...\nஎன்னைத் தொடர்பு கொள்ள...: moganan@gmail.com\nஇப்பாடலை வெகுகாலமாகத் தேடிவருகிறேன். என் வேண்டுகோளை ஏற்று இப்பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உங்கள் பணி சிறக்கட்டும்.\nஇப்பாடலை தாமதமாக வழங்கியமைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்...\nதங்களுகாக இப்பாடலை பதிவிட்டேன்... மூன்று மாதங்களாயிற்றே... எங்கே தாங்கள் இப்பதிவை பார்க்காமல் இருந்து விடுவீர்களோ என பயந்து கொண்டிருந்தேன்...\nதாங்கள் இப்பதிவை பார்த்த, கேட்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\n - பழைய திரைப்படப் பாடல்...\n - பழைய திரைப்படப் பாடல் (நேயர...\n - பழைய திரைப்படப் பாடல் (நேய...\n - பழைய திரைப்படப் பா...\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nசெம - திரைப்பட விமர்சனம்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஆனந்த விகடனில் நமது தளம்..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nடி.கே. எஸ். நடராஜன் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (7)\nபி.சுசீலா. பாலமுரளி கிருஷ்ணா (1)\nவிஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் (7)\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n\"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..\" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன...\nஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். 'கலைமாமணி' பு...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் ...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-07-16T22:13:37Z", "digest": "sha1:I5AMCHR6HSHB73R4H66M7QEKQOCVEHAT", "length": 9327, "nlines": 129, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்", "raw_content": "\nHome அனுபவம் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்\nPost under அனுபவம் at 02:46 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nஇன்று முதல் நானும் .com க்கு மாறுகின்றேன். blogspot ல் இருந்து எதனையோ சாதிச்ச மாதிரி இப்போ .com க்கு மாறிஇருக்கிறாரு என்று நீங்க சொல்வது புரிகிறது.\nஇதுவரை எதையும் சாதிக்கவில்லை இனிமேலாவது எதையாவது சாதிக்க வேணும் என்று நினைக்கிறன். எதனைச் சாதிப்பது\nசமூகம் சார்ந்து சீரியசாக எழுதினால் எவரும் நம்ம வலைப்பதிவு பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார்கள். சரி மொக்கைப் பதிவுகள் எழுதுவம் என்று எழுதினால் சிலர் திட்டுகிறார்கள் உங்களிடமிருந்து இந்தப்பதிவை எதிர்பார்க்கவில்லை என்று சொல்கின்றன��். யாரையாவது பிழை பிடித்து எழுதினால் கூட்டத்தோட வந்து தாக்குறாங்க இப்படி இருந்த எப்படி நான் பிரபலமாகிறது.\nஇனிமேலாவது உருப்படியா எழுத ஏதாவது ஐடியா (இங்கிலிசு வார்த்தை வருது) சொல்லுங்க\n1 comments: on \"எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்\"\nபுது வீட்டிற்குள் குடி புகுந்ததற்கு, சாரி...புது முகவரி வாங்கியதற்கு வாழ்த்துக்கள். எம்மை விட நிறைய அரசியல் பதிவுகள் எழுதி நீங்கள் தான் சாதிச்சிருக்கிறீங்க. உங்கள் பணி தொடரட்டும்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் ஐரோப்பி...\nகூட்டமைப்புக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் மாற்றத்தை...\nதமிழ்வின் இணையத்தளத்தின் முகத்திரையை கிழித்த கிழக்...\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால்...\nமுதலமைச்சரின் கடிதமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...\nகிழக்கில் தொடரும் தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் அட...\nகிழக்கு மாகாணத்தின் ஜனநாயத்தின் திறவு கோல் ரி.எம்....\nஅரியநேந்திரனின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னரே அதி...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தனுக்கு எதற்காக கட...\nதிருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்\nசிவசேனா கட்சியினர் உலகப் பயங்கரவாதிகளா\nஇலங்கை முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களா\nசுவாமி விவேகானந்தருடைய கை, கால்கள் உடைக்கப்பட்ட வர...\nகிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் சந்திப்...\nஊடக அதர்மம் - 01\nமுஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக கிழக்கில் தொடரு...\nகிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்களுக்கிடையி...\nபெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி...\nபதிவர்களே ஜாக்கிரதை பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்க...\nயாழ்ப்பாணம் மட்டும்தான் செந்தமிழுக்கு இலக்கணமா\nமட்டுநகரை பணத்துக்காக விற்கும் மட்டு மாநகரசபை\nபதிவுலக சாதனைகளும் வேதனைகளும் காமத்தில் சிக்குண்டவ...\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/610-2014-09-17-17-49-47", "date_download": "2018-07-16T22:29:08Z", "digest": "sha1:G45HYDQVWORQ2O4UNJ4LA6QE7XFYOU6C", "length": 8077, "nlines": 107, "source_domain": "vsrc.in", "title": "தொடரும் மிரட்டல் கடிதங்கள் - அரசு விழித்துக்கொள்ளுமா? - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதொடரும் மிரட்டல் கடிதங்கள் - அரசு விழித்துக்கொள்ளுமா\nசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு 15.09.2014 அன்று மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இப்படி மிரட்டல் கடிதம் வருவது வாடிக்கையாகிவிட்டது.\nகடிதத்தில் இந்து மத பிரமுகர்களை தண்டிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அக்கடிதத்தில் பாகிஸ்தான் கொடியை வரைந்துள்ளனர்.\nஇதை வெறும் ஒரு மிரட்டல் கடிதம் தான் என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் இப்படி மிரட்டல் கடிதம் வருவதும் பின்னர் இந்து மதத் தலைவர்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தமிழகம் ஜிகாதி பயங்கரவாத கூடாரமாக மாறி வருவதையே காட்டுகிறது.\nஇந்த கடிதத்தின் அடிப்படையின் இந்து முன்னணியின் மாநகர செயலாளர் திரு. S.S. முருகேசன் அவர்கள் புகார் கொடுத்துள்ளார்.\nதமிழகத்தில் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் காஷ்மீராக தமிழ்நாடு மாறும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்து காவல்துறையும் மத்திய, மாநில அரசுகளிம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீத���ன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு\nMore in this category: « சபதம் ஏற்பு தினம் – வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அனுசரிப்பு\tசதாபிஷேகம் கண்ட சேக்கிழார் அடிப்பொடி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/3.html", "date_download": "2018-07-16T22:22:24Z", "digest": "sha1:STFKI2PYVJYHYO65DKTIBCUTRE4EALJ5", "length": 19635, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திரு சிராப்பள்ளி - 3", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதிரு சிராப்பள்ளி - 3\nஆனால் இந்தக் கருவறைகளைக் காண முடியாத அளவுக்கு உங்களை ஈர்ப்பது பின் சுவற்றில் காணப்படும் ஐந்து சிற்பத் தொகுப்புகள். நடுநாயகமாக உங்களை ஈர்ப்பது பிரம்மன். அவரது முன் தலையுடன் இரு பக்கவாட்டுத் தலைகளைக் காணமுடியும். அவருக்கு இரு பக்கங்களிலும் யார் யார்\nஇடது கோடியிலிருந்து பார்வையைத் திருப்புவோம். முதலில் கணபதி இதுதான் தமிழகத்தில் காணக்கிடைக்கும் முதல் விநாயகர் சிற்பமோ இதுதான் தமிழகத்தில் காணக்கிடைக்கும் முதல் விநாயகர் சிற்பமோ ஆளுயர கணபதி, தொந்தியும் தொப்பையுமாக, யானைக் காதுகள் பெரிதாக இல்லை. தும்பிக்கை சற்றே சிதைந்துள்ளது, ஆனாலும் தெளிவாகத் தெரிகிறது. இரு குட்டைக் கால்கள். இரு பக்கங்களிலும் கீழே இரு கணங்கள். மேலே இரு தேவர்கள் விஸ்மய முத்திரையுடன். நான்கு கரங்களில் இரு கரங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மற்ற இரு கரங்களில் மலர்களை ஏந்தியுள்ளதுபோல் தெரிகிறது. இடுப்பில் கௌபீனம். ருத்ராக்‌ஷ மாலையால் ஆன பூணூல்.\n நீண்ட நெடிய கால்கள். ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூல், நிவீதம். கைகளில் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆயுதங்கள் ஏதும் இல்லை. இது சுப்ரமண்யராகத்தான் இருக்கவேண்��ும். ஏன் என்று கீழே பார்ப்போம். கீழே இரு கணங்கள். மேலே இரு தேவர்கள். கௌபீனம்தான் ஆடை.\nஅடுத்து நாம் முன்பே சொன்ன பிரம்மன். ஒரு கையில் ருத்ராக்‌ஷ மாலை. மறு கையில் சக்கரம். ஒரு கை அபய முத்திரையில், மற்றொன்று இடுப்பில். முழு ஆடை. கீழே கணங்கள் நிற்கவில்லை, ஆனால் இரு அடியவர்கள் உட்கார்ந்துள்ளனர். பார்த்தால் ரிஷிகளாகத் தெரியவில்லை. தேவர் சாயல் தெரிகிறது. மேலே மற்ற இரு தொகுப்பில் உள்ளதுபோல தேவர்கள், விஸ்மய முத்திரையில்.\n சூரியன். தலையைச் சுற்றித் தெரியும் ஒளிவட்டம். ஒரு கையில் தாமரைப்பூ. மறு கையில் ருத்ராக்‌ஷ மாலை. ஒரு கை இடுப்பில். ஒரு கை அபய முத்திரையில். இடுப்பில் கௌபீனம். பிரம்மன்கீழ் அமர்ந்திருப்பதுபோலவே இங்கும் இரு அடியார்கள் அமர்ந்துள்ளனர். மேலே இரு தேவர்கள் விஸ்மய முத்திரையில்.\n தேவி, சக்தி, துர்கை. இது முழுதாகச் செதுக்கி முடிக்காத பகுதி என்று தெரிகிறது. மேலே உள்ள இரு தேவர்களில் ஒன்றும் மட்டும்தான் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றை முடிக்கவில்லை. கீழே சற்றே விகாரமான இருவர். அதில் ஒருவர் தன் தலையை கத்தியால் தானே வெட்டிக்கொள்கிறார். இந்த தற்கொலைப் படையல் வடிவத்தை வராகமண்டபத்தில் உள்ள துர்கை சிற்பத்தொகுப்பிலும் திரௌபதி ரதத்தில் உள்ள துர்கை சிற்பத்திலும் காணலாம். துர்கையின் ஒரு கையில் சக்கரம். மறு கை தெளிவாக இல்லை. ஒரு கை இடுப்பில். மற்றொரு கை எதையோ ஏந்துவதுபோல் தெரிகிறது.\nஇது இந்துமதத்தில் குறிப்பிடும் ஷண்மதம் என்பதைக் குறிக்கும் தொகுப்புச் சிற்பம் எனலாம். சிவன், விஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சூரியன், சக்தி ஆகிய ஆறு பேர்களை வழிபடும் ஆறு மதங்கள். இதில் கூடவே பிரமனும் காட்சி தருகிறாரே ஒழிய பிரமனை வழிபடும் மதம் என்று ஒன்றும் இல்லை. இந்தக் காரணத்தாலேயே நம்மால் எளிதில் கண்டுபிடிக்கக்கூடியவர்களைத் தவிர எஞ்சியிருக்கும் இடது பக்கத்திலிருந்து இரண்டாவது சிற்பம் சுப்ரமணியராக மட்டுமே இருக்கமுடியும் என்று சொன்னேன்.\nதிருச்சி செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கோயில்கள் இவை. இரண்டிலும் வழிபாடு கிடையாது. அதுவும் நல்லதற்கே.\nரொம்ப அருமையான பயணக்கட்டுரை. அதுவும் கங்காதரர் பற்றிய விவரணைகள் மீண்டும் ஒரு தரம் போய் பார்க்கவேண்டும் என்ற ஆசையைக் கொடுக்கிறது. நன்றி பத்ரி. nice photos too.\nநல்ல பதிவு. தி���ுச்சி சென்றால் கட்டாயம் செல்கின்றேன். மிக்க நன்றி.\nநேற்று முன்தினம் பெரியவர் ஐராவதத்துடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் மற்றொருமுறையாக் என்னிடம் உடனே திருச்சியைப்பற்றி நான் எழுதவேண்டுமென் விரும்பினார்.\nஅன்பர்கள் திருச்சியைப்பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பிவைக்கலாம்.\nபத்ரி இது போன்ற கட்டுரைகளில் இணைக்க பட்டுள்ள ஒளிபடங்கள் அனேகமாக அளவில் பெரிதாக (pix) இருக்க கூடும். அவைகளை வேறு ஏதும் flickr, picasa போன்ற இடங்களில் போட்டு ஒரு சுட்டியை தரலாமே. பெரிதாக பார்ப்பது அருமையான அனுபவத்தை தருமே.\nபத்ரி - நல்ல கட்டுரை. நன்றிகள்\nஒருவகையில் இதையெல்லாம் பார்க்க, விஷயம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்ல வாய்க்கப்பெற்ற உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. நான் இந்தியா வரும்பொழுது முழுக்குடும்பத்தையும் கட்டியிழுத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் செலவிடமுடிகிறது. - வெங்கட்\nஇந்த இரண்டாவது குகைக்கோயில் பல்லவர்களால் அல்ல, பாண்டியர்களால் உருவாக்கப்பட்டது என்கிறார் பேரா. சுவாமிநாதன். தொடர்பாக ஒரு புத்தகத்தை எனக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். படித்ததும் அது தொடர்பாக மேலும் எழுதுகிறேன்.\nவழிபாடு கிடையாது. அதுவும் நல்லதற்கே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/06/6-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2785000.html", "date_download": "2018-07-16T22:12:49Z", "digest": "sha1:SSDO3M6HGBCKKWEMIAVDUNCDBXIGW3IO", "length": 7079, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "6 ஆட்டங்களில் தனுஷ்காவுக்கு தடை- Dinamani", "raw_content": "\n6 ஆட்டங்களில் தனுஷ்காவுக்கு தடை\nஇந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி, இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா 6 சர்வதேச ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஅத்துடன், இந்த ஆண்டுக்கான அவரது ஒப்பந்த ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.\nஅவர் எந்த மாதிரியான தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் தெளிவுபடத் தெரிவிக்காத நிலையில், களத்துக்கு வெளியே அவர் தவறான முறையில் நடந்துகொண்டதாக அணியின் மேலாளர் அசன்கா குருசின்ஹா கூறியுள்ளார். அவர் அளித்த அறிக்கையின் பேரிலேயே தனுஷ்காவுக்கு எதிரான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அபு தாபியில் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை அணியில் இருந்து தனுஷ்கா குணதிலகா நீக்கப்பட்டுள்ளார்.\nஅணி விபரம்: உபுல் தரங்கா (கேப்டன்), தினேஷ் சண்டிமல், நிரோஷன் டிக்வெல்லா, லாஹிரு திரிமானி, குசல் மென்டிஸ், மிலிண்டா சிறிவர்தனா, சமரா கபுகேதரா, திசர பெரேரா, சீகுகே பிரசன்னா, நுவான் பிரீப், சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அகிலா தனஞ்ஜெயா, ஜெஃப்ரி வான்டர்சே.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/education/01/170040?ref=category-feed", "date_download": "2018-07-16T21:46:12Z", "digest": "sha1:O4HMTWBEA7NALH37XJZOV5U425QOCFAY", "length": 7335, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "பல்கலை அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகின - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்��ுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபல்கலை அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகின\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇன்று வெளியாகியுள்ள இந்த விண்ணப்பப் படிவங்களை, கொழும்பு 02 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், நூல் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தை பெற்று குறித்த திகதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.\nஎனினும் விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/chin-j09.shtml", "date_download": "2018-07-16T22:07:33Z", "digest": "sha1:M3PH5R53NKUHB4OFEOKXWC2EUC5DSOS2", "length": 23962, "nlines": 47, "source_domain": "www.wsws.org", "title": "சீனாவுடன் ட்ரம்ப் இன் வரவிருக்கும் மோதல்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசீனாவுடன் ட்ரம்ப் இன் வரவிருக்கும் மோதல்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வர்த்தக போர் மற்றும் யுத்த அபாயத்தைக் கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கைகள் மூலமாக எல்லா விதத்திலும்—இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும்—பெய்ஜிங் உடனான வாஷிங்டனின் மோதலை துரிதமாக தீவிரப்படுத்த தயாரிப்பு செய��து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது சீனாவிற்கு எதிரான அவரது ஆத்திரமூட்டும் பொருளாதார அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, தாய்வான், கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் என உலகின் சில மிக அபாயகரமான வெடிப்புப்புள்ளிகளில் பெய்ஜிங் உடன் பதட்டங்களைத் தீவிரப்படுத்தும் பல தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் ட்வீட்டர் தகவல்களும் அவரிடமிருந்து வந்தன.\nட்ரம்பின் ஆக்ரோஷமான சீன-விரோத நிலைப்பாடானது, வெளிநாட்டு மற்றும் இராணுவ கொள்கையின் எதிர்கால போக்கின் மீது அமெரிக்க அரசு எந்திரம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் நடக்கும் ஆழ்ந்த மோதலுடன் பிணைந்துள்ளது. சிரியா, ஈராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தோல்வி தழுவிய பின்னர், அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அமெரிக்காவின் எஞ்சிய இராணுவ பலத்தை எவ்வாறு பிரயோகிப்பது, மற்றும் அதன் பிரதான போட்டியாளர்களில் யார் மீது பிரயோகிப்பது—ரஷ்யா மீதா அல்லது சீனா மீதா என்பதே ஆளும் வட்டாரங்களில் சுழன்று கொண்டிருக்கும் கேள்வியாகும்.\nமாஸ்கோ முன்னிறுத்தும் அச்சுறுத்தலை பெரிதும் ஊதிப் பெரிதாக்க மற்றும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரை பலவீனப்படுத்த, ஒரு கன்னை, ரஷ்ய ஊடுருவல் ஜனாதிபதி தேர்தலின் முடிவை ட்ரம்புக்கு சாதகமாக மாற்றியதாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கைப்பற்றி உள்ளது. ஆனால் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக சீனாவின் வளர்ச்சியை அமெரிக்க நலன்களுக்கு மிகப் பெரிய அபாயமாக கருதும் பெருநிறுவன, அரசியல் மற்றும் இராணுவ உயரடுக்கின் ஒரு அடுக்கிற்காக ட்ரம்ப் பேசுகிறார்.\nநேற்று அவர் உயர்மட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளைச் சந்திக்க தயாரான போது, ட்ரம்ப் மீண்டுமொருமுறை ரஷ்ய ஊடுருவல் குறித்த குற்றச்சாட்டுக்களைக் குறைத்துக்காட்டி, அதற்கு பதிலாக ஒருமுனைப்பை சீனாவின் பக்கம் திருப்பினார். “ஒப்பீட்டளவில் சமீபத்தில், சீனா 20 மில்லியன் அரசாங்க முகவர் பெயர்களை ஊடுவியது,” என்று நியூ யோர்க் டைம்ஸ் க்கு தெரிவித்ததன் மூலம், இரண்டாண்டுகளுக்கு முன்னர் தனிநபர் மேலாண்மை கணினிகளது அமெரிக்க அலுவலகத்தின் பாதுகாப்பு முறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதைக் குறிப்பிடுகிறார். “ஏன் அது குறித்து ஒருவரும் பேசுவதே இல்லை அதுவொரு அரசியல் வேட்டையாடல்,” என்றார்.\nஉள்சண்டை தீவிரமாக இருந்தாலும், அவை தந்திரோபாயத்தில் தான் பிளவுபட்டுள்ளன. ட்ரம்பின் \"முதலிடத்தில் அமெரிக்கா\" எனும் தீவிர தேசிய வெறித்தனம், தெளிவாக அவர் நிர்வாகம் ரஷ்யா உட்பட எந்தவொரு போட்டியாளர்களிடம் இருந்தும் அமெரிக்க பலத்திற்கு எந்தவொரு சவாலையும் சகித்துக் கொள்ளாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.\nஅமெரிக்க நலன்களுக்கு சீனாவை அடிபணிய வைப்பதை நோக்கமாக கொண்ட ஒபாமா நிர்வாகத்தின் \"ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்\", பிரதான பொருளாதார ஆயுதமான பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையை (TPP), பதவியேற்கும் முதல் நாளிலேயே முடிவுக்குக் கொண்டு வருவதென்ற அவர் உள்நோக்கத்தை ட்ரம்ப் ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளார். எவ்வாறிருப்பினும் TPP ஐ கிழித்தெறிவதன் நோக்கம், இன்னும் ஆக்ரோஷமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதை அமைப்பதற்காகும். ட்ரம்ப் சீனாவை ஒரு செலாவணி மோசடியாளராக முத்திரைக் குத்த மற்றும் சீன பண்டங்கள் மீது 45 சதவீத இறக்குமதி வரி விதிக்க அச்சுறுத்தி உள்ளார்.\nவெள்ளை மாளிகையில் வாணிகத்துறை செயலராக வில்பர் ரோஸை, அமெரிக்க வர்த்தகத்துறை செயலராக Robert Lighthizer மற்றும் புதிய தேசிய வர்த்தக கவுன்சிலின் தலைவராக பீட்டர் நவார்ரோவை நியமித்திருப்பது உள்ளடங்கலாக, வர்த்தக கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சீன-விரோத போர்வெறி கொண்ட மற்றும் பொருளாதார தேசியவாதிகளின் ஒரு கூட்டத்தை ட்ரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்புகளுக்கு சீனா பதிலடி கொடுக்குமென மூத்த சீன அதிகாரிகள் அவருக்கு தெரிவித்திருப்பதாக நேற்று பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில் தற்போதைய அமெரிக்க வாணிபத்துறை செயலர் Penny Pritzker தெரிவித்தார். அங்கே \"கடுமையாக இருப்பதற்கும் ஒரு வர்த்தக போருக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு\" இருப்பதாக அப்பெண்மணி எச்சரித்தார்.\nட்ரம்பின் வர்த்தக போர் அச்சுறுத்தல்கள், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை மாற்றுவதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாகும். ரோஸ், நவார்ரோ மற்றும் லைதிஜைர் போன்ற கருத்தியலாளர்கள் சீனா நியாயமின்றி வர்த்தகம் செய்வதாகவும், அமெரிக்க வேலைகளைத் திருடுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றன. சீனா 2001 இல் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததில் இருந்து, உலகளாவிய பண்டங்கள் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது, அதேவேளையில் அமெரிக்க பங்கு 30 சதவீதம் சரிந்துள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த வேகமான மாற்றம், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக சீனாவின் எழுச்சியால், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவின் பல மிகப் பெரிய பெருநிறுவனங்கள் உட்பட உலகளாவிய பெருநிறுவனங்களால் உந்தப்பட்டதாகும்.\nவர்த்தக விதிமுறைகளை உடைப்பதாக பெய்ஜிங்கை குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளையில், ட்ரம்ப் சீனாவிற்கு எதிராக தண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரிப்பு செய்கிறார், அது உலக வர்த்தக அமைப்பின் நியதிகளுக்கு இயங்கி இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே வர்த்தக போரின் வெடிப்பானது, சீனாவில் பணயம் வைத்துள்ள ஏனைய நாடுகளையும் உள்ளிழுத்து, உலக வர்த்தகம் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி, உலகளாவிய பொருளாதாரம் முழுவதையும் எதிரொலிக்கும். சர்வதேச வர்த்தக விதிமுறைகளை வகுக்க இனியும் பொருளாதார பலமின்றி, அமெரிக்கா ஏற்கனவே ஆசியாவல் அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த, அதுவும் அது சீனாவுடன் போருக்கு இட்டுச் சென்றாலும் கூட, மிக வேகமான இராணுவ கட்டமைப்பைத் தொடங்கி உள்ளது.\nட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்கள் ஒபாமா \"முன்னெடுப்பின்\" நோக்கத்தை அல்ல மாறாக அதன் செயல்படுத்த முடியா நிலையைத் தான் விமர்சித்துள்ளனர். அவர்கள் இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை வழங்குகிறார்கள். ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தில் 90,000 வரையிலான சிப்பாய்களையும், கடற்படையின் 40 கப்பல்களை 350 ஆக விரிவாக்கவும் சூளுரைத்துள்ளார். “350 எண்ணிக்கையில், சீனா பசிபிக்கில் எங்களுக்கு இணையாக முடியாது,” என்று நவம்பரில் ட்ரம்ப் ஆலோசகர் ரூடி யூலியானி பெருமைப்பீற்றி உள்ளதுடன், அனைத்திற்கும் மேலாக கடற்படை விரிவாக்கம் சீனாவிற்கு எதிராக நோக்கம் கொண்டுள்ளது.\nவெளியுறவு கொள்கை திட்டநிரலில் வட கொரியா முதன்மை இடத்தில் வைக்கப்படும் என்பதை ஏற்கனவே ட்ரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார். அமெரிக்க கண்டத்தை எட்டும் தகைமை கொண்ட ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பரிசோதிக்க வட கொரியா தயாரிப்பு செய்து வருவதாக அதன் அறிவிப்புக்கு, ட்ரம்ப், “அது நடக்காது\" என்று திட்டவட்டமாக அறிவித்து இவ்வார ஆரம்பத்தில் விடையிறுத்தார். அதைத் தொடர்ந்து அவர் சீனா \"வட கொரியாவிற்கு உதவுவதை\" நிறுத்தாததற்காக அதை அவர் விமர்சித்தார்—வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பியொங்யாங் அதன் அணுஆயுதங்களை இல்லாதொழிக்க வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அதனை பொருளாதாரரீதியில் மிரட்டுவதாகும். வட கொரியாவிற்கு எதிராக குறிப்பிடாத நடவடிக்கையைக் கொண்டு அச்சுறுத்துவதன் மூலமாக, ட்ரம்ப் பியொங்யாங்கின் ஒரே கூட்டாளியான சீனாவைக் கவனத்தில் கொண்டு வருகிறார்.\nமிக அடிப்படையாக, ட்ரம்ப் 1979 க்குப் பின்னர் இருந்து அமெரிக்க-சீன உறவுகளின் ஒட்டுமொத்த அடித்தளத்தை—அதாவது தாய்வான் உட்பட மொத்த சீனாவிற்கும் பெய்ஜிங்கை ஒரே சட்டப்பூர்வ ஆட்சியாளராக அங்கீகரிக்கும் வாஷிங்டனின் ஒரே சீனா கொள்கையைத் தகர்க்க அச்சுறுத்தி உள்ளார். அவர் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னிடமிருந்து கடந்த மாதம் ஒரு தொலைப்பேசி அழைப்பை ஏற்றதன் மூலம், சீன ஆட்சியை கோபமூட்டினார்—இது அண்மித்து நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் தாய்வான் தலைவர்களுக்கு இடையிலான முதல் நேரடி தொடர்பாக இருந்தது.\nதாம் ஒரே சீனா கொள்கைக்கு கட்டுப்பட்டிருப்பதாக உணரவில்லையென அவர் அறிவித்ததன் மூலம், ட்ரம்ப் வர்த்தகம் மற்றும் வட கொரியா விவகாரங்களில் மட்டுமல்ல, மாறாக \"அவர்கள் தென் சீனக் கடலின் மத்தியில் ஒரு பாரிய படையரணைக் கட்டமைத்து செய்யக்கூடாததை செய்து கொண்டிருப்பதற்காகவும்\" சீனாவை விளாசினார். அவர் தென் சீனக் கடலில் சீனாவை இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளவிருப்பதையே அவர் கருத்துக்கள் சமிக்ஞை செய்கின்றன, அங்கே ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே கடல் போக்குவரத்து நடவடிக்கைகளின் சுதந்திரம் என்றழைக்கப்படுவதன் மீது சீனா உரிமைகோரும் கடல் எல்லைகளுக்குள் அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பியதன் மூலம் கடற்படை மோதல் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅவர் போருக்குத் தயாரிப்பு செய்து வருவதைக் குறித்து அங்கே ஏதேனும் ஐயமிருந்தால், கிறிஸ்துமஸ் க்கு முந்தைய ட்ரம்பின் ட்வீட் செய்தியான அமெரிக்கா \"அதன் அணு [ஆயுத] ஆற்றலை விரிவாக்கி பிரமாண்டமாக பலப்படுத்தப்பட\" வேண்டும் என்பது அவரது பொறுப்பற்ற மற்றும் இராணுவவாத உள்நோக்கத்தின் சிலிப்பூட்டும் எச்சரிக்கையாகும். ��்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்கள் கூறும் வர்த்தகப் போரின் தர்க்கம், அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போரை நோக்கிய தவிர்க்கவியலாத பாய்ச்சலாக உள்ளது. போரை முன்னுக்குக் கொண்டு வரும் சமூக ஒழுங்கமைப்பான முதலாளித்துவம் மற்றும் போட்டி தேசிய அரசுகளாக உலகை பிளவுபடுத்தி உள்ள அதன் பழமைப்பட்ட பிளவுமுறை ஆகியவற்றிற்கு முடிவு கட்ட ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே, போர் உந்துதலைத் தடுக்க தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/", "date_download": "2018-07-16T22:11:29Z", "digest": "sha1:YHFUKHB2HWXTMAT7PB5BXI5I6RXTOH2N", "length": 48145, "nlines": 334, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "Kulasai – குலசை – இது எங்களின் புண்ணிய பூமி :)", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஇறையருளால் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் இள மொட்டாக நம் “குலசை’வலைப் பூ” உங்களின் திருக் கரங்களில் தவழ்ந்து வருகிறது 2000 க்கும் மேற்பட்ட பதிவுகளுடனும், 70,000 க்கு மேற்பட்ட வாசகப் பார்வைகளுடனும்.\nஅனைத்து விதமான கதம்ப பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சுரங்கமிது.\nஇவ் வலைப் பூ மென் மேலும் வளர உங்களின் மேலான ஆதரவை அன்புடன் வேண்டுகிறேன்.\nகுலசை வலைப் பூ பெற்று வரும் பெருமைகள் அனைத்தையும்,\nமண் மீது வந்தவுடன்….தன்னோடு எனை அணைத்து\nஎன்னோடு பல கதைகள் பேசி…கண்ணுக்குள் கற்பனை தந்து..\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி..என்னை ஒரு மனிதனாக்கி(\nஉலகின் முன் கொண்டு வந்த எங்கள்..பூமி\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nசென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய\nதளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண்மை தான்.\nபல நண்பர்கள், முகம் அறியா சகோதர, சகோதரிகள், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய வழி காட்டு\nமையங்கள், Human Rights Organaisation, என 2000 க்கும் மேற்பட்டவர்கள் இதை பகிர்ந்துள்ளார்கள். இந்த\nவருடமும் முதல் ரமலானிலிருந்து பலரும் மீள் பதிவாக இதை பகிர்ந்து வருகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை கண்கள் கலங்க சமர்ப்பிக்கிறேன்…\nதிருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா … \n… பஞ்ச ரோடு ….. என்று சொல்லுவார்கள் …\nபஞ்ச ரோடு –என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .\nசிறுவயதில் தேன் இருக்கும் பாத்திரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து ருசித்தவர்கள் கூட, வளர்ந்த பிறகு தேனை மறந்து விடுகிறார்கள். அது ஏதோ மருந்துப் பொருள் என்றே பலரும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், தேன் ஒரு மகத்தான உணவு என்பது இக்கட்டுரையின் மூலம் முழுமையாய் விளங்குகிறது. என்னென்ன அற்புதங்கள் மறைந்துள்ளன இந்த தேனில்… தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…\nசிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்\nஉடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். Continue reading →\nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஇந்த நோன்பு காலத்தில் எனது தயாரிப்பான இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்தை உபயோகித்துப் பாருங்களேன்..\nஇவைகளை அதி விரைவில் தீர்க்கிறது..\nஉபயோகித்து வரும் அனைவரின் ஏகோபித்த கருத்து..\nஇதய நோய் உள்ளவர்கள் நோன்பிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்..\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\n#ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஎன்னுடன் இணைந்து வாழும் என் ஏழை சகோதர சகோதரிகளுக்காகவும், இதயம் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகளுக்காகவும், அவர்களில் ஒருவனாக உரிமையோடு உதவி கேட்டு உங்களிடம் வருகிறேன்..\nஎனது இருதய அடைப்பு நீக்கும் அருமருந்து தயாரிப்பு மூலம் கிடைக்கும் சொற்ப லாபமும், எனது உழைப்பிற்கான ஊதியத்தையும் இதயம் அறக்கட்டளை ஏழை குழந்தைகளின் தினசரி உணவுத் தேவைகளுக்காக தருவதாக வாக்களித்து அதன்படி இரு தவணைகளாக கொடுத்து விட்டேன் என்பதையும் ஒரு தகவலாக தருகிறேன்.\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\nஇனி பை பாஸ் சர்ஜரி (by pass surgery) தேவையில்லை..\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை\nஇரத்தக் குழாய் அடைப்பை முற்றிலும் சரி செய்வது மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கிறது..\nமூட்டு வலி, மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது..\nபொதுவாக இருதய நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே உபயோகிக்க கூடிய மா மருந்து..\n100% சித்த, இயற்கை உணவு மருந்தே.\nஒரு மாத மருந்து 500ml பாட்டில் விலை ரூ 450 மட்டுமே…\nஇந்த மருந்து பற்றிய விபரங்கள் இடம் பெறாத இணைய தளங்களே இல்லையென கூறும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இணைய தளங்களில் இது இடம் பெற்றிருக்கிறது..\nஇந்த மருந்தினை முதன்முதலில் இணையத்தில் அறிமுகப் படுத்தியதே அடியேன் தான்..\nஇதை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆய்வுக்குட்படுத்தி, நான், என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்து சோதனை செய்ததில், அல்ஹம்துலில்லாஹ், அனைவருக்குமே நல்ல பலன் கிடைக்க தொடங்கியது..\nநான் ஒரு அதி தீவிர இதய நோயாளி.. 25 வருடங்களுக்கு முன் ஒருமுறை bypass surgery செய்து இப்போது அனைத்து குழாய்களும் சுருங்கி, வேலை செய்யாத நிலை..Dr.செரியனும், இனி அறுவை சிகிட்சை எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை உயிர் காக்கும் மருந்துகள் மூலம் ஓட்டி கொள்ளவும் என்று கை விரித்த நிலையில், இன்று உயிர் காக்கும் மருந்தாக இந்த மருந்து கை கொடுத்து என் நோயின் தீவிரத்தை குறைத்திருக்கிறது .\nஎனக்கே இந்த அளவுக்கு குணம் கிடைத்திருக்கிறது என்றால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் வந்து விட்டது..\nஅதன் பிறகே, இதை மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை தயாரிக்க தொடங்கியுள்ளேன்..\nபொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்திருக்கிறேன்.\nஒரு மாத மருந்து 500ml பாட்டில் ரூ.450 மட்டும்..கூரியர் கட்டணம் தனி..\nஇதில் தற்போது கிடைக்கும் சொற்ப லாபமும், இதயம் டிரஸ்ட் எனும் ஏழை குழந்தைகளின் நலன் காக்கும் அமைப்புக்கு தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.\nதயாரிக்க தொடங்கி கடந்த பத்து நாட்களில் நூற்றுக்கணக்கான வெளி நாட்டு, வெளி மாவட்ட நண்பர்கள் அலைபேசியில் ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள்.\nசென்னையில் உள்ள உறவினர்கள் மூலமும் பலர் வாங்கி செல்கிறார்கள்..\nராமநாதபுரம், சேலம், கோவைக்கு நம் முகநூல் நண்பர்களே dealership கேட்டிருக்கிறார்கள்.\nஇப்போது தமிழ்நாடு, பெங்களூரு, மும்பை யில் உள்ளோர் நூற்றுக்கணக்கானவர்கள் கூரியர் மூலம் பெற்று வருகிறார்கள்..\nஇத்துடன் வங்கி கணக்கு எண்ணும் தருகிறேன்..\nகுறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை தந்த இறைவனுக்கு நன்றி..\nஅதற்கு காரணமாக இருக்கும் என் அன்பு முகநூல் சொந்தங்களுக்கும் நன்றி…நன்றி\nதயவு செய்து படிக்கும் ஒவ்வொருவரும் இதை ஷேர் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்..\nஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து, சேமித்தோ பதம் செகின்றனர். Continue reading →\n‘பட்டா நிலம்’ என்கிறது அ.தி.மு.க…\nவாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம் வடிந்துவிட்டது. அந்தத் தாக்குதலின் சோகத்திலிருந்தும் பலர் மீண்டுவிட்டனர். ஆனால், இந்தச் சோகத்துக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. Continue reading →\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nமுக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.\nபாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒ���ுபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.\nகி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.\nஅதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.\nஅதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.\nதிபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.\nஅதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.\nதிபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழ���ையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nஅனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது.\nபொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே\nரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை.\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.\nஇரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.\nமூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.\nநான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது\nஇந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,\nதூய தேனைக் ���ண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:\n1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.\n2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.\n3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.\nதேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.\nமணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nதாய் நாட்டைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைவரும் பாஸ்போர்ட் பெறுவது அவசியம். பாஸ்போர்ட்களில் நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.\nகுடிமக்கள் அனைவருக்கும் சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வழங்கப்படும். பிரதமர், முதல்வர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு ஜம்போ பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன. Continue reading →\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nதமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading →\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/gps.html", "date_download": "2018-07-16T22:12:07Z", "digest": "sha1:3HMX6XJ3VG3XLVA2LOPR3JHJQ22DS4EN", "length": 8015, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "இலங்கை புகையிரத சேவையில் GPS தொழிநுட்பம் அறிமுகம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nஇலங்கை புகையிரத சேவையில் GPS தொழிநுட்பம் அறிமுகம்..\nஉலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் புகையிரத செயற்பாட்டு திறனை விருத்தி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு புகையிரதம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 13)\nஉலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் புகையிரத திணைக்களத்தின் கொழும்பு, அநுராதபுரம் மற்றும் நாவலப்பிட்டிய கட்டுப்பாட்டு நிலையங்களை ஒன்றிணைத்தல், சுயமாக புகையிரத கால அட்டவணையினை தயாரித்தல், புகையிரத கட்டுப்பாடு தொடர்பான சகல விடயங்களையும் சேமித்து வைத்தல், புகையிரத தாமதங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்தல் போன்ற விரிவான விடயங்களை உள்ளடக்கும் வகையில் புகையிரத செயற்பாட்டு திறனை விருத்தி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு புகையிரதம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேலும் செவ்வனே நிறைவேற்ற முடியும். இதனை கவனத்திற் கொண்டு குறித்த பிரிவினை தொடர்ந்தும் விரிவுபடுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் அடிப்படையில் 31.8 மில்லியன் ரூபா செலவில் உரிய பிரிவினை பெற்றுக் கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n- அமைச்சரவை முடிவுகள் (2017.09.26)\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வ���னாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E2%80%8C/", "date_download": "2018-07-16T21:44:20Z", "digest": "sha1:PMKIOULEKWTRIOOKNSLYREMQXJIH4EHY", "length": 4680, "nlines": 44, "source_domain": "www.siruppiddy.info", "title": "எந்த வயதில் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும்..! :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - எந்த வயதில் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும்..\nஎந்த வயதில் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும்..\nஎந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோத னை செய்யவேண்டும் – ஓர் அலசல்\nஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொ ள்வதுரொம்ப நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால்தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமை கின்றன.\nஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான் வருங்காலம் நல மானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.\nஎந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்\n2 வயது முதல்–ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை.\n3 வயது முதல் – ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோத னை.\n18 வயதுமுதல்– ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.\n18 வயது முதல் (பெண்கள்) –ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.\n30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரி சோதனை.\n30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.\n40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டு ���்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.\n50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோ தனை.\n50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு.கருப்பை புற்று நோய் பரிசோதனை.\nஎனவே நீங்கள், உங்கள் வயதுக் கேற்ற உடல் பரிசோதனை செய் து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோத னை செய்வது மிக மிக நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2018-07-16T22:03:11Z", "digest": "sha1:X2MWC3ZAFEQDOFUJOCZ5L6DNWNL4RIS3", "length": 14374, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "கனடாவில் இந்த ஆண்டின் இதுவரையான ஆறு மாத காலத்தில் 78 பெண்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது | CTR24 கனடாவில் இந்த ஆண்டின் இதுவரையான ஆறு மாத காலத்தில் 78 பெண்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது – CTR24", "raw_content": "\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nகனடாவில் இந்த ஆண்டின் இதுவரையான ஆறு மாத காலத்தில் 78 பெண்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் இந்த ஆண்டின் இதுவரையான ஆறு மாத காலத்தில் மாத்திரம் 78 பெண்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகனடாவின் பெண்கள் படுகொலை மற்றும் நீதிக்கான அமைப்பு ஒன்று இன்று பெயர் விபரங்களுடன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n2018ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 78 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளமை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nபெரும்பாலும் உள்வீட்டு தகராறுகள் காரணமாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளின் கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு இடம்பெறும் படுகொலைகள் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் வெளிவந்துள்ள கொலைகளில், அதிகளவானவை ஒன்ராறியோவிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு அடுத்த நிலைகளில் கியூபெக், மனிட்டோபா, அல்பேர்ட்டா ஆகிய மாநிலங்கள் உள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious Postபாதுகாப்புச் செலவீனங்களை இரட்டிப்பாக்கும் திட்டங்கள் எவையும் இல்லை என்று கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார் Next Postமராட்டி மாநிலத்தில் தொடரும் கனமழையின் விளைவாக இதுவரையில் 7பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கன���ா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamum-ennai-kavani.blogspot.com/2006/06/", "date_download": "2018-07-16T22:02:58Z", "digest": "sha1:DNNPJX5XO7SEEOMJ3AINWLSUYXHISYH4", "length": 20061, "nlines": 240, "source_domain": "dhinamum-ennai-kavani.blogspot.com", "title": "Dhinamum Ennai Kavani: June 2006", "raw_content": "\nஎளிய முறையில் தமிழ் பதிவு (Tamil Posting for Dummies)\nதமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னாலான சிறிய உதவி இந்த பதிவு, இதற்கு பிள்ளயார் சுழி போட்ட KRK க்கு நன்றி (Thanks to KRK who initiated me for this post)\nஇந்த பதிவு தமிழில் டைப் கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பவர்களுக்காக, தமிழ் எழுத படிக்க தெறிந்திறுத்தல் அவசியம் அதை தவிர வேறு ஒன்றும் தெறிந்து இருக்க வேண்டியது இல்லை\nஅப்புறம் இத யாருக்காவது சமர்ப்பனம் பன்னனும்னு தோனுச்சு நயன் தாராக்கு பன்னா அஸின் கோவிச்சுக்குவா, அஸின்க்கு பன்னா திரிசா கோவிச்சுக்குவா சரி இந்த மூனு பேருக்கும் பன்னலாம்னா தமிழ் நாட்டுல இருக்கும் ஒரு கோடியே இருபது லட்சம் இளைங்கர்களும் கோவிச்சுக்குவாங்க அதுனால freeah vidu தான்\nசரி பாடத்துக்கு போவோமா (lets go to lesson)\nஇது கொஞ்சம் வயலும் வாழ்வும் மாதிரி இருக்கும் வேற வழி இல்ல\nமுதலில் நீங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் சுட்டிக்கு போய் ஈகலப்பை என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கனினியில் இன்ஸ்டால் செய்யவும் (நன்றி செந்தழல் ரவி)\nஅது முடிந்த பின்னர் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) அல்லது இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு போய் Alt+2 அமுக்கிவிட்டு கீழே உள்ள முறையை பின்பற்றி தமிழில் டைப் அடிச்சு தூள் கிளப்புங்க\nஎன்னுடைய அனுபவத்தில் இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நன்றாக உள்ளது\nஇது மாதிரி கடைப்பிடித்து மற்ற எழுத்துக்களையும் எழுதலாம், முதல் எழுத்துக்களை மட்டும் கீழே கொடுத்து உள்ளேன்\nசரி படிச்சு முடிச்சு உபயோகமா இருந்தா ஒரு 10 டாலர் மனி ஆர்டர்ல அனுப்பி வைங்க\nமுருகன் டாலரா வெங்கடாசலபதி டாலரானு கேக்காதீங்க, அப்புறம் யாரு அவரு மணி எனக்கு அவர தெரியாதேனும் சொல்லபடாது......\n6 படை வீடு கொண்ட திருமுருகா\nஎப்படித்தேன் முருகன் 6 வீட்ட சமாளிச்சாரோ...அதுனால தான் அவரு கடவுள்\nநான் பிளாக் எழுத ஆரம்பித்த சமயம் எந்த வலைபதிவுக்கு போனாலும் ஐ ஏம் டேக்ட் அப்படினு போட்டு எதோ ஒரு 15 கேள்விகளுக்கு பதில் போட்டு இருப்பாங்க(யாராவது இந்த I எப்படி போடரதுனு சொன்னீங்கனா புன்னியமா போகும்)...எனக்கு ஒரு எழவும் புரியல யாரு டேக் பன்றது, பிளாக்கர்ல பதிவு பன்னா அவங்க இப்படி கேள்விக்கு பதில் சொல்ல சொல்வாங்க போலனு நினைச்சுடு இருந்தேன்...இப்போ indianadoc & மனதின் ஓசை என்ன டேக் பன்னப்புறம் தான் தெறிந்தது.....\nஇந்த 6 விளையாட்ட எல்லோரும் பிளாக்ல விளையாடுவாங்கன்னு தெரிந்து தான் கடவுள் மனிதனுக்கு 6 அறிவு படைச்சானோ..\nசரி 6 விளையாட்டில் ஆரம்பிப்போம்....\nஎனக்கு தெறிந்த ஆறு ஜந்துக்கு அப்புறம் வருவது மற்றும் எங்கள் ஊரில் ஓடும் அமராவதி\nசந்திக்க விரும்பும் 6 நபர்கள்\nகாவிரிங்க ஒரு சமயம் குளிக்க போய் ஆத்தோடு போக இருந்தவன யாரோ புடிச்சு இழுத்து காப்பாத்துனாங்க\nகாலேஜ் படிக்கும் போது 6 பீர் ஒன்னா அடிக்கறேன்னு பந்தயம் கட்டி 5வது பீர் குடிக்கும் போது மொத்தமா வெளில பம்பிஸ்தானு (வெளில வந்துருச்சுங்க)\nஅது எல்லாம் எப்பொழுதாவது செஞ்சா நினைவு இருக்கும்...அது ���ான எப்பவும் பன்னீட்டு திரியறது...\n2. கிரெடிட் கார்டு பேலன்ஸ் (மாச கடைசீல ரென்டும் மேட்ச் ஆகனும் இல்ல)\n5. ரென்டு கேபின் தள்ளி உக்கார்ந்து இருக்கும் வெள்ளைக்கார அம்மனி (அது நம்மள கன்டுக்கற மாதிரியே தெரியல)\n6. ஈமெயில் (எங்க போனாங்க இன்னும் கமென்ட் போடலயே ஒருத்தரும்)\nஎல்லோரையும் அழைக்கிறேன்...6றியாதையா எல்லோரும் இதே மாதிரி பதில் எழுதி ஒரு பதிவு இடுங்க...\nஅப்புறம் படிச்சிட்டு அப்படியே போய்டாதீங்க, உங்க கமென்ட்/ஆப்பு/பின்னூட்டம்/வாய்ஸ்/மறுமொழி/ஊர் வம்பு இதுல ஏதாவது ஒன்னு சொல்லீட்டு போங்க\nகடைசிக்கு நல்லா இல்ல/எங்க வீட்டு பால்காரன் இன்னைக்கு வரல/பக்கத்து வூட்டு டாகி வந்து எங்க வீட்ல உச்சா போயிருச்சு அப்படினு கூட சொல்லீட்டு போங்க...\nஅடுத்த பதிவுக்கு KRK (புது மாப்பிள்ளை) ஐடியா குடுத்து இருக்கார்..\nதமிழில் ஈஸியாக பதிவு போடுவது எப்படி (Tamil Posting for Dummies)\nசரி பேச வாய்ப்பு அளித்த மனதின் ஓசை அவர்களுக்கும், இந்த இம்சைய இவ்வளவு நேரம் படித்த உங்களுக்கும் நன்றி அறிவித்து எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்\nதமிழில் பதிவு இடும்படி அன்புடன் ஆனையிட்ட நாமக்கல் சிபி (ஈமெயிலில்) மற்றும் டோண்டு அவர்களுக்கும் நன்றி\nகட்டிங் வெட்ட - உபயம் Gopalan Ramasubbu\nஸ்டவ் அடுப்பு - உபயம் Marutham\nக்யூ வரிசை - உபயம் Dubukku\nசலவா , சீக்கு, பஸ், மோட்டர்,ஆட்டோ,போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2006/08/blog-post_115521170974746333.html", "date_download": "2018-07-16T21:47:06Z", "digest": "sha1:5SWBAUE5OJLWT33JKVOVPAFAT6CCAU7O", "length": 7989, "nlines": 168, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: நான் கண்ட ஆஸ்திரேலியா", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nதூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 13)\nஉலகின் ஐந்து கண்டங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவிற்குப் பணி நிமித்தமாகச் சென்ற நா.கண்ணன், அங்கு தான் கண்டுணர்ந்தவற்றை இந்தப் பதிவில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\nஒரு மாதம் பார்த்தாலும் தீராத இந்தப் பெரு நிலப்பரப்பை இரண்டு நாளில் கூடியமட்டும் பார்த்து வந்திருக்கிறார். மெல்போர்ன், சிட்னி நகரங்கள், சிட்னியில் ஈழத் தமிழர்கள் கட்டிய முருகன் கோயில், வனவிலங்கு நிலையம், பழங்குடி மக்கள் வாழும் கடம்ப வனத்தின் நீல மலை, கதை சொல்லும் மூன்று சகோதரிகள் என்ற மூன்று குன்றுகள், மிக அழகான மழைக் காடுகள்... என���் பலவற்றை அவர் அழகாக விவரிக்கிறார்.\nஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் தென்னிந்தியப் பழங்குடியினருக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு என்பதற்கான ஆராய்ச்சி முடிவுகளை நா.கண்ணன் நினைவுகூர்கிறார். ஆஸ்திரேலிய பழங்குடியினரின் கண்டுபிடிப்புதான் பூமராங் என்ற செய்தியையும் அளிக்கிறார். மகாவிஷ்ணுவின் சக்கராயுதம், ஒரு வகையில் பூமராங்தான் என்ற தன் புதிய கோணத்தையும் எடுத்து வைத்துள்ளார்.\nஇங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியா இருக்கிறது என்கிறார். அதை இரு நாடுகளுக்கும் சென்று வந்த அவரால்தான் சொல்ல இயலும். இடையே பழங்குடியினரின் இசையையும் ஒலிக்கவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியக் கடம்ப வனத்தின் காட்சிகளைப் படம்பிடித்து வந்து ஒரு சலனப் படமாகவே காட்டியுள்ளார். அந்த வகையில் இது பல்லூடகப் பதிவாகவும் உங்கள் முன் மலருகிறது.\nஆஸ்திரேலியா பற்றிய நா.கண்ணனின் உரையை இங்கே கேளுங்கள்:\nநேர அளவு: 19.09 நிமிடங்கள்.\nகடம்ப வனத்தின் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குங்கள்:\nநேர அளவு: 02.03 நிமிடங்கள்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nநம்பிக்கை தரும் பிலிபைன்ஸ் (மணிலா)\nவைகைப் புயல் வடிவேலும், வைகைக்கரைக் கண்னனும்\nஜன கண மன என மனனம் செய்யடா\nஅமெரிக்கா வாட்ச் - 6\nஅந்த நாள் ஞாபகம் வந்ததோ குசேலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jeevagiridam.blogspot.com/2013_11_06_archive.html", "date_download": "2018-07-16T21:42:31Z", "digest": "sha1:PDE5UEN5KGIYMNAIQA6Z2B2C5TMF6F36", "length": 6948, "nlines": 84, "source_domain": "jeevagiridam.blogspot.com", "title": "JEEVAGIRIDAM: Nov 6, 2013", "raw_content": "வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க \nநான் கடவுள் படத்தில் பிச்சை எடுப்பதற்காக மனிதர்கள் விற்பனை செய்யப்படுவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியை பார்த்தபோது இப்படிக்கூட நடக்குமா\nநடைமுறையில் மனிதர்கள் கொத்தடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட செய்திகளை படித்த பிறகு, இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.\nமதுரையில் ஒரு இளைஞன் (வயது 27) படுகொலை செய்யப்பட்டான். எதற்காக தெரியுமா ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு நண்பனிடம் விற்ற மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்ததற்காகத்தான்.\nஏழு ஆண்ட���கள் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்த ம்னைவி, அவரின் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்ததும் இருவரையும் அவன் கண்டித்திருக்க வேண்டும்.\nமாறாக, கள்ளத்தொடர்பு வைத்திருந்த இருவரையும் அழைத்து விசாரித்து, ஒப்பந்தம் போட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மனைவியை விற்றிருக்கிறான் கேவலமான அந்த இளைஞன்.\nமனைவியும் மகிழ்ச்சியோடு பிள்ளைகள் இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு காதலனுடன் சென்றிருக்கிறார். அதோடு எங்கேயாவது போய் செத்து தொலைந்திருக்கலாம் அவன்.\nஓராண்டு கழிந்த பிறகு திடீரென ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. விற்ற மனைவியை மீண்டும் சந்தித்து பாவ மன்னிப்பு கேட்டு வாழ வருமாறு கேட்டிருக்கிறான். அவளோ, பணத்திற்கு விற்று விட்ட நீ ஏன் என்னைத் தேடி இங்கு வந்தாய்\nஇதைக் கண்ட நண்பன், சமயம் பார்த்து அவனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான்.\nஅண்மைக்காலமாக குடும்ப அமைப்பு சிதைந்து கொண்டே வருகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளத்தொடர்பும், அதன் விளைவாக இதுபோன்ற கொலைகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.\nஎல்லாவற்றையும் விட, பணத்திற்காக மனித குலம் எத்தகைய கீழ்நிலைக்கும் செல்கிறதே என்று நினைக்கும்போதுதான் மனம் வேதனை அடைகிறது.\nஇப்போதெல்லாம் செய்த தவறுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடுகிறது என்ற நினைப்பும் சற்றே ஆறுதலாகத்தான் இருக்கிறது.\nஇடுகையிட்டது jeevagiridamblogspot.com நேரம் 11/06/2013 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevagiridam.blogspot.com/2015_05_09_archive.html", "date_download": "2018-07-16T21:57:43Z", "digest": "sha1:I6IHE2UHERXMVUTX33LXWQQDPESOOLAJ", "length": 14702, "nlines": 96, "source_domain": "jeevagiridam.blogspot.com", "title": "JEEVAGIRIDAM: May 9, 2015", "raw_content": "வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க \nஇணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது நான் ஒரு கதையைப் படிக்க நேர்ந்தது. இன்றைய வாழ்வில் தன் ஆயுள் உள்ள வரை மனிதன் எப்படி வாழ்கிறான் என்று அந்த கதையில் நகைச்சுவையோடு, அதே வேளையில் சிந்திக்�� கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது.\nஅதாவது, தன் வாழ்நாளில் முதல் 30 ஆண்டுகள் வரை மனிதன் அறிவுள்ளவனாகவும், வீரனாக, பயனுள்ளவனாக (மனிதனாக) வாழ்கிறானாம். அடுத்த 12 ஆண்டுகளில் பிறர் சுமைகளை சுமந்து, சூழ்நிலையால் அடிபட்டு, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் பசியோடும், பட்டினியோடும் சம்பாதிக்க (கழுதையைப் போல) ஓடுகிறானாம். 42-லிருந்து 60 வயது வரை தான் சம்பாதித்த பணம், வீடு- வாசல், பெயர், புகழ் ஆகியவற்றை காத்துக் கொள்வதற்காக (நாயைப் போல) படாத பாடுபடுகிறானாம். 60-லிருந்து 80 வயது வரை ஓரிடத்தில் அமர்ந்திருக்காமல் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் சென்று தன் பேரக் குழந்தைகளிடம் பல்லைக் காட்டி (குரங்கைப் போல) விளையாடி ஓய்ந்து இறந்து விடுகிறானாம்.\nஇந்த செய்திகள் எல்லாம் நகைச்சுவையோடு அந்த கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.\nமனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாள் (ஆயுள்) எவ்வளவு காலம் கொடுக்கலாம் என கடவுள் சிந்தித்தாராம். ஒரு முடிவுக்கு வந்தவராக கடவுள் எல்லா உயிரினங்களையும் தன் இருப்பிட்த்திற்கு வரச் சொன்னாராம். எல்லா ஜீவராசிகளும் கடவுளின் அழைப்பையேற்று வந்தனவாம்.\nஅவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகள் ஆயுள் தருகிறேன். போதும் என்பவர்கள் சென்று விடலாம். குறையுள்ளவர்கள் இருங்கள் என்று கடவுள் சொன்னாராம்.\nகழுதை, நாய், குரங்கு, மனிதன் ஆகிய நான்கு பேரைத் தவிர மற்றவை எல்லாம் மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் விட்டனவாம்.\n என்று முதலில் நின்றிருந்த கழுதையைப் பார்த்து கடவுள் கேட்டாராம்.\nநான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப்படுகிறேன். ஓய்வோ, தூக்கமோ கிடையாது. எப்போதும் பசியால் துடிக்கிறேன். முதுகில் சுமையோடு செல்லும்போது வழியோரம் முளைத்திருக்கும் புல் பூண்டுகளில் வாயை வைத்து விடுகிறேன். இதனால் என் முதலாளி என்னை அடித்து துன்புறுத்துகிறார். என் வாழ்க்கையே நரகமாக மாறிவிடுகிறது. இந்த கொடுமைகளை 30 ஆண்டுகள் என்னால் எப்படி தாங்க முடியும் என் மீது கருணைக் காட்டி ஆயுளைக் குறைத்து விடுங்கள் என்று கெஞ்சியதாம் கழுதை.\nசரி, 12 ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் 18 ஆண்டுகள் தான், போதுமா என்றாராம் கடவுள்.\nமகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு கழுதை சென்றதாம்.\nஅடுத்த நின்ற நாயைப் ப���ர்த்து, உனக்கென்ன\nகடவுளே நான் எப்போதும் வலிமையோடும், நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையோடும் இருக்க வேண்டும். காதுகள் துல்லியமாக சிறு ஓசையைக் கூட கேட்க வேண்டும். அப்போதுதான் எனக்கு மதிப்பு, மரியாதை. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள். உணவு கூட கொடுக்க மாட்டார்கள் என்று நாய் கூறியதாம்.\nநான் உனக்கு கொடுத்திருக்கும் வாழ்நாள் அதிகம் என்கிறாய், சரி குறைத்து விடுகிறேன். உன் வாழ்நாள் இனி 12 ஆண்டுகள்தான் என்றாராம் கடவுள். நாய் மகிழ்ச்சியோடு கடவுளை வணங்கி சென்றதாம்.\nகடவுள் முன் குதித்து வந்த குரங்கைப் பார்த்து, உன் குறை என்ன என்று கடவுள் வினவினாராம். 30 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். இவ்வளவு காலம் நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டுமா என்று கடவுள் வினவினாராம். 30 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். இவ்வளவு காலம் நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டுமா உணவுக்காக நாங்கள் மனிதர்கள் முன் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். அழுகிப்போன பழங்களும், தாங்கள் தின்றதுபோக மிச்ச சொச்சங்களைத்தான் எங்களுக்கு கொடுக்கிறார்கள். அதோடு நாங்கள் முதுமையடைந்து விட்டால் கிளைக்குக் கிளைக்குத் தாவ முடியாது. எங்கள் நிலை மிகவும் பரிதாபமாக ஆகி விடும். அதனால் எங்கள் ஆயுளைக் குறைத்து விடுங்கள் என்று வேண்டி நின்றதாம் குரங்கு.\nஇனி உன் ஆயுள் 10 ஆண்டுகள் என்று கடவுள் அறிவித்ததும், குரங்கு நன்றி கூறி ஆனந்த கூத்தாடி சென்றதாம்.\nகடைசியாக நின்றவர் நம்ம ஆளு.\n உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்\nமனிதன் எப்போதுமே சற்று மாறுப்பட்டு நிற்பவனாயிற்றே.\n30 ஆண்டுகள் என்பது மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அந்த காலக்கட்ட்த்தில்தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் வசிப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கும் காலம் அது. நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் அந்தப் பருவச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகாதா. 30 ஆண்டு வாழ்நாள் என்பது போதவே போதாது. இன்னும் அதிக ஆயுள் வேண்டும், என்றானாம்.\nஅப்படியா, இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. அதனால் கழு��ையிடம் பெற்ற 12 ஆண்டுகள், நாயிடம் பெற்ற 18 ஆண்டுகள், குரங்கிடம் பெற்ற 20 ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த 50 ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் 80 ஆண்டுகள்.\nமகிழ்ச்சியா, என்று கடவுள் கேட்டதும், மகிழ்ச்சி என்ற சொல்லிய அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டானாம்.\nஎதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தவர் கடவுள். அதனால் கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலையை எண்ணி அவர் மிகவும் வருத்தப்பட்டாராம். இத்துடன் கதை முடிவடைகிறது.\nஇந்த 80 ஆண்டுகளில் மனிதன் எப்படியெல்லாம் வாழ்கிறான் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை புரியவில்லையென்றால் மீண்டும் நீங்கள், முதல் இரண்டு பத்திக்குச் செல்ல வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.\nஇடுகையிட்டது jeevagiridamblogspot.com நேரம் 5/09/2015 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maavalingai.blogspot.com/2009/07/blog-post_69.html", "date_download": "2018-07-16T22:00:18Z", "digest": "sha1:26CR7TPUISWG3EX4CT44VTA4PL5G5T3A", "length": 14765, "nlines": 176, "source_domain": "maavalingai.blogspot.com", "title": "புதிய மனிதா.: மோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை", "raw_content": "\nமோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை\nசரண் இயக்கத்தில் சாக்லேட் பாயாக வினய் , காஜல் அகர்வால் , கலாபவன் மணி , சந்தானம் , மயில்சாமி நடித்து ஹரிஹரன், லெய்ஸ் கூட்டணியின் இசையில் வந்துள்ள படம் . இது (A Millionaire's First Love)என்ற கொரிய பட தழுவலில் காதல் கதை முதல் பாதி .\nகலாபவன்மணி பெரிய தொழிலதிபர் பல நிறுவனங்களை தனது தந்திரத்தால் வாங்கி அவர்களின் வெறுப்பை பெறுகிறார் . அவர்கள் இவரது மகனை கொல்ல வெளிநாட்டில் இருந்து ஒருவனை வரவழைக்கிறார் . தன் தொழிலால் மகனுக்கு ஆபத்து நேரும் என தெரிந்து வேறொரு குழந்தையை அவனுடன் வளர்த்து அவனை தன் மகன் என சொல்லி வளர்கிறார் . அவர்தான் வினய் .\nதன் மீது தவறுதலாக காஜல் அகர்வால் வீசிய கோக் பாட்டிலால் காரை மோதி அதற்கான செலவுக்காக அவரை வீட்டில் வேலை செய்ய சொல்கிறார் . வேலை செய்து கடனை அடைக்கிறார் . இருவரும் சி��ப்பாக நடித்துள்ளனர் . இருவரும் கோபப்படும் காட்சிகள் சூபரோ சூப்பெர் போரடிக்காமல் செல்கிறது .\nஅவ்வப்போது மயில்சாமி , சந்தானம் சிரிக்க வைக்கின்றனர் , கலாபவன் மணி மிரட்டுகிறார் .\nபின் பாதியில் வினய்கு குறிவைத்தத்தில் கலாபவன் மணி உண்மையான மகன் இறக்கிறார் இதனால் வினய் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார் அப்போதுதான் உண்மையான மகன் தான் இல்லை என்று தெரிந்து , கலாபவன் மணியிடம் மீண்டும் மகனாக அவரை ஏற்றுக்கொள்ள என்ன செய்கிறார் என்பது விறு விறுப்பான கிளைமாக்ஸ்.\nசரண் மீண்டும் ஒரு காதல் ,ஆக்சன் படத்தை போரடிக்காமல் தந்துள்ளார் .\nகாஜல் அகர்வால் அழகாக எல்லோரும் கவரும் விதத்தில் வருகிறார் , சந்தானம் , மயில்சாமி வரும் இடம் எல்லாம் சிரிப்பொலி ,சந்தானம் நான் கடவுள் ஆர்யா தோற்றம் ரசிக்கலாம் , மயில்சாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறார் , பாடல்கள் போரடிக்காமல் உள்ளன . குறிப்பாக ஒளிப்பதிவு கண்ணை பறிக்கிறது அவ்வளவு அழகு .\nஅழகிய காதல் ,விறுவிறுப்பான கலாபவன் மணி வில்லத்தனம், காமெடி கலாட்டா என எல்லோரையும் கவர்கிறது . இளைய சமுதாயத்தை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமேஇல்லை . ஒப்பனிங் குத்து பாடல் , ஓவர் பில்ட் அப், செண்டிமெண்ட் இல்லாமல் நீண்ட நாளைக்கு பிறகு நல்ல படம் .\nநச்சுனு ஒரு கமெண்ட்: என்ன நண்பன் சிவா சொன்னது அடுத்தவாரம் திரும்ப போகலாண்டா .\nபார்த்துடுவோம் நம்ம இனி உங்க பாலோவரும் கூட ;)\nஎப்பவும் கிரிக்கெட் பார்க்கலாம் வாங்க cricket live click below\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nநீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்ட...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nநண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது .. உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வ...\nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nபெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்க...\nமனிதர்களை கொல்ல வரும் விலங்குகள் நாயை விரட்டும் சுறா குழந்தையும் பாம்பும்\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nகுசேலன் படத்தில் வரும் இந்த கண்கலங்க வைக்கும் கட்சியை விட ஏது சிறந்த உதாரணம் . ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் கண்கலங்க வைத...\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .\n3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் . நாம் சாதா...\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nநாய் , பூனை, ஆடு, குரங்கு அட்டகாசம்\nகைதட்டல் மூலம் மழை பொழியும் சத்தம்\nஉலகையே மிரட்டும் தென் இந்திய திரைப்பட ஹீரோக்கள்\nவிஜய் மல்லையா வீடுகளுக்கு எல் .பீ.ஜீ (L.P.G )காஸ் ...\nதமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்\nமைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா \nமைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா \nகவுண்டமணி ரஜினி கலக்கல் காமெடி\nஇன்று கார்கில் நினைவு தினம் (26.07.2009)\nமைக்கல் ஜாக்சன் பிரேத பரிசோதனை காட்சி\nமைக்கல் ஜாக்சன் திரில்லர் காட்சிகள்\nஇந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்\nமோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை\nகாதலி இல்லாததால் பெறும்- பத்து\nபெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் ப...\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது /வருவேன் என்பது\nநம்மூர் ஆட்டோ டிரைவர்-சிங்கப்பூர் டாக்சி டிரைவர்\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nகவாஸ்கர் சாதனைகளும் , வேதனைகளும்\nமைக்கல் ஜாக்சன் ஆவியை பார்க்க்\nமுகமது பின் துக்ளக் கொடூர கதை\nதுக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற...\nஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா \nவெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கிய குதுப்மினார்\nதிக் திக் நெஞ்சை உறைய வைக்கும் ரயில் காட்சி\nலக லக லகா .. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:43:28Z", "digest": "sha1:ZHSYXZABF5VRMXP4HIFE4IUHNW5T5MSV", "length": 10312, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக சுபாங்கி சொரூப் தேர்வு", "raw_content": "\nஇந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு\nஇந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு\nஇந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபாங்கி சொரூப் தேர்வானார். அதன் போர்தளவாடங்கள் பிரிவுக்கும் புதுச்சேரி பெண் உள்பட 3 பெண்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கடற்படை கமாண்டரின் மகள் சுபாங்கி சொரூப். இவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘எழிமலா நேவல் அகாடமி’ என்ற பயிற்சி மையத்தில் கடற்படை தொடர்பான பயிற்சியை பெற்றார். இவர் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅதேபோல அந்த பயிற்சி மையத்தில் படித்த டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஇந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள். இவர்களில் சுபாங்கி சொரூப் விரைவில் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் கூறும்போது, “பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது” என்றார்.\nகடற்படையின் செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:-\nசுபாங்கி கடற்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கடற்படையின் விமான போக்குவரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.\nஎன்.ஏ.ஐ. கிளை கடற்படையின் ஆயுதங்கள், தளவாடங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்புடையது. தேர்வாகியுள்�� 4 பெண்களும் பணியில் சேருவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளில் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள். சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெறுவார். இங்கு தான் முப்படையின் பைலட்டுகளும் பயிற்சி பெறுவார்கள்.\nதுரோகிகளை மையமாக வைத்து பிரச்சாரம்., தொப்பிச்சின்னத்தில் போட்டி-தங்க தமிழ் செல்வன்\nஅடுத்த வாரம் தாக்கும் புயல்\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப் பயன்படுத்துங்கள்: பாஜகவை கிண்டல்…\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2009/06/blog-post_10.html", "date_download": "2018-07-16T21:45:44Z", "digest": "sha1:5VNA74DDJSVCTBCZVUR5YPSNQAQDJKDJ", "length": 13124, "nlines": 170, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா? | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஉங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா\nநீங்கள் வைத்துள்ள வலைத்தளங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கும் தளங்கள் இணையத்தில் உள்ளன. அவை உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு, பார்வையிடுவோரின் எண்ணிக்கை, சிறந்த கருத்துகள், படைப்புத்திறன் மற்றும் சில கூறுகளை வைத்து அளவிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த தளங்களில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் தளத்தையோ அல்லது நண்பரின் தளத்தையோ பரிசீலனைக்கு அனுப்பலாம்.\nஇது தான் இணையத்தின் ஆஸ்கார் விருதாகும். இந்த விருதுகள்\nவருடத்திற்கு ஒரு முறை பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.\nஒவ்வொரு பிரிவிலும் 2 விருதுகள் தரப்படும். உங்கள் தளத்தையும் அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்த தளம் சிறந்த வடிவமைப்பு கொண்ட தளங்களை பல பிரிவுகளில் தேர்வு செய்கிறது.உங்கள் தளம் வென்றால் அவர்களின் பட்டையை நீங்கள் உங்கள் பக்கத்தில் வைக்கலாம்.\nஇந்த தளம் புதிய மற்றும் பயனுள்ள கருத்துகளை உடைய\nஇந்த விருது வலைப்பக்க வடிவமைத்தோரின் சர்வதேச கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது.படைப்புத்திறன், முழுமை ( Integrity ) , திறமை போன்றவை அளவிடப்படுகின்றன. இது அவர்களின் இலவச சேவையாகும்.\nதரமுள்ள, கருத்துச்செறிந்த வலைத்தளங்களை கண்டறியும் ஒரு\nவலை மேடையாகும். ( Web Portal ) . இது உங்கள் தளங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.\nஇந்த விருது , கலை, அறிவியல், கைவினைப்பொருட்கள், இசை மற்றும் பல பிரிவுகளில் இலவச தகவல்கள் (Free Tech Support ) தரும் தளங்களைத் தேர்வு செய்து தரப்படுகின்றன.\nஇன்த தளங்கள் தமிழ்மொழியை ஏற்றுக்கொள்கின்றனவா\nதமிழ்10, தமிழர்ஸ், தமிழ்மணம், திரட்டி - ஆகிய தளங்கள் தமிழ் வலைப்பூ எழுத்தாளர்களுக்கு வாராந்திர விருதுகள் வழங்குகின்றன. பிரியமுடன் வசந்த் 2000 விசிட்டர்களை தமிழர்சில் இருந்து பெற்றிருக்கிறார்.\nசில காலத்திற்கு முன் நான் தமிழ்மணத்தின் ஒரு வார நட்சத்திரமாகத் தேர்வாகி இருந்தேன். எனக்கு முன் ரிஷான் செரீஃப், எனக்குப் பிறகு டிபிசிடி இருந்தனர்.\nநெல்லைத்தமிழ் தளமும் இந்த வாரம் ஒரு பதிவர் - சேவையை வழங்கி வருகிறது. இதை சொல்லாமல் விட்டுட்டேன் என்றால் - ப்ரியா-வின் (நெ.மோ.) என்னை அடிக்க வந்துடுவார்.\nதமிழிஷின் புதிய அணுகுமுறையான 20 ஓட்டுகள் பெற்றால் பப்ளிஷ் முறையால், பப்ளிஷ் ஆகிய பதிவுகள் 3 முதல் 4 மணி நேரம் வரை முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படுகின்றன. இதனால் பப்ளிஷ் ஆகிய பதிவர்களுக்கு சற்று அதிகமான ட்ராஃபிக் கிடைக்கிறது என்பது உண்மை. தட்ஸ்தமிழில் ���ாடரேட்டரே இல்லையாமே 3 வோட் வாங்கினால் பதிவுகள் பப்ளிஷ் ஆகிறதாமே 3 வோட் வாங்கினால் பதிவுகள் பப்ளிஷ் ஆகிறதாமே (குடுகுடுப்பை - இதைப் பற்றித் தனிப்பதிவு எழுதுவாராக)\nஇவை தமிழில் விருது வழங்குவது சந்தேகமே. நல்ல ஆங்கில தளங்கள் வைதிருப்போர்க்கு உபயோக படட்டுமே . நன்றி தமிழ்நெஞ்சம்.\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஒரு முறை வந்து பாருங்கள்\nநல்ல பதிவு. அப்புறம் நீங்க நம்ம ஊர்காரரா\nஇராயர் அமிர்தலிங்கம் June 26, 2009 at 11:17 PM\nஎங்கள போல copy பண்ணி paste செய்தா எதாவது பரிசு உண்டானு கேட்டு சொல்லுங்க\nசுவாதியும்கவிதையும் March 17, 2014 at 7:50 PM\nவிருதுகு விண்ணப்பிப்பது எப்படி அய்யா\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nஎந்த கோப்பிலிருந்தும் ஐகான் பெற மென்பொருள்\nஉங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா\nஆப்பிளின் வலை உலவி சபாரியின் புதிய பதிப்பு 4.0\nஅதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS\nவலைத்தளம் உருவாக்க 30 இலவச மென்பொருள்கள்\nஉங்கள் வலைப்பதிவில் எளிய மெனு உருவாக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20733&ncat=4", "date_download": "2018-07-16T22:08:48Z", "digest": "sha1:G4D5ZKVDV6IXF2DUGFCSX7EVGWNKBZS2", "length": 18441, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "தெரிந்துக்���ொள்ளுங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nசோதனைக்கும், விசாரணைக்கும் வழிவிட்டு : பழனிசாமி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 17,2018\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ஜூலை 17,2018\nமசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவியுங்க: அ.தி.மு.க.,-எம்.பி.,க்களுக்கு உத்தரவு ஜூலை 17,2018\nஅவசர உதவி எண், '112' டிசம்பரில் அமல் ஜூலை 17,2018\nPinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.\nEmail harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடுவதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டிகளை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினைக் கூறி மின் அஞ்சல் முகவரிகளைப் பெறும் இணைய தளங்கள், அந்த வகையில் தாங்கள் பெறும் மின் அஞ்சல் முகவரிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர்.\nஅமெரிக்காவில் 2003 ஆம் ஆண்டு CANSPAM Act என்ற சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின் அஞ்சல் முகவரியையும், அதற்கு உரியவரின் அனுமதி பெற்ற பிறகே, வேறு ஒருவர் அல்லது நிறுவனம் அல்லது இணைய தளம் பெற வேண்டும் என இந்தச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 குறித்த எச்சரிக்கை\nவிண்டோஸ் 9 வர இருக்கிறது\nஎக்ஸ்புள��ரரில் நாம் விரும்பும் போல்டர்\nசீனா நமக்குக் கற்றுத் தரும் பாடம்\nஸ்விப்ட் (Swift) - ஆப்பிள் தரும் புதிய புரோகிராமிங் மொழி\nஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்\nஐ.ஓ.எஸ். 8 - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஓ.எஸ்.\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்�� கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/05/blog-post_4480.html", "date_download": "2018-07-16T22:15:39Z", "digest": "sha1:HMK3GFHMWOC7RVRVTR322D5NCBH3BW5N", "length": 9577, "nlines": 112, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்கவேண்டாம் கடிதம் மூலம் தாவா பனி...... « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்கவேண்டாம் கடிதம் மூலம் தாவா பனி......\nபுகையிலை மற்றும் போதை பொருட்களை விற்கவேண்டாம் கடிதம் மூலம் தாவா பனி......\nஅஸ்ஸலாமு அழைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக முதல் கட்டமாக இறைவன் அருளால் இன்று 27/05/2013 கடைத்தெருவில் மளிகை கடை வைத்துஇருக்கும் அணைத்து கடை வியாபாரிகளிடம் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்க வேண்டாம் அதன் மூலம் வரும் வருமானம் நமக்கு ஹராம் நமது பிள்ளைகளுக்கும் பொதுமக்களுக்கும் கேடு தர கூடிய மார்க்கம் தடுத்துள்ள பொருட்களை நமதூரில் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மளிகை கடை சகோதரயையும் தனி தனியாக சந்தித்து தவா பனி செய்ய பட்டது....இறைவன் அருளால் அணைத்து மளிகைக்கடை நண்பர்களும் விரைவில் நாங்கள் முற்றிலுமாக விற்க மாட்டோம் என்று வாக்குறிதி கொடுத்தனர்,,,, அல்ஹம்துலில்லாஹ்...\nகொடிக்கால்பாளையத்தில் புகையிலை ஒழிப்பு பேரணி இன்ஷா அல்லாஹ் ஜூன்02 இன்றே தயாராவீர் துவா செய்வீர்\nநீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது\nநீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடைசெய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாம��் தமது மனோஇச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிகஅறிந்தவன்.(06:119)\nTagged as: கிளை செய்திகள், பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/1400.html", "date_download": "2018-07-16T21:54:09Z", "digest": "sha1:HZURKI6NR33TRJFDFDV2XHRZ5KZJM4F3", "length": 7310, "nlines": 85, "source_domain": "www.manavarulagam.net", "title": "தேசிய பாடசாலை உயர்தர பிரிவுகளுக்கு 1400 ஆசிரியர்கள் தேவை..! - மாணவர் உலகம்", "raw_content": "\nதேசிய பாடசாலை உயர்தர பிரிவுகளுக்கு 1400 ஆசிரியர்கள் தேவை..\nதேசிய பாடசாலைகளில் நிலவும் 1400 ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த மாத இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.\nக.பொ.த உயர்தரத்தர பாடத்திட்டங்களான விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறை என்பவற்றில் மேற்படி வெற்றிடங்கள் காணப்படுவதாக மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிமூல கற்கையில் இவ்வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அடுத்தமாத இறுதிக்குள் இவ்வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நேர்முகத்தேர்வு நடைபெற்று வருவதாகவும் நாடு முழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த மாத இறுதிக்குள் நிரப்ப தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/interviews---exclusive-articles/117227-photo-stories.html", "date_download": "2018-07-16T22:01:40Z", "digest": "sha1:AORCJ57F4VG5P6EJAY5JWER62I4OTZWN", "length": 21951, "nlines": 491, "source_domain": "www.vikatan.com", "title": "கதை சொல்லும் படங்கள்! | Photo stories - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nவெற்றி தரும் கீதை வழி\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nஇலட்டூர் ரத்தினம் சங்கர்.... புகைப்படக் காதலன். கல்பாக்கம் அருகில் உள்ள இலட்டூரைச் சேர்ந்த இவர், கடந்த 18 வருடங்களாக பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கள்ளச்சாராய ஒழிப்பு, மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, வறுமை ஒழிப்பு, சுற்று சூழலுக்கு ஆதரவு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு என்று சமூகத்தின் கூக்குரலாகவும் ஒலிக்கின்றன... இவரது புகைப்படங்கள்.\nமுதன்முதலாக தினமலர் நாளிதழில் போட்டோகிராபராக பணியில் இணைந்து அங்கே, தலைமை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய கே.விஸ்​வநாதனிடம் முறையே புகைப்பட நுணுக்கங்களைக் கற்றுக்​கொண்​​டதை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நன்றி மறவாமல் பகிர்ந்து​கொள்கிறார். இப்போது, 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் தலைமைப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டுக்​கான, 'மீடியா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’வால் ஒருங்கிணைக்கப்​படும் தேசிய அளவிலான நியூஸ் போட்டோஃகிராபி விருதுக்கு, இவர் எடுத்த புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதி டைம்ஸ் ஆஃ��் இந்தியா\nமீடியா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t2429p25-topic", "date_download": "2018-07-16T22:18:15Z", "digest": "sha1:QTCEMCH6KJRZPXUVQUNDLLSFNIDY6XSO", "length": 25475, "nlines": 336, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் ம��னம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nஉங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nஉங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஉங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமெனில் இந்த திரியில் பதிவு செய்யுங்கள்... தள நிர்வாகிகளால் உங்கள் பயனர் பெயர் மாற்றித் தரப்படும்.\nகுறிப்பு: அடுத்தமுறை நீங்கள் உள் நுழையும் போது மாற்றம் செய்த புது பெயரில் தான் உள் நுழைய முடியும்..\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n[You must be registered and logged in to see this link.] wrote: வணக்கம் எனது பயனர் பெயரை சண்முகம் என்று மாற்றவேண்டும்\nஉங்கள் பயனர் பெயர் சண்முகம் என்று மாற்றப்பட்டது.\nஇனி நீங்கள் உள் நுழையும் போது சண்முகம் என்ற பெயரிலியே வரவும்.\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஸ்ரீராம் அன்ன, என் பெயரை எப்படி தமிழில் மாற்றுவது\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nகண்டிப்பா மாற்றலாம். என்ன பெயரில் வேண்டும்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nபயனர் பெயரை தமிழில் மாற்ற\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் இங்கே விண்ணபியுங்கள்.\nகுறிப்பு: அடுத்த முறை உள் நுழையும் (Login) போது மாற்றப்பட்ட பெயரிலேயே உள் நுழைய வேண்டும்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளத���ய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n[You must be registered and logged in to see this link.] wrote: தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் இங்கே விண்ணபியுங்கள்.\nகுறிப்பு: அடுத்த முறை உள் நுழையும் (Login) போது மாற்றப்பட்ட பெயரிலேயே உள் நுழைய வேண்டும்.\n\"வனவாசி\" என்று மாற்ற வேண்டும்.\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nம்ம்..ம்ம்.. மாறிவிட்டது அண்ணா. நன்றி...\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nநீங்கள் கேட்டுக்கொண்டதால் உங்கள் பெயர் வனவாசி என்று மாற்றி விட்டேன்.\nமறக்காதிங்க அடுத்த முறை நீங்கள் நம் தளத்திற்கு வருபோது பயனர் ஐடியில் (User name) வனவாசி என்று கொடுத்து உங்கள் கடவுச்சொல் கொடுத்தால் உல் நுழையலாம். புரிந்ததா வனவாசி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nமுரளி இந்த திரியை அதோடு சேர்த்துவிடுங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nஅண்ணா என் பெயரை தமிழில் மாறுங்கள்\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nkavighnan wrote: அண்ணா என் பெயரை தமிழில் மாறுங்கள்\nஅப்படி மாற்றப்படும் பட்சத்தில் நீங்கள் இங்கு உள் நுழையும் பொழுது தமிழிலேயே உங்கள் பயனர் பெயரை தட்டச்சு செய்தால்தான் உள் நுழைய முடியும் .\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஎனது பெயரை தமிழில் மாற்றுங்கள்\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஉங்கள் பெயர் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கவிஞன் என மாற்றப்பட்டது\nமறக்காமல் உள் நுழையும் பொழுது கவிஞன் என உங்கள் பயனர் பெயரை தமிழில் தட்டச்சு செய்து உள் நுழையவும்\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nநீதானே என் பொன்வசந்தம் என்று எனது பெயரை மாற்றி தர முடியுமா.....\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்���ுமா\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஎன் உயிர் நீயே wrote: முடியாது\nபோடா போடா போய் தூங்கு\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஎன் உயிர் நீயே wrote: முடியாது\nபோடா போடா போய் தூங்கு\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஎன் உயிர் நீயே wrote:\nஎன் உயிர் நீயே wrote: முடியாது\nபோடா போடா போய் தூங்கு\nநீ இடத்த காளிபன்னன்காட்டித்தான் காத்து குழு குளுன்னு வீசுது\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஎன் உயிர் நீயே wrote:\nஎன் உயிர் நீயே wrote: முடியாது\nபோடா போடா போய் தூங்கு\nநீ இடத்த காளிபன்னன்காட்டித்தான் காத்து குழு குளுன்னு வீசுது\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nபெயரை மாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை\nஉங்கள் விருப்பம் அதுவெனில் மாற்றி தருகிறேன்\nஆயினும் இது அவசியமா என முடிவு செய்து கொள்ளுங்கள்\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஎனது பெயர் திரையில் தெரிய வேண்டாம் என்று எண்ணுகிறேன் மாற்றிவிடுங்கள் அண்ணா\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஉங்கள் விருப்பபடி மாற்றப்பட்டது .\nஅடுத்த முறை நீதானே என் பொன்வசந்தம் என்ற பயனர் பெயரில் உள் நுழையவும்\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஅடுத்த முறை நீதானே என் பொன்வசந்தம் என்ற பயனர் பெயரில் உள் நுழையவும்\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n நல்லாயில்லை. முதல பெயரை மாற்று.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nஅடுத்த வாரம் முதல் என் பெயர் விஸ்வரூபம்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114425-100-50", "date_download": "2018-07-16T22:16:54Z", "digest": "sha1:SP6JQQ3EAZD4H6H7QBY6JPN25W75QLQJ", "length": 21830, "nlines": 330, "source_domain": "eegarai.darkbb.com", "title": "100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\n100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nபாஹுபலி படத்திற்காக கலை இயக்குநர் சாபு சிரில் 100 அடி உயர சிலை ஒன்றை உருவாக்கியிருக்கிறாராம். சாபு சிரில் குழுவினர் உருவாக்கிய இந்த சிலையை கிட்டத்தட்ட 50 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து படப்பிடிப்பு இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இதற்கு தன் ஆட்களுடன் களத்தில் இறங்கி உதவி செய்தது ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.\nசிலையை செய்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு நடந்த இடத்துக்குக் கொண்டு வந்ததைவிட மிகப்பெரிய சவால் ஒன்றும் இருக்கிறது என்று ட்வீட் பண்ணி இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி. என்ன சவால் அந்த சிலையை நேராக நிமிர்த்தி, குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்துவது அந்த சவால்.\nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nஇந்த பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன் வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\n@krishnaamma wrote: இந்த பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன் வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே\nஅதற்கு பர்மிஷன் தருவார்களா என்ன\nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\n@krishnaamma wrote: இந்த பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன் வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே\nஅதற்கு பர்மிஷன் தருவார்களா என்ன\n���ேற்கோள் செய்த பதிவு: 1091175\nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\n@krishnaamma wrote: இந்த பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன் வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே\nஅதற்கு பர்மிஷன் தருவார்களா என்ன\nமேற்கோள் செய்த பதிவு: 1091175\nமேற்கோள் செய்த பதிவு: 1091258\nபோட்டோ எடுக்க அனுமதி தேவை இல்லை நாங்க எடுத்தோமே..............நீங்கள் இருவரும் அந்த கற்றை யை படித்தீங்களா \nஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ\nதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos\nசிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா\nசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் ஃபோட்டோவுடன்\nஎல்லாத்தையும் ஒரு ரவுண்டு படியுங்கோ\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nமேற்கோள் செய்த பதிவு: 1091283\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nமேற்கோள் செய்த பதிவு: 1091283\nமேற்கோள் செய்த பதிவு: 1091290\nஇந்த சிலையை கொண்டு வர இவ்ளோ பாடுபடனுமா\nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nமேற்கோள் செய்த பதிவு: 1091283\nமேற்கோள் செய்த பதிவு: 1091290\nஇந்த சிலையை கொண்டு வர இவ்ளோ பாடுபடனுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1091295\nம்.அது தான் நானும் சொன்னேன் இதெல்லாம் அந்த படத்துக்கான விளம்பரம்...............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70709/", "date_download": "2018-07-16T22:09:01Z", "digest": "sha1:YARSA3E7R3XGOJ62CYMJZLVKQAS273UD", "length": 11241, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் ரபாடா முதலிடம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் ரபாடா முதலிடம்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் ரபாடா டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 9ம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தப் போட்டியில்; முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் ரபாடா வீழ்த்தியிருந்தார் .இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரபாடா 902 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் 887 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.\nரபாடா ஓழுங்கீன நடவடிக்கைக்குள்ளாகியமையினால் கடைசி இரண்டு டெஸ்டிலும் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது டெஸ்ட் போட்டிக்கான துடுப்பாட்டகாரர்களின் தரவரிசையில் ஸ்மித் 943 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் விராட் கோலி 912 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 881 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.\nTagsbowling rabada rankings tamil tamil news ஜேம்ஸ் அண்டர்சன் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசை முதலிடம் ரபாடா விராட் கோலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்ற���ய நாடுகள் அதிருப்தி\nநாங்கள் வீட்ட போகணும் – இல்லை நான் பதிலளிக்க வேண்டும் – சி.வீ.கே. – சர்வேஸ் மோதல்\nஇணைப்பு 2 – நடேஸ்வர கல்லூரி கிணற்றையும் , கட்டடத்தையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து உள்ளனர். – கஜதீபன் குற்றசாட்டு.\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-16T22:22:36Z", "digest": "sha1:XVX3O744GPRJVNM4SNSTVYAXISJMBLUN", "length": 16196, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – GTN", "raw_content": "\nTag - காணாமல் ஆக்கப்பட்டவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரானது – படங்கள் இணைப்பு…\nகிளிநொச்சி உறவினர்கள், அலுவலகத்தை நிராகரித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருக்கு எதிராக, ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகத்தின் செயற்பாட்டை புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள் – கனேடியத் தூதுவர் (படம்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வை மறை மாவட்ட ஆயர் பார்வையிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எந்த இராணுவ முகாமிலும் இல்லை…\nபிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர – குளோபல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அனுபவிக்கும் துயரங்களை உணர்ந்து கொள்கிறோம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்களை விமர்சிக்கின்ற போதாவது உங்கள் ஞாபகம் வரட்டும்…\nகிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றம் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுவருட பிறப்பிலும் 421 நாளாக வீதியில் சமைத்து உண்டு உறவுகளை தேடும் உறவுகள்…\nபுதுவருடப் பிறப்பான இன்று 421...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஊடக பிரிவு பொய் பிரச்சாரம் செய்கிறது. – அருட்தந்தை மா. சக்திவேல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பது விசமிகளின் செய்தி என்கிறது ஊடக பிரிவு\nயாழில்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெண் உறவினர்களை தள்ளிய ஆண் காவல்துறையினர் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. – அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரை திட்டித்தீர்த்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி போராட்டக்கார்களை ஏமாற்றிய காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான சுவிஸ் உயர் ஸ்தானிகரின் கிளிநொச்சி பயணமும் காணாமல் போனோர���ன் உறவுகளும்..\nசுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் நேற்று(13)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தனது இடமாற்றத்தின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த சிங்கள காவல்துறை உத்தியோகத்தர் :\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களுடன் திரும்ப வேண்டி பிரார்த்திக்கின்றோம் – யப்பான் புத்த துறவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேசமே இறுதி நம்பிக்கை – உறவுகளுடன் சேரும் வரை போராட்டம் தொடரும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளும் அரசாங்கங்களுக்கு எதிரான தமிழர் போராட்டங்கள், தமிழ்த் தலைமைகளுக்கு எதிரானதாக மாறிவருகின்றனவா\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ்த் தேசியக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் 310ஆவது நாளை நோக்கி….\nயுத்த காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தம் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் – ஹரி ஆனந்தசங்கரி\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவத��்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/", "date_download": "2018-07-16T22:07:14Z", "digest": "sha1:2JKM5QMXV4WKQGHW27BHAMXPNY7BED6G", "length": 7436, "nlines": 116, "source_domain": "index.lankasri.com", "title": "Lankasri Index - Tamil Web Links | Tamil Online FM Live Radio | Listen Now | Tamil News", "raw_content": "\nபிரான்ஸ் அணியின் இளம் வீரர் எடுத்த முடிவு கோடிக்கணக்கான பணத்தை யாருக்கு கொடுத்திருக்கிறார் தெரியுமா\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nநிற வெறி.. போதை தேசம்: 19 வயதில் சாதித்து காட்டிய பிரான்ஸ் வீரர்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nசூர்யா, கார்த்திக்கு இப்படியொரு அழகான தங்கையா\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் கண்ணீர் விட்டு அழுத பிரபல பாடகர்\nசெக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி - பதில் தந்த ஸ்ரீரெட்டி\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் நேர்மையாக விளையாடிய அணி எது தெரியுமா\nகுரேஷியா தோற்றவுடன் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஆபத்திலிருந்தவருக்கு உதவப்போய் சிக்கலில் சிக்கிய இலங்கை அகதிக் குடும்பம்\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nவிஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா அஜித்தை விட பல மடங்கு மேல்\nசர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு லுக் பார்த்து விஜய் செய்த கியூட் விஷயம்- வீடியோவுடன் பாருங்க\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஉலகக்கோப்பை போட்டியில் தங்கப்பந்து மற்றும் தங்க ஷு யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஹீரோவாக வலம் வந்த பிரான்ஸ் ஜனாதிபதி: பலரது மனங்களில் இடம் பிடித்த குரோசியா அதிபர்\nஅம்மாவிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்த பிரான்ஸ் வீரர்\nவெளியே போகும்முன் பாலாஜியை பார்த்து நித்யா சொன்ன வார்த்தை - கண் கலங்கிய போட்டியாளர்கள்\nசூப்பர் சிங்கர் சீசன் 6 வெற்றியாளர் இவர் தான் பிரம்மாண்ட இறுதி சுற்று - வெற்றியாளர்கள் லிஸ்ட் இதோ\nவீடியோ எடுத்து மிரட்டியதால் கொன்றேன்: மருத்துவரை கொன்ற மாணவி பரபரப்பு வாக்குமூலம்\nசூப்பர் சிங்கர் 6 பட்டத்தை வெல்லப்போவது யாரு- Live Updates இங்கே பாருங்க\nவிஜய் அசர வைத்தது போல அத்தனை பேரையும் அசர வைத்த சூப்பர் சிங்கர் சக்தி பிரம்மாண்டமான மேடையில் நடந்த மெர்சலான தருணம்\nஅடுத்து அவரை ஜெயிலில் போடுவேன் சூப்பர் சிங்கர் மேடையில் பிக்பாஸ் அனந்த் வைத்ய நாதன் கூறிய அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamcomplex.com/qurantext/qurantext.php?language=Tamil&translator=Unknown&surah=Ibrahim&langid=35&transid=71&surahid=14", "date_download": "2018-07-16T22:14:56Z", "digest": "sha1:GPS3L2GR7SECU3DHC37POLAZ2J2GX5N5", "length": 50134, "nlines": 109, "source_domain": "islamcomplex.com", "title": "Quran Text: Tamil - Ibrahim - Unknown", "raw_content": "\nஅலிஃப், லாம், றா. (நபியே இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக\nஅல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.(2)\nஇவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் - இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.(3)\nஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.(4)\nநிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, \"நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக\" என்று கட்டளையிட்டோம்; நிச்சமயாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.(5)\nமூஸா தம் சமூகத்தாரிடம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது\" என்று கூறினார்,(6)\n(\"இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்\" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).(7)\nமேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) \"நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்\" என்றும் கூறினார்.(8)\nஉங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு ச���ன்று, \"நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சமயாக நாங்கள் நிராகரிக்கின்றோம் அன்றிpயும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்\" என்று கூறினார்கள்.(9)\nஅதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் \"வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம் அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்\" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் \"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள் அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்\" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் \"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள் அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்\" எனக் கூறினார்கள்.(10)\n(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, \"நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை எனினும் அல்லாஹ் தம் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்\" என்று கூறினார்கள்.(11)\n\"அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது) நிச்சமயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)(12)\nநிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்க���ை நோக்கி, \"நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்\" என்று கூறினார்கள், அப்போது \"நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்\" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.(13)\n\"நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்\" (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).(14)\nஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.(15)\nஅவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.(16)\nஅதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.(17)\nஎவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.(18)\nநிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.(19)\nஇன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினானதுமல்ல.(20)\nஅன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி; \"நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் த���ுக்க முடியுமா\" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், \"அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே\" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், \"அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே\" என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.(21)\n(மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) \"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு\" என்று கூறுவான்.(22)\nஇன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது \"ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக\n) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.(24)\nஅது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.(25)\n(இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நற்கும் தன்மையுமில்லை.(26)\nஎவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானனோ அதைச் செய்கின்றான்.(27)\nஅல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே) நீர் பார்க்கவில்லையா\n(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.(29)\nமேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே அவர்களை நோக்கி, \"இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்\" என்று நீர் கூறிவிடும்.(30)\nஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே) \"கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்\" என்று நீர் கூறுவீராக.(31)\nஅல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.(32)\n(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.(33)\n(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.(34)\n இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக\" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே\" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).(35)\n நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.\"(36)\n நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக\n நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.\"(38)\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.(39)\n தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலு��்ளோரையும் ஆக்குவாயாக எங்கள் இறைவனே என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக\" (என்று பிரார்த்தித்தார்).(41)\nமேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.(42)\n(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.(43)\nஎனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக அப்போது அநியாயம் செய்தவர்கள்; \"எங்கள் இறைவனே அப்போது அநியாயம் செய்தவர்கள்; \"எங்கள் இறைவனே எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்\" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) \"உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்\" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) \"உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா\nஅன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும்; உங்களுக்கு தெளிவாக்கப் பட்டது இன்னும் நாம் உங்களுக்கு(ப் பலமுன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).(45)\nஎனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து வ���டக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.(46)\nஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.(47)\nஇந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.(48)\nஇன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.(49)\nஅவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(50)\nஅல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.(51)\nஇதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.(52)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2013/09/blog-post_2588.html", "date_download": "2018-07-16T22:14:49Z", "digest": "sha1:AF5W6PQX5YM7UND3K2JW57B2IFJSQVGR", "length": 11051, "nlines": 176, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: பலாக்கொட்டை சாம்பார்", "raw_content": "\nபரிமாறும் அளவு - 3 நபருக்கு\nதுவரம் பருப்பு - 100 கிராம்\nபலாக் கொட்டை - 10\nசாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nகாயம் - 1/4 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 1\nபுளி - நெல்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 4\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nதக்காளி, மிளகாய் மற்றும் பலாக்கொட்டையை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் பருப்பு, பலாக்கொட்டை, காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.\nஅடுப���பில் ஒரு பாத்திரத்தை வைத்து புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, பலாக்கொட்டை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கொதிக்க விடவும் .\nமசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.\nதேங்காய் வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கொதி வந்ததும் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, சீரகம், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான பலாக்கொட்டை சாம்பார் ரெடி .\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nசிக்கன் குழம்பு / Chicken Curry\nபொட்டுக்கடலை துவையல்/ Fried Gram thuvaiyal\nஅவரை முட்டை பொரியல்/ Broad beans & egg fry\nஅரைக்கீரை பருப்புக் கூட்டு / Araikeerai Paruppu Ko...\nபில்டர் காபி /Filter coffee\nமுருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sekar-thamil.blogspot.com/2015_05_26_archive.html", "date_download": "2018-07-16T22:09:47Z", "digest": "sha1:BGTKIGHK4XXB6ESTUVHWTGIFXALBO2UQ", "length": 13648, "nlines": 280, "source_domain": "sekar-thamil.blogspot.com", "title": "May 26, 2015", "raw_content": "\nஓர் அழகான எழுத்து முயற்சி.\nDhana Sekaran 11:12 AM எனது பக்கங்கள் , கட்டுரைகள் , படித்ததில் பிடித்தது 7 comments\nஅசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமாஎதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்\nஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார்.\nநகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை விட மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பெளத்தம்.பயணிகள் இளைப்பாறவும்,இயற்கையை பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்களை நட உத்தரவிட்டார்.ஏன் சால மரம் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பெளத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.\nபுத்தரின் தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தன் தாய் வீட்டுக்கு போகும் வழியிலேயே ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.அதேப்போல புத்தர் இறந்தும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கடியில் தான்.ஆகவே சால மரம் பெளத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று.\nசால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாக பயன்படுத்தினர்.இதன் இழைகளை தைத்து உணவு சாப்பிட பயன்படுத்தினர்.ஆதிவாசிகள் இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த சால மர இலைகள் விவசாயத்திற்கு உரமாக பயன்பட்டன.சால மரம் பூக்கும் காலத��தை, பழங்குடி மக்கள் விழாவாக கொண்டாடினர்.சால மரம்,புத்தரின் மறுவடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.\nபோதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்பதால்,மரங்கள் ஞானத்தை அடையவதற்கான மன ஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பெளத்த துறவிகள் நம்பினர்.இதன் காரணமாகவே அசோகர் மரங்களை நட்டார்.சால மரம் மருத்துவக் குணம் கொண்டது.இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனை களைத்தீர்க்கும்.பல் வலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது.இதனால் பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால் ,இந்த மரங்களை வழி நெடுங்கிலும் வளர்த்து இருக்கின்றனர்.\nஇவ்வாறாக ஒரு மரத்தின் வரலாறை மறைத்து,அதன் காரணத்தை மறைத்து,வெறும் அசோகர் மரத்தை நட்டார் என்று கற்று தரும் நம் கல்வி முறை வியப்பின் சரித்திரம்.\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..\nபட்டமரம் அழகான கானகத்தே கரையில்லா அழகினூடே அசிங்கமாய் காட்சியளிக்கிறேன். இன்பரசம் குடித்துக்கொண்டு வாழ்க்கையை கரைத்தவன் - வெறும் ச...\nஎறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன். அருமையான் வரிகள...\n சகோதர சகோதரிகளே நேரம் நெருங்கிவிட்டது. நம் தொப்புள் கொடிகளை மறந்து தொடர்பறுக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இந்...\nவறுமையின் மதிய உணவு உயிரை உருக்கும் நண்பகல் நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன் இடது ஓரத்தில் மரத்தின் நிழலில் மெலிந்த தேகம் வெள்ளைச் ...\nசிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி\nஇந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ ...\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nஎனது பக்கங்கள் ( 152 )\nஎனர்ஜி டானிக் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nகவிதைகள் ( 134 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nகாதல் பழமொழி ( 3 )\nசிந்தனை நேரம் ( 7 )\nதன்னம்பிக்கை நேரம் ( 7 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nவிருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nவிருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nஎனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்\nசின்ன பிரச்சனை வந்துவ��ட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த ...\nஎனது பக்கங்கள் ( 152 )\nகவிதைகள் ( 134 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nசிந்தனை நேரம் ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilandhadhi.blogspot.com/2011/06/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:19:15Z", "digest": "sha1:YZ7A4NCOXXXJT26LCA547JECDUIEMHKB", "length": 4185, "nlines": 98, "source_domain": "tamilandhadhi.blogspot.com", "title": "Andhadhi: பத்தொன்பதா ம் பாடல்~~~~~", "raw_content": "\nவெளிநின்ற நினதரு மேனியை பார்த்து என் விழியுநெஞ்சும் \nகளிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே \nதெளிநின்ற ந்ஜனம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ \nஒளிநின்ற கோணங்கள் ஒன்பது மேனி உறைபவளே \nஒளியுடைய ஒன்பது கோணங்களில் விற்று இருக்கின்ற தாயே \nபுறத்தில் யாவரும் எழுந்தருளிய நின் அழகிய கோலத்தை தரிசித்து\nஎன் கண்களும் மனமும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு கரைகாண முடியாது . ஆயினும் என் உள்ளத்தில் தெளிந்த ந்ஜனம் உள்ளது .\nஇன்னும் என்ன என்ன அனுபவத்தை வழங்கவேண்டும்\n\"அந்தாதி \" என்பது தமிழ் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகும் . ஒரு செயுளின் இறுதி அடுத்து வரும் செயுளின் ஆதியாய் அமைவது அந்தாதி .......\nஸ்ரீ அபிராமி அந்தாதி அற்புதம்\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/5.html", "date_download": "2018-07-16T22:20:13Z", "digest": "sha1:7AT2Q3NHSHZXOQ2TXNVRBVFR2PQ5WIIW", "length": 18796, "nlines": 179, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம்", "raw_content": "\nவெள்ளி, 29 ஆகஸ்ட், 2014\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம்\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.\nதமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த 2011-ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல கட்ட சட்டப் போராட்டங்களில் மக்கள் நலப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 19-ம் தேதி உத்தரவு தொடர்பாக விளக்கம் கோரும் மனுவை தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் டி.மதிவாணன் தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், \"8.11.2011 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை 31.5.2012 வரை தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதித்து இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஆகவே, 31.5.2012 வரை 7 மாத சம்பளம் பெற எங்களுக்கு உரிமை உள்ளது. இது தொடர்பாக தகுந்த உத்தரவை அரசுக்கு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்\" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nநீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியதாவது:\nஏற்கெனவே 5 மாத சம்பளத்தை தர அரசு ஒப்புக் கொண்டதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சில பணியாளர்கள் 5 மாத சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் அன்றைய சூழ்நிலைகள் காரணமாக எங்கள் சங்க உறுப்பினர்கள் அப்போது 5 மாத சம்பளத் தொகையைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால் 7 மாத ஊதியம் பெற எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது.\nஅனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், \"ஏற்கெனவே 5 மாத ஊதியத்தை வாங்காத மக்கள் நலப் பணியாளர்களுக்கு அதைப் பெற உரிமை உள்ளது என்றும், 4 வாரங்களுக்குள் இந்த ஊதியத் தொகை வழங்கப்பட வேண்டும்\" என்றும் உத்தரவிட்டனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிர���யர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/08/blog-post_9408.html", "date_download": "2018-07-16T22:16:23Z", "digest": "sha1:NXIXBWM3SUSDJ3WMHOFEQZUSOSFGXJHB", "length": 21129, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மசூதியின் நிறம் சிவப்பு", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபாகிஸ்தானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், அண்டை நாடுகளுடனான பிரச்னைகள், தீவிரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றோடு மதம் கொடுக்கும் உளைச்சல்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nபாகிஸ்தானின் தீவிரவாதப் பிரச்னையில் மதத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. இஸ்லாம் என்ற பெயரால்தான் பாகிஸ்தானே உருவானது. ஆனால் அப்பொழுதைய பாகிஸ்தானிய இஸ்லாம், பிரிக்கப்படாத இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையைக் கண்டு அஞ்சி, தம் மக்களுக்கு என்று ஒரு தனி வாழ்விடத்தைப் பெற முனைந்த அரசியல் இஸ்லாம்.\nஆனால் இன்றைய பாகிஸ்தானின் இஸ்லாம் பெரும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது. ஜியா-உல்-ஹக் காலத்தில் ஆஃப்கனிஸ்தானில் சண்டை போட முஜாஹிதீன் வீரர்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டார்கள். காஷ்மீரில் புனிதப்போர் புரிய மதச்சத்து ஊட்டப்பட்ட போராளிகள் உருவாக்கப்பட்டார்கள். கான்கிரீட் மசூதிகள், சவூதி அரேபியப் பணத்தில் தெருவுக்குத் தெரு முளைத்தன. மதரசாக்களிலிருந்து தாலிபன்கள் கிளம்பினார்கள்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தனது சொந்தக் காரணங்களுக்காக ஜியா-உல்-ஹக் கிளப்பிவிட்டார். எல்லா நாடுகளிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ன கேட்பார்களோ அதையேதான் பாகிஸ்தானிலும் கேட்கிறார்கள். சவூதி அரேபியா, தாலிபன்களின் கையில் சிக்கிய ஆஃப்கனிஸ்தான் - இதுதான் அவர்களது விருப்பம். இஸ்லாமிய நாடு என்றால் வெறும் ஷரீஅத் சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமல்ல, சில கருத்துகளில் ���ாறுபாடு என்பது கூடவே கூடாது என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள்.\nபெண்கள் கல்வி, சமூகத்தில் பெண்கள் நிலை, பெண்கள் வேலை வாய்ப்பு, விவாகரத்து, ஜீவனாம்சம், குற்றங்களுக்கான தண்டனைகள், ஓர் ஆண் வைத்திருக்கும் தாடியின் நீளம், கேளிக்கைகள் இருக்கலாமா-கூடாதா என்று பல தளங்களில் அடிப்படைவாதிகள் கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறார்கள்.\nபாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடா, அல்லது இஸ்லாமிய நாடா பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா இதற்கான விவாதம் பாகிஸ்தானில் நடைபெறவேண்டும்.\n9/11-க்கு முன்புவரை பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுக்கும் அங்குள்ள மத அடிப்படைவாதிகளுக்கும் இடையே பெரும் பிரச்னை இருந்ததாகத் தெரியவில்லை. இந்தியா மீதான வெறுப்பை இருவரும் சேர்ந்தே வளர்த்தனர். ஆஃப்கனிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பை இருவரும் சேர்ந்தே ஆதரித்தனர்.\nஆனால் 9/11-க்குப் பிறகு இந்நிலையில் பெரும் மாற்றம். அமெரிக்கா ஆஃப்கனிஸ்தானைத் தாக்கப் போகிறது என்ற நிலையில் முஷரஃப் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டார். பாகிஸ்தானின் மத அடிப்படைவாதிகள் தங்களது அரசாங்கத்துக்கு எதிராக, தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் ஆதரவளித்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் லாஹூரின் சிகப்பு மசூதியின் அப்துல் ரஷீத் காஸி.\nகாஸியின் தலைமையில் பெண்கள், ஆண்கள் இருவருக்குமான மதப் பள்ளி நடைபெற்றது. இந்தப் பெண்களும் ஆண்களும் சட்டத்தைத் தங்கள் கைக்குள் எடுத்துக்கொண்டு லாஹூரில் புகுந்து விளையாடினர். 'கெட்ட காரியம்' செய்யும் பெண்கள் சிலரைச் சிறைப்பிடித்து தண்டித்தனர். கையில் கம்புகளுடன் முகம் மறைத்த புர்க்காவுடன் இளம்பெண்கள் இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சியான ஒரு விஷயம். முஷரஃப் பல மாதங்கள் பொறுத்திருந்து கடைசியில் ராணுவத்தை அனுப்பி, காஸியையும் அவரது தோழர்கள் சிலரையும் பரலோகத்துக்கு அனுப்பினார்.\nஆனால் இந்தப் பிரச்னை காஸியோடு முடிந்துவிடப்போவதில்லை.\nமதவாதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முஷரஃபைத் தீர்த்��ுக்கட்டவேண்டும் என்று அல் காயிதா அழைப்பு விடுத்துள்ளது. வாசிரிஸ்தானில் தாலிபன்கள் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தலைவலியைத் தந்தவண்ணம் உள்ளனர். முஷரஃபுக்கு பேநசீர் புட்டோ, நவாஸ் ஷரீஃப் இருவரிடமிருந்தும், மறுபக்கம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரியிடமிருந்தும் குடைச்சல்கள் வந்தவண்ணம் உள்ளன.\nராணுவம் ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு முஷரஃபுக்கு ஆதரவு. அந்த ஆதரவும் எப்பொழுது வேண்டுமானாலும் விலக்கிக்கொள்ளப்படலாம். இந்நிலையில் அடுத்த மாதமே ஒரு 'ஒப்புக்கான' தேர்தலை வைத்து ராணுவ உடையுடனே அதிபராகத் தனது பதவியை நீட்டிப்பது என்று முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.\nஅப்படி ஒரு தேர்தல் நடந்தால், அந்தத் தேர்தல் உச்ச நீதிமன்றத்தில் வழக்காகப் போகும். அப்பொழுது இஃப்திகார் சவுதுரி என்ன செய்வார், எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், தாலிபன்களும் மத அடிப்படைவாதிகளும் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\n//ராணுவம் ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு முஷரஃபுக்கு ஆதரவு//\nஅப்பாவி மக்களுக்கு யார் ஆதரவு. பாக்கிஸ்தானில், அப்பாவிப் பொதுமக்களின் நிலைதான் பரிதாபகரமானதாக உள்ளது - caught between devil and the deep sea.\nபாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடா, அல்லது இஸ்லாமிய நாடா பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா இதற்கான விவாதம் பாகிஸ்தானில் நடைபெறவேண்டும்.\nஅதை பாக்கிஸ்தானியர்கள் தான் செய்யவேண்டும். இதைத்தான் அத்வானி பாகிஸ்தான் போய் சொன்னார் (albeit in a different way). அதற்காக வாங்கிக் கட்டிக் கொண்டார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொறியியல் கல்லூரிகளில் தமிழ் ப்ராஜெக்ட்\nஉத்தமம் (INFITT) உறுப்பினர் சேர்க்கை\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி எகானமிஸ்ட்\n1...2...3... ஷாக் - ஞாநி - ஓ பக்கங்கள்\nஉள்ளாட்சிகள் நூலகங்களுக்குத் தரவேண்டிய பாக்கி\nஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்\nநெய்வேலி, ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nகாந்தி பற்றிய இரண்டு பழைய பதிவுகள்\nஒலிப்பதிவு: குருமூர்த்தி - தொழில் முனைவர்களைப் பற்...\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபதிவர் பட்டறை - அடுத்த கட்டம்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/01/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/15747", "date_download": "2018-07-16T22:23:28Z", "digest": "sha1:OW6GLNYUBPS3CWAFDWAB3EJQ6FANM67V", "length": 17569, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜல்லிக்கட்டுக்கு தனுஷ், விவேக், சிவகார்த்திகேயன் ஆதரவு | தினகரன்", "raw_content": "\nHome ஜல்லிக்கட்டுக்கு தனுஷ், விவேக், சிவகார்த்திகேயன் ஆதரவு\nஜல்லிக்கட்டுக்கு தனுஷ், விவேக், சிவகார்த்திகேயன் ஆதரவு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, சூரி, தனுஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும் ஏறுதழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் இந்த போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், ”ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று குறிப்பிட்டு உள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ”நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல.\nமரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு, பானை வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ”கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும் டுவிட்டரில் அறிவ��த்து இருக்கிறார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅமித்ஷாவின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன\nஊழல் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...\nசசி தரூரை மனநல மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி\n2019- மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக' மாறிவிடும் என்ற சசி தரூரின் பேச்சுக்கு அவரை மனநல...\nகர்நாடகாவில் கடும் மழை, வெள்ளம் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு\nகர்நாடகாவில் கடும் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள‌தால்...\nபேராசிரியை நிர்மலாதேவி பிணை மனு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு\nபாலியல் பேர வழக்கில் கைதான அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் பிணை மனு மீதான விசாரணை ஜூலை 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது....\nகமலின் மக்கள் நீதிமய்யம் உயர்நிலைக்குழு கலைப்பு\nமக்கள் நீதிமய்யத்தின் உயர்நிலைக்குழுவை திடீரென கலைத்த நடிகர் கமல்ஹாசன் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வு தமிழக...\nநகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்\nநகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக அமெரிக்காவில் நேற்று நகத்தை வெட்டினார்.மகாராஷ்டிரா மாநிலம் புனே...\nமுன்னாள் அமைச்சர் சிதம்பரம் வீட்டில் திருடிய 2 சகோதரிகள் கைது\nப.சிதம்பரத்தின் வீட்டில் நகை, பணம் திருட்டுபோன சம்பவத்தில் அவரது வீட்டில் வேலை செய்துவந்த 2 சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.முன்னாள் மத்திய...\nமணிப்பூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்; வீடுகள் பலத்த சேதம்\nமணிப்பூர் மாநிலம் டேமங்லங் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு...\nஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஈரான்: எச்சரிக்கையால் இந்தியா தத்தளிப்பு\nஎங்களிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் நாங்கள் அளித்து வரும் சிறப்புச் சலுகையை இந்தியா இழக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை...\nமும்பை மக்கள் மழை வெள்ளத்தில் ​தவிப்பு\nமராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 5-வது நாளாக நீடித்தது. இதன்...\nதமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க குமாரசாமி உத்தரவு\nகர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி இன்று...\nவாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக அரசுக்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவை\nமத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்��்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:05:11Z", "digest": "sha1:YMKLD7XDSR7LZMMCVTSREOQNJOT5MQ77", "length": 27114, "nlines": 246, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "இஸ்லாம் – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nசென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய\nதளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண்மை தான்.\nபல நண்பர்கள், முகம் அறியா சகோதர, சகோதரிகள், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய வழி காட்டு\nமையங்கள், Human Rights Organaisation, என 2000 க்கும் மேற்பட்டவர்கள் இதை பகிர்ந்துள்ளார்கள். இந்த\nவருடமும் முதல் ரமலானிலிருந்து பலரும் மீள் பதிவாக இதை பகிர்ந்து வருகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை கண்கள் கலங்க சமர்ப்பிக்கிறேன்…\nசிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\n#ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஎன்னுடன் இணைந்து வாழும் என் ஏழை சகோதர சகோதரிகளுக்காகவும், இதயம் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகளுக்காகவும், அவர்களில் ஒருவனாக உரிமையோடு உதவி கேட்டு உங்களிடம் வருகிறேன்..\nஎனது இருதய அடைப்பு நீக்கும் அருமருந்து தயாரிப்பு மூலம் கிடைக்கும் சொற்ப லாபமும், எனது உழைப்பிற்கான ஊதியத்தையும் இதயம் அறக்கட்டளை ஏழை குழந்தைகளின் தினசரி உணவுத் தேவைகளுக்காக தருவதாக வாக்களித்து அதன்படி இரு தவணைகளாக கொடுத்து விட்டேன் என்பதையும் ஒரு தகவலாக தருகிறேன்.\nநபிகள் நாயகம் பற்றிய முன்னறிவுப்பு கொண்ட பைபில்\nஉண்மை உலகத்திற்க்கு வெளியாகி விட்டது ஆம் நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவுப்பு கொண்ட பைபில்\n*அதாவது ஈஸா (அலை) அவர்களுடன் நெருங்கி இருந்த பர்னபாஸ் என்பவர் எழுதிய சுவிசேம் கிடைத்து அதனை மிகப் பெரிய கிருஸ்தவ மதகுருமார்கள் சாமானிய கிருஸ்தவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்து இருந்தனர்.\nஆனால் அது உலகத்திற்க்கு தெரிய வந்துள்ளது. இதனால் இனிமேல் அல்லாஹ்வின் நாட்டப்படி அதிகமான கிருஸ்தவர்கள் இனி இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொள்வார்கள் Continue reading →\n‎இறைத்‬ தூதர் என்ற மாமனிதர்\n#‎இறைத்‬ தூதர் என்ற மாமனிதர்,\n– கட்டுரை: பி. ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், (தமிழ் தி ஹிந்து)\nசில ஆண்டுகளுக்கு முன்னால் சைனாய் பாலைவனத்தில் இருக்கும் புனித காதரீன் துறவியர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். 1500 வருடங்கள் பழமையானது. இங்கு இருக்கும் ஆவணங்களில் ஒன்று, நபிகள் நாயகம் அவரது காலத்தில் அங்கிருந்த துறவிகளுக்கு எழுதிய கடிதம். அதில் அளிக்கப்பட்டிருக்கும் பல சலுகைகளில் முக்கியமானது கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற முழு அனுமதி அளித்திருப்பது. கடிதம் இன்னொன்றும் சொல்கிறது. ஒரு கிறித்தவப் பெண், இஸ்லாமியரை மணம் புரிந்திருந்தாலும் அவர் கிறித்துவ வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை. Continue reading →\nஅன்று நூஹு(அலை) அவர்கள் சமுதாயத்தை ஒழுக்கப்பண்புடைய வாழ்வுக்கே வழிகாட்டினார். புத்தரும் மக்களை ஒழுக்கமாக வாழவே வழிகாட்டினார். அவர் தமது அரச மாளிகையில் இடம் பெற்ற பெண்களின் ஆபாச நட னங்களையும், தீய இசையையும் கண்டு மனம் வருந்தினார். அவர் பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒழுக்கமுடைய குடும்ப வாழ்வுக்கே வழிகாட்டினர். Continue reading →\nஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்\nஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்\n“… இந்த மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; பிரிந்து விடாதீர்கள் …” (அல்குர்ஆன் 42:13). அல் குர்ஆன் மார்க்கத்தை – இஸ்லாத்தை நிலைநிறுத்துமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்வில், பொருளாதாரத் தேடலில், சமூகப் பங்களிப்புகளில், ஒழுக்கவியலில் இஸ்லாமியக் கோட்பாடுகள் மிளிர வேண்டும். நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சத்திய சஹாபாக்கள் – நபித் தோழர்கள், இஸ்லாத்தை எவ்வளவு உறுதியாக நிலைநிறுத்தினார்களோ, Continue reading →\nஉண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக���கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ”நீங்கள் எங்களது தலைவர்.” உடனே நபி (ஸல்) அவர்கள் ”தலைவன் அல்லாஹ் மட்டுமே” என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ”நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா) Continue reading →\nஓதுவோம் வாருங்கள் திருக் குரான்\nஅல்குர்ஆன் அல்லாஹ்தஆலாவுடைய வார்த்தையாகும். ரஸுல் (ஸல்) அவர்களின் இறுதித் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் மனித சமுதாயத்தை இருளில் இருந்து ஒளியின்பால் அழைக்கக்கூடிய ஒளிவிளக்காகவும் இறக்கிவைத்தான். இதனை சூறா இப்றாஹீமின் ஆரம்ப வசனம் இப்படிக் கூறுகின்றது: ‘அலீப்.லாம். றா. இது மக்களை இருளில் (ஜாஹிலியத்தில்) இருந்து (சத்தியம் எனும் நேர் வழிகாட்டலாகிய ஒளியின் பால் அழைக்கக் கூடியதாக நாம் இந்த வேதத்தை இறக்கிவைத்தோம்.’ Continue reading →\nதன்னந்தனியே தனித்து நிற்கும் நாள்\n73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.\n82:1. வானம் பிளந்து விடும்போது\n82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-\n82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,\n82:4. கப்றுகள் திறக்கப்படும் போது, Continue reading →\nஉங்களுடன் எடுத்தச் செல்ல வேண்டிய சில முக்கியமான பொருள்கள்\n1. கறுப்புக் கண்ணாடி (Sun Glass) மற்றும் குடை – வெயிலை சமாளிக்க\n2. கெட்டில் (Electric Kettle) – டீ, பால் மற்றும் வெந்நீர் போடுவதற்கு தேவைப்படும். Stainless Steel Kettle மிகவும் உகந்தது.\n3. உதட்டிற்க்கு போடும் தைலம் (Lip Balm, Vaseline) – வெயில் மற்றும் பனியினால் ஏற்படும் உதடு வெடிப்பு மற்றும் உதடு காய்ந்து போவதிலிருந்து காக்கும். Vaseline காலில் எற்படும் வெடிப்புகளுக்கும் மற்றும் உதட்டிற்க்கும் மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்.. Continue reading →\nஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார். ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.\n‘ஹஸ்அம்’ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும்போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டது” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். Continue reading →\nஹஜ் உம்ரா விளக்கம் 8\nமினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும், இறுதியாக தவாபுல் விதாஃ என்று கூறப்படும் தவாபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாப் செய்யப்படுவதால் இது தவாபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது. Continue reading →\nஹஜ் உம்ரா விளக்கம் 6\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப்படி தன் மகனைப் பலியிட முன்வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் உஸ்தா எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை கற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது. Continue reading →\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2015/bollywood-celebrities-without-makeup-007490.html", "date_download": "2018-07-16T21:32:16Z", "digest": "sha1:JILKDCWQEWHEYPBKK3IRDXRL7PTUFET3", "length": 12116, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாலிவுட் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா...? | Bollywood Celebrities Without Makeup- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாலிவுட் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா...\nபாலிவுட் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா...\nபொதுவாக இன்றைய கால பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் அவர்களை பார்க்க சகிக்காது. இதற்கு காரணம் நீண்ட நாட்கள் தொடர்ந்து மேக்கப் போட்டு வந்ததால், சருமமானது அதன் இயற்கை அழகை இழந்ததுடன், சரும செல்கள் பாதிப்படைந்து சருமத்தில் சுருக்கங்கள் அதிகரித்து கேவலமான தோற்றத்தைக் கொடுக்கிறது. அப்படி சாதாரண பெண்களுக்கே இந்த நிலை என்றால், நடிகைகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.\nஅழகான நடிகைகளின் 'அழுக்கான' தோற்றங்கள்\nஅதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும். அவர்கள் சாதாரணமாகவே மேக்கப் அதிகம் போடுவார்கள். அதிலும் விழா அல்லது நிகழ்ச்சி என்றால் பேய் போல வருவார்கள். அவர்களை மேக்கப் இல்லாமல் பார்ப்பது என்பதே கடினம். இங்கு அப்படி மேக்கப் இல்லாமல் எடுத்த சில பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது பாலிவுட் நடிகை அலியா பட் மேக்கப் போடாமல் எடுத்த போட்டோ.\nநடிகை கஜோல் மேக்கப் இல்லாமல் எடுத்தது.\nநடிகை பிரியங்கா சோப்ராவின் மேக்கப் இல்லாமல் எடுத்த போட்டோ.\nஇது நடிகை வித்யா பாலன் மேக்கப் இன்றி எடுத்த போட்டோ. அருகில் மேக்கப்புடன் எடுத்த போட்டோ.\nஇது கரீனா கபூர் மேக்கப் இல்லாமல் வெளியே வந்த போது எடுத்தது.\nஇது நடிகை ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் எடுத்த போட்டோ.\nஇது தீபிகா படுகோனேவின் வித் மேக்கப் மற்றும் வித்தவுட் மேக்கப் போட்டோ.\nஇது நடிகை சுஷ்மிதா சென் மேக்கப் இல்லாமல் காரில் ஏறும் போது எடுத்தது.\nஇ���ு மலாய்கா அரோரா கான் மேக்கப் இல்லாமல் இருக்கும் போது எடுத்த போட்டோ.\nஇது நடிகை ஹூமா குரேஷி மேக்கப்புடனும், மேக்கப் இல்லாமலும் எடுத்த போட்டோ.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nஅண்டர் வேர்ல்ட் டான்களிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளான இந்திய நடிகர், நடிகைகள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nலண்டன் செல்லவிருந்த இந்திரா காந்தி பிரதமரானது எப்படி - ஒரு நிகழ்வு, புரட்டிப்போடப்பட்ட வரலாறு\nதீபிகா, அசின், ப்ரீத்தி... பலரும் அறியாத தோனியின் காதல் கதைகள்...\nபாகுபலி போல கட்டுமஸ்தான உடலில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசாந்த் - புகைப்படம் மற்றும் வீடியோ\nபெற்றோர் மரணம், ரூ. 50 வேலை, பீச், பஸ் ஸ்டாண்ட் தான் வீடு... இன்று சுப்பர் ஸ்டார் நடிகர்\nஇந்த பப்லூ பையன உங்களுக்கு ஞாபகம் இருக்கா இப்ப இவரு என்ன பண்றாரு தெரியுமா\nஇறந்த பிறகும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் 7 அசத்தல் பிரபலங்கள்\nஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் அங்கீகாரத்திற்கு ராகுல் தகுதியானவர் என்பதற்கான 13 காரணங்கள்\n308 பெண்களுடன் உல்லாசம், டாப் நடிகைகளுடன் காதல்... சிறைவாசம் - ஒரு நடிகனின் காதல் கதை\nபெண் பிரபலங்களும் அவர்களது பயங்கரமான மரணங்களும்\nRead more about: celebrities insync life பிரபலங்கள் உலக நடப்புகள் வாழ்க்கை\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2015/boys-vs-girls-weird-perspectives-010099.html", "date_download": "2018-07-16T21:35:21Z", "digest": "sha1:AELSZ4ARJX4KOJKKMSQ4Q54UEQEA7AWA", "length": 14175, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண் vs பெண்: பல்வேறு விஷயங்களில் சமூகத்தில் இருவேறு கண்ணோட்டங்கள் ஏன்? | Boys Vs Girls Weird Perspectives - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண் vs பெண்: பல்வேறு விஷயங்களில் சமூகத்தில் இருவேறு கண்ணோட்டங்கள�� ஏன்\nஆண் vs பெண்: பல்வேறு விஷயங்களில் சமூகத்தில் இருவேறு கண்ணோட்டங்கள் ஏன்\nஇந்த சமூகத்தில் ஒருசில செயல்களை ஆண்கள் செய்தால் ஓர் பார்வையிலும், பெண்கள் செய்தால் வேறொரு பார்வையிலும் காணும் குணாதிசயம் இருக்கிறது. இதில் என்ன வியப்பு எனில், பெண்கள் செய்தால் நேர்மையாக பார்த்து, புகழ்ந்து பேசுபவர்கள், ஆண்கள் செய்தால் குற்றம் கூறுவது, எதிர்மறையாக பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.\nமாடர்ன் பெண்கள் vs லோக்கல் பாய்ஸ் மத்தியில் லவ் அதிகமாக ஏற்படுவதற்கான காரணங்கள்\nஇவை அப்படி ஏதும் பெரிய விஷயங்கள் அல்ல, பொது இடங்களில் நடக்கும் சில சாதாரணமான செயல்பாடுகள், சிரிப்பது, நண்பர்களுடன் அரட்டை, வெளியிடங்களுக்கு சென்று வருவது போன்ற செயல்கள் தான். ஆனால் இதை ஆண், பெண் என்று பிரித்து இருவேறு கண்ணோட்டத்தில் நமது சமூகம் எப்படி பார்க்கிறது என இனிக் காண்போம்....\nஜில், ஜங், ஜக் மட்டுமில்ல, மொத்தம் பத்து வகையான பொண்ணுங்க இருக்காங்களாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொது இடங்களில் சத்தமாக பெண் சிரித்தால், அவள் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார் என்று அர்த்தம். இதே ஓர் ஆண் அப்படி சிரித்தால் நற்பண்பு அல்லது சபை நாகரிகம் அற்றவன் என்று கூறிவிடுவார்கள்.\nஅனைவரிடமும் இனிமையாக பேசினால் அந்த பெண் அழகானவள், அன்பானவள் என்று கூறுவோர், அதே ஓர் ஆண் அப்படி பேசினால், அவன் மயக்க பார்கிறான், பெண்களிடம் ஜொள்ளு விடுகிறான் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்\nஓர் பெண் அடிக்கடி ஷாப்பிங் சென்றால், அந்த பெண் ட்ரெண்டியான பெண் என்று கூறும் இந்த உலகம், ஓர் ஆண் ஷாப்பிங் செய்தால் ஆடம்பர செலவு, வெட்டி செலவு, வீண் விரயம் என்று கூறுவது ஏனோ (அதிகபட்சமா நாங்க வாங்குறதே அந்த ஜீன்ஸ் டி-ஷர்ட், அது ஒரு குத்தமா...)\nபெண்கள் அமைதியாக இருந்தால் அவர்கள் கூச்ச சுபாவம் இருப்பவர்கள். அதே ஆண்கள் அமைதியாக இருந்தால் ஒன்று பேக்கு அல்லது கரடுமுரடான ஆள் என்று கூறிவிடுகிறார்கள். (ஏம்மா, சத்தமா சிரிச்சு பேசினாலும் குத்தம், அமைதியா இருந்தாலும் குத்தமா\nபொது இடங்களில் கூட்டமாக நண்பர்களுடன் பெண்கள் சென்றால், அவர்கள் கூட்டமாக செல்கிறார்கள் அவ்வளவு தான். இதுவே ஓர் ஆண் அப்படி சென்றால் அவர்கள் கும்பலாக செல்கிறார்கள���, தொல்லை செய்கிறார்கள், இடைஞ்சல் என்றெல்லாம் கூறுவது நியாமாரே\nநட்பில் ஓர் ஆணை தொட்டு பேசினால் அது வெறும் நட்பு சாதாரணமான செயல்பாடு. இதுவே ஓர் ஆண் தன் தோழியை தொட்டு பேசினால், அத்துமீறல், அநாகரிகமான செயல் என்று இந்த சமூகம் கூறிவிடுகிறது.\nகடைசியா என்ன சொல்ல வரீங்க...\nஎப்படி பார்த்தாலும் இந்த சமூகத்துல பாதிக்கப்படுறது ஆண்கள் தான் என்பதை மிக தாழ்மையுடனும், பணிவன்புடனும் தெரிவித்துக் கொள்கிறோம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகேமல் கேர்ள் என்று அறியப்பட்ட உலகின் விசித்திரமான் பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை\nபாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்\nஇந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்\nபொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்\nபெண்களின் கர்ப்பகாலத்தை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபாலியல் தாக்குதல்: தங்கள் முதல் அனுபவம் குறித்து பெண்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஅறுவை சிகிச்சை செய்ய சென்று பெண்ணின் வயிற்றை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்\nஆண்களை விட பெண்களுக்கு அதிகளவு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்\nமணமேடையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட ஆணை பளாரென அறைந்த மணமகள் - (வீடியோ)\nபெண்கள் இரகசியமாக கூகுலில் தேடும் விஷயங்கள்... - டாப் 10\nமனைவியை விற்க முயன்ற நபர் மொத்த குடும்பத்தையும் பணத்திற்கு விலை பேசிய அவலம்\nDec 24, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஇப்படி ஸ்கின்ல சொறி வர்றதுக்கு என்ன காரணம்... வந்தா என்ன செய்யணும்... வந்தா என்ன செய்யணும்\nபிரசவத்திற்கு பின் பெண்கள் மிஸ் பண்ணும் கர்ப்பகால சலுகைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanan-nirathirai.blogspot.com/2015/08/rss.html", "date_download": "2018-07-16T21:39:28Z", "digest": "sha1:UYSO52IKXOLEBSU3MMKNTHHINNYVRQDC", "length": 1829, "nlines": 25, "source_domain": "gnanan-nirathirai.blogspot.com", "title": "நறுமணம்: RSSன் விச விருட்ச்சம்", "raw_content": "\nஒரு கருத்தியல் கொண்டவர் கட்சிகளில் இருக்கலாம் ஊடகங்களில் இருப்பது ஆபத்தானது\nபுதிய தலைமுறை சேனலில் RSS அமைப்பின் துணை அமைப்பு குண்டு வீசிய நிகழ்வை சாமர்த்தியமாக மறைத்தவர் இந்த பாண்டே, அதற்கு நடந்த கண்டன கூட்டத்தில் திக தலைவர் வீரமணி பேசிய தாலி அறுப்பு, நிகழ்ச்சியை பெரிதாக்கி, ஊடகத்தின் மீது நடந்த தாக்குதலை மறக்கடித்தார், பிஜேபியை சேர்ந்த எவரும் புதிய தலைமுறை சேனலில் சமீப காலங்களில் கலந்து கொள்ளாததை கவனித்தீர்களா\nஇந்த விசப்பாம்பு செய்த சதி தான் அது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganaraagam.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-16T22:25:46Z", "digest": "sha1:7LTKDCFHO4WZLYG65ZLISG7ABRQG7TXV", "length": 22282, "nlines": 236, "source_domain": "moganaraagam.blogspot.com", "title": "இனிய தமிழ்ப் பாடல்கள்: ஆசையே அலை போலே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)", "raw_content": "வணக்கம்... நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்.. உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\n - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)\nஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே.. என்ற அற்புதமான பாடலை, இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..\nஜனவரி 14, 1958, தைத் திருநாளன்று ஏ.கே.வேலன் கதை, திரைக்கதை, இயக்கம் தயாரிப்பில் வெளியான ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.\nகவியரசர் கண்ணதாசனில் வைர வரிகளுக்கு, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் அட்டகாசமான இசையமைப்பில், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடலிது...\nஇப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும், இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வும் பற்றி எளிதாக விளக்கி விடுவார்... வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்... அந்த வரிகள்....\nசுகம் செலவு இருப்பது கனவு\nகாலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்\nஇப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட பழனிவேல் கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது நன்றிகள். இப்பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும். உங்களுக்குப் பிடித்திருப���பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.\n@அக்காலத்தில் கோடம்பாக்கத்தில் ரயில்வே கிராஸிங் மட்டுமே இருந்தது. மேம்பாலம் கிடையாது. ரயில் வந்து செல்லும் வரை இருபுறமும் இரயில்வே கேட்டை பூட்டி விடுவார்கள். சினிமா பிரபலங்கள் எல்லோரும் அந்த கேட்டில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு முறை ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக, கண்ணதாசன் காத்திருந்த போது, இப்பாடலை சிகரெட் பாக்கெட்டில் எழுதி வைத்தாராம். சிகரெட் பெட்டியில் சிந்திய வரிகள்... பின்னாளில் தமிழக மக்களின் செவிகளிலும் தேனிசையாய் சிந்தியது இப்பாடல்.\n@இப்பாடலின் இசையமைப்பாளர் திரை இசைத் திலகம். கே.வி.மகாதேவன் அவர்கள்... இவர் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார் பாட்டு எழுதும் கவிஞர்களை வதைக்காமல், அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பயன் படுத்துவார் பாட்டு எழுதும் கவிஞர்களை வதைக்காமல், அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பயன் படுத்துவார் அப்படி அந்த பாட்டு மெட்டுக்குள் அடங்கவில்லை என்றால் \" விருத்தம் \" ஆக்கி பாட்டின் சுவையைக் கூட்டிவிடுவார் \n@1940 களின் ஆரம்பத்தில் – கே.வி. மகாதேவன் அவர்கள் சேலம் ‘மாடர்ன் தியேடர்ஸ்’-ல் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்\nஅப்போது அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் ஓர் இளைஞனை மகாதேவனிடம் அழைத்து சென்று \"மகாதேவா, இவருக்கு குரல் வளம் எப்படி இருக்கின்றது என்பதை பரீட்ச்சை செய்து அனுப்பு\nமகாதேவனும் அந்த இளைஞன் குரலை சோதனை செய்து பின்னர் வரச் சொல்லிப் பணித்தார் அவர் அங்கேயே தயங்கி நிற்கவே \" ஊருக்குப் போவதற்கு பணம் இருக்கா அவர் அங்கேயே தயங்கி நிற்கவே \" ஊருக்குப் போவதற்கு பணம் இருக்கா \" என்று அவரைப் பார்த்து கேட்டார் \" என்று அவரைப் பார்த்து கேட்டார் அந்த இளைஞன் உதட்டைப் பிதுக்கவே , மகாதேவன் அந்த இளைஞனுக்கு 2 .00 ரூபாய் பணம் கொடுத்து, கூடவே ஒரு சட்டையும் கொடுத்து அனுப்பினார் \nஅந்த இளைஞன் யார் தெரியுமா - அவர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் \n@திருச்சி லோகநாதன் சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் பாட வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்ல, ‘மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க’ என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர்தான் நம்ம டி. எம். செளந்தரராஜன்.\nLabels: Old Tamil songs, அனுபவம், கண்ணதாசன், தத்துவம், திருச்சி லோகநாதன், நேயர் விருப்பம், பழைய திரைப்பாடல்\nசுவராசியமான செய்திகள் ரசிக்கும் படி உள்ளது ... மற்றபடி பாடல் வழக்கம் போல களை கட்டுகிறது ..\nபல தடவைகள் விரும்பிக் கேட்ட மிகச்சிறந்த பாடல்.\nஆயினும் அதன் பின்னணியில் வழங்கிய தகவல்கள் பல, புதிது\nநடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===\nகளை கட்டுவது அக்காலப் பாடல்கள்தான்\nஅதை தேடித் தருவது மட்டுமே என் வேலை...\nஇப்பதிவினை இட்டபிறகு சில எழுத்துப் பிழைகள் இருந்தன... அதைப் பார்த்ததும் எனக்கு உங்கள் சாபகம்தான்... திருத்திய பிறகே நிம்மதியடைந்தேன்...\nகேளாத தகவல்கள் என்றும் புதியவையே...\nவருகைக்கு மிக்க நன்றி தமிழன்\nகளை கட்டுவது அக்காலப் பாடல்கள்தான்\nஇதில் வரும் அக்காலம் என்னும் சொற் பதத்திற்குத் நீங்கள் கொண்டுள்ள காலவரையறை எது என அறிய ஆவலாக இருக்கின்றேன்...\n1976 வரை அக்காலம் என்றும்\n1977-1996 வரை இடைக்காலம் என்றும்\n1996- இப்போது வரை உள்ள காலத்தை புதிய காலம் என்றும் பிரித்து வைப்போமா...\nநீங்கள் கேட்ட பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும்... விரைவில் இப்பாடலை வலையேற்றுகிறேன்... விரைவில் எதிர் பாருங்கள்...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமி...\n - மலேசியா வாசுதேவன் சிறப...\nகூட்டு வண்டி காளை போல..\n - திரைப்படப் பாடல் (நேயர...\n - பழைய திரைப்படப் பாடல் (நேயர் வ...\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nசெம - திரைப்பட விமர்சனம்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஆனந்த விகடனில் நமது தளம்..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nடி.கே. எஸ். நடராஜன் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (7)\nபி.சுசீலா. பாலமுரளி கிருஷ்ணா (1)\nவிஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் (7)\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n\"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..\" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன...\nஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்ப��னம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். 'கலைமாமணி' பு...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் ...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/04/blog-post_30.html", "date_download": "2018-07-16T22:26:55Z", "digest": "sha1:CE7GRQEA3WT6TPDEZ3XZXOV3VDL4LL2J", "length": 3030, "nlines": 62, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : பாதாம் பானம் (குழந்தைகளுக்கு மட்டும்)", "raw_content": "\nபாதாம் பானம் (குழந்தைகளுக்கு மட்டும்)\nபாதாம் - 100 (ஊறவைத்தது)\nநெய் - 2 ஸ்பூன்\nஇரவு முழுவதும் ஊறவைத்த 100 பாதாம் பருப்புகளை நன்கு அரைத்து, அத்துடன் நெய்,துருவிய தேங்காய், இனிப்பு (தேன் போன்ற எதாவுது ஒன்று )சேர்த்து நன்கு கலக்கி, குழந்தைகளுக்கு பருகக் குடுக்கவும்.\nஇந்த அருமையான,ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய \"Sathish Kumar G\" அவர்களுக்கு நன்றி :)\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nபொல்டே சய்னோ - (முன்னோர் மட்டன்)\n3 in 1 - கொங்கு கோழிக்குழம்பு/சூப் மற்றும் கொங்கு ...\nபாதாம் பானம் (குழந்தைகளுக்கு மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2018-07-16T21:56:35Z", "digest": "sha1:G2PMOSFBCMJSNXEU2B26I36JJY35ZAPB", "length": 12752, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை", "raw_content": "\n11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\n11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nசென்னை, ‘தமிழகம், புதுச்சேரியில் 11 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்’ என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 27 ல் ���ுவங்கியது. பருவ மழை துவங்கிய நாளில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை துவங்கியது.\nவங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி இலங்கையிலிருந்து சென்னை வரை மையம் கொண்டுள்ளது. அதனால் நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.\nநேற்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைக்காரன்சத்திரம், கொள்ளிடம் செ.மீ., மழை பதிவாகியுள்ளது.\nசீர்காழி, நாகை, சென்னை விமான நிலையம், காரைக்கால் 5; திருத்தணி, செங்கல்பட்டு 4;செங்குன்றம், சிதம்பரம், கொளப்பாக்கம்,தாம்பரம், கடலுார், சாத்தான்குளம் 3; பொன்னேரி,காட்டுக்குப்பம், ராமேஸ்வரம், நாகர்கோவில், புதுச்சேரி, தரங்கம்பாடி, நாங்குநேரி 2 செ.மீ., மழை பெய்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘நவ., 3 ம் தேதி வரை சூறைக்காற்று இடியுடன் கூடிய மழை பெய்யும்’ என எச்சரித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், ஆந்திராவின் தெற்கு கடலோரம் ஆகிய பகுதிகளில் இன்று மிக கன மழை பெய்யும். நாளை முதல் நவ., 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்; சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மூன்று மாவட்ட கலெக்டர்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னையில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் செயல்படுமா; விடுமுறையா என்பதை இன்று மாலையில் கலெக்டர்கள் அறிவிப்பர்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை,\nபுதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். தென்கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில், சில இடங்களில் மட்டும் கன மழை பெய்யும்.பாலச்சந்த��ரன் சென்னை வானிலை மைய இயக்குனர்,கனமழை காரணமாக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்றன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏராளமான பயணியர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமான நிலையத்திற்கு கால தாமதமாக வந்து சேர்ந்தனர்.\nஅதை போல பைலட்டுகள், விமான பணிப் பெண்களும் தாமதமாக வந்தனர். இதனால், சென்னையில் இருந்து கோலாலம்பூர், துபாய், கொழும்பு, டில்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.\nடாஸ்மாக்’ கடைகளில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை\nசர்வதேச குழந்தைதிரைப்பட விழா : தமிழக பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்; பாசனத்துக்காக வரும்…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/07/blog-post_1.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1322677800000&toggleopen=MONTHLY-1372617000000", "date_download": "2018-07-16T21:43:03Z", "digest": "sha1:MGGEQ5FMSD2UXXKLTBFP6OVOF5UD5CCO", "length": 6605, "nlines": 183, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: முகங்கள்", "raw_content": "\nகருத்துப் போன முகம் எனக்கு\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nவாழ்வும் கலையும் (எனது கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு)\nபாலத்தின் கீழ் ஓடும் நதி\nஇரட்டைக் குடம் ஏந்தி வருகிறவள்\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_752.html", "date_download": "2018-07-16T22:22:29Z", "digest": "sha1:QDZPNKUBMNAO7BZBGL4JMGM72QGSNIRH", "length": 3236, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு\nதேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கவேண்டுமா என்ற விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது. பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தங்களிற்கு அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nஅமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஎனினும் பிரதமரிற்கு சார்பாக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் மத்திய குழுவின் கூட்டம் முடிவடைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327015", "date_download": "2018-07-16T21:40:24Z", "digest": "sha1:XJW56BZCBXZWFO2766T5BJBWJA6376KT", "length": 7344, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "தினகரனை நீக்கியது செல்லாது திருப்போரூர் எம்எல்ஏ பேட்டி | Tinakaranai The Tirupoorur MLA interview was canceled - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதினகரனை நீக்கியது செல்லாது திருப்போரூர் எம்எல்ஏ பேட்டி\nமாமல்லபுரம்: டிடிவி.தினகரை நீக்கியது செல்லாது என்று திருப்போரூர் எம்எல்ஏ கூறினார். திருப்போரூர் எம்எல்ஏ எம்.கோதண்டபாணி நேற்று மாமல்லபுரத்தில் கூறியதாவது: டி.டி.வி.தினகரனை நீக்கியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு அறிவித்த தீர்மானம் செல்லாது. ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும், சேர்க்கவும், கட்சியின் பொதுச்செயலாளார் சசிகலாவுக்கே அதிகாரம் உள்ளது. அவருக்கு அடுத்து கட்சி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக துணை பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது என்றார்.\nதிருப்போரூர் எம்எல்ஏ மாமல்லபுரம் செல்லாது டிடிவி.தினகரை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரவுடி கொலையில் மேலும் இருவர் கைது\nமின்கம்பியை பிடித்த வாலிபர் உயிர் ஊசல்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையிலடைப்பு\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு\nதிருவண்ணாமலையில் விடுதியில் ரஷிய பெண் சுற்றுலாப்பயணி மயக்க நிலையில் மீட்பு\nகடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nபுதுச்சேரியில் காவல் ஆய்வாளர்கள் 8 பேர் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு\nஅதிமுகவில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்\nவிமானப்பணிப்பெண் தற்கொலை வழக்கு: கணவர் மாயங் சிங்வி கைது\nதாம்பரத்தில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி\nஇடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகோல்லம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி ரயில் இன்ஜினில் தீ விபத்து\nகுமரியில் அனுமதியின்றி இயங்கிவந்த சமையல் எரிவாயு சிலிண்டர் கிடங்கு கண்டுபிடிப்பு\nமாநில உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/11/tamil-news-online-tamil-news_19.html", "date_download": "2018-07-16T22:22:36Z", "digest": "sha1:ZENNM2KSXO67U5OLCVDPNE4JQKG5DRCS", "length": 32556, "nlines": 198, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nரூ.2.5 லட்சத்திற்கு மேல் 'டிபாசிட்' செய்தவர்களுக்கு... நோட்டீஸ்:நடைமுறையை துவக்கியது வருமான வரித்துறை:தக்க ஆதாரங்களுடன் வருமாறு அழைப்பு\nகாங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள்... அலறல்:பிரதமரை நிதிஷ் குமார் பாராட்டியதால் கலக்கம்\nபாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை தயார்\n10 - 15 நாட்களில் ஏ.டி.எம்., மையங்களில் நிலைமை... சீராகும்:புதிய நோட்டுகளுக்கு ஏற்ப இயந்திரம் மாற்றியமைப்பு\nஇதுவரை வங்கிகளில் 'டிபாசிட்' ஆன தொகை...ரூ.6,00,000 கோடி:நிலைமையை கண்காணிக்க குழுக்கள் அமைக்கிறது அரசு\nஅரவக்குறிச்சியில் 82 சதவீத ஓட்டுப்பதிவு:தஞ்சை, திருப்பரங்குன்றத்தில் குறைவு\n58 நாள் சிகிச்சைக்கு பின் தனி அறைக்கு ஜெ., மாற்றம்\nரூபாய் நோட்டு விவகாரம்; மக்களின் சிரமம் தவிர்க்க முடியாதது: குருமூர்த்தி\nமூன்று தொகுதி முடிவு: கட்சிகள் காத்திருப்பு\nமோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு டிரம்ப் ரூ.167 கோடி இழப்பீடு\nதிருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்\nஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிப்பு\nரூ.2.5 லட்சத்திற்கு மேல் 'டிபாசிட்' செய்தவர்களுக்கு... நோட்டீஸ்:நடைமுறையை துவக்கியது வருமான வரித்துறை:தக்க ஆதாரங்களுடன் வருமாறு அழைப்பு\nபுதுடில்லி:'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது' என, மத்திய அரசு அறிவித்த பின், தங்கள் வங்கிக் கணக்குகளில், திடீரென அதிகளவில் பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனு���்பி வருகிறது.\nஇதனால், கறுப்புப் பண முதலைகளின் பணத்தை, கமிஷனுக்காக, தங்களது கணக்கில் டிபாசிட் செய்து உதவியோர் பீதியடைந்து உள்ளனர்.\nநோட்டுகளை ஒழிக்கும் வகையிலும்,கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என,நவ., 8ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை ...\nகாங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள்... அலறல்:பிரதமரை நிதிஷ் குமார் பாராட்டியதால் கலக்கம்\nபாட்னா:'பழைய,500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாராட்டு தெரிவித்துள்ளது, அவரது கூட்டணி கட்சிகளான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., ஆகியவற்றுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 'மீண்டும், பா.ஜ.,வுடன், நிதிஷ் குமார், கை கோர்த்து விடுவாரோ' என, அந்த கட்சிகளின் தலைவர்கள் பீதியடைந்து உள்ளனர்.\nபீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி ஆட்சியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.நிதிஷ் ...\nபாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை தயார்\nபுதுடில்லி: எல்லை பகுதியில், ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாக்., ராணுவம், திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், எந்த தாக்குதலையும் எதிர் கொள்ளும் வகையில், இந்திய விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.\nசமீபத்தில், நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றுவிட்டு, வெற்றிகரமாக திரும்பியது. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என, பெயரிடப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்திற்கு பின், இந்திய எல்லையோர கிராமங்களில், பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவது ...\n10 - 15 நாட்களில் ஏ.டி.எம்., மையங்களில் நிலைமை... சீராகும்:புதிய நோட்டுகளுக்கு ஏற்ப இயந்திரம் மாற்றியமைப்பு\nபுதுடில்லி:நாடு முழுவதும், இரண்டு லட்சம் ஏ.டி.எம்., இயந்திரங்களில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், 10 - 15 நாட்களுக்குள், பணத் தட்டுப்பாடு கட்டுக்குள் வரும் எனவும், ஏ.டி.எம்., இயந்திரங்களை சீரமைக்கும் நிறு��னம் தெரிவித்துள்ளது.\nகறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக் கத்தை ஒடுக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக் கையில், ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை செல்லாதவை யாக,8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 'மக்கள், தங்களிடம் உள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், தபால் நிலை ...\nபழைய, 500 - - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. இதனால் கறுப்புப் பணம் வெளியே வரும் என்றார்.\nஇந்த திட்டத்தால் பொது மக்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதாக்கி பார்லிமென்ட் நடவடிக் கைகளை முடக்கி வருகின்றன. பார்லிமென்டின் மத்திய வளாகத்தில் கூடும் பா.ஜ., - எம்.பி.,க் கள் மிகவும் சோர்ந்து காணப்படுகின்றனர். மோடியின் திட்டத்தால் பா.ஜ., மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் இவர்கள். ஆனால், மோடியோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லையாம். சில நாட்களுக்கு இந்த பிரச்னை ...\nஇதுவரை வங்கிகளில் 'டிபாசிட்' ஆன தொகை...ரூ.6,00,000 கோடி:நிலைமையை கண்காணிக்க குழுக்கள் அமைக்கிறது அரசு\nநாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 10 நாட்களில், ஆறு லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' குவிந்துள்ளது. இதற்கிடையில், பொது மக்களின் பாதிப்பை அறியவும், நிலைமையை கண்காணிக்கவும், 27 குழுக்களை, மத்திய அரசு அமைக்கிறது. உச்ச நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, '8ம் தேதி நள்ளிரவு முதல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அந்த நோட்டுகளை வங்கிகளில், டிச., 30 வரை மாற்றிக் கொள்ளலாம்' என்ற, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பின், வங்கிகணக்கில் பணம் எடுப்பதற்கும், ஏ.டி.எம்., களில் பணம் எடுப்பதற்கும், உச்சவரம்பு ...\nஅரவக்குறிச்சியில் 82 சதவீத ஓட்டுப்பதிவு:தஞ்சை, திருப்பரங்குன்றத்தில் குறைவு\nமூன்று தொகுதிகளுக்கான சட்டசபை தேர்த லில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகபட்ச மாக, 82 சதவீத ஓட்டுகள் பதிவாகின. குறைந்த பட்சமாக, தஞ்சாவூர் தொகுதியில், 69 சதவீதம் பதிவானது.\nதஞ்சாவூர்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது. இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரிக்கும். ��னவே, மூன்று தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு சதவீதம், 80ஐ தாண்டும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை நடந்த இடைத்தேர்தலில் அதிகபட்ச மாக, 2013ல், ஏற்காடு தொகுதியில், 89.75 சதவீதஓட்டுகள் பதிவாகின. ...\n58 நாள் சிகிச்சைக்கு பின் தனி அறைக்கு ஜெ., மாற்றம்\nஅப்பல்லோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, முதல்வர் ஜெயலலிதா, 58 நாட்களுக்கு பின், நேற்று தனி அறைக்கு மாற்றப்பட்டார்.\nமுதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக, செப்., 22ல், சென்னை,அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க, லண்டனில் இருந்து, டாக்டர் ஜான் பீலே மற்றும் டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஅதை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து, பிசியோ தெரபி ...\nரூபாய் நோட்டு விவகாரம்; மக்களின் சிரமம் தவிர்க்க முடியாதது: குருமூர்த்தி\nபுதுடில்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் மக்களின் சிரமங்கள் தவிர்க்க முடியாதது என பொருளாதார நிபுணர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை தொடர்பாக அவர் தொலைகாட்சி ஒன்றிற்கு விரிவான பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் குருமூர்த்தி பேசிய முக்கிய அம்சங்கள்: ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை முன்னெப்போதும் எடுக்கப்படாத, மிகுந்த ஆபத்துகள் நிறைந்த அரசியல் முடிவு. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றிற்கு ...\nமூன்று தொகுதி முடிவு: கட்சிகள் காத்திருப்பு\nமூன்று தொகுதிகளின் தேர்தல் முடிவு, தமிழக கட்சிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டதாக, புகார் எழுந்தது; அதன்படி, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nஅந்த இரு தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் மறைவு காரணமாக காலி யான, திருப்பரங்குன்றம் தொகுதிக்கும், நேற்று தேர்தல் நடந்தது. மூன்று தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., வுக்கும், எதிர்க் கட்சியான, ...\nமோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு டிரம்ப் ரூ.167 கோடி இழப்பீடு\nவாஷிங்டன்:டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு கொடுப்பதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.\nடிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகரில் டிரம்ப் பல்கலைக்கழகம் நடத்தி வந்தார். இந்தப் பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு மூடப்பட்டது.இதில் தேர்ந்த ...\nதிருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்\nதிருப்பதி;பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தபோதிலும், திருப்பதி கோவில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.\nபுதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள்\nஇதுகுறித்து கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி தாலரி ரவி கூறுகையில், ''9-ந்தேதியில் இருந்து 10 நாட்களில் உண்டியலில் ரூ.30 கோடியே 36 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஆன ...\nஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிப்பு\nதுபாய்: ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை அறிவித்தது சவுதி அரசு. இதை உள்ளூர் மீடியாக்கள் மூலம் தெரிவித்தது .ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.\n48 மணி நேர சண்டை ...\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nYouTube செயலியின் மறைக்கும் (Incognito) வசதி\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூ��்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2012/08/how-keep-your-debit-credit-card-secure-000210.html", "date_download": "2018-07-16T22:12:12Z", "digest": "sha1:VDZAOYYD6G2KWRB4KQAVW2XJPBSC5LFE", "length": 18890, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெபிட், கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி? | How to keep your debit and credit card secure? | டெபிட், கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி? - Tamil Goodreturns", "raw_content": "\n» டெபிட், கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி\nடெபிட், கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nடெல்லி: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. கவனக்குறைவாக இருந்துவிட்டு அதன் பிறகு பணம் போச்சே என்று புலம்புவதில் புண்ணியம் இல்லை.\nடெல்லியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் மேனேஜர் கிரி்ஷ் நரங். தினமும் ரெஸ்டாரன்ட்டில் பணபரிவர்த்தனை பார்க்கும் தன்னுடைய டெபிட் கார்டு மூலம் ஏமாந்து போவார் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவருக்கு திடீர் என்று ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20,000 செலவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற அவர் தனது டெபிட் கார்டை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்தது அப்போது தான் அவருக்கு தெரிந்தது.\nஅந்த கார்டை எடுத்த நபர் அருகில் உள்ள கடைக்கு சென்று ரூ.20,000க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். உடனே அவர் வங்கியைத் தொடர்பு கொண்டு கார்டை பிளாக் செய்துவிட்டார். இருப்பினும் போன பணம் போனது தான்.\nஇது போன்றவற்றை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பான 3டி பின்நம்பர் மற்றும் பாஸ்கோடுகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நில���யில் பெங்களூரைச் சேர்ந்த 3பி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பாதுகாப்புக்கு புதிய திட்டம் ஒன்றை பரிந்துரைத்துள்ளது. அதன்படி யாராவது கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ். வரும். அதில் நீங்கள் இவ்வளவு ருபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளீர்களா என்று கேட்கப்பட்டிருக்கும். அதற்கு வாடிக்கையாளர் ஆம் அல்லது இல்லை என்று பதில் அனுப்ப வேண்டும். ஆம் என்று பதில் அளித்தால் தான் சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.\nஆனால் இத்திட்டம் சாத்தியமில்லை என்று ப்ர்ஸ்ட் டேட்டா கார்பரேஷன் துணை தலைவர் அம்ரிஷ் ராவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nஏ.டி.எம். இயந்திரங்கள் துரிதமாக பணம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களே தவிர பாதுகாப்பு பற்றி யாரும் கவலைப்படுவதி்ல்லை என்றார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | டெபிட், கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nசென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது\nஉஷார் ‘பேப்பர் பத்திரங்கள்’ இந்தத் தேதிக்கு பிறகு செல்லாது.. எப்படி டிரான்ஸ்பர் செய்வது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/expensive-full-hd+televisions-price-list.html", "date_download": "2018-07-16T22:46:46Z", "digest": "sha1:SWORBTT3G7FNPWURDLSLHIH44FS2NC55", "length": 27531, "nlines": 599, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பிலால் ஹட டெலிவிசின்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, ச���ையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பிலால் ஹட டெலிவிசின்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive பிலால் ஹட டெலிவிசின்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது டெலிவிசின்ஸ் அன்று 17 Jul 2018 போன்று Rs. 3,85,118 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பிலால் ஹட டிவி India உள்ள இன்டெஸ் 2208 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி Rs. 10,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பிலால் ஹட டெலிவிசின்ஸ் < / வலுவான>\n10 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பிலால் ஹட டெலிவிசின்ஸ் உள்ளன. 2,31,070. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 3,85,118 கிடைக்கிறது லஃ ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி ௭௦ல௮௬௧௦ பழசக் 70 ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nசிறந்த 10பிலால் ஹட டெலிவிசின்ஸ்\nலஃ ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி ௭௦ல௮௬௧௦ பழசக் 70\n- சுகிறீன் சைஸ் 70 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் 7 5 இன்ச் ௩ட் லெட் ஸ்மார்ட் டிவி ௭௫பி௬௪௦௦\n- சுகிறீன் சைஸ் 75 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் 6 5 இன்ச் ௩ட் லெட் ஸ்மார்ட் டிவி ௬௫பி௯௦௦௦\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் 9 செரிஸ் ௬௫ஜ்ச௯௦௦௦ 65 இன்ச் ஹட சுரவேட் ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 65 inches\n- டிஸ்பிலே டிபே Smart LED TV\n- டிஸ்பில�� ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசாம்சங் 6 5 இன்ச் ௩ட் லெட் ஸ்மார்ட் டிவி ௬௫பி௮௦௦௦\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் ௭௫ஹ்௬௪௦௦ 190 கிம் 7 5 லெட் டிவி பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 75 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\nபானாசோனிக் த் பி௬௫வ்ட்௩௦ட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே Plasma\n- டிஸ்பிளாஸ்ட்மென்ட் 494 cc\nசாம்சங் ௬௫ஹ்௮௦௦௦ 165 கிம் 6 5 லெட் டிவி பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே Edge LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் த் ௬௫ட்சு௮௦௦ட் 165 1 கிம் 65 ௩ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 165.1 cm (65)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nசாம்சங் உஅ௬௫ஜூ௬௪௭௦ 165 கிம் 6 5 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 pixels\nபானாசோனிக் த் பி௬௫ஸ்ட௫௦ட் பிளாஸ்மா டிவி\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே Plasma\nசாம்சங் ௬௫ஹ்௬௪௦௦ 165 கிம் 6 5 லெட் டிவி பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\nசாம்சங் செரிஸ் 9 ௫௫ஜ்ச௯௦௦௦ 140 கிம் 5 சுஹட் ௪க் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\nசாம்சங் ௬௪பி௮௫௦௦ 162 கிம் 64 பிளாஸ்மா டிவி பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 64 Inches\n- டிஸ்பிலே டிபே Plasma\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\nவு ௬௫ஸ்ட்௭௮௦ 165 கிம் 6 5 லெட் டிவி பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nசாம்சங் ௫௫ஹ்௮௦௦௦ 139 கிம் 5 லெட் டிவி பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\nலஃ ௬௦ல௬௨௦௦ 60 இன்ச்ஸ் ஸ்மார்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 60 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nலஃ ௫௫எச்௯௩௦ட் 5 இன்ச் பிஹ்ட் சுரவேட் சாக்லேட் ௩ட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 139.7 cm (55)\n- டிஸ்பிலே டிபே Curved LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசாம்சங் ௬௦ஹ்௬௪௦௦ 152 கிம் 60 லெட் டிவி பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 60 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920x1080\nலஃ பிஹ்ட் ஸ்மார்ட் லெட் டிவி ௬௦ள்ந௫௭௧௦ பழசக் 60\n- சுகிறீன் சைஸ் 60 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசோனி பிறவியே லெட் ��ிவி கடல் ௫௫வ்௯௫௦பி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nசோனி பிறவியே ௩ட் பிலால் ஹட லெட் டிவி 5 கடல் ௫௫வ்௯௫௦ஞ்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840x2160\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவு ௬௫க்௫௬௦ 6 5 இன்ச்ஸ் ௩ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசோனி பிறவியே கடல் ௫௫வ்௯௫௦பி 139 கிம் 5 லெட் டிவி பிலால் ஹட ௩ட்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2016-oct-31/society/124337-childhood-dewali-memories.html", "date_download": "2018-07-16T21:53:47Z", "digest": "sha1:ZZITEUJJHHE4ZXBTOUJ4FZOVRMDYEMC2", "length": 26128, "nlines": 490, "source_domain": "www.vikatan.com", "title": "அதெல்லாம் ஒரு காலம்..! | Childhood Dewali Memories - Vikatan Dewali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2016\nரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்\n“வாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்\n“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி\n“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”\nகாலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்க��ரி ஓவியம்\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\n“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி\nபண்ணை ஹோட்டல் திண்ணை உணவு\nகடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்\n“நானும் எனது 4,300 எதிரிகளும்\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கே\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்\nகொழுக்குமலை தேயிலை தேன் இலை\n“என் இடம் எனக்குப் போதும்\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\nஇதை மிஸ் பண்ணிடாதீங்க... `டைரக்டர்’ ப்ரித்வி - `தாதா’ஷாருக் - `செஞ்சுரி’ பாலகிருஷ்ணா\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\nதலைவன்டா... - ஒரு ரஜினி ரசிகனின் கதை\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\nஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்\nசட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவன் - கவிதை\nவிற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்\nபாலி - ஆயிரம் கோயில்களின் தீவு\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்\nஅன்று முதல் இன்று வரை எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டன. அவற்றில், தீபாவளியும் ஒன்று. அந்த பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்து, இந்த ஐ மேக்ஸ் காலம் வரை நம்ம தீபாவளி எப்படியெல்லாம் மாறிடுச்சுனு ஒப்பிட்டுப் பார்ப்போம். வாங்க மக்கா..\nஅப்போ எல்லாம் தீபாவளினாலே, முதலில் ஞாபகத்துக்கு வர்றது புது டிரெஸ்தான். எதிர்வீட்டு அண்ணன், பக்கத்து வீட்டு அக்கா எல்லாம் பேகி, பேரல், சுடி, மிடினு கலர் கலராப் போடுறதை வெறிக்க வெறிக்கப் பார்த்து, இந்த தீபாவளிக்கு நாமளும் எப்படியாவது அதை வாங்கிப் போடணும்னு வெறியாவோம். ஆனா, கடைசியில் கடைக்குக் கூட்டிப் போய் சட்டை, பேன்ட் பிட் வாங்கிக் கொடுத்திருப்பார் அப்பா. அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் அந்தப் பிஞ்சு மனசில் தாங்கிக்கிட்டு, துணி எப்போ தெச்சுவரும்னு டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்திருப்போம். அந்தக் காத்திருப்புதானே தீபாவளியை சுவாரஸ்யமாக்குச்சு..\nஆனா, இப்போ செல்போன்ல ஸ்வைப் பண்ணி, ஆன்லைன்ல துணி வாங்கிப் போட்டுக்கிட்டு, அழுக்காகிடும்னு அரை மணி நேரத்துல கழட்டி வெச்சுடுறோம்.\nநம்ம அம்மா அடுப்பு மூட்டி முறுக்கு, அதிரசம் சுடும்போது, நமக்குத் திடீர் பாசம் வந்து கூடமாட உதவி செய்வோம். அந்தத் திடீர் பாசம் வந்தத���க்கான நோக்கம், உதவி செய்ற கேப்ல நாலஞ்சு முறுக்கை ஆட்டையைப் போட்டு அமுக்கத்தான்னு நம்ம அம்மாவுக்கும் நல்லாவே தெரியும். அக்கா மாவு பிழிய, அப்பா அடுப்பு ஊத, அம்மா சுட்டு எடுக்க... என எண்ணெய் ஊற்றி, நேசம் கொட்டி டீம் வொர்க்ல நிறைந்திருக்கும் முறுக்குச் சட்டி.\nஇப்போ, `ஸ்வீட் வாங்கினால் காரம் இலவசம்’னு எந்தக் கடையிலே போர்டு தொங்குதோ, அதுக்குள்ளே நுழைஞ்சு அஞ்சு கிலோ ஸ்வீட்டை அஞ்சு நிமிஷத்துல பர்ச்சேஸ் பண்ணிட்டுக் கிளம்பிடுறோம். போங்கய்யா...\nஅந்த வருஷ தீபாவளிக்கு ரிலீஸாகப் போகிற படங்களின் அத்தனைத் தகவல்களையும் விரல்நுனியில் சேமித்து வைத்திருப்போம். காலங்காத்தால முதல் வேலையா தியேட்டர் முன்னாடி நின்னு, கட்அவுட், போஸ்டர் எல்லாத்தையும் `பே'னு வாயைப் பிளந்து பார்த்துட்டு, பேசாம வீட்டுக்கு வந்துருவோம். வீட்டுக்கு வந்த பிறகும் தியேட்டர்ல அடிச்ச தப்பு சத்தமும், விசில் சத்தமும் காதுக்குள்ளே கேட்டுகிட்டே இருக்குமே\nமல்டிஃபிளெக்ஸ்ல டிக்கெட் புக் பண்ணிட்டு, பாப்கார்ன் காம்போ வாங்கிச் சாப்பிட்டு கம்முனு வீட்டுக்குக் கிளம்பி வந்துடுறோம். படம் பார்த்த ஃபீலிங்கே இருக்க மாட்டேங்குது. ச்சை...\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2013/03/blog-post_535.html", "date_download": "2018-07-16T22:23:56Z", "digest": "sha1:PXPVJPXYVTZHB43X3K5ANRUY2CMDOZV7", "length": 4437, "nlines": 100, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): கண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட சக்திகள் இருப்பது உண்மைதானா?", "raw_content": "\nகண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட சக்திகள் இருப்பது உண்மைதானா\nஉலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல, அருட்சக்திக்கு எதிரான இருட்சக்தி உலகில் இருக்கத் தான் இருக்கிறது. கண்திருஷ்டி, ஏவல், சூன்யம் போன்றவையும் அதில் அடக்கம். நோய் பரப்பும் கிருமிகள் போல அவை கெடுபலன்களை உண்டாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க தெய்வசக்தியைத் தான் பிடித்துகொள்ள வேண்டும். யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார் வழிபாடு பயன்தரும். நரசிம்ம துதியான மந்திரராஜபத ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. முடியாவிட்டால் இயன்ற போதெல்லாம் யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜெபித்து வாருங்கள்.\nகாசிக்கு போகும் இளைஞர்களே இதைக்கேளுங்க\n - முற்பிறவியில் செய்த த...\nகாஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அ...\nகண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட சக்திகள் இருப்பது உண...\nபணம் காசு செழிக்க 5 எளிய வழிகள்\nபவுர்ணமியில் கிரிவலம் உடல்நலத்திற்கு சிறந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_9197.html", "date_download": "2018-07-16T22:10:04Z", "digest": "sha1:3OOZL5MU7EEO7HSPGBGQSYJM6D2IAJV7", "length": 25231, "nlines": 464, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: பின்னூட்டங்களில் உயிர் வாழ்பவர்கள்", "raw_content": "\nபதிவு செய்தவர் மயாதி at 6:44 PM\n(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)\nஎல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.\n(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)\nஎல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.\nஆம் இதை நான் வழி மொழிகிறேன்..ஏன்னென்றால் அந்த பதிவரின் மனப்பக்குவம் எப்படியோ நாம் அறியோம் ஆதலால்....\nபின்னுட்டம் தான் நாம் மேலும் சிறப்பாக எழுத தூண்டும் அதோ நேரம் குறைகளையும் சுட்டிக்காட்டினால் தான் முழுமையா நம்மை நாம் திருத்திக்கனும்....\nசரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா\nசரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா\nபின்னூட்டம் பற்றிய கவிதை. நல்ல யோசனை தான் மயாதி. படித்துவிட்டு வருகிறேன்\nஉண்மை. முந்தைய பதிவிற்கு கிடைத்த பின்னூட்டங்கள் தான் அடுத்த (அதைவிட சிறப்பாக) பதிவிட ஆர்வத்தை தருகிறது\nநல்லவிஷயத்தை பாராட்டுவதில் கூட மனநிறைவு ஏற்படுகிறது. (படிக்கும்போது பதிவருக்கு ஏற்படும் அதே மனநிறைவு)\nசரியாகச் சொன்னீர்கள். தவறுகளை சுட்டிக் காட்டுவதென்பது சிலை வடிப்பது போலத்தான் இருக்க வேண்டும். அல்லாது உளியை கத்திபோல் பாவித்து குத்திப் பார்க்கக் கூடாது. அது நல்ல சிலையாக வராது. அதோடு பதிவர்களும் பதிவு (எழுதப்படாத) மரபு பேணுவதும் நல்லது. (நான் ரெண்டுலயுமே ரொம்ப வீக்.)\nபின்னுட்டம் தான் நாம் மேலும் சிறப்பாக எழுத தூண்டும். அதே நேரம் குறைகளையும் சுட்டிக்காட்டினால் முழுமையா நம்மை நாம் திருத்திக்கனும்....\nதமிழ் சொன்னா மறுக்கமுடியுமா. நானும் வழிமொழிகிறேன்.\n(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)\nஎல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.//\n இடம் பொருள் பார்த்து நடக்கும் பக்குவம் இல்லைதான் எனக்கும்.\nஎன்ன செய்ய முயற்சி செய்கிறேன் இன்னும் நிறைய நாள் வேண்டும் என நினைக்கிறேன்\nஉங்களைப் போன்றோரின் துணை இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.\n(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)\nஎல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.\nஆம் இதை நான் வழி மொழிகிறேன்..ஏன்னென்றால் அந்த பதிவரின் மனப்பக்குவம் எப்படியோ //\n உங்களின் கருத்துக்கு பதிலை ஜமால் அண்ணாவின் பதிலோடு கொடுத்து விட்டேன் \nசரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா\nபின்னூட்டம் போடாவிட்டால் , கொலை விழும்.\nசரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா\nநன்றி ச.A. நவாஸுதீன் அண்ணா \nபின்னுட்டம் தான் நாம் மேலும் சிறப்பாக எழுத தூண்டும். அதே நேரம் குறைகளையும் சுட்டிக்காட்டினால் முழுமையா நம்மை நாம் திருத்திக்கனும்....\nதமிழ் சொன்னா மறுக��கமுடியுமா. நானும் வழிமொழிகிறேன்.//\nம்ம் .. அக்காதானே இப்ப கருத்துக் கன்னி.\nநன்றி இப்படி எங்களை போன்ற பின்னூட்டவாதிகளுக்காய் ஒரு கவிதை எழுதியமைக்கு மயாதி...\nநான் உங்களை வாழ்த்தி பின்னூட்டம் போடுகிறேன்\nஇந்த அற்புத கவிதைக்கு பின்னூட்டமிடவில்லையென்றால்\n//பின்னூட்டம் போடாவிட்டால் , கொலை விழும்//\nஅப்போ தினமும் ஒன்னு போடுரேங்க.நான் இன்னும் புள்ள 'குட்டி' எதையும் பாக்கலங்க\nவாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3\nஎங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீன...\nபிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி\nவந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nஉங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட...\nபறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றன\nகாதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )\nஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....\nவாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன...\nபரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த ...\nநீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையு...\nஇந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்\nவரம் வாங்கி கவிதை எழுதுபவன்\nகவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.\nதமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல...\nஒரே ஒரு சொல்லில் கவிதை\nகண்ணதாசன் என்ற பெருங் கவி விட்ட வரலாற்றுப் பிழை\nபேய்க் கவிதைகள் (மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியே...\nஇடுகை இல. 01 +101\nநான் இழந்த கருப்பை உலகம்\nஉங்கள் நெற்றிக்கண் திறக்கட்டும் - ஒரு வாக்கெடுப்ப...\nபார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nகவிதையை மாற்றிப் போட்ட படம்\nஅம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...\nசினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்\nஒரு மரண வீடு - நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையில் ஒரு தமிழனின் சாதனை\nஉங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் கா...\nமீண்டும் மீண்டும் தவறு செய்வோம்\nஉங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்\nஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்க...\nமழை பற்றிய என் பகிர்தல்\nஉங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்\nநுளம்பு சொன்ன காதல் கதை\nஒரு கவிதை பல தலைப்பு\nஇது வெறு��் வாலுங்க (தலை நீங்கதான் )\n பேசுவது உங்கள் காதல் ....\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2010/03/blog-post_2104.html", "date_download": "2018-07-16T21:51:02Z", "digest": "sha1:N3AIZTRPGWGYEBLQ3NZZTEDI6ZPIVKYX", "length": 6070, "nlines": 118, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஇலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்\nநீங்கள் யாருக்கேனும் பேக்ஸ் அனுப்ப இப்போது பேக்ஸ் இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.\nஇது தோன்றாமல் போய் விட்டதே. அண்மையில் அலுவலக ஃபேக்ஸ் வேலை செய்யாததால் வெளியிலிருந்து அனுப்பினோம்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 5 கணிணி ப்ராஜெக்...\nகணிணியில் செருகிய/நிறுவிய அனைத்து யுஎஸ்பி கருவிகளை...\nஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்ற மென்பொருள் B...\nகணிணி திரையை படம் பிடிக்கும் சிறிய இலவச மென்பொருள்...\n50 வது பதிவு : நவீன தொழில்நுட்பம் – பெண்களே உசார்\nPHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேம...\nஇலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையத���ங்கள்\nகோப்புகளை முற்றிலும் அழிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2014_08_31_archive.html", "date_download": "2018-07-16T21:50:49Z", "digest": "sha1:OT5SIOC66WR3NOHSMXLDS7CW35PS4KPG", "length": 24463, "nlines": 257, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: 8/31/14 - 9/7/14", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nதண்டனைக் காலத்தில் பாதியளவை வழக்கு விசாரணை இன்றி அனுபவித்த கைதிகளை விடுதலை செய்\nஉச்ச நீதிமன்றத்தின் அதிரடி ஆணை \nகுற்றம் மெய்ப்பிக்கப்படாமல், அதற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தில் பாதியளவை அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யும்படி மைய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nதண்டனை காலத்திற்கும் மேலாக இந்திய சிறைகளில் அடைபட்டுள்ள அயல்நாட்டு விசாரணைக் கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீதான விசாரணையின் போது, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணையை மாண்பமை இந்திய தலைமை நீதியரசர் ஆர்.எம்.லோதா தலைமையில் அமைந்த அமர்வாயம் பிறப்பித்துள்ளது.\nஇந்த அதிரடி ஆணையின் விளைவாக, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேவேளையில், மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள விசாரணைக் கைதிகளுக்கு இந்த ஆணை பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nநாட்டில் உள்ள சிறைச்சாலைகள் சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதை செயல்படுத்துவதற்கான முறையை அந்தந்த வட்டாரத்திற்குரிய நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நடுவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் ஆணையிட்டுள்ளது.\nஇந்த ஆணையை பிறப்பிக்கும் போது, சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலஅளவில் பாதியை நிறைவு செய்த கைதிகளை நீதிமுறை அலுவலர்கள் அடையாளம் கண்டறிய வேண்டும் என்றும், சட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் அந்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க அந்த சிறைச்சாலையிலே உரிய ஆணைகளை அவர்கள் பிறப்பிக்க வேண்டும் என்றும், மாண்பமை நீதியரசர் லோதா கூறியுள்ளார்.\nஇப்படிப்பட்ட விசாரணைக் கைதிகளை அட��யாளம் கண்டறிய வரும் அக்டோபர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை சட்ட அலுவலர்கள், சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டத்தை தங்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மைய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் தேக்கநிலை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மைய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருக்கின்றனர். இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் குற்றம் மெய்ப்பிக்கப்படாமலே பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.\nLabels Supreme Court of India, உச்ச நீதிமன்றம், சட்டம், தீர்ப்பு\nஇந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு\nஇந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு;\nஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார்.\nஇந்திய தலைமை நீதியரசராக தற்போது பதவியில் உள்ள மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதியரசராக எச்.எல். டட்டு நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅடுத்த மூத்த நீதிபதி எச்.எல்.டட்டு :\nதற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக உள்ள ஆர்.எம்.லோதா இம்மாதம் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எச்.எல்.டட்டு பணியாற்றி வருகிறார். இவரை அடுத்த தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து மைய அரசு பரிசீலித்து வந்தது. தற்போது, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தத்துவை தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும் தலைமை நீதியரசர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.\n1975-ல் வழக்குரைஞராக தனது சட்டத் தொழிலை தொடங்கியவர் :\n1950-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி டட்டு, 1975-ஆம் ஆண்டில் ��ழக்குரைஞராக பெங்களுரில் தனது சட்டத் தொழிலை தொடங்கினார். 1995-ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சட்டீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக பணியாற்றினார். இதை அடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவர் :\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, நீதிபதிகள் நியமனத்திற்காக \"தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை\" (National Judicial Appointments Commission Bill) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இது மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சட்டமாக்கப்பட்டு, இதன் தலைவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு ஏற்று கொள்வார். இதனால், அடுத்த தலைமை நீதியரசராக நியமிக்கப்பட உள்ள எச்.எல்.தத்துவுக்கு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவராகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.\nதற்போது 63 வயதாகும் டட்டு, இப்பதவியில் ஓராண்டிற்கும் சற்று மேலாக அதாவது டிசம்பர் 2015 வரை நீடிப்பார்.\nகடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு :\nஇவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றின் போது, தான் கடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு ஆகிய மூன்று கோட்பாடுகளை நம்புவதாகவும், தான் இன்று இந்நிலையில் இருப்பதற்கு காரணம் தனது பெற்றோர்கள், தனது குருவான மேனாள் இந்திய தலைமை நீதியரசர் ராஜேந்திர பாபு, கடவுள் பாலாஜி ஆகியோரின் ஆசிகள்தாம், என்று குறிப்பிட்டார்.\nமிகப் 'புனிதமானது' எனப்படும் ஒன்றை 'சுத்தப்படுத்த' வேண்டும் என்று எவரேனும் சொன்னால் அது நமக்கு சற்று வியப்பாகத்தான் இருக்கும். \"அதுவே புனிதமானது; அப்படியிருக்க அதை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்\" என்ற கேள்வி எழுகிறது அல்லவா..\" என்ற கேள்வி எழுகிறது அல்லவா.. இந்த அவல நிலைதான் புனிதமான கங்கைக்கும் ஏற்பட்டுள்ளது.\nகங்கை கரையில் பிணங்களை எரித்து, அரைகுறையாக நீரில் தள்ளி விடுவது, வைதீக காரிய பொருட்களை அப்படியே நீரில் விடுவது, துர்கா சிலைகளை கரைப்பது, குப்பைகளை சேர்த்து கொட்டுவது என நாளுக்கு நாள் கங்கை கடுமையாக மாசடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் வாசிகளே முகம் சுளிக்கும் அளவிற்கு பிரச்சனை விச���வரூபம் எடுத்து விட்டது. இதை மெல்ல உணர்ந்த மைய அரசு, \"கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை\" (Ganga cleaning plan) கொண்டு வந்தது. ஆனால் முழுமையற்ற இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு ஒன்றின் போது, \"இதே நிலை நீடித்தால் இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் கங்கையை உங்களால் சுத்தப்படுத்த முடியாது. கங்கையின் சுத்தமான பொலிவை நாங்கள் பார்க்க முடிகின்றதோ இல்லையோ, வருங்கால சந்ததியினர் காணும் வகையில் அதன் பொலிவைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்\" என்று கூறி மைய அரசையும் அதன் செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் முடுக்கிவிட்டுள்ளது.\nமைய அரசே கங்காவை விரைவில் காப்பாற்று..\nLabels Photos, Supreme Court of India, உச்ச நீதிமன்றம், ஊர் உலா, சட்டம், நிழற்படம், பயணம்\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nதண்டனைக் காலத்தில் பாதியளவை வழக்கு விசாரணை இன்றி அ...\nஇந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-09-00-02/itemlist/user/362-brharan?start=40", "date_download": "2018-07-16T22:32:09Z", "digest": "sha1:LBZR6XTLNYMQS2GK22WYC4OR5NPMDL5A", "length": 3849, "nlines": 86, "source_domain": "vsrc.in", "title": "B.R. Haran - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதிருமலை அடியில் இஸ்லாமிய பல்கலை\nஅபாயச் சூழலில் தமிழகக் கடற்பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/156762?ref=news-feed", "date_download": "2018-07-16T22:25:27Z", "digest": "sha1:QEUAERCYH5RRNZE4F344XW2HAJO7YMP2", "length": 7309, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் வீட்டில் தான் முதன் முதலில் விஜய்யை பார்த்தேன், சுவாரஸிய நிகழ்வை கூறிய பிரபல நடிகர் - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nஅஜித் வீட்டில் தான் முதன் முதலில் விஜய்யை பார்த்தேன், சுவாரஸிய நிகழ்வை கூறிய பிரபல நடிகர்\nஅஜித், விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர்களுக்குள் எப்போதும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் யுத்தம் நடந்துக்கொண்டே இருக்கும்.\nயார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ஆரம்பித்து சண்டை இந்தியளவில் ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு இர���க்கும், ஒரு கட்டத்தில் இவை மிகவும் மோசமானதாகவும் மாறும்.\nஆனால், அஜித்தும் விஜய்யும் எந்தளவிற்கு நண்பர்கள் என்றால், அஜித், விஜய் இருவரும் விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு டூர் கூட செல்வார்களாம், இதை கங்கை அமரன் கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.\nஇதை தொடர்ந்து ’தமிழ்ப்படம்’ சிவா கூட ஒரு பேட்டியில் ’நான் விஜய் சாரை முதன் முதலாக அஜித் சார் வீட்டில் தான் பார்த்தேன், அந்த அளவிற்கு அவர்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கின்றார்கள்’ என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td840.html", "date_download": "2018-07-16T21:39:19Z", "digest": "sha1:7NIUUVW3IHNCVOT4N6AZ3TNRVHNRKJ7X", "length": 10904, "nlines": 55, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - துஷ்கர்ணன் மரணம்", "raw_content": "\n - பீஷ்ம பர்வம் பகுதி - 080\nகளங்கமற்ற அந்தப் போர்வீரன் {சதானீகன்}, மனோ வேகம் கொண்டவையும், பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான துஷ்கர்ணனின் குதிரைகள் அனைத்தையும் பனிரெண்டு {12} கூரிய கணைகளால் கொன்றான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட சதானீகன், நன்கு குறிபார்க்கப்பட்டதும், விரைந்து செல்லவல்லதுமான மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} துஷ்கர்ணனின் மார்பை ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில், இடியால் தாக்கப்பட்ட மரம் போலப் பின்னவன் {துஷ்கர்ணன்} பூமியில் விழுந்தான்.\nதுஷ்கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் ஐவரும் {கௌரவர்கள்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சதானீகனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் புகழ்மிக்கச் சதானீகனைக் கணைமழையால் தாக்கினர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கேகயச் சகோதரர்கள் ஐவர் (சதானீகனை மீட்க) அணுகினர். பின்னவர்கள் {கேகயச் சகோதரர்கள்} தங்களை நோக்கி வருவதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள், வலிமைமிக்க யானைகளை எதிர்த்து விரையும் யானைகளைப் போல அவர்களை எதிர்த்து விரைந்தனர். (உமது மகன்களில்) துர்முகன், துர்ஜயன், இளைஞனான துர்மர்ஷணன், சத்துருஞ்சயன், சத்துருஸஹன் ஆகிய {ஐந்து} புகழ்பெற்ற வீரர்கள் அனைவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சதானீகனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் புகழ்மிக்கச் சதானீகனைக் கணைமழையால் தாக்கினர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கேகயச் சகோதரர்கள் ஐவர் (சதானீகனை மீட்க) அணுகினர். பின்னவர்கள் {கேகயச் சகோதரர்கள்} தங்களை நோக்கி வருவதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள், வலிமைமிக்க யானைகளை எதிர்த்து விரையும் யானைகளைப் போல அவர்களை எதிர்த்து விரைந்தனர். (உமது மகன்களில்) துர்முகன், துர்ஜயன், இளைஞனான துர்மர்ஷணன், சத்துருஞ்சயன், சத்துருஸஹன் ஆகிய {ஐந்து} புகழ்பெற்ற வீரர்கள் அனைவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுக் கேகயச் சகோதரர்களை (கேகயச் சகோதரர்கள் ஐவரை) எதிர்த்துச் சென்றனர்.\n - துரோண பர்வம் பகுதி – 154\nஅப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், “தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே” என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42) - See more at: http://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-154.html#sthash.qOarcqm2.dpuf\nதுஷ்கர்ணனை ஏற்கனவே சதானீகன் கொன்றதாக இருப்பது தவறாக இருக்கலாமோ எனில் பின்வரும்படியாக வரும் என எண்ணுகிறேன்,\nகளங்கமற்ற அந்தப் போர்வீரன் {சதானீகன்}, மனோ வேகம் கொண்டவையும், பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான துஷ்கர்ணனின் குதிரைகள் அனைத்தையும் பனிரெண்டு {12} கூரிய கணைகளால் கொன்றான். பெரும் கோபத்���ால் தூண்டப்பட்ட சதானீகன், நன்கு குறிபார்க்கப்பட்டதும், விரைந்து செல்லவல்லதுமான மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} துஷ்கர்ணனின் மார்பை ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில், இடியால் தாக்கப்பட்ட மரம் போலப் பின்னவன் {துஷ்கர்ணன்} பூமியில் விழுந்தான்.\nதுஷ்கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட கொல்லப்பட்டதாக எண்ணிய வலிமைமிக்கப் போர்வீரர்கள் ஐவரும் {கௌரவர்கள்}, ஓ\nஇதுவும் மூலத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பகுதியாகும்.\nநிஹாதம் என்றால் வீழ்த்தப்பட்ட, கொல்லப்பட்ட, அழிக்கப்பட்ட, அடிக்கப்பட்ட என பல பொருள்கள் உண்டு. எனவே சதானீகன் துஷ்கர்ணனை வீழ்த்தினான் என்றே கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். பொதுவான பொருளான கொல்லப்பட்டான் என்பது பின்னர் வரும் துரோண பர்வத்துடன் ஒத்துப் போகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-102-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-16T22:01:37Z", "digest": "sha1:2ZUMAFWFAMHR6FZD3QXJCURMN3XOVKHB", "length": 12041, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 102 எண்ணிப்பார்! மறந்து போகாதே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஎண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி;\nநீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்;\nநீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.”\nநானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றோம்.\nஅவர் தன் மனைவியிடம் என்னை அவர்களோடு கூட்டி சென்று தங்களுடைய ஊழியங்களைக் காட்டும்படி சொன்னார். அவருடைய மனைவி லிண்டா தன் செக் புக்கை எடுத்து வருவதாக ஆபிசுக்குள் சென்றவர் ஒருமணி நேரமாய் வரவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க உள்ளெ சென்றவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந��தன அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம் அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம் மூன்று மணி நேர தேடலுக்கு பின்னர், அவர்கள் காரில் வைத்திருந்த ஒரு சிறு கைப்பையில் அந்த செக் புக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளே வீணாய் போய் விட்டது எனக்கு.\nஎத்தனை முறை நாமும் இப்படி முக்கியமான பொருட்களை வைத்த இடம் மறந்து போய் தேடியிருக்கிறோம் நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும் நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும் அதனால் தான் சில காரியங்களை நாம் நினைவுகூற வேண்டி அவர் திரும்ப திரும்ப நினைவூட்டுகிறார்\nஅதுமட்டுமல்ல இஸ்ரவேல் புத்திரரை, தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்றும், அதைப் பார்த்து, அவர்கள் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைவுகூற வேண்டும் என்றும் சொன்னார்.\nகர்த்தருடைய கற்பனைகளை நினைவுகூற என்ன அருமையான வழி இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம் இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம் வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம் என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம் ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள் ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள் அந்த முடிச்சை பார்க்கும்போதெல்லாம் முடிக்க வேண்டிய காரியம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா\nகர்த்தர் தம்முடைய பிள்ளைகள் எதை மறக்காமலிருக்க விரும்பினார்\n1. கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்ததை நினைவுகூற\nவேண்டும�� என்று விரும்பினார். ( உபாகமம்: 5:15)\n2. தம்முடைய பலத்த கரத்தினால் அவர்களை எகிப்திலி்ருந்து\nபுறப்படப் பண்ணினதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (யாத்தி:13:3)\n3 அவர்களை உருவாக்கின தேவனை நினைவுகூற விரும்பினார்.\nகர்த்தர் யாத்தி:20 ம் அதிகாரத்தில் பத்து கட்டளைகள் கொடுத்தபோது,\nநான்காவது கட்டளையை மாத்திரம் நாம் நினைவு கூறும்படி கூறினார்.\nஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக’ (யாத்தி:20:8)\nஏனெனில் ஒய்வுநாள் கர்த்தருடைய ஆறுநாள் கிரியை ஞாபகப்படுத்துகிறது\nஅவர் கரம் நம்மை உருவாக்கியதை ஞாபகப்படுத்துகிறது\n4. இந்த உலகம் நமக்கு சொந்தமல்ல என்று நினைவுகூற விரும்பினார்.\nலூக்:17:32 ல் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று\nசொல்லப்பட்டுள்ளது. உலகத்தை திரும்பிப் பார்த்து அவள் உப்புத்\n5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ’என்னை நினைவுகூரும்படி இதை\nசெய்யுங்கள்’ (லூக்:22:19) என்று, திருவிருந்து என்ற செயலால்\nஅவருடைய இரத்தம் நமக்காக சிந்தப்பட்டதை நாம் நினைவுகூரும்படி\nஇன்று கர்த்தர் உனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்புகிறார் அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணிப்பார் அவருடைய அன்பு, கிருபை, பாதுகாப்பு, அரவணைப்பு, வழிநடத்துதல் அனைத்தும் நினைவுக்கு வரும்\n← மலர்:1இதழ்: 101 உன் தலை எண்ணப்பட்டிருக்கிறது\nமலர்:1இதழ்: 103 இராட்சதருக்கு முன் வெட்டுக்கிளி\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/gmail-now-writes-emails-you-017707.html", "date_download": "2018-07-16T22:22:29Z", "digest": "sha1:QB3KWFOWDFYRDYRUZOPLGY4JAHTJX4NM", "length": 12290, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "விரைவில்: ஜிமெயிலில் வெளிவரும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி | Gmail Now Writes Emails for You - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில்: ஜிமெயிலில் வெளிவரும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி.\nவிரைவில்: ஜிமெயிலில் வெளிவரும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nதொடர்ந்து ஜிமெயில் சேவையில் புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது, கூகுள் நிறுவனம், அதன்படி விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது கூகுள் நிறுவனம்.\nகூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்ச்சியில் ஸ்மார்ட் காம்போஸ் வசதிக்கான அறிவிப்பை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் காம்போஸ் வசதி என்னவென்றால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது.\nகுறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மின்னஞ்சல்களை வேகமாக டைப் செய்ய முடியும், அதன்பின்பு ஸ்மார்ட கம்போஸ் வசதி சொற்றொடர்களை பரிந்துரைக்கும், பின்பு இவற்றை தேர்வு செய்ய கீபோர்டில் டேப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.\nஇந்த புதிய வசதி மூலம் நேரம் மிச்சப்படுத்துவதோடு எழுத்து மற்றும் இலக்கிய பிழைகளை பெருமளவு தவிர்க்க முடியும் என கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் காம்போஸ் அம்சம் இந்த மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த புதிய அம்சம் ஜிமெயிலில் வந்தவுடன் Settings - Try the new Gmail-என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஜிமெயில் சேவையில் எளிமையாக புகைப்படங்களை வைக்க வழிசெய்துள்ளது அந்நிறுவனம்.\nஜிமெயில் சேவையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் வரும் முக்கியாமான மின்னஞ்சல்களுக்கு உடனே குவிக் ரிமைன்டர்ஸ் எனும் வசதியின் மூலம் பதில் அனுப்ப முடியும். மேலும் அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, க��றிப்பாக தேவையில்லாத மற்றும் ஆபத்து நிரைந்த மின்னஞ்சல் வரும் போது எச்சரிக்கை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் எனும் வசதி ஆனது மின்னஞ்சல்களை டவுன்லோடு, ஃபார்வேர்டு, காப்பி அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும் என கூகுள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்னஞ்சல் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் சேவையில் வழங்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-16T22:31:55Z", "digest": "sha1:SHBOTVDQFP22AKGKWNI7MFDMMZ6DF5AG", "length": 3795, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாதசரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாதசரம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கொலுசு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/updates-1", "date_download": "2018-07-16T22:17:43Z", "digest": "sha1:RDHTU2QBJXVMLYVUW2NT7XCVDRFFGBOF", "length": 129506, "nlines": 84, "source_domain": "adnumerology.com", "title": "AKSHAYA DHARMAR (AD Numerology) in Tiruchirappalli, VIJAY TV Famous, 15 Yrs Experience, Specialist in Numerology, Vasthu, Baby Names, MAGNETO THERAPY TREATMENT, Gems Stones, Shop Name, Your Name Alteration. அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும்? க��ழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பார்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும்? வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள் சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்���ு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும். AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\nSRKMAHAN வெற்றியின் சாறு எண்கணிதம் மற்றும் வாஸ்து வேயாகும் வெற்றியின் சாறு எண்கணிதம் மற்றும் வாஸ்து வேயாகும் எல்லாமே ஒரு எண்ணத்தில்தான் துவங்குகிறது. நம் எண்ணங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை ஆக்கவோ அழிக்கவோ சக்தி கொண்டவை. நியுமராலஜி ஒரு முழுமையான பலனை அள்ளி வழங்கும் வாழ்க்கைக்கு ஒரு நேர்மையான, நேரான எண்ண ஓட்டமே ஆரம்பம். நியுமராலஜி நேரான கண்ணோட்டத்தை தட்டி எழுப்பி வெற்றிக்கு அடித்தளம் அமைக்கிறது. இந்த நியுமராலஜி தியானம், அனுபவம் அகியவற்றின் விளைவு ஆகும். இது, எண்ணங்களின் சக்தியைப் பற்றி எழுதப்பட்ட அளவுக்கதிகமான முழுமையான ஒன்றல்ல. இதில் விளக்கங்களை விட யோசனைகளே அதிகம். இது, * நம்மை உருவாக்கிக் கொள்வது நாமே * என்ற உண்மையை, ஆண்களும் பெண்களும் கண்டுணர வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. அவரவர்களின் எண்ணங்களால், தங்களின் நிலையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நம் எண்ணங்களை கருக்கொள்ளும் மூளை ஒரு கை தேர்ந்த நெசவாளி. அந்த மூளை எனும் நெசவாளியால் உங்கள் உள்ளே இருக்கும் குணம் என்னும் துணியையும் நெய்ய முடியும். சூழ்நிலை என்னும் வெளித்துணியையும் அவனே நெய்கிறான். அறியாமையால் இதுவரை உங்கள் எண்ணம் எனும் நெசவாளியைக் கொண்டு நீங்கள் தப்பும் தவறுமாய் நெய்திருந்தாலும்கூட, இப்போது ஞானமும் மகிழ்ச்சியும் கலந்து, உள்ளும் புறமுமாக அழகிய துணிகளை நெய்து, அணிந்து மகிழுங்கள் நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எ���ிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் ���ெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . . For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-R-JAYARANI-ASTRONOMY-VALUE-8-16-17-18-22-26-29-31-35-38-44-48-49-53-ASTRONOMY-VALUE-A-I-J-Q-Y-1-B-K-R-2-C-G-L-/b874 என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . . For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-R-JAYARANI-ASTRONOMY-VALUE-8-16-17-18-22-26-29-31-35-38-44-48-49-53-ASTRONOMY-VALUE-A-I-J-Q-Y-1-B-K-R-2-C-G-L-/b874\nSRKMAHAN கனவு நனவாக முதலில் பெயர் இரண்டாவது வீடு NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன. மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது. மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது. அவை இனத்திலேயே வாழ்கின்றன. மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று. ஜோதிடர் , வானசாஸ்திரவியலார் , எண்கணித மேதைகளால் , வாஸ்து வல்லுனர��களால் இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள். சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள். இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே. அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள். ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான். கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள் அதைக் கண்டடைந்தார். கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினார். புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார். உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன. மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது. மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது. அவை இனத்திலேயே வாழ்கின்றன. மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று. ஜோதிடர் , வானசாஸ்திரவியலார் , எண்கணித மேதைகளால் , வாஸ்து வல்லுனர்களால் இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள். சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள். இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே. அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள். ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான். கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள��� அதைக் கண்டடைந்தார். கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினார். புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார். உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள் உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள் உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள் உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள் ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில் இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில் விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் பசித்திருக்கக் கூடுமோ மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் பசித்திருக்கக் கூடுமோ இல்லை. அதுவல்ல சட்டம். *கேட்டால் கிடைக்கும் * என்பதன் அர்த்தம் அதுவல்ல. உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணும்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள் இல்லை. அதுவல்ல சட்டம். *கேட்டால் கிடைக்கும் * என்பதன் அர்த்தம் அதுவல்ல. உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணு��்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள் உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம் உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம் உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம் உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம் எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது. பிரம்மாண்டமான ஆலமரம், முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது. பிரம்மாண்டமான ஆலமரம், முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள் ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள் இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள் இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள் உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம் உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம் ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது (அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்) இதோ ஒரு இளைஞன். கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பண��யாற்ற வேண்டியுள்ளது. படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை. ஆனால் அவன் நல்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான். அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான். அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான். பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன. பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது. உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான். வெகு வேகமாக அவன் மன நிலை மாறுவதன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்கும் திராணியற்றுப் போகிறது. அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும். அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது. ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம். அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம். அவன் கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசுகிறான் (அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்) இதோ ஒரு இளைஞன். கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை. ஆனால் அவன் நல்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான். அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான். அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான். பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன. பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது. உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான். வெகு வேகமாக அவன் மன நிலை மாறு���தன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்கும் திராணியற்றுப் போகிறது. அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும். அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது. ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம். அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம். அவன் கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசுகிறான் இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள் ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள் பல வாழ்க்கைகள் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான் பல வாழ்க்கைகள் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான் தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான் தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான் தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான் தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான் எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய் எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய் அது இதய பூர்வமானதாய் இருந்தால் அது இதய பூர்வமானதாய் இருந்தால் வெற்று ஆசை பயனற்றது. இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய் வெற்று ஆசை பயனற்றது. இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய் உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும் உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும் எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய் எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய் உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய் உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய் அல்லது உத்வேகத்துடன் எழுவாய் உன் எண்ணம் எப்படியோ அப்படி உன் கனவு எப்படியோ அப்படி உன் கனவு எப்படியோ அப்படி உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி உன் சிற்றின்ப ஆசைகளைப் போல் சிறியதாகச் சுருங்குவாய் உன் சிற்றின்ப ஆசைகளைப் போல் சிறியதாகச் சுருங்குவாய் அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய் அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில் நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில் உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம். திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம். உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய் நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம். திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம். உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய் சில காலம் கழிந்ததும் ��வன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை* இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன் சில காலம் கழிந்ததும் அவன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை* இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன் சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய் சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய் எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப் புறப்படு எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப் புறப்படு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள். அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள். ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா சிலர் இப்படியும் இருக்கிறார்கள். சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள். அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள். ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா இவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி* என்கிறார்கள். ஒருவன் அறிவுஜீவியாவதைக் கண்டு *இவனுக்கு அடித்தது யோகம்* என்கிறார்கள். யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப் பார்த்து *ஹூம்* என்கிறார்கள். யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப் பார்த்து *ஹூம் இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள். அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை. வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள். அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை. வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை. அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்வதில்லை. எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை. இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம் மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை. அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்வதில்லை. எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை. இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம்* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள். செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள். செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா* என்கிறார்கள். அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ அந்தளவிற்கு முடிவு மகிழ்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை. வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும். அவை முழுமையடைந்த எண்ணங்கள். வெல்லப்பட்ட குறிக்கோள்கள். நனவு படுத்தப்பட்ட கனவுகள்* என்கிறார்கள். அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ அந்தளவிற்கு முடிவு மகிழ்சி���ரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை. வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும். அவை முழுமையடைந்த எண்ணங்கள். வெல்லப்பட்ட குறிக்கோள்கள். நனவு படுத்தப்பட்ட கனவுகள் எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வுடன் பிணைத்துக் கட்டுவாய் எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வுடன் பிணைத்துக் கட்டுவாய் நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப��பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவ���க அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, ��திர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . . For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-/b873 என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதி���் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்��ு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . . For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-/b873\nSRKMAHAN பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதி மன அமைதி நல்லறிவு என்ற மாது அணிந்திருக்கும் நகைகளிலேயே அழகிய பொலிவுள்ள நகை, மன அமைதியே ஆகும். அந்த மன அமைதி, சுய கட்டுப்பாட்டை நீண்டு பொறுமையாக கைப்பற்றியதன் விளைவு ஆகும். பண்பட்ட, பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதியாகும். சாதாரண பொது அறிவும், சாதாரண எண்ண விதிகளின் செயல்முறையையும் விட, மன அமைதி பெறும் முறை மேம்பட்டது. ஒருவன் எந்த அளவிற்கு தான் ஒரு எண்ணத்தொகுப்பின் வளர்ச்சி என்று தன்னைத்தான் முழுமையாக, உண்மையாக புரிந்து கொள்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் மன அமைதி குடி கொண்டிருக்கும். ஏனெனில், இவ்வுண்மை அவனுக்குப் புரியும்போது, மற்றவர்களும் எண்ணங்களின் மறு பிம்பமே என்றுணர்ந்து, மேலும் தெளிவாக எண்ணம், செயல், விளைவு ஆகிய மூன்றின் உள் உறவுகளை அறிந்துகொள்கிறான். இப்போது அவன் கவலை, துக்கம், புலம்பல், ஓலமிடுதல், குறைகூறுதல் ஆகியவற்றை விட்டுவிடுகிறான். தன் நிலை உணர்ந்தும், உறுதியும் கொண்ட அமைதி நிலை வந்து சேர்கிறது. அமைதியான மனிதன், தன்னைத்தான் நெறிப்படுத்தும் திறன் கொண்டு, மற்றவரிடம் பழகும் முறையையும் அறிந்திருப்பான். அதைப் போலவே, அவனுடன் பழகும் மற்றவர்களும் அவன் ஆத்ம பலத்தை உணர்ந்து, கற்க வேண்டும் என்ற ஆவலில் அவனிடம் நெருங்கி, அவன் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒருவன் எந்த அளவிற்கு தன்னைத் தான் கட்டி, அமைதி காக்கின்றானோ, அந்த அளவிற்கு அவன் வெற்றியும், மற்றவரின் மீது ஆதிக்கமும், நன்மையின் வலிமையும் அவனிடம் இருக்கும். ஒரு சிறிய வியாபாரி கூட தன்னை அனாவசிய பரபரப்பிலிருந்தும், எண்ணக் குழப்பங்களிலிருந்தும் விலக்கி, அமைதியாக, தெளிவாக இருப்பானேயாகில், தன் வணிகம் முன்னேறுவதையும், வியாபாரம் செழிப்பதையும் காண்பர். ஏனெனில், மக்கள் உறுதியான, அமைதியான ம���ிதனிடம் வரவு செலவு வைத்துக் கொள்வதையே விரும்புவார்கள். வலிமையான, அமைதியான மனிதன் எல்லோராலும் விரும்பப் படுவான். அவன் வறண்ட நிலத்தில் உள்ள நிழல் தரும் மரத்திற்கு ஒப்பாவான். கடும் புயல் வீசும் வேளையில் ஒதுங்கியிருக்க இடம் தரும் கற்பாறைக்கு ஈடாவான். அமைதியான உள்ளம், இனிமையான குணம், சம நிலையான வாழ்க்கை ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒருவனை யார்தான் விரும்ப மாட்டார்கள் நல்லறிவு என்ற மாது அணிந்திருக்கும் நகைகளிலேயே அழகிய பொலிவுள்ள நகை, மன அமைதியே ஆகும். அந்த மன அமைதி, சுய கட்டுப்பாட்டை நீண்டு பொறுமையாக கைப்பற்றியதன் விளைவு ஆகும். பண்பட்ட, பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதியாகும். சாதாரண பொது அறிவும், சாதாரண எண்ண விதிகளின் செயல்முறையையும் விட, மன அமைதி பெறும் முறை மேம்பட்டது. ஒருவன் எந்த அளவிற்கு தான் ஒரு எண்ணத்தொகுப்பின் வளர்ச்சி என்று தன்னைத்தான் முழுமையாக, உண்மையாக புரிந்து கொள்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் மன அமைதி குடி கொண்டிருக்கும். ஏனெனில், இவ்வுண்மை அவனுக்குப் புரியும்போது, மற்றவர்களும் எண்ணங்களின் மறு பிம்பமே என்றுணர்ந்து, மேலும் தெளிவாக எண்ணம், செயல், விளைவு ஆகிய மூன்றின் உள் உறவுகளை அறிந்துகொள்கிறான். இப்போது அவன் கவலை, துக்கம், புலம்பல், ஓலமிடுதல், குறைகூறுதல் ஆகியவற்றை விட்டுவிடுகிறான். தன் நிலை உணர்ந்தும், உறுதியும் கொண்ட அமைதி நிலை வந்து சேர்கிறது. அமைதியான மனிதன், தன்னைத்தான் நெறிப்படுத்தும் திறன் கொண்டு, மற்றவரிடம் பழகும் முறையையும் அறிந்திருப்பான். அதைப் போலவே, அவனுடன் பழகும் மற்றவர்களும் அவன் ஆத்ம பலத்தை உணர்ந்து, கற்க வேண்டும் என்ற ஆவலில் அவனிடம் நெருங்கி, அவன் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒருவன் எந்த அளவிற்கு தன்னைத் தான் கட்டி, அமைதி காக்கின்றானோ, அந்த அளவிற்கு அவன் வெற்றியும், மற்றவரின் மீது ஆதிக்கமும், நன்மையின் வலிமையும் அவனிடம் இருக்கும். ஒரு சிறிய வியாபாரி கூட தன்னை அனாவசிய பரபரப்பிலிருந்தும், எண்ணக் குழப்பங்களிலிருந்தும் விலக்கி, அமைதியாக, தெளிவாக இருப்பானேயாகில், தன் வணிகம் முன்னேறுவதையும், வியாபாரம் செழிப்பதையும் காண்பர். ஏனெனில், மக்கள் உறுதியான, அமைதியான மனிதனிடம் வரவு செலவு வைத்துக் கொள்வதையே விரும்புவார்கள். வலிமையான, அமைதியான மனிதன் எ��்லோராலும் விரும்பப் படுவான். அவன் வறண்ட நிலத்தில் உள்ள நிழல் தரும் மரத்திற்கு ஒப்பாவான். கடும் புயல் வீசும் வேளையில் ஒதுங்கியிருக்க இடம் தரும் கற்பாறைக்கு ஈடாவான். அமைதியான உள்ளம், இனிமையான குணம், சம நிலையான வாழ்க்கை ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒருவனை யார்தான் விரும்ப மாட்டார்கள் அத்தகு ஆசிர்வதிக்கப்பட்ட மனிதருக்கு, மழை, வெயில், இன்னும் எத்தகு மாற்றம், ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் கவலையில்லை. அவர்கள் எப்போதும் போல் இனிமையாகமும், தெளிவாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இந்த மேலான குணமாகிய மன அமைதி என்பது, ஒரு சிறந்த கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கடைசீ பாடமாகும். அது வாழ்வின் மலர்ச்சி அத்தகு ஆசிர்வதிக்கப்பட்ட மனிதருக்கு, மழை, வெயில், இன்னும் எத்தகு மாற்றம், ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் கவலையில்லை. அவர்கள் எப்போதும் போல் இனிமையாகமும், தெளிவாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இந்த மேலான குணமாகிய மன அமைதி என்பது, ஒரு சிறந்த கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கடைசீ பாடமாகும். அது வாழ்வின் மலர்ச்சி ஆன்மாவின் கனி கொடுக்கும் காலம் ஆன்மாவின் கனி கொடுக்கும் காலம் அறிவாற்றலைப் போன்றே மன அமைதியும் விலை மதிக்க முடியாதது. தங்கத்தைவிட மிக விரும்பத்தக்கது. மன அமைதியுடன் ஒப்பிடும்போது, செல்வத்திற்காக, பணத்திற்காக நாம் அலைந்த அலைச்சல், எவ்வளவு வீணானது என்று நமக்குப் புரியும். எவ்வளவு மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் அறிவாற்றலைப் போன்றே மன அமைதியும் விலை மதிக்க முடியாதது. தங்கத்தைவிட மிக விரும்பத்தக்கது. மன அமைதியுடன் ஒப்பிடும்போது, செல்வத்திற்காக, பணத்திற்காக நாம் அலைந்த அலைச்சல், எவ்வளவு வீணானது என்று நமக்குப் புரியும். எவ்வளவு மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் வெடித்துச் சிதரும் கோபத்தால், இனிமையான மகிழ்ச்சியான சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டவர்களைப்பற்றி நாம் அறிவோம். குணத்தையும் கெடுத்துக் கொண்டு, ரத்தக் கொதிப்பையும் வரவழைத்துக் கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் இவ்வாறு தன்னடக்கமின்றி தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்களே என்பதுதான் கேள்வி. நாம் சந்திக்கும் மனிதர்களில் மிகச் சிலரே சமச் சீரான வாழ்க்கையையும், ம��ழுமை அடைந்த குண நலனையும் பெற்றிருப்பார்கள் வெடித்துச் சிதரும் கோபத்தால், இனிமையான மகிழ்ச்சியான சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டவர்களைப்பற்றி நாம் அறிவோம். குணத்தையும் கெடுத்துக் கொண்டு, ரத்தக் கொதிப்பையும் வரவழைத்துக் கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் இவ்வாறு தன்னடக்கமின்றி தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்களே என்பதுதான் கேள்வி. நாம் சந்திக்கும் மனிதர்களில் மிகச் சிலரே சமச் சீரான வாழ்க்கையையும், முழுமை அடைந்த குண நலனையும் பெற்றிருப்பார்கள் ஆம் மனித மனம், கட்டுப்பாடு இன்மையால் அலைகழிக்கப் படுகிறது. சொல்லொணாத்துயரம் அவர்களைப் பந்தாடுகிறது. பரபரப்பும், சந்தேகமும் வாழ்க்கையை தூள் தூள் ஆக்கி விடுகின்றன. உண்மை அறிவாளி மட்டுமே, யார் தன் எண்ணங்களை தூய்மையாகவும், கட்டுப்பாடுடனும் வைத்துள்ளானோ, அவனே, மனதிற்குள் வீசும் காற்று, புயல், ஆகியவற்றை அவனுக்கு கீழ்ப்படிய வைக்கிறான். மனம் அலைபாயும் மனிதர்களே, ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், புன்னகையும், சூரிய ஒளி வீசும், மகிழ்ச்சியுடன் கூடிய உங்கள் கொள்கைத் தீவுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன நீங்கள் எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், புன்னகையும், சூரிய ஒளி வீசும், மகிழ்ச்சியுடன் கூடிய உங்கள் கொள்கைத் தீவுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன உங்கள் எண்ணங்களின் மகுடத்தின் மீது உங்கள் கைகளை உறுதியாக வையுங்கள் உங்கள் எண்ணங்களின் மகுடத்தின் மீது உங்கள் கைகளை உறுதியாக வையுங்கள் உங்கள் ஆத்துமத்தின் ஆழத்தில் ஒரு கட்டளையிடும் பயிற்சியாளன் இருக்கிறான் உங்கள் ஆத்துமத்தின் ஆழத்தில் ஒரு கட்டளையிடும் பயிற்சியாளன் இருக்கிறான் ஆம் அமைதி தவழும் இடமாக என்றும் இரு * நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா * நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் ��ைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக���கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பல���ை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . . For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-R-JAYARANI-ASTRONOMY-VALUE-8-16-17-18-22-26-29-31-35-38-44-48-49-53-ASTRONOMY-VALUE-A-I-J-Q-Y-1-B-K-R-2-C-G-L-/b872 என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரி���ீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . . For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-R-JAYARANI-ASTRONOMY-VALUE-8-16-17-18-22-26-29-31-35-38-44-48-49-53-ASTRONOMY-VALUE-A-I-J-Q-Y-1-B-K-R-2-C-G-L-/b872\nnumerology vNUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 நியூமராலஜி+வாஸ்து =வெற்றி அதிர்ஷ்டமான நேரம் : நியூமராலஜி+வாஸ்து =வெற்றி பெயர் ஒருவருக்கு எவ்வளவு சரியாக அமைகிறதோ அந்த அளவிற்கு தான் அஷ்டாங்க யோகம் கைவரப்பெறும் .பெயரே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது .ஆகவே தான் கடவுள்களுக்கு பலபெயர்கள் உண்டு .கடவுள்களே தனது சீடர்களுக்கு பெயரை மாற்றமோ , திருத்தமோ, செய்துள்ளனர்.சிவன் தனது சீடர் தசானந்தன் என்ற பெயரை ராவணன் என மாற்றம் செய்தார் .ஆனால் சிறிது காலம் கழித்து ராவணன் தானாகவே இலங்கேஸ்வரன் என பெயரை மாற்றிகொண்டார் .இயேசு தனது சீடர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் அறிந்ததே .ஆகவே பெயரின் முக்கியத்துவம��� அறிந்து அதை சிறப்பாக அமைத்துகொண்டால் வாழ்க்கை வளமாக, மகிழ்ச்சியாக எண்ணங்கள் நிறைவேறும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை. ================================================ contact akshayadharmar -9842457516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in ================================================ 1.பொருளாதாரம் , 2.ஆன்மிகம், 3.அறிவியல், 4.கலை , 5.சிந்தனை , 6.நல்லது கெட்டதை அறிதல் , 7.செயல்படல், 8.நடைமுறை அறிவு, 9.உணர்வு, 10.புத்தி, 11.நன்னடத்தை, 12.குற்ற உணர்வற்றவராக , 13.மனஅமைதி , 14.தீர்மானம், என 14 நாம் தெளிவாக வாழ்க்கையை நடத்திசெல்லும் காரணிகளுக்கு பெயரே காரணமாக உள்ளது.அந்த பெயரை சிறப்பாக அமைத்து வாழ்வில் தனிமனித ஒழுக்கத்தோடு வெற்றிபெற நியூமராலஜி உங்களுக்கு பலம் சேர்க்கும் ================================================. contact:akshayadharmar-9842457516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in ================================================= அஷ்டாங்க யோகம் இயமம்அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் - அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே \"யமா\" அல்லது யமம் எனப்படும். நியமம் தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு, இயற்க்கைக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும். இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன, ஆசனம் அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும். ப்ராணாயாமம்ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு. முறையான வகையில் ப்ராணாயாமம் எப்படி செய்வது என்பது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். ப்ரத்யாஹாரம்புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும். தாரணா ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும். த்யானம் த���ரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் \"தைலதாரை\" என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும். சமாதி இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும். எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டாவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன. (தத்வ விவேசனியை தழுவி எழுதப்பட்டது. முன்கூறிய படி முதலில் பெயரை சரியாக அமைத்து கொள்ளுங்கள்.. அடுத்து இருக்கும் இடத்தை வாஸ்து முறைப்படி சரியாக அமைத்து கொள்ளுங்கள்.பிறகு உங்கள் கடமையை செய்யுங்கள் எல்லாம் நன்றாகவே இருக்கும் . நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை ��ரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தே���ை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . =================================================== contact:akshayadharmar-9842457516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in. For more info visit us at http://adnumerology.com/-numerology-vNUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRIC/b871 என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அ��ியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது ��ன்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்ப���ி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . =================================================== contact:akshayadharmar-9842457516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in. For more info visit us at http://adnumerology.com/-numerology-vNUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRIC/b871\nhorsun வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME ) BRAND NAME, COMPANY NAME, SHOP NAME, PRODUCT NAME, LUCKY NAME வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப��பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். . For more info visit us at http://adnumerology.com/-horsun-98424-57516-CONTACT-NUMEROLOGY-VASTHUST-NAME-SPECIALIST-ARULNIDHI-AKSHAYADHARMAR-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-/b870 பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். . For more info visit us at http://adnumerology.com/-horsun-98424-57516-CONTACT-NUMEROLOGY-VASTHUST-NAME-SPECIALIST-ARULNIDHI-AKSHAYADHARMAR-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-/b870\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2014/02/blog-post_8.html", "date_download": "2018-07-16T21:56:01Z", "digest": "sha1:UPWDQ2R5QQBYPTOYJIFCUMWODKONSGS4", "length": 4507, "nlines": 148, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஉப்பு சத்யக்ரகம் பத்தி ஓளரிக் கொட்டினாரு \nமத்திய பிரதேசத்துல பொய் துறை முகம் கட்டுவேன்பாரு \nஅசாமில போய் ருக்மணி பொறந்த ஊறு நு புகழ்ந்திருக்காறு \nநாக்பூரை செர்ந்த சின்ன பையன் ட்விட்டர்ல அண்ணன கிளிச்சு எறிஞ்சு புட்டன் \nபையன் பேரு ஆகாஷ் தவ்டே \nவிதர்ப்பா தெசத்து இளவரசி தான் கிருஷ்ணனின் மனைவி ருக்மணி \nதற்பொது விதர்பா வின் தலைநகரம் நாகபுரி \nநாகபுரி இந்தியாவில தான் இருக்கு சார்வாள் \nபள்ளி பாட புத்தகம் - குஜராத் மாடல் \nஅந்த காமிரா கலைஞனின் நினைவாக ........சென்னையில் கா...\nகடலை வித்தவனும் ,தேநீர் வித்தவனும் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/27664-2015-01-08-09-07-33", "date_download": "2018-07-16T22:23:30Z", "digest": "sha1:YQAGFZ2DNR4IM256VZDHJXI7IUHOTBYT", "length": 23784, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்", "raw_content": "\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2\nமதவெறி, ஆணாதிக்க சிந்தனைகளை அழித்தொழிக்க கோபி கழக மகளிர் மாநாடு அறைகூவல்\nதமிழ் இனவாத அரசியலின் தாதாவாக மாறும் சீமான்\n - கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார்\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி\nஇந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வும் புதிய கல்விக்கொள்கையின் முக்கிய கூறுபாடுகளும்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 08 ஜனவரி 2015\nதமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்\nபல லட்சம் ஆண்டுகளாய் நமது முன்னோர்கள் கட்டிக் காத்த இந்த மண்ணை, இந்த நாட்டை, இயற்கையை... சில பத்து ஆண்டுகளில் வளர்ச்சி என அழிக்கும் கூட்டத்திற்கு துணை நிற்கப் போகிறோமா\nஅல்லது இடையறாது பல்வேறு உறுதியான செயல்பாடுகளை முன்னெடுத்து, நிலைமையை மாற்ற போகிறோமா என்ற கேள்வி நம் அனைவர் முன் பெருமலையாய் எழுந்து நிற்கிறது.\nநாம் சிந்தித்து செயல்படவ��ண்டிய அவசியமான காலமிது.\nதிருவள்ளூர் மாவட்டம் : அனல்மின் நிலையம், வடசென்னையில் உள்ள எண்ணற்ற இரசாயன தொழிற்சாலைகள், மீஞ்சூர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்,\nபுழல் அருகே உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா குடிநீர்த் திட்டம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம்: கல்பாக்கம் அணு உலைகள், மாமண்டூர் பெப்சி ஆலை, திருபெரும்புதூர் கொக்கோ-கோலா ஆலை, திருபெரும்புதூர் சிப்காட் ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் 4000 மெகாவாட்-செய்யூர் அனல்மின் நிலையம், பாலூர் அருகே தடுப்பணை கட்டி எடுக்கப்பட்டு வரும் இந்திய அரசின் தென்னக ரயில்வேயின் ரயில் குடிநீர், நெமிலி கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்.\nவேலூர் மாவட்டம்: தோல் தொழிற்சாலை கழிவுகள், ஆற்று மணல் கொள்ளை\nதிருவண்ணாமலை மாவட்டம்: கவுத்தி வேடியப்பன் மலை ஜிண்டால் திட்டம்\nகடலூர் மாவட்டம்: இரசாயன தொழிற்சாலைகள் (வாழும் போபால்)\nவிழுப்புரம் மாவட்டம்: தென்பெண்ணை ஆறு ஆற்று மணல் கொள்ளை\nகிழக்கு மாவட்டங்கள்- சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுசேரி(பாகூர் பகுதி) மாவட்டங்கள்: மீத்தேன், கடற்கரையோரம் அமைக்கப்பட்டு உள்ள இறால் பண்ணைகள்\nதமிழக காவேரி டெல்டா படுகையை பாலைவனமாக்க, காவேரிக்கு குறுக்காக கர்நாடக அரசால் கட்டப்படும் புதிய அணைகள்(48- டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை உட்பட இரு அணைகள்)\nநாகப்பட்டினம் மாவட்டம்: அமைந்து, அமையவிருக்கும் 12 அனல் மின்நிலையங்கள்\nராமநாதபுரம் மாவட்டம்: அமையவிருக்கும் உப்பூர் அனல் மின்நிலையங்கள்\nஅரியலூர், பெரம்பலூர் : சிமெண்ட் ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள்\nதிருச்சி: புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல் (TNPL) காகித ஆலை, தினசரி 90,00,000 லட்சம் லிட்டர் எடுக்க அனுமதி பெற்றுள்ள சூரியூர் பெப்சி ஆலை, ஆற்றுமணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை\nபுதுக்கோட்டை மாவட்டம்: கிரானைட் கொள்ளை\nமேற்கு மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி: கெயில் திட்டம்\nகோவை மாவட்டம்: எவரெசுடு ஆஸ்பெட்டாசு ஆலை, மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை, பல்வேறு தொழிற்சாலை கழிவுகள்\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம்: கிரானைட் கொள்ளை\nதிருப்பூர் மாவட்டம்: சாயப்பட்டறை கழி���ுகள்\nஈரோடு மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், தோல் ஆலை கழிவுகள், பெருந்துறை சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலை கழிவுகள், பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை, பவானி சாகர் பகுதியில் உள்ளகாகித ஆலை கழிவுகள்\nசேலம் மாவட்டம்: அனல்மின் நிலையம், மால்கோ தொழிற்சாலைகள், விதிமீறி வெட்டப்படும் பாக்சைட்.\nநாமக்கல் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், காகித ஆலை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,\nகரூர் மாவட்டம்: காகித ஆலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,\nமதுரை மாவட்டம்: வடபழஞ்சி அணுக்கழிவு ஆராய்ச்சி, கிரானைட் கொள்ளை, அமையவிருக்கும் சிவரக்கோட்டை சிப்காட்\nமதுரை- விருதுநகர்(அருப்புக்கோட்டை)- தூத்துக்குடி மாவட்டம்: இண்டஸ்ரியல் காரிடார் திட்டம்\nதிண்டுக்கல்: தோல் தொழிற்சாலை கழிவுகள்\nநெல்லை மாவட்டம்: கூடங்குளம் அணு உலை, தாமிரபரணி ஓரம் அமைந்துள்ள காகித ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல்(TNPL) காகித ஆலை , கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள கொக்கோ-கோலா ஆலை, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் பெப்சி ஆலை.\nகன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்: தாது மணல் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம்: இந்திய அருமணல் ஆலை (IRE)\nதூத்துக்குடி மாவட்டம்: ஸ்டெர்லைட், தாரங்கதாரா (வாழும் போபால்) சிப்காட் வளாக இரசாயன தொழிற்சாலைகள், தமிழ்நாட்டுக்கு ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கொடுக்காமல் தனி கிரீட் (மின்பாதை) அமைத்து அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திரத்திற்க்கும், இலங்கை போன்ற வெளிநாட்டுக்கும் விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள, அமைக்கப்பட இருக்கும் 14,000 மெகாவாட் திறன் உள்ள 15 அனல்மின் நிலயங்கள்\n- தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளிலும் வரைமுறையற்ற ஆற்று மணல் கொள்ளை\n- 20 மாவட்டங்களில் வரைமுறையற்று மலைகளை வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கொள்ளை\n- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டுவரும் தாது மணல் கொள்ளை\n- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டு வரும் பல்வேறு கனிமங்கள்\n- நீர்வளக்கொள்ளையாய் அனைத்து இடங்களிலும் நீரை உறிஞ்சி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி தொழிற்சாலைகள், பல்வேறு தனியார், அரசு(அம்மா குடிநீர், ரயில் குடிநீர்) தண்ணீர் தொழ��ற்சாலைகள்...\n- தனிநபர்களின் கொள்ளைக்காகவும், அரசின் பொறுப்பற்ற கொள்கையால் அழிக்கப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள்.\n- திட்டமிட்டு தமிழகத்திற்க்கு வரும் ஆறுகள் அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திர அரசுகளால் மறிக்கப்படுதல்\n-கடல்வளத்தை அழிக்கும் கடலோரங்களில், கடலில் அமைக்கும் எண்ணற்ற மாசுபடுத்தும் ஆலைகள், ஆய்வுகள். கடலில் அனுமதிக்கப்படும் பெரு நிறுவன கப்பல்கள்\n- மலைகளில் உள்ள கனிமவளங்களைக் கொள்ளையடிக்க பாரம்பரிய பழங்குடிமக்களை வெளியேற்ற, தேன் தடவிய பெயரில் கொண்டுவரப்படும் இந்திய, தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள்\n- தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் திட்டம் என்றாலோ, தொழில்கள் என்றாலோ அது அனைத்தும் உலகில் காலம்கடந்த(காலாவதியான) தொழில்நுட்பங்கள் திணிக்கப்படுவதாகவோ, உலகில் உள்ள கழிவுகளை கொண்டு வந்தோ அல்லது விசக்கழிவுகளை உண்டாக்கும் அழிவு திட்டங்களாகவோ மட்டும் உள்ளன‌.\nநாம் நமது இயற்கையை, கனிமவளங்களை, நீர்வளங்களைக் காக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.\nபன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் இருந்தும், இந்திய முதலாளிகளின் சுரண்டலில் இருந்தும் தமிழகத்தை மீட்போம்... தமிழ்நாட்டின் நிலைமையை மாற்றுவோம்...\n- முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maavalingai.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-07-16T21:59:52Z", "digest": "sha1:BC34H3S2AFJS5KIHPB6OWF3PKICQJ2AF", "length": 14853, "nlines": 187, "source_domain": "maavalingai.blogspot.com", "title": "புதிய மனிதா.: பெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் பிடித்த பதினொன்று", "raw_content": "\nபெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் பிடித்த பதினொன்று\nபெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் பிடித்த பதினொன்று அந்த நடிகர் யாருன்னுநீங்களே சொல்லுங்க\nதருதல, இளைய தலைவலின்னு ஓவரா ஸீன் போடாம சூர்யா ன்னு மட்டு பெயர் போடுறது புடிக்கும் .\nகாசுகுடுத்து கட் அவுட் , பாலபிசேகம் பண்ணாம இருக்குறது புடிக்கும்\nநாலு படத்துல ஒன்னு ஓடினதும் அடுத்த முதல்வர் , ரசிகர்மன்ற சீரமைப்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஸீன் போட்டு வது என இல்லாமல் இருப்பது .\n(I am back) , நா ஒருதடவ முடிவு பண��ணா எ பேச்ச நானே கேக்கமாட்டே (அப்பா என்ன ------ நீ முடிவு பண்ற ) இப்படி அர்த்தமே இல்லாத (பஞ்ச்) வசனம் பேசாதது (இது ரெண்டுக்கும் என்ன அர்த்தம்ன்னு யாராச்சு தெரிஞ்ச சொல்லுங்கப்பா.)\nகலர் கலரா டிரஸ் போட்டு ராமராஜன் ரீ-என்ட்ரி ய தடுத்தது . சிம்புவ விட்டு பில்ட் அப் பன்னசொல்றது (இன்னுமாய ஒங்கள நம்புறாங்க ) இந்தமாதிரி வேலைய பண்ணாம இருப்பது .\nபிறந்தநாள் அன்று மட்டும் கம்ப்யூட்டர் தருவது , மரகன்று நட சொல்வது என இல்லாமல் அகரம் (Foundation) ஆரம்பித்து உதவிசெய்வது .\nஐம்பது படம் நெருங்கியும் கண்துடைப்புக்காக ஒரு லட்சம் மட்டும் நன்கொடை தராமல் , வருமானத்தில் பத்து சதவீதம் சமுதாய நலனுக்கு ஒதுக்கியது .\nஎல்லா படங்களிலும் டிரஸ் மட்டும் மாறிக்கொண்டு , தொப்பையை தூக்கி கொண்டும் ஆடாமல் எல்லோரும் ரசிக்கும்படி நடனம் ஆடுவது.\nசினிமாவில் அமைதியான நாடு கேட்டேன் என்று திரையில் பாடிவிட்டு வெளியே சைலன்ஸ் என சவுண்ட் விடுவது , அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டு அப்பொழுது எதோ பேசிவிட்டேன் இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறாமல் அமைதிகாப்பது .\nடிவி பெட்டியில் இயக்குனருடன் குழந்தைபோல பெட்டி கொடுத்து பிறகு அவரை சைலன்ஸ் என்று மிரட்டாமலும் , இயக்குனர் ஹோட்டலில் மிரட்டினார் என்று சொல்லாமல் இருப்பது .\nஎல்லோர் மனதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இடம்பிடிதுக்கொண்டிருப்பது.\nநீங்க சூர்யா ரசிகர்ங்கிறது இப்போ ஊருகெல்லாம் தெரிஞ்சி போச்சாம்ல\nஅப்படி திரிய கிள்ளி போட்டா டப்பு, டுப்புன்னு வெடிக்காதான்னு ஒரு நப்பாசை தான்\nஎப்பவும் கிரிக்கெட் பார்க்கலாம் வாங்க cricket live click below\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nநீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்ட...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்���ை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nநண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது .. உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வ...\nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nபெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்க...\nமனிதர்களை கொல்ல வரும் விலங்குகள் நாயை விரட்டும் சுறா குழந்தையும் பாம்பும்\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nகுசேலன் படத்தில் வரும் இந்த கண்கலங்க வைக்கும் கட்சியை விட ஏது சிறந்த உதாரணம் . ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் கண்கலங்க வைத...\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .\n3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் . நாம் சாதா...\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nநாய் , பூனை, ஆடு, குரங்கு அட்டகாசம்\nகைதட்டல் மூலம் மழை பொழியும் சத்தம்\nஉலகையே மிரட்டும் தென் இந்திய திரைப்பட ஹீரோக்கள்\nவிஜய் மல்லையா வீடுகளுக்கு எல் .பீ.ஜீ (L.P.G )காஸ் ...\nதமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்\nமைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா \nமைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா \nகவுண்டமணி ரஜினி கலக்கல் காமெடி\nஇன்று கார்கில் நினைவு தினம் (26.07.2009)\nமைக்கல் ஜாக்சன் பிரேத பரிசோதனை காட்சி\nமைக்கல் ஜாக்சன் திரில்லர் காட்சிகள்\nஇந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்\nமோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை\nகாதலி இல்லாததால் பெறும்- பத்து\nபெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் ப...\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது /வருவேன் என்பது\nநம்மூர் ஆட்டோ டிரைவர்-சிங்கப்பூர் டாக்சி டிரைவர்\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nகவாஸ்கர் சாதனைகளும் , வேதனைகளும்\nமைக்கல் ஜாக்சன் ஆவியை பார்க்க்\nமுகமது பின் துக்ளக் கொடூர கதை\nதுக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற...\nஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா \nவெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கிய குதுப்மினார்\nதிக் திக் நெஞ்சை உறைய வைக்கும் ரயி���் காட்சி\nலக லக லகா .. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-07-16T22:05:22Z", "digest": "sha1:ATWUB77VSP3IBASTIEVOBEFEEHVL2ACW", "length": 6425, "nlines": 97, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்!", "raw_content": "\nராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்\nராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்\nநடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தயிருப்பதாக மீனவர் சங்க அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..\nவிளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது.\nஜெயா டிவி சிஇஓ விவேக்,திவாகரன் நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ்\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்; பாசனத்துக்காக வரும்…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்���ாக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2018-07-16T21:58:15Z", "digest": "sha1:5UCAFDLUUVY2WLXSDKP5Y377YSDCDFMB", "length": 17457, "nlines": 201, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: பாஸ் (எ) பாஸ்கரன்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nகாமெடி என்றால் காமெடி அப்படி ஒரு காமெடி... ஆரம்பத்திலிருந்தே காமெடிதான். திடீரென கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் ஆவது போல ஒரு தோற்றம்... உடனே அடுத்த காமெடி வந்து விடுகிறது.\nதிடீரென பரபரப்பாக ரொம்பவே சீரியஸ் ஆவது போல்....அடுத்து முன்னைக்கு நாற்பது மடங்கு அதிகமாக காமெடி.\nஅடிக்கடி அடிக்கடி \"நண்பேன்டா\" \"நண்பேன்டா\" என வசனங்கள்....\nகாமெடியாகட்டும் சீரியஸ் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் அது \"செவென்-அப்\" சிப்புவது போல் சிலிர்க்கிறது.\nபாஸ் (எ) பாஸ்கரன்..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........\n\"ஏய் தம்பி....நில்லு நில்லு... பாஸ் (எ) பாஸ்கரன் பத்தி சொல்லுன்னா நீ என்ன இலக்கியம், வாசிப்புன்னு பீலா வுடற...\nஎன்னது...அட, நீங்க என்ன பா.எ.பா படத்தைப் பத்தி நான் இங்க எழுதறேன்னு நெனச்சீங்களா\nச்சே ச்சே... இல்லீங் சாமி நம்ம நட்பாஸ் (எ) பாஸ்கரன் ஆதி நாள் தொட்டு சிரத்தையா என் தளத்துல பின்னூட்ட ஊக்கு வெச்சு குத்தற.... ஓவ் ஸாரி... பின்னூட்ட ஊக்குவிப்புகள் செய்யறதப் பத்தி நான் சொல்லறேன். இப்போ மேல படிங்க...\n..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........\nஹலோ ஹலோ....சேனல் மாத்தாதீங்க... வர்ற வெள்ளிக்கிழமை சாய்ங்காலமா பாஸ் என்கிற பாஸ்கரன் பாக்கறேன். அதன் பின்னால விமரிசனம். ஓக்கேவா... \nயாரப்பா அங்க, ஆட்டோ எடு\nஹி ஹி ஹி... சும்மா....டமாசு....\nஆட்டோன்னு சொல்லாதீய.... சின்னக் கண்ணன் கோச்சுக்கப் போறாரு...\nநண்பேன்டா என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு காட்சியிலும் (பின்னூட்டத்தில்) குத்தும்போது சிரிப்பு வருதாம்லே.\nபுள்ளி வச்சே பின்னூட்டம் வாங்கற பாஸ் எ பாஸ்கரனின் ரசிகர் மன்றத் தலைவர்.\n(பள்ளியில் கூடப் படிக்கும்போதே ரசிகர் மன்றம் வச்சுட்டோமுல்ல)\nரைட்டு.. நீங்க நடத்துங்க பாஸ் :)\nபோன மாசம் சொல்வனத்துல ஒரு கட்டுரை எழுதினேன். அதுவரை சொல்வனமே படிச்சிருக்காத நீங்க, வேலை மெனக்கெட்டு அதுல இருக்கற நொட்டை நொள்ளையை எல்லாம் பட்டியல் போட்டு அவங்களுக்கு கர்ம சிரத்தையா பின்னூட்டம் போட்டீங்க. அதோட சரி, அவங்க அடுத்த ஒரு மாசத்துக்கு ப்ளாக் லிஸ்ட் பண்ணிட்டாங்க. சரி, நண்பென் ஆச்சேன்னு விட்டுட்டேன்.\n முதலில் ஒரு வரி, அப்புறம் ரெண்டு வரின்னு கொஞ்சம் கொஞ்சமா என்னோட இமேஜை பில்ட் அப் பண்ணின அப்பல்லாம் சும்மா பாத்துக்கிட்டு இருந்த நீங்க.... அவரோட மூணு வரி கதை ஒன்றுக்கு, இந்த தடவை இம்ப்ரெஸ் பண்ணிற வேண்டியதுதான்னு விவரமா, கண் காது மூக்கு வெச்சு நான் பின்னூட்டம் போட்டேன். அப்ப கூட ஒண்ணும் சொல்லலை நீங்க. அதைப் படிச்சுட்டு சமகால இலக்கியவாதிகளில் மிக முக்கியமானவரான திரு சென்ஷி அவர்கள் அரண்டு போய், \"பேயோன், உங்கப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடறவங்களைப் பாத்தா கலவரமா இருக்கு\" என்று எழுதினார். அப்பத்தான் முழிச்சுக்கிட்டீங்க போல இருக்கு. இதுவரை அந்தப் பக்கம் தலை வெச்சே படுத்திருக்காத நீங்க உடனே உள்ள நுழைஞ்சு, \"இல்லை, இந்தக் கதை காது பத்தி இல்லை. கையைப் பத்தி,\" அப்படீன்னு பின்னூட்டம் போடறீங்க. அதுல என்ன கொடுமைன்னா ஒருத்தர், \"உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாதான்னு\" என்று எழுதினார். அப்பத்தான் முழிச்சுக்கிட்டீங்க போல இருக்கு. இதுவரை அந்தப் பக்கம் தலை வெச்சே படுத்திருக்காத நீங்க உடனே உள்ள நுழைஞ்சு, \"இல்லை, இந்தக் கதை காது பத்தி இல்லை. கையைப் பத்தி,\" அப்படீன்னு பின்னூட்டம் போடறீங்க. அதுல என்ன கொடுமைன்னா ஒருத்தர், \"உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாதான்னு\" உங்களைப் பத்தி மெச்சி புல்லரிச்சுப் போய் எழுதறார். எப்படியோ, மகுடத்தைத் தட்டிக்கிட்டு போயிட்டீங்க. சரி, நண்பென் ஆச்சேன்னு விட்டுட்டேன்.\nகிரி சார், நம்ம நண்பர் வீரா இதுக்கு முன்னால இங்க வந்திருக்காரு நீங்களும் நன்பேனா அழகா, தீவிர இலக்கியவாதி ப்ளஸ் சிந்தனாவாதி ஆகியே தீருவதென்று அவதானித்துக் கொண்டிருக்கிற என்னைக் அவுட் அன்ட் அவுட் காமெடியனா காட்டி பதிவு பண்ணறீங்க. சரி, நண்பென் ஆச்சேன்னு விட்டுட்டேன். ஆனா இங்கயும் வீரா உடனே வராரு பாருங்க- \"ஆரம்பத்திலிருந்தே காமெடிதான். திடீரென கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் ஆவது போல ஒரு தோற்றம்... உடனே அடுத்த காமெடி வந்து விடுகிறது,\" அப்படின்னு நீங்க உள்குத்து பண்ணினா, நம்ம வீரா அண்ணன் சுறுசுறுப்பா ஓடி வந்து சொல்றாரு, \"��ண்பேன்டா என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு காட்சியிலும் (பின்னூட்டத்தில்) குத்தும்போது சிரிப்பு வருதாம்லே.\"\nஉங்களுக்கு எல்லாம் ஏன் சிரிப்பு வராது எல்லாம் என் நேரம். இன்னும் நம்ம அபராஜிதன் ஒத்தர்தான் \"நண்பென்டா எல்லாம் என் நேரம். இன்னும் நம்ம அபராஜிதன் ஒத்தர்தான் \"நண்பென்டா\"ன்னு முதுகுல மொத்தலை. :)\nவீரா, இது உங்களுக்குத் தனிப்பட்ட எச்சரிக்கை. இனி ஒரு தடவை நான் போற இடமெல்லாம் தொரத்திக்கிட்டு வந்து என் இமேஜை டேமேஜ் பண்ணினீங்க, ஸ்கூல்ல நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து விட வேண்டியதாப் போயிடும். ஜூலியஸ் சீசர் கிளாஸ்ல நீங்க சிரிச்சு வாத்தியார் கிட்ட மாட்டிகிட்டபோது புத்திசாலித்தனமா, ஷேக்ஸ்பியர்லேருந்தே கோட் பண்ணி உங்களைக் காப்பாத்தினது நான்தான்னு மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.\nஇதோ பாருங்கப்பா. நான் பாட்டுக்கு தேமேன்னு ஒன்று இரண்டு பதிவு போட்டுகிட்டு உட்காந்திருந்தவனை உசுப்பி விட்டு எழுது எழுதுன்னு சொல்லி ( நமக்கு மட்டும் 24 மணி நேரம் 2.4 மணி நேரமாகுதே.) டிவி மெகா சீரியல் மாதிரி ஒவ்வொரு தொடராக ஆரம்பிச்சு விட்டு டமார் அப்படியே விட்டு புதுசு புதுசா ஆரம்பிச்சா இதையாவது உருப்படியாக எழுது அப்படின்னு அட்வைஸ் பண்ணும் பாஸ் (எ) பாஸ்கரனின் (ஹா ஹா) எச்சரிக்கைக்கெல்லாம் (ஹி ஹி) நாங்க பயப்பட மாட்டோம். இதைக்கூட தலைவரைப் பின்பற்றலைன்னா அப்புறம் என்ன ரசிகர்\nபாஸ் (எ) பாஸூ ரசிகர் மன்றத் தலைவர்\nபி.கு இந்த 24ந்தேதி விஷயத்தினால் பெங்களூர் டிரிப் கான்ஸல்.\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nஎந்திரன் - கலெக்ஷன் எப்பூடி\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nfacebook - காமெடி கலந்த சோகங்கள்...\nபுரசையில் சரவணா - தீதும் நன்றும்\nசௌந்தர்யா ரஜினி - சௌந்தர்யா அஸ்வின் ஆனப்போ.....\nஒரு கிரிக்கெட் வீ���னின் டைரியிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2010_10_17_archive.html", "date_download": "2018-07-16T22:00:01Z", "digest": "sha1:AJPMNA3LDQMYSVO33UXVS7CQAWL6E3WF", "length": 5584, "nlines": 170, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: 10/17/2010 - 10/24/2010", "raw_content": "\nபனி முத்துகள் கோர்த்துக் கொண்ட மரப் பெண்கள்\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nவிளையாட யாரும் கிடைக்கவில்லை போலிருக்கு இந்தக் குழந்தைக்கு\nமலைச் சிகரத்துக்குப் போகும் வழி\nLabels: ஒரு குளிர்காலப் பயணத்தின் படங்கள்\nபெண் வைத்த கொலுவின் ஒரு பகுதி.\n2 பில்லியனை உள்ளடக்கிய ஒரு பணக்காரரின் லிஃப்டுகளில் நான்கு நிற்கும்\nஅடியொங்கள் பெரிய திருவடியும் சிறிய திருவடியும்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/01/blog-post_82.html", "date_download": "2018-07-16T22:15:26Z", "digest": "sha1:GDRFUQREXGBFNRR7BGZQKZ4YZDHA2T7Y", "length": 22618, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் 'இளம் இஸ்லாமியன்' மார்க்க அறிவித்திறன் போட்டித்தேர்வு !", "raw_content": "\nஅமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் த...\nஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக...\nதஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் ...\nஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் \nதுபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட...\nஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ச...\nகடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ர...\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் ப...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (...\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்...\nபி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு \nஅதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்த...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர...\nஅதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் \nதுப���யில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் ...\nதுபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று ...\nபெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ...\nசவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா ப...\nதுபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு\nமல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு \nவெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி\nபுனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி \nஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின வி...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள்)\nதுபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் 9 மி.மீ மழை பதிவு \nதமிழர்களிடம் உதவி கோரிய அமெரிக்கா \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் கொண்டாடிய குடியரச...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 68 வது இந்திய குடி...\nகுடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 68-வது குடியரசு தினவிழ...\nதுபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திற...\nகடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்...\nஅமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய ...\nஅமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்...\n10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 க்கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான...\nஅபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் தவறவிட்ட 8,900 மொபைல...\nகுவைத் இளவரசருக்கு இன்று மரண தண்டனை \nதுபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில்...\nஉலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக த...\nதஞ்சை மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர...\nதுபாயில் ஸ்மார்ட் குப்பை தொட்டி அறிமுகம் \nடெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மத...\nகுவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் \nசவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்...\nஅதிரையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரம் \nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி என்ற வத...\nகுவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரந...\nதுபாயில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் \nசீனாவில் 'ஒரு குழந்தை' சட்டம் ரத்தால் 18 மில்லியன்...\nதுபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 283 மனுக்கள் ...\nநெகிழ வைத்த அண்டை வீட்டு அமெரிக்கர் \nஇந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத்ததான ம...\nசாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஇந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்க...\nஹாங்காங் செல்ல இந்தியர்களுக்கு ஃப்ரீ விசா (VISA ON...\nமுஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம் ( படங்கள் )...\nஅதிரையில் 22.90 மி.மீ மழை பதிவு \n'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து ஜப்பானில் குரல் கொடுத்த அதிர...\nவிடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் \nஅமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் \nஅமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nதுபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போர...\nசாலைவிதிகள் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு...\nவிபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமரா...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்க...\nஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு\nவயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி \nதுபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிக...\nஅதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தி...\nதுபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்ட...\nமரண அறிவிப்பு ( ஜென்னத் பீவி அவர்கள்)\nஎனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் \nஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை...\nஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இ...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரம்மாண்ட முதலை \nவெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற ...\nஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்...\n அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிரையில் 'இளம் இஸ்லாமியன்' மார்க்க அறிவித்திறன் போட்டித்தேர்வு \nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தன்னார்வல இளைஞர்களால் ஆண்டுதோறும் 'இளம் இஸ்லாமியன்' என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, இந்த வருடமும் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்படுள்ளதை அடுத்து இதன் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் பள்ளிக்கூடம் மற்றும் மதரசா கல்வி பயிலும் மாணவர்கள் பலர் முன்பதிவு செய்து இருந்தனர்.\nஇந்நிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் இதன் போட்டி தேர்வுகள் அதிரை, சிஎம்பி லேன் ஏ.எல் மெட்ரிக். பள்ளியில் இன்று காலை நடந்தது. இதில் 100 க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.\nபோட்டியில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி எதிர்வரும் ( 16-01-2017 ) அன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் செக்கடி குளம் அருகில் நடைபெற உள்ளது.\nஇதில் 'பிள்ளைகள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்' என்ற தலைப்பில் வந்தவாசி உமர் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி வி.கே.எம் ஹசன் பசரி பாகவி அவர்களும், 'பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள்' என்ற தலைப்பில் மதுரை மஸ்ஜீத்துன் நபவி தலைமை இமாம் எஸ்.பிரோஸ்கான் அல்-புஹாரி அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு விழா கமிட்டி சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.\nLabels: மா���்க்க அறிவுத்திறன் போட்டிகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=751875", "date_download": "2018-07-16T21:41:00Z", "digest": "sha1:MZC36KSOSNJVX5P5AJ2WIMWFYD3CS72D", "length": 6513, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி\nவாழப்பாடி: வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி காளிசெட்டியூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவரது மனைவி பிரேமா. இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை அனுமதித்து, சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மக்கள், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் மற்ற���ம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், இப்பகுதிகளில் மருத்துவ குழு முகாமிட்டு, சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், பேரூராட்சி நிர்வாகம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇடைப்பாடியில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்\nபள்ளி மாணவன் கடத்திக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி 3 ஆண்டாக தலைமறைவு\nசேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடக்கம்\nபூஜை உபகரண பொருட்களை கோயில்களுக்கு வழங்க வேண்டும்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=24985", "date_download": "2018-07-16T21:59:37Z", "digest": "sha1:CEP7CUECXR37KT5R2HCJLRJTCWM4PMUV", "length": 45642, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "| சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு| Dinamalar", "raw_content": "\nசங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nகாவிரியில் வெள்ளம் : மத்திய அரசு எச்சரிக்கை 35\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nபாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண் 102\nதமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வ��லாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையான பெயர்கள் என்றும், இப்பெயர்களை உறுதி செய்ய வேறு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி வந்தனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் சில குகைத் தளக் கல்வெட்டுகளில் சங்க கால மன்னர்களின் பெயர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதென் தமிழ்நாட்டிலுள்ள சில குகைத் தளக் கல்வெட்டுக்களைப் படித்த தொல்லெழுத்து அறிஞர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யர் அவர்கள், அக்கல்வெட்டுகள் பிராமி எழுத்து முறையில் வெட்டப்பட்டுள்ளதென்றும், அத்தொடர்களில் சில தமிழ் சொற்கள் இருப்பதாகவும் 1924 ஆம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையில், முதன் முதலில் குறிப்பிட்டார். 1965 ஆம் ஆண்டு திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாங்குளம் குகைத் தளத்தில் வெட்டப்பட்ட தமிழ் - பிராமி கல்வெட்டில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் மற்றும் வழுத்தி பெயர்கள் இருப்பதாகவும், அதே ஆண்டில் புகளூருக்கு அருகில் உள்ள குகைத் தளத்தில் சங்க கால சேர மன்னர் இரும்பொறை வம்சத்தைச் சேர்ந்த சேரல் இரும்பொறை, பெரும்கடுங்கோ மற்றும் இளம்கடுங்கோ ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் அறிவித்தார்.\nஒரு நாட்டின் வரலாற்றை எழுத இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள் பெரிதும் உதவுகின்றன. சங்க காலச் செப்பேடுகள் இதுவரை கிடைக்கவில்லை. தொன்மையான தமிழக நாணயங்கள் குறித்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக பலர் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியுள்ளனர். தொன்மையான பாண்டியர் நாணயங்களைப் பொறுத்தவரையில், 1888 ஆம் ஆண்டு \"பாதிரியார் லோவன்தால்' வெளியிட்ட, \"திருநெல்வேலி நாணயங்கள்' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இந்நூலில் தொன்மையான, பாண்டியரின் செப்பு, சதுர நாணயங்களின் வரைபடங்களை முதன் முதலாக வெளியிட்டார். 1933 ஆம் ஆண்டு சர்.டி.தேசிகாச்சாரி வெளியிட்ட, \"தென் இந்திய நாணயங்கள்' என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. இந்நூலில் பாண்டியரின் நீள் சதுர நாணயங்கள் பன்னிரண்டு குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார். அவை அனைத்தும் செம்பால் ஆனவை. அந்த நாணயங்களை அவர் சங்க கால நாணயங்கள் என்று குறிப்பிடாமல், பாண்டியரின் தொன்மையான நாணயங்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். தொன்மையான பாண்டியர் நாணயங்கள் குறித்து நன்கு ஆய்வு செய்து நூல் வெளியிட்டவர் திரு.புதெல்பு என்ற ஆங்கிலேய���் ஆவார்.\nஅவரது, \"பாண்டியரது நாணயங்கள்' என்ற நூல், 1966 ஆம் ஆண்டு காசியில் உள்ள நாணயவியல் சங்கத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் ஓர் அருமையான படைப்பு. அவர், சுமார் முப்பத்தைந்து செப்புக் சதுர நாணயங்கள் குறித்துப் படங்களுடன் விளக்கியுள்ளார். இவை அனைத்தும் தொன்மையான பாண்டியர் நாணயங்களே ஆகும். எழுத்துப் பொறிப்புள்ள நாணயம் கிடைக்காததால், அதுவரை தென் தமிழ்நாட்டில் கிடைத்த தொன்மையான, சதுர, நீள் சதுர நாணயங்களைச் சங்க கால நாணயங்களென்று வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தில் பண்ட மாற்று முறையே இருந்தது, அதனால், நாணயத்தின் தேவை இல்லாமலிருந்தது என்று அவர்கள் எழுதினர்.\nசிலர், சங்க கால மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் எழுதினர். மேலும், அக்காலக்கட்டத்தில் மௌரியப் பேரரசு மிக வலிமையாக இருந்ததால், அவர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களைத் தமிழக வணிகர்கள் பயன்படுத்தினர் என்றும் எழுதினர். இந்த நூறு ஆண்டு குழப்பத்திற்கு 1984 ஆம் ஆண்டு தான் முடிவு ஏற்பட்டது. வருடந்தோறும் கோடை விடுமுறையை கழிக்க நான் கொடைக்கானல் செல்வது வழக்கம். 1984 ஆம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் சென்றிருந்தேன். மாலை வேளையில் என் மனைவியுடன் கடைவீதிக்குச் சென்றபோது, பஸ் நிலையத்தின் அருகில் பழைய பொருட்கள் விற்பனை செயும் சிறிய கடையைக் கண்டேன். அக்கடையில் ஓலைச் சுவடிகள் இருப்பதைக் கண்டு, அச்சுவடிகளை பார்க்க ஆசைப்பட்டு கடையினுள் சென்றேன். தொன்மையான வட்டெழுத்து குறித்து நான் ஆய்வு செய்ததால், வட்டெழுத்தால் எழுதப்பட்ட ஓலைச்சவடி கிடைக்குமோ என்ற ஆர்வம் என்னை அக்கடைக்குள் இழுத்துச் சென்றது. கடையினுள் ஒரு மேஜையின் மேல் ஒரு தட்டில் பல பழைய நாணயங்களை குவித்து வைத்திருப்பதைக் கண்டேன். ஆர்வ மிகுதியால் அந்த நாணயங்களை கிளறிப் பார்த்தபோது, ஒரு நீள் சதுர செப்பு நாணயத்தைப் பார்த்தேன். அந்த நாணயம் மிகப் பழைமையான நாணயம் என்பதை அதைப் பார்த்தவுடன் உணர்ந்தேன். அந்த நாணயத்தின் முன்புறத்தில் நின்ற நிலையிலுள்ள யானைச் சின்னமும் அதன் மேல் பல இலச்சனைகளும் இருப்பதைக் கண்டேன்.\nஅக்கடைக்காரரிடம் இந்த நாணயத்தை எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டபோது, அ���ர் மதுரையில் பழைய பொருட்கள் விற்பனை செயும் திரு.தங்கையா நாடார் அவர்களின் முகவரியைக் கொடுத்தார். அவரை சந்தித்தபோது அவர் மதுரை முனிசாலையில் வசிக்கும் திரு.முகமது இஸ்மாயிலின் முகவரியைக் கொடுத்தார். சில நாட்களில் அவரைச் சென்று பார்த்தேன்.\nதிரு.இஸ்மாயில், மதுரை வைகையாற்றில் புது வெள்ளம் வடிந்து ஆற்று மணலில் வெளிப்படும் பழைய நாணயங்களை பல வருடங்களாக சேகரித்து வைத்திருந்தார். அவரிடமிருந்து சுமார் பத்து நாணயங்களை விலைக்கு வங்கினேன். அவை அனைத்தும் செப்பு நாணயங்கள். நீண்ட காலம் மணலிலும், நீரிலும் கிடந்ததால்அவை ஒரு வகையான ரசாயன மாற்றம் ஏற்பட்டு, பளபளப்பான பூச்சுடன் காணப்பட்டன. இந்த பூச்சிற்கு ஆங்கிலத்தில், \"பாட்டினா' என்று பெயர். நான் இந்த நாணயங்களை சேகரிக்கத் துவங்குவதற்கு முன், தமிழ் எழுத்துச் சீர்மை குறித்து பெரியார் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன். தமிழ் எழுத்தில் சீர்மை செய்தால் என்ன என்ற எண்ணம் மனதில் ஆழப் பதிந்தது. இந்த ஆர்வத்தின் காரணமாக தமிழின் தொன்மையான எழுத்துக்களான தமிழ் - பிராமி எழுத்துக்களையும், அதனை அடுத்த வளர்ச்சியான வட்டெழுத்துக்களையும் நன்கு கற்றிருந்தேன். திரு.இஸ்மாயில் அவர்களிடம் வாங்கிய நாணயங்களில் ஒன்று மாறுபட்டிருந்தது. அதில் தமிழ் - பிராமி எழுத்துக்கள் இருப்பதை உணர்ந்தேன். நாணயத்தின் முன்புறத்தில், நின்று கொண்டிருக்கும் ஒரு குதிரைச் சின்னமும், அதன் மேல் பெருவழுதி என்ற பெயரும், அதேபோல் நாணயத்தின் வலப்பக்கத்தில் மீண்டும் ஒருமுறை பெருவழுதி பெயரும் இருப்பதைக் கண்டேன்.\nவழுதி, சங்க காலப் பாண்டியரின் பட்டப் பெயர்களுள் ஒன்று. பெருவழுதி அவருள் சிறந்தவரைக் குறிப்பது. வழுதி பெயருடைய நால்வரைப் பற்றி சங்க இலக்கியங்கள் விரித்துப் பேசுகின்றன. அவர்களில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சிறந்த மன்னனாகக் கருதப்படுகிறான். பல்யாகசாலை என்ற அடைமொழி பல யாகங்களை அமைத்துத் தந்தவன் அல்லது அமைக்க உதவியவன் என்ற பொருளைத் தருகிறது.\nபெருவழுதி பெயர் கொண்ட நாணயம், சங்க கால மன்னர் பெருவழுதி வெளியிட்ட நாணயம் என்பது உறுதியானது. இந்த நாணயத்தின் பின்புறத்தில் கோட்டு வடிவில் மீன் சின்னம் இருப்பதைக் கண்டேன். ஆக, பின்புறம் கோட்டு வடிவுள்ள மீன் சின்ன நாணயங்கள் அனைத்தும் சங்க கால பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் என்று உறுதிப்படுத்தினேன். இந்த நாணயத்தைக் குறித்து 1985 ஆம் ஆண்டு காசிப் பல்கலைக் கழகத்தில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில் கட்டுரை ஒன்று படித்தேன். பல வரலாற்று பேராசிரியர்கள் கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.\nநான் படித்த கட்டுரையை 1985 ஆம் ஆண்டு அவர்கள் வருடந்தோறும் வெளியிடும் ஆண்டு மலரில் வெளியிட்டனர். திரு. இஸ்மாயில் அவர்களிடம் வாங்கிய நாணயம் சங்க கால வரலாற்றுக்கு ஒளியூட்டும் என்று நான் கனவிலும் கருதியதில்லை. தமிழ்த்தாயின் அருளால்தான் இந்த நாணயம் எனக்குக் கிடைத்ததாக என் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளேன்.\nசெப்பு நாணயம்: நீளம்: 1.7 செ.மீ., அகலம்: 1.7 செ.மீ., எடை: 4.100 கிராம். இந்த நாணயத்தின் முன்புறம் இடப்புறம் நோக்கி ஒரு குதிரை நின்று கொண்டிருக்கின்றது. அக்குதிரையின் முகத்திற்குக் கீழாக இரண்டு தொட்டிகள் உள்ளன. அத்தொட்டிகளில் இரண்டு ஆமைகள் உள்ளன. குதிரை முகத்தின் அருகிலிருந்து பெருவழுதி என்ற சொல் தொடங்குகிறது. அச்சொல் தொன்மையான தமிழ் - பிராமி எழுத்து வடிவத்தில் இருமுறை பொறிக்கப்பட்டு உள்ளது. குதிரையின் முன்னங்கால்களின் கீழ் ஒரு சின்னத்தைக் காண்கிறோம். தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களில் காணப்படும் அச்சின்னம் மூன்று கையுடைய ஒரு சின்னமாகும். இதனை ஆங்கிலத்தில் \"Triskle' என்று அழைப்பார்கள்.\nபின்புறம்: கோட்டு வடிவுடைய மீன் சின்னம்.\nஇந்நாணயத்தின் காலம்: பெருவழுதி நாணயத்தில் காணப்படும் ழு-கர எழுத்து, மதுரை மாவட்ட மாங்குளம் குகைத் தளத்தில் வெட்டப்பட்டுள்ள தமிழ் - பிராமி எழுத்து வகையை ஒத்துள்ளது. இந்த நாணயத்தில், \"பட்டிபேருலு' வகை \"வ' வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் காணப்படும் சில எழுத்துக்கள் இலங்கையில் காணப்படும் சில குகைத் தளக் கல்வெட்டு எழுத்துக்களை ஒத்திருக்கின்றன. அவற்றின் காலம் கி.மு., 3 முதல் கி.மு., 2 வரையிலான காலமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.\nஇந்த அடிப்படையில் எண்ணிப் பார்த்தால் கருத்து வேறுபாட்டிற்குரிய இந்த நாணயத்தின் காலத்தை கி.மு., 3 ஆம் நூற்றாண்டாகக் கருதலாம் என்று கூறத் தோன்றுகிறது.\nஇந்த நாணயத்தின் காலம் குறித்து தமிழ் - பிராமி எழுத்தறிஞரான திரு.ஐராவதம் மகாதேவன் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.\n\"\"அந்நாணயத்தில் காணப்படும் சொற்றொடரில் பெருவழுதி - பெருவழுதிஸ என்ற இரு பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கையுடைய சின்னத்தை பிராமி எழுத்தான \"ஸ' என்று தான் கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் \"பெருவழுதி' என்று எழுதப்பட்டு உள்ளது. அதற்கடுத்தாற்போல் பிராகிருத மொழியில் \"பெருவழுதிஸ' என்று பொறிக்கப்பட்டு உள்ளது. அந்நாணயத்தின் காலம் கி.பி., 2 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.'' மத்திய அரசின் முதன்மைத் தொல்லெழுத்து அலுவலராக இருந்த காலம் சென்ற தொல்லெழுத்தறிஞர் திரு.கே.ஜி.கிருஷ்ணன் இந்த நாணயம் குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.\n\"\"அந்த நாணயம் இரு மொழி நாணயமன்று. பிராகிருத வழக்குப்படி முதல் சொற்றொடர் \"பெருவழுதிஸ' என்றால் அடுத்த சொற்றொடர் தமிழ் வழக்குப்படி \"பெருவழுதிக்கு' என்று இருக்க வேண்டும். ஆனால் பெருவழுதி என்ற சொல்லுக்குப் பின் எதுவுமில்லை என்பதை கவனிக்கவும். ஒரே பெயரை இரண்டு முறை ஏன் பொறிக்க வேண்டுமென்பது ஆய்விற்குரியது. பெருவழுதி என்ற பெயர் முதலில் \"பட்டிபேருலு' எழுத்து வகையைப் பயன்படுத்திப் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது \"பெருவழுதி' என்ற சொற்றொடர் தமிழ் முறையைப் பயன்படுத்தி பொறிக்கப்பட்டு உள்ளது. விவாதத்திற்குரிய இந்த நாணயம், தமிழகத்தின் வட பகுதியில் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கலாம். ஆனால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. ஒரு வேளை \"பட்டிபேருலு' எழுத்து முறை வழக்கிலிருந்த பகுதிகளிலும் பெருவழுதியின் ஆட்சி இருந்திருக்கலாம். அசோகரின் எழுத்து முறை தக்காணத்தில் பரவுவதற்கு முன்பே இந்த நாணயம் வெளியிடப்பட்டு இருக்கலாம்.''\nதிரு.ஐராவதம் மகாதவன் எழுப்பிய சந்தேகத்திற்கு 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடை கிடைத்தது. இலங்கையில் கிடைத்த பிற்கால ரோமானிய செப்புநாணயங்களைப் பற்றி ஆய்வு செய்ய, கொழும்பு நகரத்திலுள்ள இலங்கை தலைமை அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன். பல நாட்கள் சென்று அவர்களின் தொகுப்புக்களை பார்வையிட்டேன். அங்கு நாணயவியல் காப்பாளராக இருந்த திரு.செனரத் விக்ரமசிங்கே அவர்கள் என் நண்பர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, பிரிக்கப்படாத ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து வந்து என்முன் ஒருநாள் வைத்தார். பொட்டலத்தின் மேல் தூசியும், அழுக்கும் படிந்திருந்தன. பொட்டலத்தை பிரித்த போது என் வாழ்வில் அதுவரை அடையாத பெருமகிழ்ச்சியடைந்தேன். அப்பொட்டலத்தில் எழுபது சங்க கால செப்பு நாணயங்கள் இருப்பதைக் கண்டேன். பல உடைந்திருந்தன. திரு.ஹெட்டி ஆராச்சி என்ற நாணயவியல் அறிஞர் அந்த நாணயங்களை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இந்த தொகுப்பில் உள்ள ஒரு நாணயம் தான் \"பெருவழுதி - பெருவழுதிஸ' குழப்பத்தைத் தீர்த்து வைக்க உதவியது. அந்த நாணயத்தின் படமும், வரைபடமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமதுரையில் கிடைத்த பெருவழுதி நாணயத்தில், குதிரைச் சின்னத்தின் முன்னங்கால்களின் கீழ்\"Triskle' என்ற மூன்று கையுடைய சின்னம் இருப்பதாக நான் எழுதியிருந்தேன். அச்சின்னம் மூன்று கையுள்ள சின்னமல்ல அது பிராமி எழுத்து \"ஸ' என்று படிக்க வேண்டுமென்று திரு.ஐராவதம் மகாதேவன் எழுதினார். மூன்று கையுள்ள கைச் சின்னம் தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களில் காணப்படும் சின்னம். அந்த நாணயங்களின் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. வெள்ளி முத்திரை நாணயங்களில் பல வகையான சின்னங்களை பார்க்க முடியும். அந்த வகையில் \"டவுரின்' சின்னமும் ஒன்று. இலங்கை அருங்காட்சியகத்தில் கண்ட பெருவழுதி நாணயம் ஒன்றில் குதிரையின் அடி வயிற்றுக்கு கீழ் \"டவுரின்' சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டேன். ஆக, பெருவழுதி நாணயங்களின் குதிரைச் சின்னம் முன்னங்கால்களின் கீழ், எழுத்துப் பொறிக்கப்படவில்லை, சின்னங்களைத்தான் பொறித்தனர் என்பது உறுதியாயிற்று. திரு.ஐராவதம் மகாதேவன் கருத்து தவறானது என்பது இக்கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியது. என்னுடைய கருத்தும், திரு.கே.ஜி.கிருஷ்ணனின் கருத்தும் சரியானவை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.\nஇந்த நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்வதில் எந்தத் தவறுமில்லை. பெருவழுதி நாணயம் தமிழகத் தொன்மை வரலாற்றின் மகுடமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.\n» கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமிக அருமையான தகவலுக்கு நன்றி.\nஉங்களது அனைத்து கண்டுபடிப்புகளும் புத்தகமாக வெளிவரவேண்டும் ,நீங்கள் அறிந்த, ஆராய்ந்த அனைத்தும் உங்களுடன் மட்டும் புதைந்து போகாமல் உலகுக்கு வெளிக்கொணர வேண்டும் அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டும்,உமது வாழ்வு தமிழை போன்று நீடிக்கட்டும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமி��ர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/morning", "date_download": "2018-07-16T22:09:26Z", "digest": "sha1:NYKUIA45RS6MQUVJR2ZJAUPWQRBBII5H", "length": 4143, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஅடடா... உங்க குழந்தைங்க காலையில என்ன தாங்க சாப்பிடுவாங்க\nதொடர்ந்து இப்படி பற்றாக்குறையாக காலை உணவு சாப்பிட்டால் என்ன ஆகும் குழந்தைகள் சீக்கிரமே சோர்வடைவார்கள், இதற்கென்ன தீர்வு \nதினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும் ஆராய்ச்சியும், ஆயுர்வேதமும் சொல்லும் உண்மை\nபால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடுவதையே வெறுப்பவர்கள் கூட எந்தவொரு பயமும் இல்லாமல் நெய்யைச் சாப்பிடலாம். ‘லேக்டோ இண்டாலரன்ஸ்’ உள்ளவர்கள் கூட நெய்யைச் சாப்பிடலாம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ivalkalyani.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-16T21:55:10Z", "digest": "sha1:LEMUUZHIQEZOT3FW722RBQ363GFVU5YL", "length": 4601, "nlines": 177, "source_domain": "ivalkalyani.blogspot.com", "title": "No Paper Blog: December 2010", "raw_content": "\nபேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)\nரொம்ப‌ நாள் க‌ழிச்சு ப்ளாக்கில‌ எழுத‌றேன். புதிர் போட‌லாம்னு ஒரு ஆசை. தெரிஞ்ச‌வ‌ங்க‌ ப‌தில் க‌மென்ட் அடிங்கோ....\n1.ஒரு அம்மா மோர் வியாபார‌ம் செஞ்சிகிட்டு இருக்காங்க‌. அவ‌ங்க‌ 3 ரூபாய்க்கு மோர் வாங்கி, அதை 2 ரூபாய்க்கு விற்று ல‌ட்சாதிப‌தி ஆயிர்றாங்க‌.\nஆனால் இன்னொரு அம்மா 3 ரூபாய்க்கு மோர் வாங்கி, அதை 4 ரூபாய்க்கு விற்றும் அவங்க‌ளால‌ குடும்ப‌ செல‌வுக்கு கூட‌ ச‌ரியா ச‌ம்பாதிக்க‌ முடிய‌லை. ஏன் இப்டில்லாம் ந‌ட‌க்குது\n2.என் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்காத‌ ப‌ச்சைக‌ல‌ர் ச‌ட்டை\nஎன‌க்கு பிடிச்ச‌ சிக‌ப்பு க‌ல‌ர் ச‌ட்டை\nஎன் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்க‌லை. ஏன்\nLabels: புதிர், விடுக‌தை, விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/tag/zakath/", "date_download": "2018-07-16T21:58:46Z", "digest": "sha1:XFW5KXM3J4TMQBDNPLNVPVVAVCCFEE62", "length": 7656, "nlines": 151, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "zakath – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஜகாத்தினை நா��ி உங்களிடம் வருகிறேன்\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\n#ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஎன்னுடன் இணைந்து வாழும் என் ஏழை சகோதர சகோதரிகளுக்காகவும், இதயம் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகளுக்காகவும், அவர்களில் ஒருவனாக உரிமையோடு உதவி கேட்டு உங்களிடம் வருகிறேன்..\nஎனது இருதய அடைப்பு நீக்கும் அருமருந்து தயாரிப்பு மூலம் கிடைக்கும் சொற்ப லாபமும், எனது உழைப்பிற்கான ஊதியத்தையும் இதயம் அறக்கட்டளை ஏழை குழந்தைகளின் தினசரி உணவுத் தேவைகளுக்காக தருவதாக வாக்களித்து அதன்படி இரு தவணைகளாக கொடுத்து விட்டேன் என்பதையும் ஒரு தகவலாக தருகிறேன்.\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/09/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-484-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B1/", "date_download": "2018-07-16T22:04:18Z", "digest": "sha1:YIEYQIFPYUE5PZSU6QHWFHYF3AJWQDCN", "length": 9534, "nlines": 92, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி\nநியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்;\nஇன்று எங்களூடைய ரிசார்ட்டில் ( petravalparai.com) சிறுவர் விளையாட ஒரு பந்து வாங்கினோம். அதை சற்று நேரம் ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடிய போது ஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர�� பந்து எறிந்து விளையாடுவது போலப் பழியைத் தூக்கி எறிந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப் போடுகிறான். ஏவாள், உடனேப் பழியை வஞ்சித்த சர்ப்பம் மீது எறிகிறாள். இப்பொழுது எதிர்க்கட்சி, ஆளும்கட்சி சண்டைகளை நாம் டிவியில் பார்ப்பது போல இருந்திருக்கும்.\nநாம் படித்துக்கொண்டிருக்கிற யெப்தாவின் மகளின் சரிதையில், தகப்பனாகிய யெப்தா, தான் பேசிய பேச்சால் வந்த விளைவுக்கு தன் மகள் மீது பழியைப் போடுவதைப் பார்க்கிறோம். என்னை மிகவும் கலங்கப்பண்ணுகிறாய், என்னுடைய துக்கத்திற்கு, என்னுடைய வேதனைக்கு, பிரச்சனைகளுக்கு எல்லாம் நீதான் காரணம் என்கிறான். ஆனால் இத்தனைக்கும் காரணம் அவன் சற்றும் யோசியாமல் செய்த தேவையில்லாத ஒரு பொருத்தனைதான் என்பதை அவன் அறவே மறந்து போய்விட்டான்.\nஇன்று நாம் வாழும் உலகில், இந்தத் தவறுக்கு நான் தான் காரணம், இதற்குரியப் பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன் , இந்தத் தவறை திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லும் பெருந்தன்மையை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டாயிற்று.\nசெய்யும் தவறை ஏற்றுக்கொண்டு நம்மை நாம் ஒவ்வொருவரும் திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் நாம் வாழும் உலகம் எவ்வளவு வித்தியாசமாக மாறிவிடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nநான் யார் மீதாவது வீண்பழி என்னும் பந்தை எறிந்து காயப்படுத்தியிருக்கிறேனா என்று சிந்தித்தேன்.அதே சமயத்தில் மற்றவர்கள் என் மேல் வீண்பழி சுமத்தியபோது நான் எப்படி வேதனைப்பட்டேன் என்றும் சிந்தித்து பார்த்தேன்.இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேளையில் யாரவது ஒருத்தரால் வீண் பழி சுமத்தப்படுவார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த உலகத்தில் யாருமே படாத அளவுக்கு கொடிய வேதனையை வீண்பழி சுமத்தப்பட்டதால் நானும் என் குடும்பமும் பட்டிருக்கிறோம் என்பது பலருக்குத் தெரியாத உண்மை\n யெப்தா தான் செய்த குற்றத்துக்கு தானே பொறுப்பெடுத்துக்கொள்ளாமல், எதிரே வந்த தன் மகள்மீது ஆள்க்காட்டி விரலை நீட்டினான்.\nஇப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மையோடு நீ இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறாயா நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய் நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய்\n← மலர் 7 இதழ்: 483 வார்த்தைகளை எண்ணாதே\nமலர் 7 இதழ்: 485 நான் என்ற குறுகிய பாதை\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sangeetha-070608.html", "date_download": "2018-07-16T22:35:24Z", "digest": "sha1:RHJOXHLZI4LE2SW3OAVYMWY6SWFPOIZ4", "length": 15792, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவதாசிகளின் தேவதைக் கதை .. | Sangeethas sneak peak in Dhanam - Tamil Filmibeat", "raw_content": "\n» தேவதாசிகளின் தேவதைக் கதை ..\nதேவதாசிகளின் தேவதைக் கதை ..\nதேவதாசிகளின் கதையை அழகாக விளக்கும் படம் தனம். இதில் தேவதாசிகளின் பின்னணி சோகத்தை சங்கீதாவின் ரூபத்தில் அழகாக வெளிக்காட்டியிருக்கிறாராம் புதுமுக இயக்குநர் சிவா.\nதேவதாசிகள் முறை இன்று நாட்டில் இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் தேவதாசிகள் எப்படிப் பார்க்கப்பட்டார்கள், எப்படி அணுகப்பட்டார்கள், எப்படி மதிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nசபிக்கப்பட்ட அந்தப் பெண்களின் பிரச்சினைகளை யாரும் நல்ல எண்ணத்துடன், சரியான கோணத்துடன் பார்த்ததில்லை. அவர்களை செக்ஸ் பொம்மைகளாகவும், உடல் வேட்கையைத் தீர்க்கும் தாக சாந்தியாகவும்தான் பார்த்தார்கள். ஆனால் இயக்குநர் சிவா, உடல் சுகத்திற்காக நேர்ந்து விடப்பட்ட இந்தப் பெண்களின் கதையை அனுதாபத்துடன் தனது தனம் படத்தில் பார்த்துள்ளார்.\nஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் தனம் படம், மிகச் சிறந்த கலைஞர்களின் கைவண்ணத்தில் அருமையாக உருவாகியிருக்கிறதாம். பிதாமகனில் கஞ்சா பெண்ணாக வந்து, உயிர் படத்தில் காம இச்சையை வெளிப்படுத்தும் அண்ணி அருந்ததியாக அசத்திய சங்கீதா, தனம் படத்தில் தேவதாசிப் பெண்ணாக வந்து சிறப்பாக நடித்துள்ளாராம்.\nஇளையராஜா இசையமைத்துள்ளார். ஜீவா கேமராவைக் கையாண்டுள்ளார். தோட்டாதரணி கலையைக் கவனித்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் லெனின்.\nதனம் படம் குறித்து இயக்குநர் சிவா கூறுகையில்,\nஇது ஒரு விபச்சாரியின் கதை என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தேவதாசி முறையை அடிப்படையாகக் கொண்ட கதை இது என்றாலும் கூட, அந்தப் பிரச்சினைக்குள் நான் முழுமையாக செல்லவில்லை.\nஇது முற்றிலும் வித்தியாசமான கதை. ஒரு பெண் ���ிபச்சாரியாக இருந்தால் அவரது மகளும் விபச்சாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பது சமூகத்தின் எண்ணம். அந்த வழக்கத்திலிருந்து வெளியே வர அந்தப் பெண் விரும்பினாலும், மதிக்கத்தக்க ஒரு வாழ்க்கையும் அங்கீகாரமும் அந்த விபச்சாரப் பெண்ணின் மகளுக்குக் கிடைப்பதில்லை.\nவிபச்சாரப் பெண்ணின் மகளாக வரும் எனது நாயகி சங்கீதா, சமூகத்தின் இந்த முட்டுக்கட்டைகளை எப்படி சமாளிக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் தனம் படத்தின் கதை.\nஉயிர் படத்திற்கு முன்பே இந்த படத்தை சங்கீதா ஒத்துக் கொண்டு விட்டார். எனவே உயிர் படத்தினால் சங்கீதாவுக்குக் கிடைத்த புகழை நாங்கள் எங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயன்றோம் எனக் கூற முடியாது.\nஇந்தப் படத்தில் சங்கீதாவுக்கு நடிப்பதற்கு அருமையான வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். அவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.\nபடத்தின் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள பகுதியும் ஜூலை மாதத்திற்குள் முடிந்து விடும் என நம்புகிறேன். ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீஸாகும். ஜூலை முதல் வாரத்தில் பாடல்கள் வெளியிடப்படும் என்றார் சிவா.\nசங்கீதா இதில் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறினாலும் கூட சங்கீதாவின் கிளாமர் போஸ்களும், கலக்கல் கவர்ச்சிக் காட்சிகளும் படத்திற்கு வேறு முலாமை பூசுவதாக உள்ளது.\nபடத்தில் ஐந்து பாடல்கள் உள்ளதாம். அவற்றில் பெரும்பாலானவை பதிவாகி விட்டது. அனைத்துப் பாடல்களையும் வாலிபக் கவி வாலி எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் முழுப் படத்திற்கான பாடல்களையும் வாலி எழுதியுள்ளார்.\nஅதேபோல மிகச் சிறந்த நடிகரும், தேசிய விருது பெற்றவருமான கர்நாடகத்தின் கிரீஷ் கர்னாட் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்துள்ளார்.\nஇவர்கள் தவிர கருணாஸ், இளவரசு, கிரேன் மனோகர், சிசர் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். நான்கு பேரும் சேர்ந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனராம்.\nதனம், தரமாக இருக்கும் என நம்புவோம்.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்ப���து மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/barath.html", "date_download": "2018-07-16T22:35:48Z", "digest": "sha1:IAK7OUKFIT5IE4EI56AYG4B252Z4B2A7", "length": 11177, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | bharat shah questioned for second day - Tamil Filmibeat", "raw_content": "\nமும்பை தாதாக்களுடன் தொடர்பு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளதயாரிப்பாளர் நசீம் ரிஸ்வி வழக்கில், திரைப்படங்களுக்கு பைனானஸ் செய்பவரும்,வைர வியாபாரியுமான பரத் ஷா குற்றப்பிரிவு போலீஸாரால் தொடர்ந்து 2-வதுநாளாக விசாரிக்கப்பட்டார்.\nபரத் ஷா சமீபத்தில், பைனான்ஸ் செய்த சுப்கே சுப்கே சோரி சோரி என்ற இந்திப்படத்தின் தயாரிப்பாளர் நசீம் ரிஸ்வி 13-ம் தேதி கிரிமினல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.\nமும்பை தாதாக்களிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, நடிக, நடிகையரைமிரட்டி கால்ஷீட் வாங்கியதாக இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அவரை 27-ம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்கும் படி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசுப்கே சுப்கே சோரி சோரி படத்தைத் தயாரிக்க தாதாக்கள்தான் பண உதவிசெய்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமைகுற்றப்பிரிவு அதிகாரிகளால் இவர் விசாரிக்கப்பட்டார்.\nபடத்தின் நாயக��் நடிகர் சல்மான் கான் மற்றும் இயக்குநர்கள் அப்பாஸ், மஸ்தான்ஆகியோரையும் போலீஸார் விசாரித்தனர்.\nகுற்றம் சாட்டப்படவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் குற்றப்பிரிவு தலைமைஅலுவலகத்திற்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். புலன் விசாரணை பிரிவுஅதிகாரிகள் தீவிர விசாணை மேற்கொண்டனர். விசாரணை குழுவுக்கு துணை போலீஸ்கமிஷனர் சங்கர் காம்ப்ளே தலைமை தாங்கினார் என காவல் துறை வட்டாரங்கள்தெரிவித்தன.\nகுறித்து காவல்துறை உயர் அதிகாரி சிங் வெள்ளிக்கிழமை கூறுகையில், ரிஸ்விஇப்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவின் கீழ் இந்திய சட்டப்பிரிவின் கீழ்வராத பல்வேறு குற்றங்கள குறித்தும் விசாரிக்க முடியும் என்றார்.\nஇதற்கிடையே, சுப்கே சுப்கே சோரி சோரி படத்தின் நெகடிவ்களை போலீஸார்பறிமுதல் செய்துள்ளனர்.\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/malaikottai-opens-big.html", "date_download": "2018-07-16T22:35:45Z", "digest": "sha1:DUMSLGB6UXUFKBSZ43IPO2JVF5Z5T6XV", "length": 10517, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மல��க்கோட்டை ஹிட்! | Malaikottai opens big!! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஷால், ப்ரியா மணியின் நடிப்பில் வெளியாகியுள்ள மலைக்கோட்டை படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதால், மொத்த யூனிட்டும் சந்தோஷமாகியுள்ளதாம்.\nபூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலைக்கோட்டை, கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. வெளியிட்ட இடமெல்லாம் படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறதாம்.\nமுதல் முறையாக விஷால் இப்படத்தில் ஆக்ஷனுடன், காமெடியிலும் கலக்கியுள்ளார். இதை ரசிகர்கள் வரவேற்றுள்ளது விஷாலுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.\nசென்னையில் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாம். அனைத்து தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.\nவிஷால், ப்ரியா மணி தவிர கன்னடத்து தேவராஜ் வில்லனாக நடித்துள்ளார். ஊர்வசியும் முக்கியப் பாத்திரத்தில் வருகிறார். ஆசிஷ் வித்யார்த்தியும், ஊர்வசியும் சேர்ந்து காமெடியில் ரவுசு பண்ணியுள்ளனர். இவர்களின் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் செமத்தியான வரவேற்பாம்.\nபடம் குறித்து பூபதி பாண்டியன் கூறுகையில், எனது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுதான் எனது பலமும் கூட. ஆனால் முதல் முறையாக ஆக்ஷனுடன், காமெடியைக் கலந்து கொடுத்துள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.\nஇந்த ஆதரவும், ஊக்கமும், எனக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. வணிக ரீதியாலன படங்களில் பல பரீட்சார்த்தங்களை செய்து பார்க்க இது உந்துதலாக அமைந்துள்ளது என்றார்.\nநஷ்ட ஈடு கேட்டு புகார் கொடுத்த நடிகை பிரியாமணி.. ட்ரெய்லரை பார்த்து ஷாக்\nமும்பை தொழிலதிபரை மணந்தார் நடிகை ப்ரியாமணி\nகல்யாணம் முடிந்த 2 நாளிலேயே ஷூட்டிங் போவேன்... 'பருத்திவீரன்' நாயகி பளீச்\nதேசிய விருது பெற்ற பிரியாமணிக்கு வரும் 23-இல் டும் டும் டும்\nஎன் சொந்த வாழ்வை மற்றவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை- பிரியாமணி\nபிரியா மணி - முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் முடிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\n'இதற்காக பிறந��தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/updates-2", "date_download": "2018-07-16T22:22:53Z", "digest": "sha1:5VUAV44Z7JPLV7LYBLUT3CZP62M3BG7Q", "length": 127584, "nlines": 84, "source_domain": "adnumerology.com", "title": "AKSHAYA DHARMAR (AD Numerology) in Tiruchirappalli, VIJAY TV Famous, 15 Yrs Experience, Specialist in Numerology, Vasthu, Baby Names, MAGNETO THERAPY TREATMENT, Gems Stones, Shop Name, Your Name Alteration. அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும்? குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பார்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலை���ை என்னவாகும்? வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள் சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும். AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\nEnkanitham குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology), எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பர்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள், கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology), எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பர்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள், கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல், செயல், சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்��ும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல், சிந்தனைகள் சாதகமாகவோ, பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும். இந்த உலக இயக்கமே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் அடிப்படையில்தான் இருக்கும். கிரகங்களின் சக்திகள் பூமியெங்கும் வியாபித்திருக்கின்றன. முக்கிய கிரகங்களான சூரியன், சந்திரன், வியாழன், சனி, ராகு, கேது, போன்ற கிரகங்களின் சக்திகள் பூமியில் கலந்திருக்கின்றன. இப்படி காற்றில் கலந்திருக்கும் சக்திகள் ஒவ்வொரு மனிதனுடைய செயலையும் அந்தந்த கிரகசக்திகேற்ப நடத்துகின்றன. உதாரணமாக சூரியனுக்கும் மனிதனுடைய தொழிலுக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு. சந்திரனுக்கும் மனிதனுடைய சிந்தனை சக்திக்கும் தொடர்புஉண்டு. வியாழன் என்று சொல்லபடுகின்ற குருவிற்கும் மனிதனுடைய நல்ல நடத்தைக்கும் தொடர்பு உண்டு. இதுபோன்றுமீதமுள்ளகிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரன் மனிதனுடைய சொல், செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்தவுடனேயே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்திக்குஆளாகிவிடுகின்றது. அதாவது அந்த குழந்தை பிறக்கும் போது வானில் உள்ள கோள்கள் எந்தநிலையில் இருக்கின்றனவோ அதன் அடிப்படையில்தான் அந்த குழந்தையினுடைய வாழ்க்கை அமையும். பிறக்கும்போது புதன்கிரகம் வலுவாக இருந்தால்அந்த குழந்தை நல்ல அறிவாளியாக இருக்கும். மூளையை வைத்தே அந்த குழந்தைபெரியவனாகி பிழைத்துக்கொள்ளும். பிறக்கும் போது சந்திரன் வலுவாக இருந்தால் கலைத்திறனை வைத்து அந்த குழந்தையினுடை�� வாழ்க்கை பிற்காலத்தில்அமையும். இதுபோன்று பிறக்கும்போது ஒவ்வொரு கிரகங்களின் நிலையினைவைத்து அந்த குழந்தையினுடைய பிற்காலவாழ்க்கை அமையும். சரிகுழந்தையினுடைய பெயருக்கும்(Baby name) கிரகங்களுக்கும் என்ன சம்பந்தம் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல், செயல், சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல், சிந்தனைகள் சாதகமாகவோ, பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும். இந்த உலக இயக்கமே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் அடிப்படையில்தான் இருக்கும். கிரகங்களின் சக்திகள் பூமியெங்கும் வியாபித்திருக்கின்றன. முக்கிய கிரகங்களான சூரியன், சந்திரன், வியாழன், சனி, ராகு, கேது, போன்ற கிரகங்களின் சக்திகள் பூமியில் கலந்திருக்கின்றன. இப்படி காற்றில் கலந்திருக்கும் சக்திகள் ஒவ்வொரு மனிதனுடைய செயலையும் அந்தந்த கிரகசக்திகேற்ப நடத்துகின்றன. உதாரணமாக சூரியனுக்கும் மனிதனுடைய தொழிலுக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு. சந்திரனுக்கும் மனிதனுடைய சிந்தனை சக்திக்கும் தொடர்புஉண்டு. வியாழன் என்று சொல்லபடுகின்ற குருவிற்கும் மனிதனுடைய நல்ல நடத்தைக்கும் தொடர்பு உண்டு. இதுபோன்றுமீதமுள்ளகிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரன் மனிதனுடைய சொல், செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்தவுடனேயே வானில் சுற்றி கொண்டிருக்கும் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்திக்குஆளாகிவிடுகின்றது. அதாவது அந்த குழந்தை பிறக்கும் போது வானில் உள்ள கோள்கள் எந்தநிலையில் இருக்கின்றனவோ அதன் அடிப்படையில்தான் அந்த குழந்தையினுடைய வாழ்க்கை அமையும். பிறக்கும்போது புதன்கிரகம் வலுவாக இருந்தால்அந்த குழந்தை நல்ல அறிவாளியாக இருக்கும். மூளையை வைத்தே அந்த குழந்தைபெரியவனாகி பிழைத்துக்கொள்ளும். பிறக்கும் போது சந்திரன் வலுவாக இருந்தால் கலைத்திறனை வைத்து அந்த குழந்தையினுடைய வாழ்க்கை பிற்காலத்தில்அமையும். இதுபோன்று பிறக்கும்போது ஒவ்வொரு கிரகங்களின் நிலையினைவைத்து அந்த குழந்தையினுடைய பிற்காலவாழ்க்கை அமையும். சரிகுழந்தையினுடைய பெயருக்கும்(Baby name) கிரகங்களுக்கும் என்ன சம்பந்தம் ஆம் சம்பந்தம் உண்டு. ஒரு குழந்தையினுடைய பெயரை (baby name)உச்சரிக்கும்போது உண்டாகும் ஒலியினால் காற்றில் உலவிகொண்டிருக்கும் கிரக அலைகள் சம்பந்தம் உண்டாகி அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வானது நல்லஅதிர்வை உண்டாக்கினால் அந்த குழந்தைக்கு நண்மை உண்டகும். தீய அதிர்வை உண்டாக்கினால்அந்த குழந்தைக்கு தீமை உண்டாகும். இது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கும் பொருந்தும். சரி நல்லஅதிர்வு தீய அதிர்வு எப்படிஉண்டாகிறது ஆம் சம்பந்தம் உண்டு. ஒரு குழந்தையினுடைய பெயரை (baby name)உச்சரிக்கும்போது உண்டாகும் ஒலியினால் காற்றில் உலவிகொண்டிருக்கும் கிரக அலைகள் சம்பந்தம் உண்டாகி அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வானது நல்லஅதிர்வை உண்டாக்கினால் அந்த குழந்தைக்கு நண்மை உண்டகும். தீய அதிர்வை உண்டாக்கினால்அந்த குழந்தைக்கு தீமை உண்டாகும். இது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கும் பொருந்தும். சரி நல்லஅதிர்வு தீய அதிர்வு எப்படிஉண்டாகிறது ஒருமனிதன் பிறக்கும்போது இருந்த கிரகங்களின் அடிப்படையில் பெயரை வைக்கும்போது அந்த பெயரானது காற்றில் உலவிக்கொண்டிருக்கும் அதிர்வலைகலுடன் கலந்து அவனுக்கு எண்கணிதப்படி பெயர்வைக்கும் பட்சத்தில் சாதகமான பலன்களை பெற செய்யும். அப்படி எண்கணிதப்படி பெயர்வைக்காத பட்சத்தில் அவனுக்கு பாதகமான பலன்கள் உண்டாகிறது. இதன் அட���ப்படையில்தான் நம் முன்னோர்கள் குறிப்பாக தமிழ்மக்கள் குழந்தை பிறந்தவுடன் கிரகநிலைகளை கொண்டு ஜாதகம்( horoscope) எழுதி அதன் பின்பு எண்கணிதத்தையும் அடிப்படையாக வைத்து நம் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைத்துவந்திருக்கிறார்கள். இது ஒருஅறிவியல்உண்மையும்கூட. அதை அந்தகாலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர். கடைபிடித்தும் வந்திருக்கின்றனர். உங்களுடைய அப்பா, அம்மா, தாதா, பாட்டி இவர்களுடைய பெயர்களெல்லாம் நிச்சயமாக ஜாதகம்( horoscope)மற்றும் எண்கணித(numerology) அடிப்படையில்தான் அமைந்திருக்கும். ஜாதகம் மற்றும் எண்கணித அடிப்படையில் பெயர் வைப்பது என்பது குறிப்பாக நம் தமிழ் மக்கள்(tamil peoples) காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்கமாகும். குழந்தை பிறந்த பின்பு அந்த(tamil baby name) தமிழ் குழந்தைக்கு பெயர் சூட்டுவதையே ஒரு விழாவாக அவர் அவர்கள் சக்திகேற்ப ஒருகுறிப்பிட்ட நல்ல நாளில்அந்த குழந்தை பிறந்தநேரம், நாள் இவைகளை அடிப்படையாக வைத்து அந்த குழந்தைக்கு ஜாதகம்(astrology) மற்றும் எண்கணித(numerology)அடிப்படையில் தான் பெயர்வைப்பார்கள். . For more info visit us at http://adnumerology.com/-Enkanitham-Hindu-baby-names-Hindu-baby-names-baby-naming-function-baby-name-astrology-numerology-astrology-and-numerolo/b869 ஒருமனிதன் பிறக்கும்போது இருந்த கிரகங்களின் அடிப்படையில் பெயரை வைக்கும்போது அந்த பெயரானது காற்றில் உலவிக்கொண்டிருக்கும் அதிர்வலைகலுடன் கலந்து அவனுக்கு எண்கணிதப்படி பெயர்வைக்கும் பட்சத்தில் சாதகமான பலன்களை பெற செய்யும். அப்படி எண்கணிதப்படி பெயர்வைக்காத பட்சத்தில் அவனுக்கு பாதகமான பலன்கள் உண்டாகிறது. இதன் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் குறிப்பாக தமிழ்மக்கள் குழந்தை பிறந்தவுடன் கிரகநிலைகளை கொண்டு ஜாதகம்( horoscope) எழுதி அதன் பின்பு எண்கணிதத்தையும் அடிப்படையாக வைத்து நம் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைத்துவந்திருக்கிறார்கள். இது ஒருஅறிவியல்உண்மையும்கூட. அதை அந்தகாலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர். கடைபிடித்தும் வந்திருக்கின்றனர். உங்களுடைய அப்பா, அம்மா, தாதா, பாட்டி இவர்களுடைய பெயர்களெல்லாம் நிச்சயமாக ஜாதகம்( horoscope)மற்றும் எண்கணித(numerology) அடிப்படையில்தான் அமைந்திருக்கும். ஜாதகம் மற்றும் எண்கணித அடிப்படையில் பெயர் வைப்பது என்பது குறிப்பாக நம் தமிழ் மக்கள்(tamil peoples) காலம் காலமாக கட���பிடித்து வரும் பழக்கமாகும். குழந்தை பிறந்த பின்பு அந்த(tamil baby name) தமிழ் குழந்தைக்கு பெயர் சூட்டுவதையே ஒரு விழாவாக அவர் அவர்கள் சக்திகேற்ப ஒருகுறிப்பிட்ட நல்ல நாளில்அந்த குழந்தை பிறந்தநேரம், நாள் இவைகளை அடிப்படையாக வைத்து அந்த குழந்தைக்கு ஜாதகம்(astrology) மற்றும் எண்கணித(numerology)அடிப்படையில் தான் பெயர்வைப்பார்கள். . For more info visit us at http://adnumerology.com/-Enkanitham-Hindu-baby-names-Hindu-baby-names-baby-naming-function-baby-name-astrology-numerology-astrology-and-numerolo/b869\nSRKMAHAN வெற்றியின் சாறு எண்கணிதம் மற்றும் வாஸ்து வேயாகும் வெற்றியின் சாறு எண்கணிதம் மற்றும் வாஸ்து வேயாகும் எல்லாமே ஒரு எண்ணத்தில்தான் துவங்குகிறது. நம் எண்ணங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை ஆக்கவோ அழிக்கவோ சக்தி கொண்டவை. நியுமராலஜி ஒரு முழுமையான பலனை அள்ளி வழங்கும் வாழ்க்கைக்கு ஒரு நேர்மையான, நேரான எண்ண ஓட்டமே ஆரம்பம். நியுமராலஜி நேரான கண்ணோட்டத்தை தட்டி எழுப்பி வெற்றிக்கு அடித்தளம் அமைக்கிறது. இந்த நியுமராலஜி தியானம், அனுபவம் அகியவற்றின் விளைவு ஆகும். இது, எண்ணங்களின் சக்தியைப் பற்றி எழுதப்பட்ட அளவுக்கதிகமான முழுமையான ஒன்றல்ல. இதில் விளக்கங்களை விட யோசனைகளே அதிகம். இது, * நம்மை உருவாக்கிக் கொள்வது நாமே * என்ற உண்மையை, ஆண்களும் பெண்களும் கண்டுணர வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. அவரவர்களின் எண்ணங்களால், தங்களின் நிலையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நம் எண்ணங்களை கருக்கொள்ளும் மூளை ஒரு கை தேர்ந்த நெசவாளி. அந்த மூளை எனும் நெசவாளியால் உங்கள் உள்ளே இருக்கும் குணம் என்னும் துணியையும் நெய்ய முடியும். சூழ்நிலை என்னும் வெளித்துணியையும் அவனே நெய்கிறான். அறியாமையால் இதுவரை உங்கள் எண்ணம் எனும் நெசவாளியைக் கொண்டு நீங்கள் தப்பும் தவறுமாய் நெய்திருந்தாலும்கூட, இப்போது ஞானமும் மகிழ்ச்சியும் கலந்து, உள்ளும் புறமுமாக அழகிய துணிகளை நெய்து, அணிந்து மகிழுங்கள் நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெ���ர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிக��் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .\nSRKMAHAN கனவு நனவாக முதலில் பெயர் இரண்டாவது வீடு NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன. மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது. மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது. அவை இனத்திலேயே வாழ்கின்றன. மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று. ஜோதிடர் , வானசாஸ்திரவியலார் , எண்கணித மேதைகளால் , வாஸ்து வல்லுனர்களால் இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள். சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள். இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே. அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள். ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான். கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள் அதைக் கண்டடைந்தார். கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினார். புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார். உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன. மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது. மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது. அவை இனத்திலேயே வாழ்கின்றன. மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று. ஜோதிடர் , வானசாஸ்திரவியலார் , எண்கணித மேதைகளால் , வாஸ்து வல்லுனர்களால��� இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள். சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள். இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே. அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள். ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான். கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள் அதைக் கண்டடைந்தார். கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினார். புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார். உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள் உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள் உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள் உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள் ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில் இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில் விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் ���சித்திருக்கக் கூடுமோ மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் பசித்திருக்கக் கூடுமோ இல்லை. அதுவல்ல சட்டம். *கேட்டால் கிடைக்கும் * என்பதன் அர்த்தம் அதுவல்ல. உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணும்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள் இல்லை. அதுவல்ல சட்டம். *கேட்டால் கிடைக்கும் * என்பதன் அர்த்தம் அதுவல்ல. உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணும்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள் உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம் உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம் உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம் உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம் எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது. பிரம்மாண்டமான ஆலமரம், முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது. பிரம்மாண்டமான ஆலமரம், முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள் ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள் இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள் இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள் உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம் உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம் ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது (அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்) இதோ ஒரு இளைஞன். கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை. ஆனால் அவன் நல்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான். அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான். அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான். பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன. பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது. உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான். வெகு வேகமாக அவன் மன நிலை மாறுவதன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்கும் திராணியற்றுப் போகிறது. அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும். அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது. ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம். அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம். அவன் கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசுகிறான் (அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்) இதோ ஒரு இளைஞன். கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை. ஆனால் அவன் ந��்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான். அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான். அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான். பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன. பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது. உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான். வெகு வேகமாக அவன் மன நிலை மாறுவதன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்கும் திராணியற்றுப் போகிறது. அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும். அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது. ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம். அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம். அவன் கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசுகிறான் இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள் ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள் பல வாழ்க்கைகள் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான் பல வாழ்க்கைகள் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான் தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான் தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான் தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான் தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான் எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய் எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய் அது இதய பூர்வமானதாய் இருந்த��ல் அது இதய பூர்வமானதாய் இருந்தால் வெற்று ஆசை பயனற்றது. இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய் வெற்று ஆசை பயனற்றது. இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய் உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும் உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும் எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய் எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய் உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய் உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய் அல்லது உத்வேகத்துடன் எழுவாய் உன் எண்ணம் எப்படியோ அப்படி உன் கனவு எப்படியோ அப்படி உன் கனவு எப்படியோ அப்படி உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி உன் சிற்றின்ப ஆசைகளைப் போல் சிறியதாகச் சுருங்குவாய் உன் சிற்றின்ப ஆசைகளைப் போல் சிறியதாகச் சுருங்குவாய் அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய் அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில் நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில் உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம். திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம். உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய் நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம். திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம். உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய் சில காலம் கழிந்ததும் அவன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை* இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன் சில காலம் கழிந்ததும் அவன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை* இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன் சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய் சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய் எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப் புறப்படு எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப் புறப்படு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள். அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள். ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா சிலர் இப்படியும் இருக்கிறார்கள். சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள். அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள். ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா இவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி* என்கிறார்கள். ஒருவன் அறிவுஜீவியாவதைக் கண்டு *இவனுக்கு அடித்தது யோகம்* என்கிறார்கள். யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப் பார்த்து *ஹூம்* என்கிறார்கள். யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப�� பார்த்து *ஹூம் இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள். அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை. வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள். அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை. வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை. அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்வதில்லை. எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை. இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம் மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை. அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்வதில்லை. எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை. இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம்* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள். செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள். செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா* என்கிறார்கள். அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ ���ந்தளவிற்கு முடிவு மகிழ்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை. வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும். அவை முழுமையடைந்த எண்ணங்கள். வெல்லப்பட்ட குறிக்கோள்கள். நனவு படுத்தப்பட்ட கனவுகள்* என்கிறார்கள். அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ அந்தளவிற்கு முடிவு மகிழ்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை. வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும். அவை முழுமையடைந்த எண்ணங்கள். வெல்லப்பட்ட குறிக்கோள்கள். நனவு படுத்தப்பட்ட கனவுகள் எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வுடன் பிணைத்துக் கட்டுவாய் எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வுடன் பிணைத்துக் கட்டுவாய் நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்���ானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்ட��மே. SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .\nSRKMAHAN பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதி மன அமைதி நல்லறிவு என்ற மாது அணிந்திருக்கும் நகைகளிலேயே அழகிய பொலிவுள்ள நகை, மன அமைதியே ஆகும். அந்த மன அமைதி, சுய கட்டுப்பாட்டை நீண்டு பொறுமையாக கைப்பற்றியதன் விளைவு ஆகும். பண்பட்ட, பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதியாகும். சாதாரண பொது அறிவும், சாதாரண எண்ண விதிகளின் செயல்முறையையும் விட, மன அமைதி பெறும் முறை மேம்பட்டது. ஒருவன் எந்த அளவிற்கு தான் ஒரு எண்ணத்தொகுப்பின் வளர்ச்சி என்று தன்னைத்தான் முழுமையாக, உண்மையாக புரிந்து கொள்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் மன அமைதி குடி கொண்டிருக்கும். ஏனெனில், இவ்வுண்மை அவனுக்குப் புரியும்போது, மற்றவர்களும் எண்ணங்களின் மறு பிம்பமே என்றுணர்ந்து, மேலும் தெளிவாக எண்ணம், செயல், விளைவு ஆகிய மூன்றின் உள் உறவுகளை அறிந்துகொள்கிறான். இப்போது அவன் கவலை, துக்கம், புலம்பல், ஓலமிடுதல், குறைகூறுதல் ஆகியவற்றை விட்டுவிடுகிறான். தன் நிலை உணர்ந்தும், உறுதியும் கொண்ட அமைதி நிலை வந்து சேர்கிறது. அமைதியான மனிதன், தன்னைத்தான் நெறிப்படுத்தும் திறன் கொண்டு, மற்றவரிடம் பழகும் முறையையும் அறிந்திருப்பான். அதைப் போலவே, அவனுடன் பழகும் மற்றவர்களும் அவன் ஆத்ம பலத்தை உணர்ந்து, கற்க வேண்டும் என்ற ஆவலில் அவனிடம் நெருங்கி, அவன் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒருவன் எந்த அளவிற்கு தன்னைத் தான் கட்டி, அமைதி காக்கின்றானோ, அந்த அளவிற்கு அவன் வெற்றியும், மற்றவரின் மீது ஆதிக்கமும், நன்மையின் வலிமையும் அவனிடம் இருக்கும். ஒரு சிறிய வியாபாரி கூட தன்னை அனாவசிய பரபரப்பிலிருந்தும், எண்ணக் குழப்பங்களிலிருந்தும் விலக்கி, அமைதியாக, தெளிவாக இருப்பானேயாகில், தன் வணிகம் முன்னேறுவதையும், வியாபாரம் செழிப்பதையும் காண்பர். ஏனெனில், மக்கள் உறுதியான, அமைதியான மனிதனிடம் வரவு செலவு வைத்துக் கொள்வதையே விரும்புவார்கள். வலிமையான, அமைதியான மனிதன் எல்லோராலும் விரும்பப் படுவான். அவன் வறண்ட நிலத்தில் உள்ள நிழல் தரும் மரத்திற்கு ஒப்பாவான். கடும் புயல் வீசும் வேளையில் ஒதுங்கியிருக்க இடம் தரும் கற்பாறைக்கு ஈடாவான். அமைதியான உள்ளம், இனிமையான குணம், சம நிலையான வாழ்க்கை ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒருவனை யார்தான் விரும்ப மாட்டார்கள் நல்லறிவு என்ற மாது அணிந்திருக்கும் நகைகளிலேயே அழகிய பொலிவுள்ள நகை, மன அமைதியே ஆகும். அந்த மன அமைதி, சுய கட்டுப்பாட்டை நீண்டு பொறுமையாக கைப்பற்றியதன் விளைவு ஆகும். பண்பட்ட, பழுத்த அனுபவம் தரும் கனியே மன அமைதியாகும். சாதாரண பொது அறிவும், சாதாரண எண்ண விதிகளின் செயல்முறையையும் விட, மன அமைதி பெறும் முறை மேம்பட்டது. ஒருவன் எந்த அளவிற்கு தான் ஒரு எண்ணத்தொகுப்பின் வளர்ச்சி என்று தன்னைத்தான் முழுமையாக, உண்மையாக புரிந்து கொள்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் மன அமைதி குடி கொண்டிருக்கும். ஏனெனில், இவ்வுண்மை அவனுக்குப் புரியும்போது, மற்றவர்களும் எண்ணங்களின் மறு பிம்பமே என்றுணர்ந்து, மேலும் தெளிவாக எண்ணம், செயல், விளைவு ஆகிய மூன்றின் உள் உறவுகளை அறிந்துகொள்கிறான். இப்போது அவன் கவலை, துக்கம், புலம்பல், ஓலமிடுதல், குறைகூறுதல் ஆகியவற்றை விட்டுவிடுகிறான். தன் நிலை உணர்ந்தும், உறுதியும் கொண்ட அமைதி நிலை வந்து சேர்கிறது. அமைதியான மனிதன், தன்னைத்தான் நெறிப்படுத்தும் திறன் கொண்டு, மற்றவரிடம் பழகும் முறையையும் அறிந்திருப்பான். அதைப் போலவே, அவனுடன் பழகும் மற்றவர்களும் அவன் ஆத்ம பலத்தை உணர்ந்து, கற்க வேண்டும் என்ற ஆவலில் அவனிடம் நெருங்கி, அவன் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒருவன் எந்த அளவிற்கு தன்னைத் தான் கட்டி, அமைதி காக்கின்றானோ, அந்த அளவிற்கு அவன் வெற்றியும், மற்றவரின் மீது ஆதிக்கமும், நன்மையின் வலிமையும் அவனிடம் இருக்கும். ஒரு சிறிய வியாபாரி கூட தன்னை அனாவசிய பரபரப்பிலிருந்தும், எண்ணக் குழப்பங்களிலிருந்தும் விலக்கி, அமைதியாக, தெளிவாக இருப்பானேயாகில், தன் வணிகம் முன்னேறுவதையும், வியாபாரம் செழிப்பதையும் காண்பர். ஏனெனில், மக்கள் உறுதியான, அமைதியான மனிதனிடம் வரவு செலவு வைத்துக் கொள்வதையே விரும்புவார்கள். வலிமையான, அமைதியான மனிதன் எல்லோராலும் விரும்பப் படுவான். அவன் வறண்ட நிலத்தில் உள்ள நிழல் தரும் மரத்திற்கு ஒப்பாவான். கடும் புயல் வீசும் வேளையில் ஒதுங்கியிருக்க இடம் தரும் கற்பாறைக்கு ஈடாவான். அமைதியான உள்ளம், இனிமையான குணம், சம நிலையான வாழ்க்கை ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒருவனை யார்தான் விரும்ப மாட்டார்கள் அத்தகு ஆசிர்வதிக்கப்பட்ட மனிதருக்கு, மழை, வெயில், இன்னும் எத்தகு மாற்றம், ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் கவலையில்லை. அவர்கள் எப்போதும் போல் இனிமையாகமும், தெளிவாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இந்த மேலான குணமாகிய மன அமைதி என்பது, ஒரு சிறந்த கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கடைசீ பாடமாகும். அது வாழ்வின் மலர்ச்சி அத்தகு ஆசிர்வதிக்கப்பட்ட மனிதருக்கு, மழை, வெயில், இன்னும் எத்தகு மாற்றம், ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் கவலையில்லை. அவர்கள் எப்போதும் போல் இனிமையாகமும், தெளிவாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இந்த மேலான குணமாகிய மன அமைதி என்பது, ஒரு சிறந்த கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கடைசீ பாடமாகும். அது வாழ்வின் மலர்ச்சி ஆன்மாவின் கனி கொடுக்கும் காலம் ஆன்மாவின் கனி கொடுக்கும் காலம் அறிவாற்றலைப் போன்றே மன அமைதியும் விலை மதிக்க முடியாதது. தங்கத்தைவிட மிக விரும்பத்தக்கது. மன அமைதியுடன் ஒப்பிடும்போது, செல்வத்திற்காக, பணத்திற்காக நாம் அலைந்த அலைச்சல், எவ��வளவு வீணானது என்று நமக்குப் புரியும். எவ்வளவு மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் அறிவாற்றலைப் போன்றே மன அமைதியும் விலை மதிக்க முடியாதது. தங்கத்தைவிட மிக விரும்பத்தக்கது. மன அமைதியுடன் ஒப்பிடும்போது, செல்வத்திற்காக, பணத்திற்காக நாம் அலைந்த அலைச்சல், எவ்வளவு வீணானது என்று நமக்குப் புரியும். எவ்வளவு மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் வெடித்துச் சிதரும் கோபத்தால், இனிமையான மகிழ்ச்சியான சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டவர்களைப்பற்றி நாம் அறிவோம். குணத்தையும் கெடுத்துக் கொண்டு, ரத்தக் கொதிப்பையும் வரவழைத்துக் கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் இவ்வாறு தன்னடக்கமின்றி தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்களே என்பதுதான் கேள்வி. நாம் சந்திக்கும் மனிதர்களில் மிகச் சிலரே சமச் சீரான வாழ்க்கையையும், முழுமை அடைந்த குண நலனையும் பெற்றிருப்பார்கள் வெடித்துச் சிதரும் கோபத்தால், இனிமையான மகிழ்ச்சியான சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டவர்களைப்பற்றி நாம் அறிவோம். குணத்தையும் கெடுத்துக் கொண்டு, ரத்தக் கொதிப்பையும் வரவழைத்துக் கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் இவ்வாறு தன்னடக்கமின்றி தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்களே என்பதுதான் கேள்வி. நாம் சந்திக்கும் மனிதர்களில் மிகச் சிலரே சமச் சீரான வாழ்க்கையையும், முழுமை அடைந்த குண நலனையும் பெற்றிருப்பார்கள் ஆம் மனித மனம், கட்டுப்பாடு இன்மையால் அலைகழிக்கப் படுகிறது. சொல்லொணாத்துயரம் அவர்களைப் பந்தாடுகிறது. பரபரப்பும், சந்தேகமும் வாழ்க்கையை தூள் தூள் ஆக்கி விடுகின்றன. உண்மை அறிவாளி மட்டுமே, யார் தன் எண்ணங்களை தூய்மையாகவும், கட்டுப்பாடுடனும் வைத்துள்ளானோ, அவனே, மனதிற்குள் வீசும் காற்று, புயல், ஆகியவற்றை அவனுக்கு கீழ்ப்படிய வைக்கிறான். மனம் அலைபாயும் மனிதர்களே, ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், புன்னகையும், சூரிய ஒளி வீசும், மகிழ்ச்சியுடன் கூடிய உங்கள் கொள்கைத் தீவுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன நீங்கள் எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், புன்னகையும், சூரிய ஒளி வீசும், மகிழ்ச்சியுடன் கூடிய உங்க���் கொள்கைத் தீவுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன உங்கள் எண்ணங்களின் மகுடத்தின் மீது உங்கள் கைகளை உறுதியாக வையுங்கள் உங்கள் எண்ணங்களின் மகுடத்தின் மீது உங்கள் கைகளை உறுதியாக வையுங்கள் உங்கள் ஆத்துமத்தின் ஆழத்தில் ஒரு கட்டளையிடும் பயிற்சியாளன் இருக்கிறான் உங்கள் ஆத்துமத்தின் ஆழத்தில் ஒரு கட்டளையிடும் பயிற்சியாளன் இருக்கிறான் ஆம் அமைதி தவழும் இடமாக என்றும் இரு * நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா * நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் ���ீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்���ும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட���டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .\nnumerology vNUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 நியூமராலஜி+வாஸ்து =வெற்றி அதிர்ஷ்டமான நேரம் : நியூமராலஜி+வாஸ்து =வெற்றி பெயர் ஒருவருக்கு எவ்வளவு சரியாக அமைகிறதோ அந்த அளவிற்கு தான் அஷ்டாங்க யோகம் கைவரப்பெறும் .பெயரே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது .ஆகவே தான் கடவுள்களுக்கு பலபெயர்கள் உண்டு .கடவுள்களே தனது சீடர்களுக்கு பெயரை மாற்றமோ , திருத்தமோ, செய்துள்ளனர்.சிவன் தனது சீடர் தசானந்தன் என்ற பெயரை ராவணன் என மாற்றம் செய்தார் .ஆனால் சிறிது காலம் கழித்து ராவணன் தானாகவே இலங்கேஸ்வரன் என பெயரை மாற்றிகொண்டார் .இயேசு தனது சீடர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் அறிந்ததே .ஆகவே பெயரின் முக்கியத்துவம் அறிந்து அதை சிறப்பாக அமைத்துகொண்டால் வாழ்க்கை வளமாக, மகிழ்ச்சியாக எண்ணங்கள் நிறைவேறும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை. ================================================ contact akshayadharmar -9842457516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in ================================================ 1.பொருளாதாரம் , 2.ஆன்மிகம், 3.அறிவியல், 4.கலை , 5.சிந்தனை , 6.நல்லது கெட்டதை அறிதல் , 7.செயல்படல், 8.நடைமுறை அறிவு, 9.உணர்வு, 10.புத்தி, 11.நன்னடத்தை, 12.குற்ற உணர்வற்றவராக , 13.மனஅமைதி , 14.தீர்மானம், என 14 நாம் தெளிவாக வாழ்க்கையை நடத்திசெல்லும் காரணிகளுக்கு பெயரே காரணமாக உள்ளது.அந்த பெயரை சிறப்பாக அமைத்து வாழ்வில் தனிமனித ஒழுக்கத்தோடு வெற்றிபெற நியூமராலஜி உங்களுக்கு பலம் சேர்க்கும் ================================================. contact:akshayadharmar-9842457516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in ================================================= அஷ்டாங்க யோகம் இயமம்அஷ்ட���ங்க யோகத்தில் முதலாவது யமம் - அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே \"யமா\" அல்லது யமம் எனப்படும். நியமம் தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு, இயற்க்கைக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும். இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன, ஆசனம் அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும். ப்ராணாயாமம்ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு. முறையான வகையில் ப்ராணாயாமம் எப்படி செய்வது என்பது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். ப்ரத்யாஹாரம்புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும். தாரணா ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும். த்யானம் தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் \"தைலதாரை\" என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும். சமாதி இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும். எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டாவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன. (தத்வ விவேசனியை தழுவி எழுதப்பட்டது. முன்கூறிய படி முதலில் பெயரை சரியாக அமைத்து கொள்ளுங்கள்.. அடுத்து இருக்கும் இடத்தை வாஸ்து முறைப்படி சரியாக அமைத்து கொள்ளுங்கள்.பிறகு உங்கள் கடமையை செய்யுங்கள் எல்லாம் நன்றாகவே இருக்கும் . நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்��டி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகி��து என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . =================================================== contact:akshayadharmar-9842457516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2009/10/blog-post.html", "date_download": "2018-07-16T21:47:27Z", "digest": "sha1:CXMXBYD4JR4V7TUOXQTMALHJZRE4FQ5F", "length": 49075, "nlines": 169, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள���!!: சத்தமேயில்லாமல்…", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nவானத்தில் மிளிர்ந்துக் கொண்டுருக்கும் நட்சத்திரங்கள்., இதமாக வருடும் தென்றல்., கரைந்துக் கொண்டிருக்கும் நிலா.. கனைக்கக் கூட கனம் யோசிக்கும் அளவிற்கு நிசப்தம். அந்த ரம்மியமான சூழலில் இருந்த அன்சாரின் அகமோ ரணமாயிருந்தது. மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து வானத்தை விழியினூடே வெறித்துக் கொண்டிருந்த அன்சாரின் மனம் சிதைந்துப் போயிருந்தது.\n அன்சாரின் மனதில் முட்டி மோதிய வார்த்தைகள் கண்ணீராய் திரண்டு கன்னங்களில் உருண்டது. 'என்னங்க மணி 11:30 ஆயிருச்சிங்க..,' என்று ஈனஸ்வரத்தில் கூறிக் கொண்டே கண்ணீரை துடைத்துவிட்டாள் ஆயிஷா. திரும்பி தன் மனைவியைப் பார்த்த அன்சார், மiதை திடப்படுத்திக் கொண்டு, 'நீ இன்னும் தூங்கலையாம்மா' என்று ஒப்புக்குக் கேட்டார். என் ஒரு கண்ணை துடிக்கத் துடிக்க புடுங்குனதுக்கப்புறம்..எனக்கு எப்படிங்க தூக்கம் வரும்' என்று ஒப்புக்குக் கேட்டார். என் ஒரு கண்ணை துடிக்கத் துடிக்க புடுங்குனதுக்கப்புறம்..எனக்கு எப்படிங்க தூக்கம் வரும் அழுது அழுது வற்றிப் போன கண்களும், வரண்டு போன தொண்டையுமாய்.. சோர்ந்து போய் சொல்லிய ஆயிஷாவின் நிலையை கண்ட எவரின் நெஞ்சமும் சுக்கு நூராகி விடுமென்றால், கணவரின் நிலையை என்ன சொல்ல\nதிடப்பட்ட நெஞ்சம் திரவமாய் கரைய அதற்கு மேல் அடக்க முடியாமல் அருவியாய் கொட்டிய அன்சாரின் கண்ணீரை துடைக்கக்கூட தெம்பில்லாமல், நாற்காலியின் கைப்பிடியில் தலைசாய்த்தவள், இருண்ட வானம் நோக்க ஏனோ கண்களை இறுக மூடிக்கொண்டாள், தளர்ந்து போன உள்ளத்துடன், தன் மனைவியின் தலையை கோதியவாறே நிமிர்ந்து அமர்ந்த அன்சாருக்கும் அச்சூழலில் இருண்ட வானமும், கனத்த அமைதியும், மிரட்டலாய் தோன்ற 'ஆயிஷா கீழே போலாம் வா' மெதுவாக எழும்பி தன் மனைவிக்கு கைக் கொடுத்தார். எத்தனை நாள் ரசித்த இத்தித்திக்கும் இரவு இன்று இருளாய் தோன்றி திகிலுறச் செய்கிறது. இது விந்தையல்ல.. கண்களை இறுக மூடிக்கொண்டாள், தளர்ந்து போன உள்ளத்துடன், தன் மனைவியின் தலையை கோதியவாறே நிமிர்ந்து அமர்ந்த அன்சாருக்கும் அச்சூழலில் இருண்ட வானமும், கனத���த அமைதியும், மிரட்டலாய் தோன்ற 'ஆயிஷா கீழே போலாம் வா' மெதுவாக எழும்பி தன் மனைவிக்கு கைக் கொடுத்தார். எத்தனை நாள் ரசித்த இத்தித்திக்கும் இரவு இன்று இருளாய் தோன்றி திகிலுறச் செய்கிறது. இது விந்தையல்ல.. நியதி.. மனிதனின் மனம் இருக்கும் நிலையைப் பொறுத்துத் தான் அவனது ரசிப்பும்.., சலிப்பும்...\nமெதுவாக படியிறங்கிய அத்தம்பதிகள்.., மகனின் அறையை எட்டிப் பார்க்க, அவன் சுருண்டு போய் படுத்துக் கிடந்தான். சாப்பிட்டு இரு நாட்களாகி விட்டதே பசி மயக்கத்திலையாவது உறங்கட்டும் என்று வேதனையோடு எண்ணியபடியே படுக்கைக்கு சென்றார்கள். இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ பசி மயக்கத்திலையாவது உறங்கட்டும் என்று வேதனையோடு எண்ணியபடியே படுக்கைக்கு சென்றார்கள். இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ அல்லாஹ் போதுமானவன் நாம் பத்து மாதங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தேயாக வேண்டும்.\nஎட்டாத உயரத்தில் இத்தனை அழகா என்ற அன்சாரின் விரக்தி வார்த்தைகளில் அர்த்தம் இல்லாமலில்லை என்ற அன்சாரின் விரக்தி வார்த்தைகளில் அர்த்தம் இல்லாமலில்லை கார் மேகமாய் கூந்தல்... ஒளிரும் நிலவைப் போன்ற முகம்.., அவள் சிரித்தாள் நட்சத்திரங்களை தெளித்தாற் போன்ற.. ஓர் அசாத்திய அழகுப் பதுமையை பெற்றடுத்தவர் தான் அன்சார். ஆணொன்றும், பெணணொன்றுமாய் முத்தாகப் பெற்றெடுத்த இரு செல்வங்கள் தான் ஷமீம் ஷகீனா கார் மேகமாய் கூந்தல்... ஒளிரும் நிலவைப் போன்ற முகம்.., அவள் சிரித்தாள் நட்சத்திரங்களை தெளித்தாற் போன்ற.. ஓர் அசாத்திய அழகுப் பதுமையை பெற்றடுத்தவர் தான் அன்சார். ஆணொன்றும், பெணணொன்றுமாய் முத்தாகப் பெற்றெடுத்த இரு செல்வங்கள் தான் ஷமீம் ஷகீனா ஒரு கொடியில் பூத்த இவ்விரு மலர்களும் இருவயதே வித்தியாசம் கொண்டவர்கள். அன்பு, பாசம், பண்பு, மரியாதை என அனதை;து உயர் குணங்களினாலும் வார்த்து எடுக்கப்பட்ட வண்ணத்து பூச்சிகள்..\nபட்டப்படிப்பு முடிந்து ஷமீமின் மேற்படிப்புக்கான செலவு வருவதற்குள் 18 வயது நிரம்பிய தன் மகளின் திருமணத்தை முடித்து விட தீவிரமாய் இறங்கி விட்டார் அன்சார். மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு திட்ட மிட்ட செலவு அத்தியாவசியமாயிற்றே பத்தாவது மட்டுமே முடித்திருந்த அந்த அழகுப் பதும���யை பெண்ணெடுக்க உள்ளூரிலேயே பலர் விரும்ப, அன்சாருக்கோ சித்தூரில் இருந்து வந்த வரன் மிகவும் பிடித்திருந்தது அல்லாஹ்வின் நாட்டம்.\n'ஷமீம் பொண்ணு பாத்துட்டு போனவங்களோட முடிவ தெரிஞ்சுக்கிட்டு, மாப்பிள்ளையோட ஃபோட்டோவ இன்னைக்கு கொண்டு வர்ரதா அப்துல்லா பாய் சொல்லியிருக்காரு.. நீ இப்ப வெளிய கௌம்பிடாத'\n'அத்தா மாப்பிள்ளை ஊர் ரொம்ப தூரமா இருக்கேத்தா.. கார் வச்சு போனாலே ரெண்டு மணி நேரமாகுமாம். 'பஸ்ல' போனா 2½ மணி நேத்துக்கும் கொறையாம போவுமே கார் வச்சு போனாலே ரெண்டு மணி நேரமாகுமாம். 'பஸ்ல' போனா 2½ மணி நேத்துக்கும் கொறையாம போவுமே உள்ளூரிலேயே எத்தனை பேரு கேட்டு வர்றாங்க.., நல்லா யோசிச்சி முடிவு செய்யலாமேத்தா உள்ளூரிலேயே எத்தனை பேரு கேட்டு வர்றாங்க.., நல்லா யோசிச்சி முடிவு செய்யலாமேத்தா' தங்கை மேல் கொண்ட கொள்ளை பிரியம் அவன் குரலில் தெரிந்தது.\nநீ சொல்றது வாஸ்தவம் தாம்ப்பா.., உள்ளூர் மாப்பிள்ளைங்க 'லன்டன'; 'பிரான்ஸ்' னு நம்ம உறவுக்காரங்க இல்லாத நாட்டுலயா இருக்காங்க' பையன் எப்படி., அங்க எப்படி இருக்கான்னு நமக்கெப்படிப்பா தெரியும் பொண்ண கொடுக்குறோம்., பையனோட நடத்தை ரொம்ப முக்கியம்பா.., இந்த சித்தூர் மாப்பிள்ளைன்னா 'துபாய்' ல இருக்கார். அங்க இருக்குற உன் மாமனுக்கு இந்தப்பையன நல்லா தெரிஞ்சிருக்கு., ரொம்ப மரியாதை, குணமான ஆளுன்னு சொன்னாரு.., பையனும் ஓரளவு படிச்சிருக்காரு.., அதனால தாம்பா எனக்கு பிரியமாயிக்கு' அன்சார் கூறிக் கொண்டிருக்கும் போதே 'அப்துல்லா பாய்' வந்து விட்டார்.\n பொண்ணு பார்த்துட்டு போனவகளுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். மாப்பிள்ளையோட ஃபோட்டோ கொண்டு வந்துருக்கேன். இப்ப நீங்க தான் முடிவ சொல்லனும்' அமர்ந்த அப்துல்லாஹ் பாய் உற்சாகமாய் கேட்டார்.\n'மாப்பிள்ளைய பத்தி நாங்க முழுசா விசாரிச்சிட்டோம். எங்களுக்கு முழுத் திருப்தி தான். ஆனா குடும்பத்தப் பத்தி நீங்கதான் நல்லா விசாரிச்சி சொல்லனும். ஏன்னா, தூரத்துல குடுக்குறோம்., நாங்க நிம்மதியா இருக்கனும்ல...\n'என்ன அன்சாரு.., இப்படி சொல்லிப்புட்டே., விசாரிக்காம சொல்வேனா ஒரே பையன்.., பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். மாமனார் இல்லாததுனால, இந்தக் குடும்பத்துக்கு எல்லாமா இருந்து செய்யுறது, மாமியாரோட அக்காவும், அக்கா புருஷனுந்தான். இதெல்லாம் ஏற்கனவே உங்க கிட்ட சொன்ன விஷயங்கள் தான். என்ன.., அந்த அக்காவுக்கு தான் கொஞ்சம் வாய் ஜாஸ்தி.., ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒன்னு இருக்கும் தானே.. ஒரே பையன்.., பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். மாமனார் இல்லாததுனால, இந்தக் குடும்பத்துக்கு எல்லாமா இருந்து செய்யுறது, மாமியாரோட அக்காவும், அக்கா புருஷனுந்தான். இதெல்லாம் ஏற்கனவே உங்க கிட்ட சொன்ன விஷயங்கள் தான். என்ன.., அந்த அக்காவுக்கு தான் கொஞ்சம் வாய் ஜாஸ்தி.., ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒன்னு இருக்கும் தானே.. அதான் இந்தக் காலத்து பசங்க., கல்யாணமாகி கொஞ்சு நாள்ல அவங்க இருக்குற நாட்டுக்கே அழைச்சிட்டுப் போயிடுறாங்களே. அதான் இந்தக் காலத்து பசங்க., கல்யாணமாகி கொஞ்சு நாள்ல அவங்க இருக்குற நாட்டுக்கே அழைச்சிட்டுப் போயிடுறாங்களே. நம்ம பொண்ண மாப்பிள்ளை கையோட கூட்டிட்டுப் போவாம இருந்தா சரி நம்ம பொண்ண மாப்பிள்ளை கையோட கூட்டிட்டுப் போவாம இருந்தா சரி' வெற்றிலை கரையேறிய பற்கள் தெரிய பலமாகச் சிரித்தார் பாய்.\nஉற்றாரும், ஊராரும் வாழ்த்த இரு மனமும் திருமணத்தில் இணைந்தது. ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குப்பா..,' என்று பெரியவர்கள் ஒரு புறமும் 'ஷாரூக், ஷகீனா' பெயர்ப் பொருத்தமே அசத்தலா இருக்குடா' என்று ஷமீமின் நண்பர்கள் மறுபுறமும், ஆளுக்கொருவிதமாய் பாராட்டப் பாராட்ட., பேராற்றல் நிறைந்த அல்லாஹ்விற்கு நன்றி கூறிய அக்குடும்பம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தது. மூன்று நாட்கள் இனிதே கழிந்தது.\n'இந்தப்பாரும்மா ஆயிஷா.., மாப்புள ஒரு மாசத்துல பயணம் கௌம்பிடுவாரு.., அதனால இப்ப பொண்ண அழைச்சுட்டு போறதோட தங்க வச்சிக்கவோம். நீங்க தம்பிய பயணம் அனுப்ப வர்றதோட பொண்ண அழைச்சுட்டு வந்துக்களாம்., இப்ப பொண்ண சீக்கிரம் கௌம்பச் சொல்லுங்க.., அஸருக்கு முன்னாடி நாங்க கௌம்பனும்' அதிகாரத் தோணையோடு உத்தரவிட்டள் மாமியாரின் அக்காள் ஜைனப்.\nஆயிஷா ஏதோ சொல்ல வாயெடுக்க வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டது. தன் வார்த்தகைகள் எடுபடாது என்பதை அவளால் உணர முடிந்தது. தன் மகளிடம், 'இடையில நீயும், தம்பியும், நாலு நாளு இங்க வந்து தங்கிட்டு போற மாதிரி நான் சம்மந்தியம்மாகிட்ட பிறவு ஃபோனு போட்டு சொல்றேம்மா.., நீ தைரியமா இருக்கனும'; தன் கலங்கிய மனதை கட்டுப் படுத்திக் கொண்டு மகளுக்கு தைரிய மூட்ட��னாள்.\nஷகீனாவிற்கு பதற்றமாய் இருந்தது.18 வருடங்களாக வாழ்ந்த சூழலிருந்து.., பெற்றவரை, பிறந்தவரை, பிரிந்து அறிமுகமில்லா அந்நியக் குடும்பத்தில் அடியெடுத்த வைக்கப்போகும், எப்பொண்ணுக்குமே இருக்கக் கூடிய இனம் புரியாத பயம் ஷகீனாவின் மனம் முழுக்க பரவிக் கிடந்தது. ஒரு வழியாகக் கிளம்பி, விடை பெறும் வேளையிலே.., ஷகீனாவால் முடியவில்லை.., அவளது அகன்ற விழிகள் உடைந்த அனணக்கட்டானது... பெற்ற நெஞ்சங்களாலும் அடக்க முடியாமல் அழுதுவிட, கட்டுப்படுத்திக் கொண்ட ஷமீம் கண்ணில் நீர் மல்க தங்கையை ஆறுதல்படுத்தினான்.\nஜைனப் தொண்டையை கனைத்தவளாக., 'ஏம்மா நாமளும் மனுஷ, மக்க இருக்கிற இடத்துக்குத் தாம்மா போறோம். கண்ண தொடச்சிட்டு கௌம்பி வாம்மா.' என்று எகத்தாளமாகக் கூற, அச்சூழலில் ஷமீமிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் சமாளித்துக் கொண்டு, 'ஏன் மாமி, நீங்க கல்யாணம் பண்ணிட்டு போகும் போது, உங்க வீட்ல எல்லாருக்கும் 'டாட்டா' சொல்லிட்டு கௌம்பிடீங்களோ.\n'நான் எப்படியோப்பா.., ஆனா நீங்க நெனச்ச மாதிரி குடுத்துட்டு, உசத்தியான மாப்பிளைய புடிச்சதுக்கு உங்க தங்கச்சி தாராளமா 'டாட்டா' காட்டிட்டு வரலாம்' பட்டென்று கூறிய ஜைனப் விறு, விறுவென்று வாசற்படியை நோக்கிப் போனாள். சுற்றியிருந்நதவர்கள் இப்படியொரு பதிலை எதிர்பாரததால் திகைத்துப் போய் நின்றனர். சுதாரித்துக் கொண்ட மாப்பிள்ளை ஷாரூக்.., 'மச்சினப்புள்ள, மாமா, மாமிக்கு சட்டுனு கௌம்ப முடியாட்டியும், நீங்க வந்து உங்க தங்கச்சிய பார்த்துட்டு போங்க.' என்று ஷமீமின் தோளில் கைப் போட்டு கூறி, நிலைமையின் இறுக்கத்தைத் தளர்த்தினான். அனைவருடனும் விடைப்பெற்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு காரில் ஏறியதும், கார் புறப்பட்டது.\nஅன்சாரின் குடும்பத்தில் நாள்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. 'அன்சாரு கூப்பிட்டு அனுப்புனியளா..' கேட்டுக் கொண்டே நுழைந்தார் அப்துல்லாஹ் பாய்.\n'ஆமா பாய் உக்காருங்க., புள்ளய போயி ஒரு எட்டு பாத்துட்டு வரச் சொல்லத்தான் கூப்பிட்டனுப்புனேன். போயி 15 நாளாச்சு, இடையில வந்துட்டு போகச் சொல்லுங்கன்னு என் வூட்டுக்காரம்மா ஃபோன்ல கேட்டதுக்கு, 'தம்பிக்கு அலைச்சலா இருக்கு, முடியாதுன்னு' சம்மதியம்மா சொல்லிட்டாங்க.., ஷமீம அனுப்ப தயக்கமா இருக்கு அதான்..,\n' அப்துல்லாஹ் கேட்கும் போதே ஷமீம் இடைமறித்தான்.\n'பேசினா., அளந்து அளந்து பேசுறா.. பேசுறது என் தங்கச்சி தானேன்னு எனக்கு சந்தேகமே வருது நல்ல குடும்பத்துல போயி நீங்க..,'\n அன்சார் சத்தமாக அதட்டினார் அல்லாவோட நாட்டமில்லாம, மனுஷனால எந்த ஒரு ஜோடியையும் சேர்க்கவும் முடியாது பிரிக்கவும் முடியாது. அத மறந்துட்டுப் பேசாத\nசின்ன, சின்ன விஷயங்களை பெரிது படுத்தி குறைக்கூறும் கூட்டத்துக்கிடையை., அன்சாரை எண்ணி நெகிழ்ந்துப் போனார் அப்துல்லாஹ் பாய். அன்று மதியமே சித்தூருக்குப் புறப்பட்டார்.\n வாங்க, என்ன இந்த சாயங்கால நேரத்துல..\n'சும்மா எல்லாரையும் பாத்துட்டு போவாம்னு தாம்மா வந்தேன்'\n'ஷகீனா ஒங்க ஊரு காரங் வந்துருக்காக பாரு. என்ற மாமியாரின் குரல் கேட்டதும், காப்பிக் கலக்கிக் கொண்டிருந்த ஷகீனா' கதவிற்கு பின் நின்று 'வாங்க மாமா' என்றழைத்தாள்.\n'நல்லாத் தான் வச்சிருக்கோம்.' கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ஜைனப்.\n நீங்க நல்லா தான் வச்சிருப்பீங்க... பொண்ணும் உங்கள நல்லா தான் கவனிச்சிட்டுருக்கும்' சூனியக்கார அம்மாவுக்கு சூசகமாக பதிலளித்தார் பாய்.\n'அப்படி சொல்லித் தானே எங்க தலையில கட்டியிருக்கீங்க., அத போகப் போகத் தான் பார்க்கனும்\n'என்னம்மா., இப்படி பேசுறீங்க' அதிர்ந்துப் போனார் அப்துல்லாஹ். 'இல்லையா பின்னே.. 80, 100 ன்னு வந்த இடத்தை பார்த்தோம் அதிலேயும் 10 கொறச்சி, இது பொண்னும் தங்கம், அது குணமும் தங்கம், ஒரே பொண்ணு அத்தாவும், அண்ணனும் நெனச்சப்ப யெல்லாம் இந்தப் பொண்னுக்கு செய்ய மாட்டாங்களா.., அது, இதுன்னு சொல்லி கட்டி வச்சீங்களே அத சொன்னேன்' தன் வாயிலிருந்து வந்த யதார்த்த வார்த்தைகளை, இங்கு கோர்வையாக்கி, கோர்த்து வாங்கும் ஜைனப்பைக் கண்டு மனதிற்குள் மிரண்டு தான் போனார் அப்துல்லாஹ் பாய்.\nஇப்ப அது கிட்ட இருக்கிறது 50 பவுனான்னே நிறுத்துப் பார்த்தாத் தான் தெரியும்' தொடர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்த ஜைனப்பின் வார்த்தைகளை, வெளியில் சென்று விட்டு திரும்பிய ஷாரூக் காதில் வாங்கி விட்டான். அவனுக்கு அசிங்கமாக இருந்தது.\n அவ இனிமே நம்ம வீட்டுப் பொண்ணு, அவளுக்கு தேவையானதை நாமதான் செய்யனும். என்ன 10 பவுனு கொறையுதா கவலைய விடுங்க., நான் போயி 20 பவுனா அனுப்பி வைக்கிறேன், போட்டு விடுங்க.., அத விட்டுட்டு., வந்தவர்ட்ட போயி..' எரிச்சலை வார்த்தைகளில் கொட்டி விட்டு., 'ஷகீனா, வந்���வர்க்கு காபி கொடுத்தியா கவலைய விடுங்க., நான் போயி 20 பவுனா அனுப்பி வைக்கிறேன், போட்டு விடுங்க.., அத விட்டுட்டு., வந்தவர்ட்ட போயி..' எரிச்சலை வார்த்தைகளில் கொட்டி விட்டு., 'ஷகீனா, வந்தவர்க்கு காபி கொடுத்தியா' என்று மனைவிக்குக் குரல் கொடுத்தான் ஷாரூக்.\nஅனைத்தும் காதில் விழ அமைதியாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஷகீனா, 'இதோ ரெடியா இருக்குங்க' என்று குரல் கொடுத்தாள். சற்று நேரத்தில் விடைப் பெற்றுக் கொண்ட அப்துல்லாஹ் பாய் 'பால் முகம் மாறா அப்பெண்ணின் வாழ்வை நல்வாழ்வாக்கி குட்றா அல்லாஹ்' என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டார்.\nஒரு மாதம் கழிந்தது. மருமகனை பயணம் அனுப்பி வைத்து விட்டு வரும் போது மகளையும் அழைத்து வந்த அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகளுக்கு வித விதமாக சமைத்துப் போட்டாள் ஆயிஷா. காலேஜ் போகும் நேரத்தைத் தவிர்த்து.., ஊர் கதை, உலக கதையை தங்கையோடுப் பேசி உற்சாகமாக பொழுதைக் கழித்தான் ஷமீம்.அவ்வப்போது மகளை அனுசரனையாக பக்கத்தில் அமர வைத்து பக்குவமாக புகுந்த வீட்டைப் பற்றி அலசிலார் அன்சார். ஷகீனா மிகவும் கவனமாகவே பேசினாள். 'பெத்தவங்க இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டு, கல்யாணம் செய்து கொடுத்திருக்காங்க., 'நான் நல்லாயிருக்கேன்னு' சொல்ற அந்த வார்த்தை தான் அவங்க மனசுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுக்கும், அது தான் எனக்கு வேணும்.' என்று மனசுக்குள்ளேயே அடிக்கடி கூறிக் கொண்டாள்.\nஷாருக் மாமியார் வீட்டுக்கு அழைத்து அனைவரிடமும் பேசினான், மனைவியோடு அடிக்கடி பேசினான். பெற்றவர்கள் மகள் நல்லாயிருக்கா என்றெண்ணி எண்ணி பூரித்துப் போயினர். 10 நாட்கள் பறந்தோடிப் போனது. சித்தூரிலிருந்து ஃபோன் 'ஏம்மா ஷகீனா, அடிக்கடி ஃபோன்ல விசாரிக்கிற சரி., மாமியா ஒண்டியாத் தானே கெடக்கிறா, கிளம்பி வருவோம்னு ஒனக்கு தோணலையாம்மா 'ஏம்மா ஷகீனா, அடிக்கடி ஃபோன்ல விசாரிக்கிற சரி., மாமியா ஒண்டியாத் தானே கெடக்கிறா, கிளம்பி வருவோம்னு ஒனக்கு தோணலையாம்மா' என்று ஜெய்தூன் குரலில் ஒரு நொடிப்பைக் காட்ட, ஷகீனா பெட்டியைக் கட்டி விட்டாள். இன்னும் ஓரிரு நாள் தங்கிட்டுப் போம்மா என்ற பெற்றவர்களின் கெஞ்சலை சமாதானம் சொல்லி சமாளித்து விட்டு, அண்ணனை விட்டு வரச் சொல்லி அழைக்க, அரை மனதோடு சித்தூரில் கொண்டு விட்டு வந்தான�� ஷமீம்.\n'சொன்னவுடனே வந்துட்டாக்கா., பரவாயில்லை தான்\n'ம்கூம்..அவுக வீட்டுல என்னத்த செஞ்சிட்டாக., 50 பவுனு நகைக்கும், 50 ஆயிரத்துக்கும் இப்படி ஒரு இடம் கெடச்சதுக்கு அவுங்க நம்ம கால்ல விழுந்து கெடக்கனும்டி.. பைத்தியக்காரி., அவுக கிட்ட கொஞ்சம் கறக்குற வரைக்கும் கறாராவே இருக்கனும் புரியுதா' அதற்கு மகுடி ஊதிய பாம்பாய் ஜெய்தூன் தலையை ஆட்டினாள்.\nஷகீனா வலிய வலிய நெருங்கினாலும் அவர்கள் ஓர் அளவோடு வைத்துக் கொண்டனர்.ஷாருக் அடிக்கடி பேசினால், 'அவள் வெளியே போயிருக்கா, அங்க போயிருக்கா' என்று அவள் கண் முன்னேயே காரணம் கூறப்பட்டது. கணவனிடம் பேசும் போதும் இங்கிதமேயில்லாமல் கண்காணிக்கப் பட்டாள். அம்மா வீட்டிற்கும் இதே நிலை தான். அக்கம்,பக்கத்தாரிடம் அவளை நெருங்க விடுவதில்லை.அவள் அந்த வீட்டின் ஓர் அடிமையாகவே நடத்தப்பட்டாள்.\n'ஜைனபு, கடைவீதியில ஒர் இடம் வெலைக்கு வந்திருக்கிறதா உன் மச்சான் சொன்னாக..வாங்கிப் போட்டுருவோமா\nஇப்பத்தானேக்கா கலியாணம் முடிஞசிருக்கு, அதுக்குள்ளே எங்கேக்கா அவ்வளவு பணத்துக்கு போறது\n'ஒனக்கு வாழப்பழத்த உரிச்சி வாயிலயில வைக்கனும்.. பொழைக்கத் தெரியாதவளா இருக்கியே ஒங்காத குடு சொல்றேன்.' என்று ஜெய்தூனின் காதில் ரகசியமாய் முனு முனுத்தாள் ஜைனப்.\nஇரண்டு நாள் கெடுவோடு ஷகீனா ஊர் வந்து சேர்ந்தாள். ஷமீம் இன்னும் காலேஜிலிருந்து வந்திருக்கவில்லை. ஷகீனாவின் உள்ளம் வெந்து, நொந்துப் போயிருந்தாலும் அவள் அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 'நான் படுற கஷ்டத்த என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நானிருக்கிற நெலமை என் குடும்பத்து தெரிஞ்சு அவங்க துடிச்சுப் போறத என்னால தாங்கிக்கவே முடியாது.' என்று மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டு வார்த்தைகளை தடுமாறாமல் உதிர்த்தாள்.\n'இப்ப வாங்கிப் போட்டா வசதியா இருக்கும்னு நெனக்கிறாகத்தா.. ஆனா இவுகளுக்குத் தெரியக் கூடாதாம்., நீங்களே வலிய குடுக்கற மாதிரி கொடுத்தா நல்லாயிருக்கும்னு சொல்றாகத்தா.' அத்தாவை நிமிர்ந்துப் பார்க்காமல் கூறினாள் ஷகீனா.\nஅன்சார் நொறுங்கிப் போனார்.'3 லட்சத்துக்கு நான் எங்க போவேன்' அவரின் மனம் ஆளாய் பறந்தது. அந்நேரம் ஃபோன் மணி அடிக்க, அன்சாரும், ஆயிஷாவும் உணர்வற்றுப் போய் அமர்ந்திருந்தனர். ஷகீனா சென்று ஃபோனை எடுக்க எதிர் முனையி���் ஷாருக். மாமனாரை குசலம் விசாரிக்க யதார்த்தமாய் பண்ணியவன், மனைவியின் குரல் கேட்டு ஏகமாய் குழம்பி விட்டான். 'நான் இப்ப தான் வீட்டுக்கு ஃபோன் போட்டேன்.. நீ பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க.. ஆனா.,' என்று ஷாருக் கேட்க, ஷகீனா அதிர்ந்துப் போய் உளற, ஷாருக் நிதானித்து ஏதோ கணித்தவனாய் மனைவியிடம் குடைந்தெடுத்து விட்டான். அன்சாரும், ஆயிஷாவும் பேசுவது மருமகப்பிள்ளை என்றுணர்ந்து நாசூக்காய் நகன்று விட, ஷகீனா இருந்த மனநிலையில் கணவனிடம் கொட்டித் தீர்த்து விட்டாள்.\nஷாருக்கின் கோபத்தை அவளால் அவனது குரலிலேயே உணர முடிந்தது. 'நீ அத்தாவிடம் ஒரு பைசா வாங்கக் கூடாது. 3 நாள் தங்கிட்டு வீட்டுக்குப் போ..\n' என்னங்க, எனக்கு பயமா இருக்குங்க., நீங்க இதக் காட்டிக்க வேணாம்'\nஉனக்கு அந்த கவலை வேணாம், நான் பார்த்துக்குறேன்.. நீ தைரியமாப் போ புரியுதா'\nகணவனிடம் மனம் விட்டுப் பேசிய பிறகு ஷகீனாவின் மனசு லேசாகியிருந்தது. தந்தைக்கு வந்த நெருக்கடி போய் விட்டது என்றெண்ணும் போதே அவள் உள்ளம் மகிழ்ந்துப் போனாள். 'இப்ப படுற கஷ்டத்தோட இன்னும் கொஞ்சம் கூடப் படனும் பரவாயில்லை.. என்னை உயிராய் நினைக்கும் என் உயிர்கள் நிம்மதியாயிருக்கனும்' என்று மனதிற்குள் சாந்தியடைந்தாள். குடும்பத்தோடு கல கலவென்று இருந்து விட்டு, 3 நாட்கள் கழித்து ஊர் கிளம்பிய தங்கையை ஷமீம் கொண்டு போய் விட்டு வந்தான்.\nபத்து நாட்கள் கழிந்திருக்கும். இரவு மணி 11:00.. ஃபோன் மணி அடிக்க, ஷமீம் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தெடுத்தான். எடுத்தவன், 'யா அல்லாஹ்.. யா அல்லாஹ்..' என்று தன்னை மறந்துக் கத்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பெரிய ஊரின் அரசாங்க ஆஸ்பத்திரியில் அன்சாரின் குடும்பமே நிலைக் குலைந்துப் போய் சேர்ந்தது.\n'சம்மந்தி' என்று புடவையை வாயில் வைத்துக் கேவினாள் ஜெய்தூன். 'பூரி சுட்டுட்டு இருந்த புள்ள மேல எண்ணை சட்டி சாய்ஞ்சி.. இல்ல.. அடுப்புல சாய்ஞ்சி அப்படியே பத்திக்கிச்சும்மா' என்று திக்கித் திணறி கூறிய ஜைனப் அப்படியே மயக்கமாவது போல் சுவற்றில் சாய்ந்து விட்டாள். ஜைனப்பின் கணவர் தள்ளாடிய அன்சாரைப் பிடித்துக் கொண்டார்.\n பெற்ற தாய் ஒர் புறம் நீர்த்துக் கிடக்க, நினைவு விட்டு விட்டு திம்பிய ஷகீனாவை ஏகமாய் கஷ்டப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்��ி, பணத்தை தண்ணீராய் கரைத்து, ஊசலாடிக் கொண்டிருந்த அவள் உயிர் காக்க அத்தாவும், அண்ணனும் முடிந்தவரைப் போராடியும்.. இன்னா லில்லாஹி... எல்லாம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது\nஇதோ இன்னும் தூக்கம் விழிகளைத் தழுவ மறுக்க, படுக்கை நெருஞ்சி முள்ளாக உறுத்த, புரண்டுக் கொண்டிருந்தனர் பெற்ற நெஞ்சங்கள் இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ\nஇப்படித் தான், வரசட்சணை எனும் கொடுமை பல கோணங்களில் பல 'ஷகீனாக்களை' சத்தமில்லாமல் சமாதியாக்கிக் கொண்டுதான் இருக்கிறது..\nமனதை தொடும் தங்களின் சிறுகதைக்கு மிக்க நன்றி. இவ்வளவு முன்னேறிய இந்த காலத்திலேயும் இப்படியும் நடக்குமோ என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது. வல்ல ஆண்டவன் தான் அனைவருக்கும் நல்ல புத்தியை தரனும்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2009/09/27092009.html", "date_download": "2018-07-16T22:14:39Z", "digest": "sha1:QSL5LHCBLT7U6Q7XSSTINB4HZLGNH2NY", "length": 43903, "nlines": 414, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கணினியும் நீங்களும் – 27.09.2009 கணினியும் நீங்களும் – 27.09.2009 - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nகணினியும் நீங்களும் – 27.09.2009\nகே: என்னுடைய Desktop மேலே உள்ள அடையாளச் சின்னங்��ள் பெரிது பெரிதாக மாறிவிட்டன. என்ன செய்தும் சின்னதாக வரவில்லை. என்ன செய்தால் சின்னதாகும்\nப: Desktop என்பதைத் தமிழில் முகப்புத் திரை என்று சொல்லலாம். கணினியைத் திறந்ததும் முதன்முதலில் ஒரு திரை வருகிறதே அதுதான் இந்த முகப்புத் திரை. நம் கணினியின் உள்ளே என்னென்ன நிரலிகள், செயலிகள், ஆவணங்கள், படங்கள் இருக்கின்றனவோ அவற்றின் அடையாளமாக சின்னச் சின்ன அடையாளங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆக, இந்தச் சின்னங்கள் பெரிதாக மாறிவிட்டன என்று சொல்கிறீர்கள்.\nநீங்கள் ஊரில் இல்லாத போது, யாரோ ஊர் பேர் தெரியாத கணினி வித்துவான்கள் அல்லது கற்றுக் குட்டிகள் உங்கள் கணினியை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கலாம். ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்கிற ஆராய்ச்சிதான். தயவு செய்து பெரிய மனசு பண்ணி பிரச்னையைப் பெரிசு படுத்த வேண்டாம்.\nசரி. எப்படி பிரச்னையைத் தீர்ப்பது. முகப்புத் திரையில் காலியாக உள்ள இடத்தில் சுழலியினால் வலது சொடுக்கு செய்யுங்கள். Properties என்பதைச் சொடுக்கி Appearance என்று வரும் பட்டையையும் முடுக்கி விடுங்கள். அப்புறம் Effects என்பதைத் தேர்வு செய்தால் அடுத்து Advanced Appearance எனும் திரை வரும். அதில் Icon என்பதைத் தட்டுங்கள். Icon என்பது முகப்புத் திரையில் தெரியும் அடையாளச் சின்னம். சரியா.\nஇந்த இடத்தில் சின்னத்தின் அளவைச் சின்னதாக ஆக்கிக் கொள்ளுங்கள். OK பொத்தானைத் தட்டிவிட்டு வெளியே வாருங்கள். அதற்கு அப்புறம் Display Properties எனும் திரை தெரியும். அதில் Apply என்பதைத் தட்டுங்கள். சில விநாடிகளில் உங்கள் கணினித் திரை சாம்பல் நிறத்திற்கு மாறும். கவலைப் பட வேண்டாம்.\nவருவது எல்லாம் நன்மைக்கே என்று பேசாமல் இருக்கவும். இன்னும் ஓர் அறிவிப்பு வரும். அதையும் OK செய்யுங்கள். அப்புறம் அடையாளச் சின்னங்கள் எல்லாம் சின்னதாக மாறி இருக்கும். இப்போது சந்தோஷம்தானே இவை எல்லாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு. விண்டோஸ் விஸ்தாவைப் பயன் படுத்தினால் Personalize > Window Colour and Appearance > Advanced எனும் இடத்திற்குப் போய் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.\nகே: என்னுடைய கணினியில் பல Screen Savers உள்ளன. இதனால் கணினியின் வன்தட்டில் அதிக இடம் பிடிக்கிறது. எப்படி காப்பாற்றுவது\nப: எதைக் காப்பாற்றச் சொல்கிறீர்கள். உங்கள் Hard Disk எனும் வன்தட்டையா இல்லை ஆசை ஆசையாக நீங்கள் வளர்த்து வரும் Screen Savers எனும் ��ிரைக் கோலங்களையா. உங்களுக்கு ஒன்று தெரியுமா. எவ்வளவுக்கு எவ்வளவு கணினியில் திரைக் கோலங்கள் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் கணினிக்கு ஆபத்து. ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு மற்றதை அழித்து விடுங்கள். திரைக் கோலங்கள் வன் தட்டில் நிறைய இடங்களை எடுத்துக் கொள்ளும். பல பிரச்னைகளை உருவாக்கி விடும்.\nகே: கணினித் துறையில் சிறந்து விளங்குபவர்கள் பெண்கள்தான் என்று என் நண்பர் சொல்கிறார். ஆண்கள்தான் என்று நான் சொல்கிறேன். நீங்கள் யார் பக்கம்\nநான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா இல்லை நான் இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் வர வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களா. பரவாயில்லை. கேள்வி கேட்டு விட்டீர்கள். அமெரிக்காவில் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள். ஒரு வாரத்தில் செய்யக்கூடிய வேலையை ஆண்கள் ஐந்து நாட்களில் செய்து முடிக்கிறார்கள். பெண்கள் ஒரு வாரத்தில் முடிக்கிறார்கள். கொடுத்த வேலையை முடிப்பதில் பெண்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். ஆண்கள் கொடுத்த வேலையிலிருந்து தள்ளி போய் மாற்று கோணங்களில் அலசிப் பார்க்கிறார்கள். இப்படி பல கருத்துகள் இருக்கின்றன. என்னைக் கேட்டால்... ஆண்கள் என்று சொல்லி பாசமிகு பெண்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள விரும்பவில்லை.\nகே: இந்தக் கேள்வி பதில் அங்கத்தைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாமே\nபலர் சொல்லி இருக்கிறார்கள். ஞாயிறு பொறுப்பாசிரியர் அன்பழகன் அவர்களும் இதே கருத்தைச் சொல்லி வருகிறார். அதற்கு சரியான நேரம் வர வேண்டும். முதலில் என் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பார்ப்போம். வெளியிட்டதும் முதல் நூலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தவிர http://ksmuthukrishnan.blogspot.com/ எனும் இணையத் தளத்தில் இந்தக் கேள்வி பதில் அங்கம் வெளிவருகிறது. போய்ப் பாருங்கள்.\nகே.என்னுடைய கணினியைத் தொடங்கியதும் \"Your computer might be at risk\" என்று செய்தி வருகிறது. எப்படி நிறுத்துவது. என்னுடைய கணினி நன்றாக வேலை செய்கிறது. அப்புறம் ஏன் update கோப்புகள் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.\nப: என் மகனுக்கு ஏ,பி,சி,டி எல்லாம் நல்லாத் தெரியும். அப்படியே தலைகீழாச் சொல் லுவான். அது போதும். அதை வைத்து பிழைச்சுக்குவான். எதற்கு பள்ளிக்கூடத்திற்கு எல்லாம் அனுப்பி, சிலு���ார் சட்டை வாங்கி, புக்குகளை வாங்கி... என்று சொல்லக் கூடாது. அது தப்பு இல்லையா.\nமைக்ராசாப்ட் நிறுவனத்திலிருந்து அடிக்கடி புதிய புதிய பதிவுகளை உங்கள் கணினிக்கு அனுப்பி வைப்பார்கள். அதை வேண்டாம் என்று சொல்வது தவறான முடிவு. உங்கள் கணினி நன்றாக இயங்கலாம். அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதன் உள்ளே இருக்கும் பிரச்னை உங்களுக்குத் தெரியுமா. அது வாயில்லா ஜ“வன். அதற்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத்தான் இந்தப் புதிய பதிவுகள். அதாவது Updates.\nஅதையும் மீறி வேண்டும் என்றால் வழி இருக்கிறது. Start>> Control Panel>> Security Center எனும் இடத்திற்குப் போய் Change the way Security Center alerts me என்பதைச் சொடுக்கவும். அங்கு இருக்கும் Automatic Updates என்பதைச் சொடுக்கினால் பிரச்னை தீர்ந்தது. மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன். இது உங்கள் கணினியைப் பாதுகாப்பு இல்லாமல் ஆக்கிவிடும். அப்புறம் உங்கள் இஷ்டம்.\nகே: நாம் இணையத்தில் தகவல் தேடிக்க் கொண்டிருக்கும் போது சில சமயங்களில் விளம்பரங்கள் வருகின்றன. அதில் இரண்டு அழகிகள் படம் வரும். அவர்களுடைய பெயர், வயது போட்டிருக்கும். நான் தனியாக இருக்கிறேன். என்னைச் சந்திக்க வேண்டும் என்றால் 'கிளிக்' செய்யுங்கள் என்று வருகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் நான் குவாந்தானில் இருப்பது விளம்பரம் செய்பவர்களுக்கு எப்படி தெரியும்\nப: இந்த விளம்பரங்களில் geotargeting எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு இணைய முகவரி இருக்கிறது. அந்த இணைய முகவரியைப் பயன்படுத்தி உங்கள் இடம் அறியப் படுகிறது. அதாவது நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது.\nஇருந்தாலும், உங்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, வயது போன்றவறைக் கண்டறிய முடியாது. அதனால்தான் உங்களுக்கு கவர்ச்சி காட்டி, ஆசை காட்டி ஏதாவது ஒரு வகையில் தகவல்களைப் பெற்று விடுவார்கள். விளம்பரம் செய்பவர்களுக்கு பல வகைகளில் இலாபம் இருக்கிறது. அந்த அழகிகளினால் ஆபத்துதான் அதிகம். எலி ஏன் சட்டை போடாமல் ஓடுகிறது என்று பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். இருக்கிறதை வைத்து ஒப்பேற்றிக் கொள்வதே பெரிய விஷயம்.\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்பட��ம் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகிய மகள் அல்தான்தூயா (1)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத��து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமத�� (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களி��் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/itemlist/tag/death", "date_download": "2018-07-16T22:22:07Z", "digest": "sha1:4AYKA4RNFDYDBM5WRBDF6EMH3IPZHEFC", "length": 12244, "nlines": 89, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017 00:00\nக��ஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nகாஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nகுட்டை நீரில் மூழ்கி சிறுவர்கள் தாமு, சிவா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.\nசனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017 00:00\nசசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்...டி.டி.வி.தினகரன்\nசசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்' என்று அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.\nஅ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மகாதேவனின் தாய்மாமன் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூர் விரைந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மகாதேவன் உடலுக்கு அவர் அஞ்சலிசெலுத்த உள்ளார்.\nஇதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரனிடம் மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா வருவாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர் சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும். மகாதேவன் மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nஞாயிற்றுக்கிழமை, 09 ஏப்ரல் 2017 00:00\nஆந்திராவில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத்தொட்டது ஒரே வாரத்தில் 17 பேர் பலி...\nஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே வாரத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெயில் : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் அவதியுற்று வருகின்றனர்.இந்நிலையில், திருப்பதி அருகே உள்ள வரதய்யபாளையம், ஸ்ரீகாளஹஸ்தி ���ள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் ஒரே வாரத்தில் வெயிலின் கொடுமைக்கு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான 200-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இப்போதே வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் பல இடங்களில் வெப்பத்தின் அளவு 115 டிகிரியை தாண்டும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் உயிர் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nஉத்தர்காண்டில் மேகவெடிப்பு: மீட்பு பணிகள் தீவிரம்\nஉத்தர்காண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர், பிதோகார்க் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிங்கட்கிழமை, 04 ஜூலை 2016 00:00\nஅமெரிக்க தூதரகம் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்\nசவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.\nசவுதி அரேபியாவின் ஜெத்தா பகுதியில் அமைந்துள்ளது அமெரிக்க தூதரகம். இங்கு தாக்குதல் நடத்தும் பொருட்டு வெடிகுண்டுடன் வந்த தற்கொலை தீவிரவாதியை அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் இனம் கண்டு முறியடித்துள்ளனர்.\nதீவிரவாதியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும் எடுத்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதில் அந்த தீவிரவாதி உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு பலத்த காயம் ஏற்படுள்ளத்காக கூறப்படுகிறது.\nஅமெரிக்க நாடு தனது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த வேளையில் அந்த நாட்டின் தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 4\nஇணைப்பில் உள்ளவர்கள்: 138 விருந்த���னர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/156515?ref=all-feed", "date_download": "2018-07-16T22:32:09Z", "digest": "sha1:RYN2WT7DGALK7DN5GXVJC3BLYAFPN2V4", "length": 7986, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பேருந்துகளில் கலக்கும் மியா கலிஃபா, சன்னி லியோன்! இந்தியாவில் இப்படியும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nபேருந்துகளில் கலக்கும் மியா கலிஃபா, சன்னி லியோன்\nஆபாசம் என்றாலே உடனே நமக்கு ஞாபகம் வரும் முகங்கள், மியா காலிஃபா, சன்னி லியோன் தான். இந்தியாவில் சன்னி என்றால் உலக அளவில் மியா காலிஃபா. கவர்ச்சிக்கு பேர்போன இவர்களை பற்றி எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் யாரும் வெளியே காட்டி கொள்ள மாட்டார்கள்.\nஆனால் கேரளாவில் உள்ள ஒரு தனியார் பேருந்து நிறுவனர் அம்பாடி என்பவர் இவர்களை வெளிப்படையாக காட்டியுள்ளார். அதாவது, பொதுவா�� பேருந்துகளில் போட்டோ வைப்பது என்றால் ஒரு சாமி படமோ அல்லது ஒரு குழந்தையின் படமோ அல்லது தனக்கு பிடித்தமான நடிகரின் படமோ தான் வைப்பார்கள்.\nஆனால் இவரோ தனது பேருந்துகளில் ’போர்ன்’ ஸ்டார்களான மியாகாலிஃபா, சன்னிலியோன், ஜானி சின்ஸ், ஆவா அடம்ஸ் போன்றோரின் படங்களை வரைந்து வைத்துள்ளார்.\nஇதனால் கேரளாவில் இவரது பேருந்துகள் பிரபலமடைந்து வருகின்றன. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் முதல் சாய்ஸாக இவரது பேருந்தைதான் குறி வைக்கிறார்கள். இதனாலயே இவரது பேருந்துகளுக்கு அங்கு கடும் கிராக்கி.\nஇதையெல்லாம் பார்த்த ஒருவர் அவற்றை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதுதான் இவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=751876", "date_download": "2018-07-16T21:46:47Z", "digest": "sha1:75TAR5KZTCQKF2CW6YKTANKGYITTXPRP", "length": 10185, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆடித்திருவிழாவையொட்டி அம்மாப்பேட்டையில் வண்டிவேடிக்கை கோலாகலம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nஆடித்திருவிழாவையொட்டி அம்மாப்பேட்டையில் வண்டிவேடிக்கை கோலாகலம்\nசேலம்: ஆடித்திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டையில் நேற்றிரவு வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள அம்மன் கோயில்களில், ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அம்மப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில், புகழ்பெற்ற வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தெய்வங்களின் வேடம் அணிந்து, ஊர்வலமாக வந்தது, பொதுமக்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.\nஅம்மாப்பேட்டை சிவசக்தி நண்பர்கள் குழு சார்பில் 5 பிரமாண்ட வண்டிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வண்டிவேடிக்கையில், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்தி அவதாரங்கள், வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர் வீரபாகுவுடன் வந்து காட்சியளித்தல், லட்சுமி, நரசிம்மர், நாரதர், பிரகலாதனுடன் எழுந்தருளுதல், திருப்பதி வெங்கடாசலபதி, அனுமன் மற்றும் பாதுகாவலர்களுடன் காட்சியளித்தல், பச்சக்காளி, பவளக்காளி மற்றும் நீலக்காளி ஆகியோர் வதம் செய்தல் போன்ற காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.குறிப்பாக, விநாயகர், முருகனுடன் 15 அடி கொண்ட சிவன், பார்வதி ஆகியோரின் அனிமேசன் காட்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.\nமேலும், கோவிந்தன் தெரு சார்பில் முருகன், பிடாரி அம்மன் கோயில் தெரு சார்பில் சிவன், மார்கத்தெரு சார்பில் அனுமருடன் ராமர், ராஜகணபதி தெரு சார்பில் எமதர்மன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண குவிந்தனர்.பராசக்தி வண்டிவேடிக்கை குழு சார்பில் சிறப்பான வண்டிகளுக்கு பரிசு வழங் கப்பட்டது. இதேபோல், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. குறிப்பாக, பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லட்சுமி, பார்வதி வேடமணிந்து பக்தர்கள் உலா வந்தது, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.\nசிலிர்க்க வைத்த சாகச நிகழ்ச்சிகள்\nஆடித்திருவிழாவினையொட்டி, அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் செங்குந்தர் உடற்பயிற்சி சங்கத்தின் சார்பில் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. உடற்பயிற்சி சங்கத்தை சார்ந்தவர்கள், சிலம்பாட்டம், சர்க்கஸ் விளையாட்டு மற்றும் நெருப்பு வளையத்தில் பாய்தல் ஆகியவறை மேற்கொண்டனர். குறிப்பாக வைரவேல், ராஜா ஆகியோர் மார்பின் மீது கல் வைத்து சம்பட்டியால் உடைத்ததும், வேல்முருகன் என்பவரது மார்பின் மீது உரல் வைத்து மாவு இடித்ததும், பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇடைப்பாடியில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்\nபள்ளி மாணவன் கடத்திக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி 3 ஆண்டாக தலைமறைவு\nசேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடக்கம்\nபூஜை உபகரண பொருட்களை கோயில்களுக்கு வழங்க வேண்டும்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண���டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/aanandha-thenkaattru-thaalaattuthey/2017/sep/26/kavignar-muthulingam-thodar-anandha-thenkatru-thalatuthe--20-2780732.html", "date_download": "2018-07-16T22:14:21Z", "digest": "sha1:INSFNAOW3GWMJYBTKF4T2WH4ZAI5GOYU", "length": 22687, "nlines": 165, "source_domain": "www.dinamani.com", "title": "anandha thenkatru thalatuthe- 20|ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-20- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் தொடர்கள் ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே\nஎம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்\nஎந்தப் பாடல் எழுதினாலும் அதில் சமுதாயக் கருத்துக்களைப் புகுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் உடையவர் பட்டுக்கோட்டை. காதல் பாட்டில்கூட விவசாயத் தொழிலாளர்களின் கருத்தைச் சொன்னவர் இவர்தான். எம்.ஜி.ஆர். நடித்த \"நாடோடி மன்னன்' படத்தில் அவர் எழுதிய, சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி...\n- என்ற பாடலே இதற்கு எடுத்துக்காட்டு. இந்தப் பாடல் கூட படத்திற்காக நேரடியாக எழுதவில்லை. \"ஜனசக்தி' பத்திரிகையில் வெளிவந்திருந்த கவிதையைப் படித்துப் பார்த்த ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் சொல்லி, பட்டுக்கோட்டையை வரவழைத்து அதில் சில மாற்றங்களைச் செய்து, இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையாநாயுடுவிடம் கொடுத்து இசையமைக்கச் செய்து படத்தில் இடம்பெறச் செய்தார். இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கும் பட்டுக்கோட்டைக்கும் முதல் சந்திப்பை ஏற்படுத்தி தந்தது.\nஅந்தப் பாட்டுக்குப் பிறகு தான் \"தூங்காதே தம்பி தூங்காதே - நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பாடலையும் \"மானைத் தேடி மச்சான் வரப் போறான்' என்ற பாடலையும் நாடோடி மன்னனில் எழுதினார்.\nகாதல் பாட்டில் கூட இத்தகைய பாட்டாளி மக்களின் கருத்தை எம்.ஜி.ஆர். என்பதால் ஏற்றுக் கொண்டார். இன்றைக்கு அதுபோல் காதல் பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களைச் சொன்னால் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்லது இசையமைப்பாளரோ ஏற்றுக் கொள்வார்களா கிளுகிளுப்பு உண்டாகக் கூடிய வகையிலே எழுதுங்கள் என்பார்கள். நான் கூட ஒரு பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களை எழுதியபோது வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள்.\nஇலக்கிய வாதிகள் மேடைகளில் பேசுவதற்காகக�� கண்ணதாசன் வரிகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஆலைத் தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் அன்றாடம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தது பட்டுக்கோட்டையின் பாடல்களைத்தான்.\nகண்ணதாசன் தமிழ் கவிதைத் தமிழ். பட்டுக்கோட்டையின் தமிழ் பாட்டாளித் தமிழ். கண்ணதாசன் பாடல் கவிதை மனங்களுக்குக் கற்கண்டு.\nபட்டுக்கோட்டையின் பாடல் ஆதிக்க மனங்களுக்கு வெடிகுண்டு. கண்ணதாசன் பாடல் தாலாட்டு என்றால் பட்டுக்கோட்டையின் பாடல் அதிர்வேட்டு.\nசுருக்கமாகச் சொன்னால் கண்ணதாசன் பாடல்களில் இருந்தது வனப்பு; பட்டுக்கோட்டையின் பாடலில் இருந்தது நெருப்பு. அதனால்தான் சாகாமல் அவன் பாடல்கள் வாழ்கின்றன.\nமதுவுடைமைக் கொள்கை மலிந்திருந்த திரையுலகில் பொதுவுடைமைக் கொள்கையைப் புகுத்திய பெருங்கவிஞன் அவன்தான். ஏன் இவனுக்கு முன்பு சமுதாயக் கருத்துக்களை காதல் பாடல்களில் யாரும் சொல்லவில்லையா என்றால் சொல்லியிருக்கிறார்கள்.\nஅதில் மருதகாசி, லட்சுமணதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எடுத்துக்காட்டுக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் மருதகாசி எழுதிய ஒரு பாடலைச் சொல்லலாம்.\nமழைபெய்து கொண்டிருக்கிறது. கதாநாயகியும் கதாநாயகனும் இருக்கின்ற வீடு கூரை வீடு. அந்தக் கூரை ஓரிடத்தில் பிய்ந்திருக்கிறது. அதன்வழியே மழைத்துளி சொட்டுச் சொட்டாகச் சிந்துகின்றது. வெளியே இடியுடன் கூடியமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இதைவைத்து மருதகாசி அற்புதமாக எழுதியிருப்பார்.\nஆண் :- மழை - சொட்டுச் சொட்டுன்னு\nநெத்தி வேர்வை போல - அவன்\nகண்ணீர்த் துளியைப் போலே - மழை\nசொட்டுச் சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே\nபெண் :- முட்டாப் பயலே மூளை இருக்கா\nதுட்டுப் படைத்த சீமான் அள்ளிக்\nகொட்டுற வார்த்தை போலே - மழை\nகொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே...\nஇதுவும் காதல் பாடல்தான். 1960-இல் வெளிவந்த \"ஆடவந்த தெய்வம்' என்ற படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடியது. படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், அஞ்சலி தேவியும் பாடுவது போல்காட்சி இருக்கும். இப்படிப் பல காதல் பாடல்களை சமுதாயப் பார்வையும் மருதகாசி போன்றோர் எழுதி இருந்தாலும் அதில் முழுக்க முழுக்க வெற்றி பெற்றவர் பட்டுக்கோட்டைதான்.\nநானும், அண்மையில் மறைந்த கவிஞர் நா. காமராசனும் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்தபோது பட்டுக் கோட்டையின் பாடல்களைச் சிறப்பித்து எங்களிடம் பேசினார். அதில் ஒரு பாடலை மிகவும் பாராட்டிக் கூறினார். \"சக்கரவர்த்தித் திருமகள்' படத்தில் இடம்பெற்ற நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட \"பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்ற பாடலைத்தான் அவரும் குறிப்பிட்டார். அதில் சரணத்தில் வருகிற இரண்டுவரி தனக்கு ரொம்பப் பிடிக்குமென்றும் கூறினார். அந்தச் சரணம் இதுதான்.\nகால நிலையை மறந்து சிலது\nகம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்\nவாலைப்புடிச்சு ஆட்டுது - வாழ்வின்\nகாசை எண்ணிப் பூட்டுது - ஆனா\nஇதில் கடைசி இரண்டு வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். பட்டுக்கோட்டை தன் கைப்பட எழுதிய கடிதங்களையும் சில பாடல்\nகளையும் ஏ.எல். நாராயணன் என்னிடம் காட்டியிருக்கிறார். இவர் எழுத்துக்களில் பிழையிருக்கலாம். ஆனால் எண்ணங்களில் பிழையிருந்ததில்லை.\nதஞ்சையில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவரைப் பாடு பொருளாக வைத்து கவியரங்கம் ஒன்றை நடத்தச் செய்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. நான்தான் பட்டுக்கோட்டையைப் பற்றி பாடினேன்.\nஎம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அவர் இருந்திருந்தால் பல சிறப்புகளை எம்.ஜி.ஆர் அளித்திருப்பார். எம்.ஜி.ஆரைப் போல் கவிஞர்களை எழுத்தாளர்களைப் போற்றியவர் யாரும் கிடையாது. முதன்முதல் \"ராஜராஜன் விருது' என்ற பெயரில் ஒரு லட்ச ரூபாய் விருதை அளித்தவர் அவர்தான்.\nமிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருதை யாருக்கு அளிக்கலாம் என்று ஆலோசித்தபோது அன்றைய நிதியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அப்போது எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் பெயரைக் கூறினார்.\nஉடனே எம்.ஜி.ஆர். நீங்கள் சொல்லக்கூடிய எழுத்தாளர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து எழுதுவார். ஆகவே அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகூடக் கொடுக்கலாம்.\nஆனால் எழுதிப் பல சாதனைகள் புரிந்து வயது முதிர்ச்சியின் காரணமாக எழுதமுடியாமல் இருப்பார்களே பல எழுத்தாளர்கள்; அவர்களில் யாருக்காவதுதான் இதைக் கொடுக்கவேண்டும். யாருக்குக் கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர் கேட்ட போது நாவலர் பேசாமல் இருந்தார்.\nஉடனே எம்.ஜி.ஆர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், பல காப்பியங்கள், கவிதைகள் படைத்தவரும் \"விக்டர் ஹியூகோ' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ஒரு கதையை மொழிபெயர்த்து \"ஏழைபடும் பாடு\" என்ற திரைப்படமாக வெளிவருவதற்குக் காரணமாகவும் அமைந்த கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு அந்த விருதை வழங்கலாம் என்று கூறி அதன்படி அந்த விருதை அவருக்கு வழங்கினார்.\nசுத்தானந்த பாரதியாருக்கு ராஜராஜன் விருது கொடுத்ததன் மூலம் முதிர்ந்த எழுத்தாளர்களையும் சிறப்பித்தவர் எம்.ஜி.ஆர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nஎல்லாருக்கும் காலம்தான் பாடம் கற்பிக்கும். காலத்தை விடச் சிறந்த ஆசிரியன் எவனும் இருக்க முடியாது. ஆனாலும் சிலர் வரப்போவதை அறியாமல் பணத்தை மூட்டைகட்டி வைக்கிறார்கள். சிலர் பினாமி பெயரிலே சொத்துக்களை எழுதி வைக்கிறார்கள். அவையெல்லாம் திரும்ப அவர்களுக்குக் கிடைக்குமா என்றால் அதற்கும் பட்டுக்கோட்டை பாடல்தான் பதில் சொல்கிறது.\nஆடி ஓடிப் பொருளைத் தேடி\nஅவனும் திங்காமே பதுக்கி வைப்பான்\nஅதிலே இதிலே பணத்தைச் சேர்த்து\nவெளியிடப் பயந்து மறைச்சு வைப்பான்\nஅண்ணன் தம்பி பெண்டாட்டி பிள்ளை\nஆருக்கும் சொல்லாமே பொதச்சு வைப்பான்\nஆகக் கடைசியில் குழியைத் தோண்டி\nஅவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்...\n1959-இல் வெளிவந்த \"கண்திறந்தது' என்ற படத்தில் இடம்பெற்ற அவரது பாடல். இன்றைய லஞ்ச லாவண்ய ஊழல் அரசியல்வாதிகள் இதைக் கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல்வர் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார்\nanandha thenkatru thalatuthe- 20 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 20 கவிஞர் முத்துலிங்கம் kavignar muthulingam\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ivalkalyani.blogspot.com/2011/12/", "date_download": "2018-07-16T21:44:05Z", "digest": "sha1:2YJWUL3TAEGYPZ2L7YVAKMXRFVNVKMDX", "length": 5843, "nlines": 186, "source_domain": "ivalkalyani.blogspot.com", "title": "No Paper Blog: December 2011", "raw_content": "\nபேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆ���்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)\n1) முதல் எழுத்தை தூக்கிட்டா மறைக்கும்\nநடு எழுத்தை தூக்கிட்டா குரைக்கும்\nகடைசி எழுத்தை தூக்கிட்டா குதிக்கும்\nஇந்த 3 எழுத்துக்களும் ஒன்று சேர்ந்தால்\nவிலங்கு வேகமாக ஓட ஆரம்பிச்சிரும்.\n2)) ஒரு மீனோட நீளம் 18 செ.மீ. அதோட தலை எவ்வளவு நீளமோ, அதில் பாதி அளவுக்கு அதோட வாலோட நீளம் இருக்குது. மொத்தத்தில், அந்த மீனோட உடம்போட அளவு என்னன்னா, தலையோட நீளமும், வாலோட நீளத்தையும் சேர்க்கனும். இப்போ மீனோட தலையோட நீளம் என்ன\nLabels: புதிர், புதிர் விளையாட்டு, விடுகதை\n1) ராதா வீட்டு போன் நம்பரில், முதல் 3 இலக்கங்களை கூட்டீனீங்கண்ணா 10 வரும். அதே மாதிரி 3 ஆவது நம்பரையும் , 4 ஆவது நம்பரையும் கூட்டினாலும் 10 வரும். 3 ஆவது, 4ஆவது, 5 ஆவது எண்களை கூட்டினாலும் 10 வரும். முதலாவது நம்பரையும் , 6 ஆவது நம்பரையும் கூட்டினாலும் 10 வரும். ரெண்டாவது, மூணாவது, ஆறாவது எண்களை கூட்டி னாலும் 10 வரும் . ஆனால் 3 ஆவது நம்பரையும், 5ஆவது நம்பரையும் கூடினால் மட்டும் 2 வரும். ராதாவின் ஆறு இலக்க தொலைபேசி நம்பர் என்ன\n2) அதிகாலையில் அக்கா விதைத்த முத்துக்களை பொறுக்குவார் யாரும் இல்லை. அது எது\nLabels: புதிர், விடுகதை, விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2014/11/blog-post_61.html", "date_download": "2018-07-16T21:59:45Z", "digest": "sha1:GZD3M5IKQHC6ZP26XGM2XZFQ4EVST4Z2", "length": 42274, "nlines": 523, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கூகுள் இளவரசன் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 02, 2014\nHome கூகுள் பிச்சை சுந்தர்ராஜன் மனிதர்கள் கூகுள் இளவரசன்\nடிசம்பர் 02, 2014 கூகுள், பிச்சை சுந்தர்ராஜன், மனிதர்கள்\nஇன்றைய இண்டர்நெட்டின் மந்திரச் சொல் கூகுள்தான். இதனிடம் நீங்கள் எதையும் கேட்கலாம்.... எதையும் தேடலாம்... எதையும் பகிரலாம்... இவை எல்லாவற்றையும் கூகுள் உங்களுக்காக செய்யும்.\n2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் கூகுள் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டபோது அது இவ்வளவு பெரிய வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் அதன்பின் விண்ணைத் தொடும் விஸ்வரூப வளர்ச்சிதான். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருந்திருக்கிறார் என்பது சமீப காலம் வரை யாருக்கும் தெரியாது. 2013-ல் தான் அவர் பெயர் முதன் முதலாக வெளியுலகில் கசியத் தொடங்கியது.\nமைக்ரோ சாஃப்டின் CEO-வாக முதலில் அறிவிக்கப்பட்��வர் இவர்தான். அதன் பின்னர்தான் சத்யா நாதெள்ளா வந்தார். மைக்ரோ சாஃப்டிற்கு அடுத்தபடியாக டிவிட்டர் தனது தலைவராக இவரை நியமித்ததாக டிவிட்டரிலேயே வதந்திப் பரவியது.\n எதற்காக ஒவ்வொரு நிறுவனமும் இவரைப் போட்டி போட்டுக் கொண்டு பதவி கொடுக்கத் துடிக்கிறது. இந்த துடிப்புக்குப் பின் அந்த நபரின் வெற்றி ரகசியம் ஒளிந்திருக்கிறது.\nஅவரின் பெயர் பிச்சை சுந்தர்ராஜன், வயது 45. மதுரையில் 1972 ஜூலை 12-ல் பிறந்தவர், சென்னையில் வளர்ந்து, சென்னையிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர். சுந்தர் பிச்சையின் தந்தை ரெங்கநாத பிச்சை ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியர். தாய் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராஃபர்.\nசென்னை அசோக் நகரில் ஒரு 2 பெட் ரூம் அப்பார்ட்மென்டில் தான் வளர்ந்தார். அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் படித்தார். பள்ளி படிப்பை முடித்தப்பின் கோரக்பூர் ஐஐடியில் பி.இ. மெட்டலர்ஜி படித்தார். படித்தது உலோகங்களைப் பற்றித்தான் என்றாலும் அவர் மனம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் பக்கமே இருந்தது. உலோக தொழில் நுட்பத்தில் முதல் மாணவனாக தேறினார்.\nஅமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்தார். அதன்பின் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற கையோடு மெக்கன்ஸி கம்பெனியில் சாஃப்ட்வேர் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார்.\n2004-ல் தான் கூகுள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அப்போதுதான் கூகுளும் சக நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ப்ரவுசரை தொடர்ந்து உபயோகித்த கம்ப்யூட்டர் பணியாளர்கள் சலித்து போயிருந்த நேரத்தில், பல மடங்கு வேகம் நிறைந்த குரோம் ப்ரவுசரை அறிமுகப்படுத்தினார். இன்று உலகின் அதிகவேக ப்ரவுசராக குரோம் இருக்கிறது.\nகூகுள் டிரைவ் வளர்ச்சிக்கும் சுந்தர் பிச்சை பெரும் பங்கு வகித்திருக்கிறார். அதன்பின் கூகுள் அறிமுகப்படுத்திய ஆண்ட்ராய்ட் சிறப்பான வளர்ச்சி பெற உறுதுணையாக இருந்தார். இந்திய சந்தையை மனதில் வைத்தே 'ஆண்ட்ராய்ட் ஒன்' என்ற திட்டத்தை தொடங்கினார். 50 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்தார்.\nஇன்றைய இன்டர்நெட் உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை கூகுள் நிறுவியுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிக��ான 'பேசிக் இன்ஃபர்மேஷ­ன் சென்டர்'களை வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாக வைத்து உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. இதில் 52,000 பேருக்கு மேல் பணியாற்றுகிறார்கள். அத்தனை பேருக்கும் சுந்தர் பிச்சைதான் தலைவர். கூகுளின் இரண்டாவது தலைவர். அதாவது இளவரசர்.\nஅப்படிப்பட்ட பெரும் சாம்ராஜ்யத்தில் முதுநிலை துணைத்தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.\n2011-ல் கூகுள் குரோம் பிரவுசர், ஜி மெயில், ஆப்ஸ் போன்ற பிரிவுகளுக்கான பொறுப்பாளராக சுந்தர் நியமிக்கப்பட்டார். 2013-ல் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேருக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேர்தான் காரணம். உலகின் உள்ள செல்போன்களில் 120 கோடி போன்களில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படுகிறது.\n1998-ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற நண்பர்கள் இருவரும் சேர்ந்து தொடங்கிய இந்த நிறுவனம் இப்படி பிரமான்ட வளர்ச்சிபெறும் என்று அவர்கள் நினைத்ததில்லை. தொடக்க காலத்தில் இணைய உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாக இருந்தது. அதன்பின் தேடுதல் பொறியுடன் ஜிமெயில், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், ப்ளாக்கர், யூ ட்யூப் போன்ற பல பிரிவுகளை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு பிரிவிலும் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்தது கூகுள்.\nஅந்நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் சுந்தர் பிச்சையைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார். \"\"அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கணிப்பு, தொழில் முனைப்பு திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்'' எனப் பாராட்டுகிறார்.\nஏற்கெனவே கூகுள் ஆண்ட்ராய்ட், குரோம் மற்றும் ஆப்ஸ் ஆகிய பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த சுந்தர் பிச்சை, இப்போது கூடுதலாக கூகுள் பிளஸ், கூகுள் மேப்ஸ், காமர்ஸ், இன்ஃபிராஸ்டரக்ச்சர், கூகுள் சர்ச், சோஷியல் மீடியா, விளம்பரம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகள் சுந்தர் பிச்சை கட்டுப்பாட்டில் வந்துள்ளன.\nகூகுளின் இன்னொரு பிரிவான 'யூ டியூப் ' லாரி பேஜ் கட்டுப்பாட்டிலே இருக்கும். கூகுள் நிறுனம் அடுத்ததாக ஆண்ட்ராய்ட் கார் தயாரிக்க உள்ளது. இந்த காரிடம் நாம் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்ற விவரத்தைச் சொன்னால் போதும் சேட்டிலைட் மூலமாக கூகுள் மேப்ஸ் துணையோடு தானே வழிகளைக் கண்டுபிடித்து சரியான இடத்தில் நம்மை கொண்டு சேர்த்துவிடும்.\nமேலும் ஆண்ட்ராய்ட் டிவிக்களையும் கூகுள் தயாரிக்க உள்ளது. இவற்றில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். சுந்தர் பிச்சையை மென்பொருள் உலகம் ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என்று அழைக்கிறது. சுந்தருக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரது தந்தை சென்னை ஜிஇசி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.\nஒரு தமிழர் இணைய சாம்ராஜ்யத்தின் இளவரசனாக முடி சூட்டியிருப்பது நமக்கெல்லாம் மகிழச்சிதானே கூகுளின் தலைவராக சுந்தர்பிச்சை பொறுப்பேற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே\nநேரம் டிசம்பர் 02, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கூகுள், பிச்சை சுந்தர்ராஜன், மனிதர்கள்\nசசிகலா 16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:07:00 IST\nதமிழன் எங்கும் தலைநிமிர்ந்து தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பதை பெருமையோடு ஏற்றுக்கொள்வோம். நல்ல பகிர்வு பலரையும் சென்றடைய வேண்டும் . இதையெல்லாம் மீள்பதிவாகவும் தாங்க.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nபழிச்சொல்லிருந்து பாண்டியனை காப்பாற்றிய சிவன்\nஎனது முதல் சபரிமலை பயணம்\nநடராஜரை சிலை வடித்த சித்தர்\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maaya-producers-completed-maanagaram-038960.html", "date_download": "2018-07-16T22:35:18Z", "digest": "sha1:ONCAKPY45GSQVHWWLCBXEAAMEKVGS5C5", "length": 10905, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடரும் மா சென்டிமென்ட்... மாயா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, மாநகரம்! | Maaya producers completed Maanagaram - Tamil Filmibeat", "raw_content": "\n» தொடரும் மா சென்டிமென்ட்... மாயா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, மாநகரம்\nதொடரும் மா சென்டிமென்ட்... மாயா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, மாநகரம்\nநயன்தாரா நடித்த மாயா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதியபடத்துக்கு மாநகரம் என்று தலைப்பிட்டுள்ளனர்.\nபுதிய பாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுக்கப்பட்டால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை நிரூபித்த படம் மாயா. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஐதராபாத் போன்ற இடங்களில் வசூல் சாதனை செய்துள்ளது இந்தப் படம்.\nஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது முதல் இன்னிங்சை இப்பட���் மூலம் தமிழ் திரை உலகில் ஆரம்பித்துள்ளது பொட்டான்சியல் ஸ்டுடியோஸ்.\nமாயா படத்தைத் தொடர்ந்து மாநகர​ம் படத்தை இரண்டாவது படைப்பாக தொடர்கிறது இந்நிறுவனம்.\nவெவ்வேறு ஊர்களில் இருந்து நான்கு பேர், சென்னை மாநகரத்திற்கு வேலை தேடி செல்கிறார்கள். நான்கு பேரும் மாநகரத்தை எப்படிப் பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்ப்பார்ப்பை அந்த மாநகரம் எப்படி உடைத்தெரிகிறது... அவர்களை எப்படி நடத்துகிறது என்பதே இந்தப் படமாம்.\nபடத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இது முதல் படம். இதற்கு முன் குறும்படங்கள் இயக்கியுள்ளார்.\nகதையில் வரும் நான்கு இளைஞர்களாக ஸ்ரீ, சந்தீப் இஷன், சார்லி, ராமதாஸ் நடிக்கிறார்கள். நாயகியாக ரெஜினா நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையிலான நல்ல கதாபாத்திரம்.\nபடத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக முடிவடைந்தது. எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.\n'கண்ணா கலக்கிட்டீங்க...' - மாநகரம் குழுவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்\nமாநகரம்... த்ரில்லர் பாணி கதை: டிரெயிலருக்கு பாராட்டு\nமாயா இயக்குநர்... அடுத்தும் பேயா\nஆனாலும்.. ஆனாலும்.. இந்த நயனுக்கு மட்டும் இம்புட்டு மவுசு ஆகாதுப்பா\nமாயா இரண்டாம் பாகம் எடுப்பேன்- இயக்குநர் அஸ்வின் சரவணன்\nஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்தை மிரளவைத்த மாயா- சக்சஸ் மீட்டில் படக்குழு தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/x-mini-introduces-nano-x-ultra-portable-bluetooth-speaker-017742.html", "date_download": "2018-07-16T22:27:50Z", "digest": "sha1:75LN5NXBZM55UA3U3KCUXRDAZNMJ5L5I", "length": 12329, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம் | X Mini Introduces Nano X Ultra Portable Bluetooth Speaker - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஎஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் மாஸ் ஃபெடலிட்டி வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் அறிமுகம்.\nகேத்ரீனா கைப் உடன் களமிறங்கிய சோனி மொபைல்\nபிலிப்ஸ் வழங்கும் புதிய டிஜே ஸ்பீக்கர் சிஸ்டம்\nபீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வரும் அட்டகாசமான வயர்லஸ் ஸ்பீக்கர்\nநோக்கியா லூமியா போன்களுக்கான அழகான குட்டி ஸ்பீக்கர்கள்\nஅமேசான் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்துவருகிறது, மேலும் இந்நிறுவனங்களின் ஸ்பீக்கர் மாடல்கள் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது, ஆனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் எக்ஸ்-மினி என்ற நிறுவனம் மிகவும் சிறிய ரக நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்பீக்கர் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பகளை உருவாக்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்:\nநானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல் பொறுத்தவரை மெக்னடிக் ஷீல்டு வடிவமைப்பைக் கொண்டு வெளவந்துள்ளது,அதன்பின்பு சிறந்த ஆடியோ வழங்கும் வகையில் 2வாட் அவுட்புட் ஆற்றல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநானோ- எக்ஸ் அல்ட்ரா சாதனம் பொதுவாக வயர்லெஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக நானோ- எக்ஸ் ஸ்பீக்கரின் வயர்லெஸ் வரம்பு: 10 மீட்டர் வரை இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இத��் இயக்க அதிர்வெண் வரம்பு 2.4ஜிகாஹெர்ட்ஸ்-2.48ஜிகாஹெர்ட்ஸ் என்று\nநானோ-எக்ஸ் ஸ்பீக்கர் பொதுவாக 300எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு ஒருமுறை சார்ஜ் செய்தால் 6மணி நேரம்\nவரை பயன்படுத்த முடியும். குறிப்பாக பயனங்களின் போது கூட இந்த சாதனத்தை மிக அருமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிஸ்டிக் கிரே, மிட்நைட் ப்ளூ மற்றும் கிரிம்சன் ரெட் போன்ற நிறங்களில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் கிடைக்கும் என்று எக்ஸ்-மினி நிறுவனம்\nதகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் எடை வெறும் 47.5 கிராம் தான். குறிப்பாக மிக எளிமையாக இந்த சாதனத்தை\nஇந்த நானோ-எக்ஸ் ஸ்பீக்கில்1 x Micro-USB Cable and 1 x Fastening Cord போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.1790-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நானோ-எக்ஸ் சாதனத்தின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-who-are-jailed-cauvery-need-be-released-seeman-317340.html", "date_download": "2018-07-16T22:10:33Z", "digest": "sha1:MYKD7QMK45FXED7CDXNZPSCMYKBNFDJW", "length": 18619, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்க: சீமான் வலியுறுத்தல் | People who are jailed for Cauvery need to be released Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்க: சீமான் வலியுறுத்தல்\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்க: சீமான் வலியுறுத்தல்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nகர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு.. காவிரியில் வரப்போகிறது கூடுதல் தண்ணீர்\nகாவிரியில் கலப்பது பெங்களூர் கழ���வுகள்.. உச்ச நீதிமன்றத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஷாக் தகவல்\nமேட்டூர் அணை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் காவிரி.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகாவிரியிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. ஒக்கேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை\nகபினி, கேஆர்எஸ்ஸில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. காவிரியில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nகே.ஆர்.எஸ் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,000 கன அடியாக கிடுகிடு அதிகரிப்பு\nவிடுதலை செய்க: சீமான் வலியுறுத்தல்-வீடியோ\nசென்னை : காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை கைது செய்து சிறையில் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானது அல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியான ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டி போராடியவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் .\nசென்னையில் காவிரி உரிமைக்காக கடந்த 10 ஆம் தேதி போராடிய உணர்வாளர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nகாவிரி நதிநீர் உரிமையில் மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்துத் துரோகம் விளைவித்திருக்கையில் தமிழகம் அதற்கான உரிமை மீட்புப் போராட்டங்களில் களமிறங்கிக் கொந்தளித்துக் கிடக்கையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவது தமிழர்களின் உணர்வை உரசிப் பார்ப்பதற்கு ஒப்பானது எனக் கண்டனம் தெரிவித்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கிற சென்னை, சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுகிற அறவழிப்போராட்டத்தை அறிவித்து, எங்களது கூட்டமைப்பு சார்பாக அதனை முன்னெடுத்தோம்.\nபோராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடித் தாக்குதல் நடத்தியதும், ஒருசிலக் காவல்துறையினர் தாக்கப்பட்டதுமான நிகழ்வுகள் மிகுந்த மனவலியைத் தரும் சம்பவங்களாகும். காவல்துறையினர் தாக்கப்பட்டது திட்டமிடப்படாத எதிர்வினைத் தாக்குதல்கள்தான் என்றாலும் அச்சம்பவத���திற்கு உளப்பூர்வமான மன வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.\nநாம் தமிழர் கட்சியினர் என்றைக்கும் வன்முறைப்பாதையை விரும்பியதுமில்லை; அத்தகையப் போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டு பின்பற்றியதுமில்லை. நாம் தமிழர் கட்சியின் 8 ஆண்டுகாலப் போராட்ட வரலாறே அதற்குச் சாட்சியாகும். நாம் தமிழர் கட்சியின் போராட்ட வழிமுறைகளை பிறக் கட்சியினருக்கு முன்னுதாரணமாய் காட்டி காவல்துறையினரே பாராட்டுகிற அளவுக்கு மிகுந்தக் கட்டுக்கோப்போடும், ஒழுங்கோடுமே போராட்டங்களங்களில் நின்றிருக்கிறோம். சனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு மிகக் கண்ணியமாகவும், மிகுந்தப் பொறுப்புணர்வோடுமே போராட்டங்களை வழிநடத்திச் சென்றிருக்கிறோம்.\nஅப்படியிருக்கையில் எதிர்பாராத விதமாய் நடந்தேறிய அசம்பாவிதங்களுக்கு நாம் தமிழர் கட்சியைப் பொறுப்பாக்கி எமது கட்சியின் நிர்வாகிகளைத் தொடர்ச்சியாக நள்ளிரவில் கைதுசெய்வதும், விசாரணை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயர்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்றுவரை விடுவிக்கப்படாததும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. நாம் தமிழர் கட்சியினர் ஒன்றும் வன்முறையாளர்கள் அல்லர்; மாண்புமிக்க சனநாயகத்தின் மீதும், அறவழிப் போராட்டங்களின் மீது மட்டுமே நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்ட அறநெறியாளர்கள; பொறுப்பணர்வு கொண்ட சமூக நோக்கர்கள். பெருத்த சனநாயக ஆற்றலாய் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிற சூழலில் எங்கள் கட்சியினர் மீது மேற்கொள்ளப்படும் இவ்வகை கைது நடவடிக்கைகள் யாவும் அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.\nவழக்குகளையும், சிறையினையும் கண்டு நானும், எனது தம்பிகளும் ஒருபோதும் அஞ்சியதில்லை. அவைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சட்டப்படியே மீண்டு வருகிறோம்.ஆனால், அதற்காக எமது கட்சியினர் மீது போலியான வழக்குகள் புனையப்படுவதையும், தேவையற்று சிறைப்படுத்தப்படுவதையும் ஒருநாளும் ஏற்க முடியாது. முதல் நாள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பிய மனிதநேய சனநாயகக் கட்சியின் தலைவர் தம்பி தமீமுன் அன்சாரி நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு, அக்கட்சி உறவுகளும் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.\nபோராட்டங்களில் பங்கேற்கவே செய்யாத அண்ணன் மன்சூர் அலிகான் என்னைக் கைதுசெய்யும் முயற்சிக்கு எதிர்ப்��ுதெரிவித்தார் என்பதற்காகவே சிறைபடுத்தப்பட்டதும் அவசியமற்றது. எனவே, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், காவிரி உரிமை மீட்புப்போராளிகளையும் பொய்யான வழக்குகளில் நள்ளிரவில் கைதுசெய்வதை தமிழகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், போலி வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery seeman naam tamilar protest arrest release காவிரி சீமான் வலியுறுத்தல் போராட்டம் கைது விடுதலை உரிமை மீட்பு ஐபிஎல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/03/12.html", "date_download": "2018-07-16T22:02:37Z", "digest": "sha1:NT5GZ5E4DNDAKDNHJUXAXS57PHZAKJOK", "length": 5132, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "தரம் 12 - வணிகக்கல்வி : தொண்டமானாறு வெளிக்கள நிலையம். - மாணவர் உலகம்", "raw_content": "\nதரம் 12 - வணிகக்கல்வி : தொண்டமானாறு வெளிக்கள நிலையம்.\nதரம் 12 - வணிகக்கல்வி : தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும் தவணைப் பரீட்சை.\n(பகுதி I & பகுதி II) - மாதிரி வினாத்தாள்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இ��ையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tisaiyan.com/2017/01/", "date_download": "2018-07-16T22:13:50Z", "digest": "sha1:MYYAGHSPV3LALBQWVGDU74XVO2IQ2P4N", "length": 3758, "nlines": 91, "source_domain": "www.tisaiyan.com", "title": "January 2017 – TISAIYAN.com", "raw_content": "\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nபுனித திருக்கல்யாண மாதா ஆலயம், பொத்தக்காலன்விளை திசையன்விளை அருகில் உள்ள பொத்தக்காலன்விளையில் புனித திருக்கல்யாண மாதா கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. திருக்கல்யாண மாதாவைத் தேடி…\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nசந்தனம் மருந்தாகும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai) கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கொட்டுப்பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். தல வரலாறு முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள்…\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-16T22:25:04Z", "digest": "sha1:K45V3U467F7L3PKP5UNURIFASXCB7OL7", "length": 19681, "nlines": 125, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: May 2013", "raw_content": "\nஃபோன் பண்ணி “இன்னிக்கு lunch சாப்பிட வரமுடியாதும்மா” ன்னு ரங்கு சொல்லும்போது மனசுக்குளே \"Yes Yes Yes....”ன்னு வெற்றிக்குறி காட்டிண்டாலும், வெளியே சோகமான முகத்துடன், \"ஏன் அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறேள் \" போன்ற சம்பிரதாயக் கேள்விகளை சும்மாங்காச்சுக்கும் கேட்டு வைப்போம்.இந்த பதிவும் அதே மாதிரி தான்\nஅதே மாதிரி தான் இந்த ரங்குவின் பிஸினெஸ் ட்ரிப்ஸ் ஹய்யா ஜாலி, ரெண்டு நாள் சமயல் இல்லை, ரங்கு ஊருக்கு போனா நமக்கு இம்மீடியட்டா வெக்கேஷன் மூட் தானே வரது.. டைம் டேபிள் வாழ்க்கைக்கு ஒரு டாட்டா காட்டிடலாம் ஹய்யா ஜாலி, ரெண்டு நாள் சமயல் இல்லை, ரங்கு ஊருக்கு போனா நமக்கு இம்மீடியட்டா வெக்கேஷன் மூட் தானே வரது.. டைம் டேபிள் வாழ்க்கைக்கு ஒரு டாட்டா காட்டிடலாம்\nஅதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, அந்த பொற்காலம் மட்டும் என் வாழ்வில இது வரை வந்ததேயில்லை\nஒரு வாட்டி அபுதாபியிலேந்து எங்கேயே பக்கத்து ஊருக்கு, சரி சரி.. பக்கத்து நாட்டுக்கு ரங்ஸ் பிஸ���னெஸ் ட்ரிப்புன்னு சொன்னார்.. நானும் தலைகாணி பாய், ஃப்ளீஸ் ப்ளான்கெட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு இவரை வழியனுப்பிட்டு தாழ் போட்டுண்டு படுத்தா ஒரு மணி நேரத்துல ஃப்ளைட் கான்ஸெல்ன்னு சொல்லிட்டு திரும்பி வந்துட்டார் பிஸ்னெஸ் ட்ரிப்பும் இல்லே, என் வெக்கேஷனும் இல்லே\nஅதற்கடுத்த வாட்டி நான் அதே மாதிரி தலைகாணி, பாய், ஃப்ளீஸ் ப்ளான்கேட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு வழியனுப்பினேன். அப்போவும் சீக்கிரம் வேலை ஆயிடுத்துன்னு ரெண்டு நாள் ட்ரிப்பை ஒரே நாளில் முடிச்சுண்டு ஓடி வந்துட்டார்..\nநானும் இவர் கிளம்பும் போது “ஐ மிஸ் யூ” எல்லாம் சொல்லி, கண்ல ஜலம் வெச்சுண்டு சூப்பரா ஆக்ட்டு குடுத்து பார்த்தாச்சு, மசியவே மாட்டேங்கறார்.. நான் தலைகாணியை திருப்பிவெச்சுண்டு அந்தப்பக்கம் புரண்டு படுத்துக்கறதுக்குள்ள குறு குறுன்னு மூக்குல வேர்த்து ஓடி வந்து டிங் டாங்ன்னு பெல் அடிச்சுடுறார்\nபோன வருஷம் இப்படித்தான் பிஸினெஸ் ட்ரிப், 8 நாள் ஆகும்(ஹய்ய்ய்ய்ய்ய்யா) பாம்பே போறேன், நீ இருந்துப்பியா(இதறகாகத்தானே காத்துக்கொண்டிருந்தேன் மஹாதேவா) பயம் இல்லையே(பயமா எனக்கா என்னைப்பார்த்து மத்தவா பயந்துக்காம இருந்தா போறாதா என்னைப்பார்த்து மத்தவா பயந்துக்காம இருந்தா போறாதா) ஏதாவதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு (என் ஃபோனையே எங்கேன்னு தேடணும், நான் தூங்க போறேன்,நீங்க கொஞ்சம் புறப்பட்டா தேவலை) அப்படீன்னெல்லாம் சொல்லி தாஜா பண்ணி அனுப்பி வெச்சா ரயில்லே பாம்பே போயிட்டு கேளுங்க மக்களே.. 5 நாள்.. அஞ்சே நாள்ல குடுகுடுன்னு ஓடி திரும்ப வந்திருக்கார். போன அலுப்பு கூட தீர்ந்திருக்காது.. அதுக்குள்ள புறப்பட்டு வந்தாச்சு.. அதுக்குள்ளேயுமா வந்துட்டார்ன்னு ஊர்ல இருக்கறவா எல்லாரும் ஃபோன் பண்ணி துக்கம் விஜாரிக்கறா.. பின்னே நான் ஊர்வசி மாதிரி எங்காத்துக்காரர் ஊருக்கு போயிருக்கார்ன்னு ட்ரம்பெட் வாசிச்சு சொல்லியாச்சு. 5 நாள் போன வழி தெரியலை) ஏதாவதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு (என் ஃபோனையே எங்கேன்னு தேடணும், நான் தூங்க போறேன்,நீங்க கொஞ்சம் புறப்பட்டா தேவலை) அப்படீன்னெல்லாம் சொல்லி தாஜா பண்ணி அனுப்பி வெச்சா ரயில்லே பாம்பே போயிட்டு கேளுங்க மக்களே.. 5 நாள்.. அஞ்சே நாள்ல குடுகுடுன்னு ஓடி திரும்ப வந்திருக்கார். போன அலுப்பு கூட தீர்ந்திருக்காது.. அதுக்குள்ள புறப்பட்டு வந்தாச்சு.. அதுக்குள்ளேயுமா வந்துட்டார்ன்னு ஊர்ல இருக்கறவா எல்லாரும் ஃபோன் பண்ணி துக்கம் விஜாரிக்கறா.. பின்னே நான் ஊர்வசி மாதிரி எங்காத்துக்காரர் ஊருக்கு போயிருக்கார்ன்னு ட்ரம்பெட் வாசிச்சு சொல்லியாச்சு. 5 நாள் போன வழி தெரியலை ரயில்ல போனப்போ வந்த பேண்ட்ரி கார் சர்வீஸ் ஸ்டாஃப் தான் வரும்போதும் வந்தாளாம் (க்கும் ரொம்ப முக்கியம், உங்களை சும்மாவா விட்டா ரயில்ல போனப்போ வந்த பேண்ட்ரி கார் சர்வீஸ் ஸ்டாஃப் தான் வரும்போதும் வந்தாளாம் (க்கும் ரொம்ப முக்கியம், உங்களை சும்மாவா விட்டா) அதுக்குள்ளே கிளம்பிட்டேளான்னு கேட்டாளாம் (இருக்காதோ பின்னே) அதுக்குள்ளே கிளம்பிட்டேளான்னு கேட்டாளாம் (இருக்காதோ பின்னே யாராவது மும்பய் மாதிரி ஒரு அழகான நகரை சுத்தி பார்க்காம இப்படி கால்லே வென்னீர் ஊத்திண்டு சென்னைக்கு திரும்ப ஓடி வருவாளோ யாராவது மும்பய் மாதிரி ஒரு அழகான நகரை சுத்தி பார்க்காம இப்படி கால்லே வென்னீர் ஊத்திண்டு சென்னைக்கு திரும்ப ஓடி வருவாளோ)வரும்போது ஃப்ளைட் ட்ரை பண்ணினாராம்(நல்ல வேளை, கிடைக்கலை)வரும்போது ஃப்ளைட் ட்ரை பண்ணினாராம்(நல்ல வேளை, கிடைக்கலை அது மட்டும் கிடைச்சிருந்தது, மொத்தமா அந்த ப்ரைவேட் ஏர்லைன்ஸ்களையே நாசம் பண்ணி இருப்பேன்)\nபோன வாரம் மறுபடியும் என் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கற மாதிரி இருந்தது. 5 நாள் அத்தியாவசிய பிரயாணம். போயே ஆகணும்(பின்னே.. கிளம்பிடுங்கோ) நீ இருந்துப்பியா (பின்னே செத்துடுவேனா ) அப்படி இப்படின்னு கேட்டுட்டு 12 மணிக்கு கிளம்புவேன்னு சொன்னார். நானும் ஆ.......வலா பார்த்துண்டு இருந்தேன். ம்ஹும்.. வடிவேல் மாதிரி ”என் நீ க்ளைண்ட்மா..அவர் வந்து கூட்டிண்டு போவார்”ன்னு வெயிட் பண்ணி கடைசியில அவர் 5 மணிக்கு தான் வந்தார். நற நற...பால்கனியில் எட்டிப்பார்த்து டாட்டா சொல்லிட்டு ஜாலியா பாட்டு பாடிண்டே வெளீல கிளம்பி போய்ட்டு வந்தேன். நைட் எப்பையும் போல தூங்கிட்டு கார்த்தால என்னிக்கும் இல்லாம 8.30 வரை தூங்கி எழுந்தேன். (பின்னே பாக்கி நாள் தான் 8 மணிக்கே வெள்ளென எழுந்துடுவேனே ;-) )நாள் முழுதும் அருண் வருண் கூட ட்ராயிங் பெயிண்டிங் எல்லாம் பண்ணிட்டு பொழுதை போக்கிட்டு நைட் வீட்டுக்கு வந்துட்டு வேணும்னே தூங்காம டீவீ பார்த்து, ஃபேஸ்புக்கில் காணமல் போனவர்க்ளை பற்றிய அறிவெப்பெல்லாம் படிச்சுட்டு, ஒரே விளையாட்டை வித விதமா விளையாடி, பழைய தந்தியால தெலுங்கு படங்களை டவுன்லோடி பார்த்து சிரித்து(அதான் நான் சிரிக்கும் கடைசி சிரிப்புன்னு எனக்கு தெரியாம போயிடுத்து) சிரிச்சுண்டு இருந்தேனா.. அப்போத்தான் அந்த செய்தி வந்தது.. ரங்கு தான், நான் வந்த வேலை முடிஞ்சது (அதுக்குள்ளேயா ;-) )நாள் முழுதும் அருண் வருண் கூட ட்ராயிங் பெயிண்டிங் எல்லாம் பண்ணிட்டு பொழுதை போக்கிட்டு நைட் வீட்டுக்கு வந்துட்டு வேணும்னே தூங்காம டீவீ பார்த்து, ஃபேஸ்புக்கில் காணமல் போனவர்க்ளை பற்றிய அறிவெப்பெல்லாம் படிச்சுட்டு, ஒரே விளையாட்டை வித விதமா விளையாடி, பழைய தந்தியால தெலுங்கு படங்களை டவுன்லோடி பார்த்து சிரித்து(அதான் நான் சிரிக்கும் கடைசி சிரிப்புன்னு எனக்கு தெரியாம போயிடுத்து) சிரிச்சுண்டு இருந்தேனா.. அப்போத்தான் அந்த செய்தி வந்தது.. ரங்கு தான், நான் வந்த வேலை முடிஞ்சது (அதுக்குள்ளேயா) நான் இப்போ கிளம்பறேன்(அடுத்த ஊருக்கு தானே) நான் இப்போ கிளம்பறேன்(அடுத்த ஊருக்கு தானே) இல்லைம்மா, பாலக்காடு ப்ரோக்ராம் கான்ஸெல்(”அட ராமா”) ஆமா, இப்போ சென்னை வண்டிக்கு வெயிட்டிங், கார்த்தால 7 மணிக்கு சென்னை வந்துடும்(7 மணிக்கேவா, இப்போவே 1 மணி ஆச்சே, எப்படி 7 மணிக்கே சென்னை வரும்) இல்லைம்மா, பாலக்காடு ப்ரோக்ராம் கான்ஸெல்(”அட ராமா”) ஆமா, இப்போ சென்னை வண்டிக்கு வெயிட்டிங், கார்த்தால 7 மணிக்கு சென்னை வந்துடும்(7 மணிக்கேவா, இப்போவே 1 மணி ஆச்சே, எப்படி 7 மணிக்கே சென்னை வரும்) சரி கார்த்தல பார்க்கலாம்ன்னு சொல்லி கட் பண்ணிட்டார்..\nநான் உடனே கவுந்தடிச்சு படுத்தும் தூக்கம் வரலை.. அலாம் வெச்சுண்டும் எழுந்து எழுந்து பார்த்தும் விடியாததால் கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். கடைசியில 6.10க்கு எழுந்தேன்.. வேகமா ஃபில்டர் போட்டு வெச்சுட்டு பல்லை தேய்ச்சுட்டு மறுபடியும் படுத்தேனா.. அப்படியே சொர்க்கமா தூக்கம்.. ஆஹா.. ரங்குவின் பஸ் அப்படியே கும்மிடிப்பூண்டி வழியா ஆந்திரா போயிடுத்துன்னா நாளைக்கு நைட்டு தான் வருவார்ன்னெல்லாம் இனிய கனவு..\nகடைசியில் 9 மணிக்கு டாண்ணு ரங்கு வந்துட்டார். மேலேயும் கீழேயும் பார்த்தார், ”என்ன இன்னும் குளிக்கலையா”ன்னு ஒரு லுக் விட்டார். எனக்கு வந்த கோபத்துக்கு ”நீங்க ஏன் நேத்திக்கு மத்தியா���மே என்னைக் கூப்பிட்டு இன்னிக்கி கார்த்தால வரேன்னு அப்டேட் பண்ணலை”ன்னு ஒரு லுக் விட்டார். எனக்கு வந்த கோபத்துக்கு ”நீங்க ஏன் நேத்திக்கு மத்தியானமே என்னைக் கூப்பிட்டு இன்னிக்கி கார்த்தால வரேன்னு அப்டேட் பண்ணலை நான் ராத்திரி ஃபுல்லா தூங்கவேயில்லை தெரியுமா நான் ராத்திரி ஃபுல்லா தூங்கவேயில்லை தெரியுமா இப்போத்தான் எழுந்திரிச்சேன்.. முடியவேயில்லை”ன்னு ஓன்னு அழுதுட்டேன்.. ”போனாப்போறது.. ஏன் கரையராய், நேக்கம்மா கிடையாது அக்கா கிடையாது தங்கை கிடையாது, ஆருங்கிடையாது”ன்னு ரங்கு தன் பழைய பல்லவியை ஸ்டாட் பண்னி லவ் டாக்ஸ் ஆரம்பிச்சர் . அப்போத்தான் நான் அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டேன் - ”எப்போன்னா உங்க அடுத்த பிஸ்னஸ் ட்ரிப் இப்போத்தான் எழுந்திரிச்சேன்.. முடியவேயில்லை”ன்னு ஓன்னு அழுதுட்டேன்.. ”போனாப்போறது.. ஏன் கரையராய், நேக்கம்மா கிடையாது அக்கா கிடையாது தங்கை கிடையாது, ஆருங்கிடையாது”ன்னு ரங்கு தன் பழைய பல்லவியை ஸ்டாட் பண்னி லவ் டாக்ஸ் ஆரம்பிச்சர் . அப்போத்தான் நான் அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டேன் - ”எப்போன்னா உங்க அடுத்த பிஸ்னஸ் ட்ரிப் “அடுத்து ஆஸ்திரேலியா போவேண்டி இருக்கும்மா”- வந்ததே எனக்கு கோபம் - “எதுக்கு “அடுத்து ஆஸ்திரேலியா போவேண்டி இருக்கும்மா”- வந்ததே எனக்கு கோபம் - “எதுக்கு ஒரே நாள்ல திரும்பி வரதுக்கா ஒரே நாள்ல திரும்பி வரதுக்கா கார்த்தால ஃப்ளைட்டுல போயி இறங்கின உடனே, பாக்கேஜ் கலெக்ட் பண்ணீண்டு ஏர்போர்ட்லேந்து ஒரு ஃபோன்.. ஒரே ஃபோன் பண்ணி உங்க பிஸ்னெஸெல்லாம் பேசி முடிச்சு அப்படியே பாகேஜை அடுத்த ஃப்ளைட்டுக்கு செக் இன் பண்ணிடுவேள் கார்த்தால ஃப்ளைட்டுல போயி இறங்கின உடனே, பாக்கேஜ் கலெக்ட் பண்ணீண்டு ஏர்போர்ட்லேந்து ஒரு ஃபோன்.. ஒரே ஃபோன் பண்ணி உங்க பிஸ்னெஸெல்லாம் பேசி முடிச்சு அப்படியே பாகேஜை அடுத்த ஃப்ளைட்டுக்கு செக் இன் பண்ணிடுவேள் அப்படித்தானேன்னு கேட்டேன் ஏர்ப்போர்ட்ல காஃபி நன்னால்லை, நேரே ஆத்துக்கே போய் குடிச்சுக்கலாம்ன்னு புறப்பட்டு டொட்டடொயிங்ன்னு இங்கே வந்து நிப்பேள் இல்லையா\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 1:01 AM 23 பீலிங்ஸ்\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் ��ே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arcvisvanathanjewellers.com/Tamil/Thiru.aspx", "date_download": "2018-07-16T22:20:42Z", "digest": "sha1:GRIEF37E5LUMTB57HB6T6BLEQDGSPQSB", "length": 1177, "nlines": 12, "source_domain": "arcvisvanathanjewellers.com", "title": "திருமாங்கல்யம்", "raw_content": "\n22 கேரட் தங்கம் வெள்ளி வைரம் பரிசு பத்திரம்\nசெயின் | வளையல்கள் | நெக்ளஸ் | டாலர் | மோதிரம் | கம்மல் | திருமாங்கல்யம் | தங்ககாசுகள் | ஹாரம் | கைக்கடிகாரம் | பிரெஸ்லட் | பரிசு பொருட்கள்\nஎடை : 3 கி\nஎடை : 0.5 கி\nஎண் - பொருள் எண்\nஎடை - குறிப்பிட்ட எடை முதல்\n- சூம் பன்ன கிலிக் செய்யவும்\n- பொருட்களை தேர்ந்தெடுத்து விவரம் அறிய செக்பாக்சை கிலிக் செய்யவும்\n© ARC விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ் படைப்பு : பிலேஸ் டெக்னாலாஜி சொல்யுஷன்ஸ் (பி) லிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baluyash.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-16T21:58:45Z", "digest": "sha1:BZ6ZIMMAHWCCIABEST7RBGTEACH6E7M2", "length": 73665, "nlines": 92, "source_domain": "baluyash.blogspot.com", "title": "Baluyash: September 2015", "raw_content": "\nமுதல் தலித் இதழும் முதல் நாத்திக இதழும்\nமுக்கியக் குறிப்பு: இந்தக்கட்டுரை இரண்டு பெருமைகளை உள்ளடக்கியது.\nபெருமை 1: தத்துவம், கடவுள், படையெடுப்பு, ஆட்சி, புத்தகம், முத்தம், கம்யூனிஸ்ட் இப்படி சாதாரணமாக தொனிக்கும் எந்த வார்த்தைக்கு முன்னாலும் முதல் என்ற முன்னொட்டைச் சேர்த்துவிட்டால் அது வரலாற்றைக் குறிக்கும் முக்கியமான சொல்லாடலாக மாறிவிடுகிறது. எதையும் முதல் என்று சொல்வதில்தான் என்ன ஒரு அலாதி மகிழ்ச்சி. இந்த முதல் என்பது முதல்தான் அதற்கு முந்தையது ஒன்றை கண்டுபிடிக்கும் வரை. புதிய ஆதாரங்கள் கிடக்கும் போது பழைய முடிவுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும், இதுவே வரலாற்று விதி.\nபெருமை 2: இதுவரை வெளிவராத, இதுவரை கண்டிராத, இதுவரை உணர்ந்திடாத என்று சொல்வதில்தான் எவ்வளவு போதை இருக்கிறது. இப்பூவுலகத்திலே இதற்கு முன் யாராலும் இந்த தகவல் அனுபவிக்கப்படவில்லை. இப்போது புத்தகம் எழுதுபவர்களும் குறிப்பாக ஆவணங்களை மய்யப்படுத்தி எழுதப்படும் வரலாற்றுப் புத்தகங்களில் முக்கியமாக ஒரு குறிப்பை காணமுடியும். அது, “இதுவரை வெளிவராத ஆவணங்களின் துணைக்கொண்டு எழுதப்பட்டது”. ஆம் இந்தக்கட்டுரையும் அப்படித்தான். வெளிவராத புதிய தகவல்களைக் கொண்டுள்ளது.\nஇதுவரை கிடைத்த முதன்மை ஆதாரங்களின்படி பார்த்தால் 1869-ல் திருவேங்கிடசாமி பண்டிதர் என்பவரால் தொடங்கப்பட்ட சூரியோதயம் இதழ்தான் முதல் தலித் இதழ் என்ற முடிவுக்கு வர முடிகிறது. அயோத்திதாசர் தனது தமிழன் இதழில் தலித் அறிவாளிகள் குறித்து குறிப்பிடும்போது \"இச்சென்னை ராஜதானியில் ஆதியாகத் தமிழ்ப்பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டவர்களும் இக்குலத்தோர்களேயாகும். அதாவது புதுப்பேட்டை திருவேங்கிடசாமி பண்டிதர் 'சூரியோதயப்பத்திரிக்கை' என்னும் ஒன்றை வெளியிட்டிருந்தார். இரண்டாவது சுவாமி அரங்கையாதாஸவர்களால் 'சுகிர்தவசனி' என்னும் பத்திரிக்கை வெளியிட்டிருந்தார். மற்றும் இக்குலத்தோருள் அனந்த பத்திரிக்கைகளும் புத்தகங்களும் வெளிட்டிருக்கிறார்கள். நாளதுவரையிலும் வெளியிட்டும் வருகின்றார்கள்\" என்கிறார்.[i] மற்றொரு கட்டுரையில் அயோத்திதாசர் \"இச்சென்னையில் பர்ஸீவேலையர்[ii] தமிழ்ப்பத்திரிக்கை வெளியிடுவதற்கு முன் புதுப்பேட்டையில் 'சூரியோதயப்பத்திரிக்கை' யென வெளியிட்டு வந்த திருவேங்கிடசாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும் ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்தூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்\".[iii] என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து சூரியோதயம் பத்திரிக்கையை நடத்திய திருவேங்கிடசாமி பண்டிதர் பத்திரிக்கை மற்றும் பதிப்புப்பணிகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தது புலப்படுகிறது. இந்த இதழ் ஒன்றுகூட பார்வைக்கு கிடைக்கவில்லை. இந்தியமொழி பத்திரிக்கைகளின் அறிக்கைப்படி (Native Newspapers Report) இந்த இதழ் சென்னை புதுபேட்டையிலிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.[iv]\nசுவாமி அரங்கையாதாஸ் அவர்களால் 1872-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[v]ராயப்பன் என்பவருக்கு சொந்தமான, எண். 28, நைனப்பன் தெரு, பிளாக் டவுண், மெட்ராஸ் எனும் முகவரியில் செயல்பட்டு வந்த சுகிர்தவசனி அச்சகத்தில் இந்த இதழ் அச்சிடப்பட்டது. 1873-ஆம் ஆண்டு இதன் விற்பனை எண்ணிக்கை 250 ஆக இருந்துள்ளது.[vi] அயோத்திதாசர் இந்த இதழ் குறித்து எழுதிய குறிப்பிலிருந்து[vii] இது ஒரு தலித் இதழ் என்ற முடிவுக்கு வர முடிகிறது. 1872-ஆம் ஆண்டின் இந்திய மொழி பத்திரிக்கை அறிக்கையில் இந்த இதழில் வெளி வந்த சில செய்திகளின் சுருக்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இதழில் வெளிவந்த நான்கு செய்திகள் கிடைக்கின்றன. இந்த தகவல்களிலிருந்து இந்த இதழின் சமூக அரசியல் பார்வை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இதழ் முற்போக்கு கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்துள்ளது. குறிப்பாக மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தம் போன்ற விசயங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது புலப்படுகிறது. உதாரணமாக ஒரு கட்டுரையில் வள்ளலாரின் (இராமலிங்க அடிகள்-1823-1874) தெய்வீக சக்தி குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது, வள்ளலார் தனது சக்தியை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர்.\nஇந்துமத அடிகளாரான இராமலிங்கப்பிள்ளை இறந்தவரை பிழைக்க வைப்பேன் என்று உறுதிகூறி வந்தார். ஆனால் ஒரு மாதமாகியும் எதுவும் நடக்கவில்லை. அறியாமையிலிருக்கிற பல இந்துக்கள் இவரின் வாக்குறுதியை நம்பி தங்கள் வேலைகளை துறந்துவிட்டு இவருக்காக காத்திருக்கின்றனர். பாவப்பட்ட விதவைகள் இறந்துபோன தங்கள் கணவர் திரும்ப கிடைப்பார் என்ற நம்பிக்கையில் பெருங்கூட்டமாக கூடியிருக்கின்றனர். இவரை பின்பற்றுபவர்களில் ஒருவர் இவரின் ஆசி பெறுவதற்காக தனது அரண்மனையை விட்டு ஒரு குடிசையில் காத்துக்கிடக்கிறார். இராமலிங்கம் அவர்கள் இறந்தவரை உயிர்பிக்கும் செயலை நிரூபிக்கும் வண்ணம் ஒரு காய்ந்த இலையை மீண்டும் பச்சையாக்குவாரா என்று கேட்கிறோம்.[viii]\nஅடுத்த செய்தி விதவை மறுமணத்திற்கு ஆதரவாக பேசுகிறது அந்த செய்தியில், பம்பாயில் ஒரு பள்ளியில் வேலைபார்க்கும் ஒரு விதவை ஆசிரியை மறுமணம் செய்து கொண்டார் என்பதற்காக அந்தப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நிறுத்தப்பட்டனர். உறுதியாக பெண்கள் சாதிக்கட்டுபாடுகளை மீறுவதாலும் சாதியை துறப்பதாலும் அவரின் கற்றுக்கொடுக்கும் திறன் எந்தவிதத்திலும் குறைந்து போகாது.[ix]\nமற்றொரு செய்தி நாடகங்கள் மற்றும் புத்தகங்களை தடைசெய்யக்கோரும் செய்தியில், டம்பாசாரி விலாசம் நாடகத்தை அரசாங்கம் தடை செய்ததில் சுகிர்தவசனி மிக்க மகிழ்சியடைகிறது, அதேபோல சிந்���ு, கோவை, தெம்மாங்கு போன்ற பாடல்களுக்கும் அரசாங்கம் இது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். இளம்வயதினரை கெடுக்கக்கூடிய புழக்கத்தில் உள்ள இந்த புத்தகங்களை அழித்துவிட வேண்டும். தருதலை விலாசம் எனும் புதிய நாடகமொன்று தயாராகிக் கொண்டு இருக்கிறது. இதன் பெயரே இது டம்பாச்சாரி விலாசத்தைவிட மோசமானதாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. இந்த நாடகத்திற்கான நடிகர்கள் இப்போது நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வெளிவருவதற்கு முன்பே இதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால்தான் இதன் மேனேஜர் பிரச்சனைகளில் மாட்டாமல் இருக்கவும் வீணான செலவுகள் ஏற்படாமல் தவிக்கவும் முடியும்.[x]\nஅறிக்கையில் (1873) கிடைக்கும் நான்காவது செய்தி ஒருசில புத்தகங்களையும் பாடல்களையும் தடைசெய்யக்கோருகிறது. இந்தப் பாடல்களில் ஆபாசமான வார்த்தைகள் நிறைந்திருப்பதாக [அரங்கையாதாஸ்] கூறுகிறார், என்ற குறிப்பு மட்டுமே கிடைக்கிறது. ஆனால் கிடைத்திருக்கும் இந்த நான்கு செய்திகளைக் கொண்டு சுகிர்தவசனி இதழ் குறித்து நம்மால் சில முடிவுகளுக்கு வர முடிகிறது. இந்த இதழ் மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும், முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பவும், கலைப்படைப்புகளிலும் தனது கருத்தை உறுதியாகவும் எடுத்துக்கூறியுள்ளது. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலத்திலேயே அவரின் தெய்வீக சாகசங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளது இந்த இதழின் துணிவைக்காட்டுகிறது. சுகிர்தவசனியில் வெளிவந்த இந்த விமர்சனங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாக பயன்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது இராமலிங்க அடிகளின் அருட்பாவிற்கு எதிர்வினையாக மருட்பா எனும் நூல் கதிரைவேல் பிள்ளையால் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து இராமலிங்க அடிகளாரின் தம்பி தனராய வடிவேல் பிள்ளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் கதிரைவேற் பிள்ளைக்கு ஆதரவாக சுகிர்தவசனியில் வெளியான இரமலிங்க அடிகளார் குறித்த விமர்சனங்கள் பயன்படுத்தப்பட்டன.\nவீ.அரசு மற்றும் ஆனைமுத்து ஆகியோர் தனித்தனியாகத் தொகுத்து வெளிவந்துள்ள 'தத்துவவிவேசினி' இதழே முதல் நாத்திக இதழ் என்று அறியப்படுகிறது. P.முனுசாமி என்பவரால் 1878-ஆம் ஆண்டு 'தத்துவவிசாரிணி' என்று பெயர் மாற்றம் பெற்று 1888 வரை வெளிவந்தது. இதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே வெளிவந்த சுகிர்தவசனியில் முற்போக்கு கருத்துகளும் நாத்திக சிந்தனைகளும் வெளிப்பட்டுள்ளது உறுதியாகிறது. ஆகவே இனி நாத்திக இதழ்கள் என்று பேசுபோது சுகிர்தவசனி இதழையும் கணக்கில் கொள்ளவேண்டும்.\n[i] தமிழன், 21 ஏப்ரல் 1909.\n[ii] ரெவெரெண்ட் பெர்சிவல் என்பவர் தினவர்தமானி எனும் இதழை 1855-ல் தொடங்கினார். ஆனால் அயோத்திதாசர் குறிப்பிட்டபடி சூரியோதயம் தினவர்தமானி இதழுக்கு முன்பாக வெளிவந்ததற்கான சான்றுகள் இல்லை. காலப்பிழையாக இருக்கலாம்.\n[iii] தமிழன், 24 பிப்ரவரி 1914.\n[v] தமிழன், 21 ஏப்ரல் 1909.\n[vii] தமிழன், 21 ஏப்ரல் 1909\nதலித் இதழ்களில் அரசியல் போராட்டம்: பத்திராதிபருக்குக் கடிதமும் இராகவன் கொலையும்\nதலித் இதழ்களில் அரசியல் போராட்டம்: பத்திராதிபருக்குக் கடிதமும் இராகவன் கொலையும்\n1913 மார்ச் 12 தேதியில் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ இதழில் (1907-1914) “பரிதாபக் கொலை பரிதாபக் கொலை, பறையனென்றழைக்கப்பட்ட ஒருவனைச் சில ரெட்டிகளென்போர் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள்” என்று தலைப் பிட்டு அயோத்திதாசர் எழுதிய கட்டுரை வெளியானது. “தென் ஆற்காடு டிஸ்டிரிக்ட் திண்டிவனந் தாலுக்காவில் விட்லாபுரம் கிராமத்தில் ப.இராகவனென்னுமோர் குடியானவனிருந்தான்” என்று தொடங்கும் அக்கட்டுரையில் கொஞ்சம் நிலம் வைத்திருந்த இராகவன் என்னும் பறையர் தனது நிலத்தில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு நாளொன்றுக்கு இரண்டணா கூலி கொடுத்து வந்தார். ஆனால் அதே கிராமத்தில் உள்ள ரெட்டியார்கள் நாள் முழுவதும் வேலை வாங்கிக் கொண்டு ஓரணா மட்டுமே கூலி கொடுத்து வந்தனர். இதனால் கூலியாட்கள் இராகவனிடமே வேலைக்குச் சென்றனர். ஆத்திரம் கொண்ட ரெட்டிகள் இராகவனை மிரட்ட ஆரம்பித்தனர். மேலும் இராகவனிடம் சொந்தமாக நிலம் இருப்பதால்தான் அவனால் இரண்டணா கூலி கொடுக்க முடிகிறது. ஆகவே இராகவனை நிர்மூலமாக்க வேண்டுமென்று ரெட்டியார்கள் கங்கணம் கட்டினர். இதனால் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இராகவன் சென்னையிலிருந்து வெளிவந்த ‘பறையன்’ பத்திரிகையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கடிதமாக எழுதி வெளியிட்டார்.\nஇதற்குப் பின்பும் இராகவனுக்குப் பல துன்பங்களைக் கொடுத்து வந்த ரெட்டிகள் தங்களது மாடுகளை விட்டு இராகவனின் நிலத்திலுள��ள பயிறுகளை மேயவைத்தனர். இதற்குப் பிறகு பவுண்டி எனப்படும் பிறர் நிலங்களில் மேயும் மாடுகளை அடைத்து வைத்துத் தண்டம் கட்ட வைப்பதற்கான கிராம நிர்வாக அதிகாரியின் சிறிய பட்டியில் ஒப்படைக்க ஓட்டிப்போன இராகவனை ரெட்டியின் ஆட்கள் மறித்து அடித்துக் கொன்றனர் என்று அப்பின்னணியை அயோத்திதாசர் விவாதிக்கிறார். இதழுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு அவர் இக்கட்டுரையை எழுதுகிறார்.\nஅயோத்திதாசரால் எழுதப்பட்ட இந்தச் செய்தியைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இராகவனின் மகன் கணபதி என்பவர் ஒரு கடிதம் எழுதுகிறார். 12 மார்ச் 1913 தேதியிட்ட அந்தக் கடிதம் 19 மார்ச் 1913 ‘தமிழன்’ இதழில் வெளியானது. அக்கடிதம் அயோத்தி தாசர் விவரித்த ராகவன் கொலையின் பிற பின்னணியை விவரிக்கிறது. விட்லாபுரம் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜலு ரெட்டி வகையறாக்களுக்கு மேற்படி சேரிப் பறையர்கள்மீது 20 வருடங்களாக நீடித்த பகையும் குரோதமும் உண்டு. ரெட்டிகள் 1897 ஆம் வருடத்தில் மாடுகளை விட்டு மகசூலை நாசப்படுத்தியும் வீட்டைக் கொளுத்தினது மன்றி இராகவன்மீது பொய்யான களவுப் புகார் ஒன்றையும் கொடுத்ததோடு இராகவனைக் கொலை செய்யவும் திட்டமிட்டனர். இதைத் தெரிந்து கொண்ட இராகவன் சென்னை இராயப்பேட்டை மு.தங்கவேலு பிள்ளை என்பவரின் உதவியைக் கொண்டு ‘பறையன்’ பத்திரிகையில் ரெட்டிகள் செய்யும் கொடூரங்களைப் பிரசுரித்தார். இந்தக் கடிதத்தை ராகவன்மீதான ரெட்டிகளின் புகாரை ஒட்டி நடந்த வழக்கில் சாட்சியாகக் கொண்டு சென்றனர். அதன்படி அப்போ திருந்த திண்டிவனம் தாலுக்கா சப் மாஜிஸ்திரேட் கனம் கிருஷ்ணசாமி ஐயர், இராகவன்மீது கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்று தள்ளுபடி செய்தார். இதனால் அவமானமும் பணவிரயமும் அடைந்த ரெட்டிகள் அதற்குப் பின்பும் பறையர்கள்மீது பல பொய்ப் புகார்களைக் கொடுத்தார்கள். அவற்றில் பல விசயங்கள் பறையன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளன. இவ்வாறு எந்தப் புகார் கொடுத்தாலும் அதை இராகவன் சட்டரீதியாக எதிர்கொள்வதைத் தெரிந்து கொண்ட ரெட்டிகள் 26 நவம்பர் 1912இல் இராகவனை அடித்துக் கொலை செய்தனர். இவ்வாறு இந்தக் கடிதத்தில் ராகவனின் கொலைப் பின்னணியை விவரிக்கும் கணபதியின் கடிதம் கொலைக்குப் பின்பு நடந்தவைகளையும் விவரிக்கிறது. முதலி���் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் அடித்ததினால் ராகவன் இறந்தார் என்று மருத்துவர் குறிப்பிடாததை ஆட்சேபித்து மறு பிரேத பரிசோதனைக்குக் கோரி மனு கொடுத்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் 29-11-12 அன்று தாசில்தார் மற்றும் இராகவனின் உறவினர்கள் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை நடந்தது என்று கூறுவதோடு அதில் இடம்பெற்ற எதிரிகள் மற்றும் சாட்சிகள் பெயர்ப் பட்டியலையும் தருகிறார். இந்தக் கடிதத்தைக் கணபதி எழுதியபோது நீதிமன்றம் எதிராளிகளிடம் தங்களின் வாதத்தை முன்வைக்கும்படி கூறி இருந்ததாகத் தெரியவருகிறது. இறுதியாக ‘ஐயா இதுவரையில் பப்ளிக் செய்யக் கேட்டுக் கொள்கிறோம். பின்னிட்டு நடக்கும் சங்கதி அறிவிக்கிறோம். நேரில் வந்து சேருகிறோம்” என்று கடிதத்தில் முடிக்கிறார். அதாவது இக்கொலைக்கான பின்னணி 1897இல் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில்தான் கணபதியின் இக்கடிதம் இராகவனின் கொலை வழக்கை விவரிக்கிறது.\nஇராகவன் கொலை குறித்து முதலில் அயோத்திதாசர், பிறகு இராகவன் மகன் கணபதி ஆகியோர் எழுதியதைத் தொடர்ந்து பறையன் (1893-1900) பத்திரிக்கையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருந்த மு.தங்கவேலுப்பிள்ளை (கொலையுண்ட இராகவனுக்கு உறவினரும் கூட) இந்த வழக்குடன் தொடர்புடைய பத்து வருடங்களுக்கு முன்பு (1897) நடந்த சம்பவங்களைக் கடிதம் மூலம் மூன்றாவது நபராகப் பகிர்ந்துகொண்டார். கொலையுண்ட இராகவன், ரெட்டிகளால் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தங்கவேலுப்பிள்ளை மூலமாகவே பறையன் இதழில் கடிதமாக வெளியிட்டார். இதழில் வெளியான இந்தக் கடிதத்தையே ஆதாரமாகக் கொண்டு தங்கவேலுப் பிள்ளையும் வழக்கில் சாட்சியாகக் சேர்க்கப்பட்டார். இராகவனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதால் இராகவன் சொல்ல தங்கவேலுப் பிள்ளை எழுதி அதைப் பறையன் பத்திராதிபராகிய கனம் இரட்டைமலை சீனிவாசன்பிள்ளை பார்வையிட்டு பிரசுரஞ் செய்துள்ளார். சுமார் இருபது பிரதிகள் வரை திண்டிவனம் தாலுக்காவிலுள்ள சப் கலெக்டர், கலெக்டர், சப் மாஜிஸ்திரேட், தாசில்தார், போலீசு சூப்பிரண்டெண்ட் ஆகிய அதிகாரிகளுக்கும் சுற்றிலுமுள்ள கிராம கௌகரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் இராகவன்மீது பகை கொண்ட ரெட்டிகள் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று இராகவன் திருடிச் சென்றுவிட்டான் ��ன்று தலித் அல்லாத சாதிகளிடம் கையெழுத்து வாங்கிப் புகார் கொடுக்கவும் அதற்கு முன்பே ‘பறையன்’ பத்திரிகை மூலம் இந்த விசயங்களைத் தெரிந்துகொண்ட மாஜிஸ்திரேட் கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள், இந்த வழக்கைப் பொய் வழக்கென்று தள்ளுபடி செய்ததுடன் ரெட்டியார்களைக் கூப்பிட்டு ‘இதோ நீங்கள் செய்வதை இராகவன் பட்டணம் போய் பேப்பரில் பப்ளிக் செய்திருக்கிறான் பாருங்கள்” என்று பறையன் இதழைக் காண்பித்து இனி இவ்விதமான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்றும் கண்டித்து அனுப்பியுள்ளார். ரெட்டியார்களின் தாக்குதலுக்குப் பயந்து குடும்பத்துடன் சென்னை சென்ற இராகவனைத் தங்கவேலுப்பிள்ளை மீண்டும் விட்லாபுரம் கிராமத்திற்கு அழைத்துவந்து அங்குள்ள ரெட்டியார்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லியும் நீதிமன்றத் தீர்ப்பு முதலானவற்றை வாசித்தும் காட்டியுள்ளார். “இதன் பிறகு பத்து வருட காலம் பெரிய அளவிலான எந்தப் பிரச்சினையும் செய்யாமல் இருந்த ஆதிக்கச் சாதியினர் இப்போது இராகவனைக் கொலை செய்திருப்பதைப் பார்க்கும்போது இத்தனை வருட கால ரெட்டியார்கள் ஒப்புக்குதான் சமாதானமாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது” என்று தனது கடிதத்தில் தங்கவேலுப் பிள்ளை எழுதுகிறார். இங்கே ஒரு போராட்டம் முதலில் கட்டுரையாகத் தொடங்கிப் பின்பு கடிதங்கள் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது. மேலும் அந்தக் கடிதங்களையே சாட்சிகளாக மாற்றுவது பின்னர் கடிதங்களைப் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்துவது என்று அமைகிறது தலித்துகளின் இதழியலூடான போராட்டம்.\nஇந்தப் பின்னணியில் ஒரு பத்திரிகைக்குக் கடிதம் எழுதும் செயல் அன்றைக்கு அரசியல் நடவடிக்கையாக மாறி இருந்ததைப் பார்க்க முடிகிறது. கடிதம் ஆவணமாக, சட்ட இடையீடு மேற்கொள்ளும் மனுவாக, உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்த அரசுக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தில்கூட பத்திரிகையின் நோக்கங்களாகத் தகவல் தெரிவிப்பது, அறிவூட்டுவது, பொழுதுபோக்குவது என அறியப்படுகின்றன. ஆனால் வரலாற்றில் தலித் பத்திரிகைகள் மக்களை ஒருங்கிணைப்பது அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்று சமூக இயக்கமாகவே செயல்பட்டுள்ளது. இதேபோலக் கடிதங்களும் கருத்துகளை வெளிப்படுத்துவதாக மட்டும் இருக்கவில்லை. அவை மக்களின் கோரிக்கைகளாக, மனுக்களாக இருந்துள்ளன. ஒரு பிரச்சனையைப் பத்திரிகையில் வெளியிடுவதன் மூலம் அரசின் கவனத்தைப் பெறுவது இன்றும் நடக்கும் செயலாக உள்ளது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகப் பத்திரிகைகளும் அவற்றின் பிரசுரமும் இருந்துள்ளதைக் காண முடிகிறது. பத்திரிகைகளில் எழுதப்பட்ட கடிதங்கள் சமூகத்தில் எத்தகைய வினையாற்றின என்பதற்கு இராகவன் போராட்டம் அதையொட்டிப் பறையன் இதழோடு உருவான தொடர்பு போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.\nஅச்சு எனும் தொழில்நுட்பம் வந்தவுடன் எவ்வாறு புதிய வகை இலக்கியச் செயல்பாடுகள் உருவாயினவோ அதேபோல இதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலங்களில் இதழ்களில் கடிதம் எழுதுதல் (இதழின் உள்ளடக்கத்தில் பங்கெடுத்தல்) எனும் புதிய வகை அரசியல் செயல்பாடு உருவாகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து “பத்திராதிபருக்குக் கடிதம்” எனும் தலைப்பில் இதழ்களில் வாசகர்களின் கடிதங்கள் வெளிவரலாயின. இக்கடிதங்கள் மக்களின் பிரச்சனைகளை முன்வைக்கக்கூடிய மனுக்களாகவும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்த கருத்துகளுக்கு மறுப்பாக அல்லது ஆதரவாக வெளிவந்தன. அதாவது தனி நபருக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ நடக்கும் அநீதி கடிதமாக இதழ்களில் வெளியாவதன் மூலம் அரசியலாக்கப்பட்டது. இவ்வாறு செய்வதன்மூலம் அரசின் கவனம் பிரச்சினைமீது குவியும் என்றும் மக்கள் மத்தியில் பொதுக்கருத்தை உருவாக்க முடியும் என்றும் நம்பப்பட்டது. அச்சு ஊடகங்களில் இதழ் எனும் வடிவம் அதிக ஐனநாயகத் தன்மையுடையதாகப் பார்க்க முடியும். இதையே வால்டர் பெஞ்சமின் புரட்சிகரமான வடிவம் என்கிறார். அதாவது அச்சு ஊடகத்தின் புத்தக வடிவமானது ஒரு பக்கமாக மற்றும் மேலிருந்து கீழாகப் பரவக்கூடிய தொடர்பியல் முறையாக உள்ளது. இங்கே உரையாடலுக்கான வாய்ப்பு கிடையாது. ஆனால் இதழ் எனும் வடிவத்தில் வாசிப்பாளர்கள் கடிதப்பகுதியின் மூலம் பத்திராதிபருடனும் (பத்திரிகை நடத்துபவர்) வாசகர்களுடனும் உரையாட முடியும். இதழ் என்பது தொடர்ச்சியாக (வாரந்தோறும் அல்லது மாதந்தோறும்) வெளி வருவதால் ஒரு விவாதத்தைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்கு உதவியது. இங்கு பத்திராதிபர் என்பது பத்திரிகை உரிமையாளர் என்ற அர்த்தத்���ில் இருந்தாலும் ஆரம்ப காலங்களில் இதழின் உரிமையாளரே ஆசிரியராக, அச்சக உரிமையாளராக மற்றும் வெளியீட்டாளராகவும் இருந்துள்ளார். ஒருசில பத்திரிகைகளே வெளி அச்சகங்களில் அச்சிடப்பட்டன. பெரும்பாலான பத்திரிகைகள் பத்திரிகை நடத்துபவரின் சொந்த அச்சகத்திலேயே அச்சிடப்பட்டன. ஆகவேஇங்கு பத்திராதிபர் என்பது பத்திரிகை ஆசிரியரையே சுட்டும்.\nபொதுவாக இதழியல் வரலாறுகள் பத்திரிகையின் வரலாறாக இல்லாமல் பத்திராதிபரின் வரலாறுகளாகவே இருக்கின்றன. அவை இதழ் ஆசிரியரை மையமாகக் கொண்டே எழுத்தப்படுபவையாக இருக்கின்றன. இதனால் பத்திரிகை நடத்துவது என்பது ஒரு தனிநபர் செயல்பாடாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இதழியல் வரலாற்றில் வாசிப்பாளர்கள், கட்டுரையாளர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள் போன்றவர்களின் பங்குதான் பத்திரிகைச் செயல்பாட்டை சமூகச் செயல்பாடாக்கியது. மேலும் பொதுவெளி எனும் கருத்தாக்கத்தைத் தமிழ் வெளிக்குள் சாத்தியப்படுத்தியதும் இது போன்றோரின் பங்களிப்புகளே என்று கூற முடியும். தமிழ் இதழியல் வரலாற்றில் இதழ்களுக்குக் கடிதம் எழுதும் மரபு ஆரம்ப காலம்தொட்டு இன்றுவரை தொடர்கிறது. இன்றுகூடக் குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகளில் ‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதி கருத்து உருவாக்கத்திற்கான ஒரு முக்கிய வடிவமாக இருக்கிறது. இந்த வகையில் இதழியல் வரலாற்றில் வாசகர் கடிதம் பகுதியை ஆராய்வதன் மூலம் கருத்து உருவாக்க வரலாற்றில் வாசகர் கடிதங்கள் எவ்வாறு வினையாற்றியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சமூகப் பிரச்சினைகள் கடிதங்களாகப் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கும் பிரச்சனையின்மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விளங்கிக்கொள்ள முடிகிறது.\nஅயோத்திதாசர் தனது ‘தமிழன்’ இதழில் கடிதக்காரர்களுக்கறிக்கை எனும் தலைப்பில் இதழுக்குக் கடிதங்கள் எவ்வாறு எழுத வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.\nஅரசாங்க விரோதமில்லாததாயும் மததூஷணமற்ற தாயும் உண்மெய்க்கு விரோதமில்லாததாயும் முள்ளக் கடிதங்களைப் பிறருக்கறிவிக்கப்படும் தெரியாத விஷயங்களைத் தெரியவிரும் மன்பர்களுக்குத் தெரிபொருள் பாகஞ் தேர் விளக்கப்படும் தெரிந்தும் தெரியாததுபோல் விரிந்த சங்கையை விளித்து விதண்டவாதம் வளர்க்கும் கடிதங்களைப் பிறருக்கறிவிக்கப்படா. இப்பத்திரிகை சகலருடைய பொது நன்மையை நாடும் கடிதங்களை நன்றியறிந்த வந்தனத்துடனேற்றுக் கொள்ளப்படும். கடிதக்காரரபிப்பிராயங்களுக்குப் பத்திராபர் பொருப்பாளியன்று.\nகடிதக்காரர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அப்படியே வெளியிடுவது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இது போன்ற எச்சரிக்கை அறிவிப்புகள் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்தன. எனவே எவையெல்லாம் ‘கடிதம்’ என்று வரையறுக்க வேண்டிய தேவை உருவாகிவிடுகிறது. ஏனென்றால் 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை பெரும்பாலான இதழ்களில் ‘பத்திராதிபருக்குப் கிடைத்த நிருபங்கள்’ போன்ற தலைப்புகளில் வாசகர்களின் கடிதங்கள் வெளிவந்தன. இந்தக் கடிதங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் பிறப்பு, இறப்புச் செய்திகளை அறிவித்தல், சங்கக் கூட்டப் பதிவுகள் என்ற வகையிலேயே இருந்தன. பெரும்பாலான கட்டுரைகள் கடிதங்களாகவே வரையப்பட்டன. அதேபோல் விளம்பரங்களும் கடிதங்களாகவே வெளியிடப்பட்டன. ஆனால் இவையெல்லாம் கடிதங்களாக இருந்தாலும் இங்கு ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்ட கடிதங்கள் எழுதப்பட்ட நோக்கமென்பது உரையாடலை ஏற்படுத்துவது என்பது மட்டுமேயாகும். ஆனால் இங்குக் கடிதம் என்பது கட்டுரை வடிவில் இல்லாமல் ஆசிரியர் அல்லது கட்டுரையாளருடன் உரையாடுவது பொதுமக்களுக்குத் தங்களது கருத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாகும். மேலும் கடிதங்கள், இதழ்களில் ஏற்கனவே வெளியான கட்டுரை மற்றும் செய்திகளுக்கு எதிர்வினையாகவோ ஆதரவாகவோ அல்லது மேற்கொண்டு தகவல்களைச் சொல்லும் பொருட்டோ எழுதப்பட்டன.\nஇந்தக் கட்டுரையில் தலித் இதழ்களான பறையன் (1893-1900), பூலோகவியாசன் (1903-1917), தமிழன் (1907-1914) மற்றும் ஆதிதிராவிடன் ஆகியவற்றில் வெளியான கடிதங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகிறது. இந்த இதழ்களில் வாசகர் கடிதங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அவை பல்வேறு விசயங்களைத் தாங்கி நின்றாலும் சமூகம் சார்ந்த விவாதங்களுக்கு அதிக இடம் தந்தன. உதாரணமாக பூலோகவியாசன் ஆசிரியர் ஒரு கடிதம் வெளியிடப்பட முடியாது என்பதை எழுதும்போது “விகடனும் பாஷிதனும் என்று சுட்டியெழுதி பொது நலப் பிரியனென்று கைத்சாத்திட்டவர் கடிதம் போடப்பட மாட்டது. சில கால முன் நடந்து மறைந்த ‘திராவிடப் பாண்டியன்’, ‘பறையன்’, என்னும் பத்திரிகைகளும் ‘மகாவிகடனும் ஒன்றுக்கொன்று தூறித்தூறி அடைந்த அவமானத்தையுலகம் மறந்து விடவில்லையே” என்று கூறுகிறார். இதன் மூலம் தலித் இதழ்கள் (பறையன், திராவிடப்பாண்டியன், மகாவிகட தூதன்) தங்களுக்குள் நடத்திக்கொண்ட கருத்து மோதல்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்ததாகப் ‘பறையன்’ இதழ் ஆசிரியர் இரட்டை மலை சீனிவாசன்மீது அவதூறு வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டதாக அவரது சுயசரிதையில் அறிய முடிகிறது. அந்த வழக்கு ‘பறையன்’ இதழில் வெளியான ஒரு கடிதத்தை ஆதாரமாகக் கொண்டே தொடுக்கப்பட்டது. இதை இரட்டைமலை சீனிவாசன்,\n“1896-ம் வருடம் ‘பறையன்’ பத்திரிகை கடிதக்காரர் ஒருவர் ஏதோ அவதூறான விஷயம் எழுதியதைப் பத்திரிகையில் வெளிபடுத்தினதின் காரணமாகக் கொண்டு இவ்வினத்தவரின் ஒரு பிரிவார் என்னைக் கோர்ட்டுக்கு இழுத்தார்கள். கோர்ட்டுக்கு இந்த இனத்தவர் பெருங்கூட்டாய் வந்தார்கள். அவர்கள் தலைச் சீராக்களிலும் மார்புகளிளும் பறையர் என்ற மகுடத்தைப் பூண்டு பணமுடிப்புகளுடன் கோர்ட்டுக்கு வந்தார்கள். நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.”\nஇவ்வினத்தவரின் ஒரு பிரிவால் என்று கூறுவது அயோத்திதாசர் தலைமையிலான குழுவே என்று ஊகிக்கமுடியும். அதாவது திராவிடப்பாண்டியன் (1896) இதழ் ஜான்ரத்தினமும் அயோத்திதாசரும் இணைந்து நடத்திய பத்திரிக்கையாகும். ‘பறைய’னுக்கும் திராவிடப்பாண்டியனுக்கும் நடந்த விவாதமே நீதிமன்றம் வரை சென்றது என்று தெரிகிறது. அயோத்திதாசர் குழு ‘பறையன்’ எனும் சொல்லை இழிவான சொல்லாக, அதாவது சாதியைத் தோற்றுவித்தவர்கள் இம்மக்களை இழிவுபடுத்துவதற்காக ஏற்படுத்திய சொல் என்ற புரிதலைக் கொண்டிருந்தனர். ஆனால் இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான குழு பறையன் எனும் சொல்லைப் பகிரங்கமாக வெளிபடுத்திக்கொள்வதன் மூலம் மட்டுமே அச்சொல் மீதான இழிவைப் போக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது. இந்தப்பிரச்சனையில் அயோத்திதாசர் நடத்திய ‘திராவிடப்பாண்டியன்’ இதழிலும் இரட்டைமலை சீனிவாசன் நடத்திய ‘பறையன்’ இதழிலும் பல கடிதங்களை வெளியிட்டு ஒரு பெரும் கருத்து மோதல் நடந்தது. அந்தக் கடிதங்கள் ���ல்லாம் கிடைக்கும்போது இது குறித்து முழுமையான விசயங்கள் தெரியவரும். வரலாற்றில் இது போன்ற கடிதம் எழுதும் செயல்பாட்டை இன்றைய போராட்ட வடிங்களுடன் ஒப்பிடலாம். இன்றைய ஜனநாயகப் போராட்ட வடிவங்கள் (ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்) அரசுக்கு எதைச் சொல்ல விரும்புகின்றனவோ அதை அன்று இது போன்ற கடிதங்கள் சொல்லின. மேலும் சங்கங்கள் மற்றும் சபாக்களிடமிருந்து வரும் கடிதங்களை அரசாங்கம் பரிசீலித்தது, அதுவும் பத்திரிகையில் வெளியான கடிதம் என்றால் அரசாங்கம் அதை நம்பிக்கைக்குரிய ஆவணமாக எடுத்துக்கொண்டது. இந்திய மொழிப் பத்திரிக்கை அறிக்கைகள் (Native Newspapers Report) தயாரிக்கும் முறை இந்த நோக்கத்திலிருந்து விளைந்ததே ஆகும். இந்த அறிக்கையில் இந்திய மொழிப் பத்திரிகைகளில் வரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய மொழிப் பத்திரிகைகள் அரசியல் கண்காணிப் பிற்கு உட்படுத்தப்பட்டன. இந்தக் கண்காணிப்பில் சமூகப் பிரச்சினை குறித்துக் கடிதங்கள் வெளியாகும் போது அவற்றை அரசாங்கம் மனுக்களாவே கவனத்தில் எடுத்துக் கொண்டது.\nகடிதம் எழுதியவர்களின் பின்னணி குறித்த ஆதாரங்கள், தரவுகள் கிடைக்காத நிலையில் ஒருசில தகவல்களைக் கொண்டு சில முடிவுகளுக்கு வர முடிகிறது. தலித் இதழ்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகளாக இருந்தாலும் தலித் அல்லாதவர்கள் சிலரும் சில முக்கியமான விவாதங்களில் கடிதம் மூலம் பங்கேற்றுள்ளனர். உதாரணமாக, பூலோகவியாசன் இதழில் வெளிவந்த கடிதங்களில் சிவானந்த முதலியார், தி. வெங்கடராம ஐயர் போன்ற பெயர்களைக் காண முடிகிறது. கடிதம் எழுதும் தலித்துகள் இலங்கை, பர்மா போன்ற பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள், பெங்களூர் (கோலார் தங்க வயல்) ஆகிய பகுதிகளில் உருவான தொழிற்சாலை வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டவர்களாக இருந்தனர். படித்து ஆசிரியராக வேலை பார்க்கக் கூடியவர்கள், கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் பொருளாதார முன்னேற்றமடைந்தவர்கள் என்று தலித்துகள் மத்தியில் ஒரு அரசியல் வகுப்பு உருவாகியது. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் நகரத்தில் குடியமர்ந்தவர்களாக இருந்தனர். ஒருசில கடிதங்கள் கிராமங்களிலிருந்து��் வந்தன. அப்படி ஒரு உதாரணம்தான் இராகவனின் கடிதம்.\nஇந்த வகுப்பினருக்குச் சமகால அரசியல் போக்கும் அது குறித்த புரிதலும் இருந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் எதை நோக்கிச் செயல்பட வேண்டும் என்று கடிதங்கள் மூலம் அம்மக்களை அரசியல்படுத்தினர். மதம், சமூகம் போன்றவை குறித்துத் தீண்டப்படாத மக்கள் என்ன நிலைப்பாடு கொள்ள வேண்டும் என்று எழுதினர். இந்தக் கடிதங்கள் எல்லாம் சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன நடக்கிறது, அவர்களின் மனநிலை என்ன என்று காட்டக்கூடியவைகளாக இருந்தன. ஒருசில கடிதங்கள் மட்டுமே பத்திரிகையில் வெளியிடப்பட்டாலும் வெளியிடப்படாத பல கடிதங்கள் பத்திராதிபருக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்த தகவல்களைச் சேர்க்கும் பணியைச் செய்தன. அது வரைசாதிரீதியான நீதியைக் கொண்டிருந்த சமூகத்தில் சட்டரீதியான நீதியை நிலைநாட்டுவதில் பத்திரிகைக் கடிதங்கள் மூலம் தலித்துகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதைக் காண முடிகிறது.\nகாலனி ஆட்சியில் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு அபராதம் செலுத்திய சுதேசியப் பத்திரிகைகள் குறித்தே இதழியல் வரலாறுகள் பேசுகின்றன. ஆனால் சமூகப்பிரச்சினை சம்பந்தமாக (பறையன் எனும் பெயரைப் பயன்படுத்துவது) விவாதம் எழுந்து அபராதம் விதிக்கப்பட்ட பத்திரிகை ‘பறையன்’ மட்டுமே எனத் தெரிகிறது. இதன் பின்பு அனைத்துப் பத்திரிகைகளுமே குறிப்பாகத் தலித் பத்திரிகைகள் இதுபோன்ற விசயங்களில் கவனமாக இருந்தன. பின்னாட்களில் வெளிவந்த இதழ்களின் ஆசிரியர்கள் வாசகர் கடிதங்கள் குறித்துத் தந்த எச்சரிக்கையிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்ற வழக்குகள், அபராதங்கள் போன்றவை பத்திரிகை ஆசிரியர்களுக்குக் கடிதங்கள் வெளியிடுவதில் எச்சரிக்கை உணர்வைத் தந்திருக்கலாம். இதன் விளைவாக கடிதம் எழுதுவோர் மத்தியில் புனைபெயரில் எழுதும் ஒரு வழக்கம் ஏற்பட்டது. அனைத்து இதழ்களிலும் கடிதம் எழுதுவோருக்கு எவ்வாறு எழுத வேண்டும் என்ற எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. இங்குக் கடிதங்கள் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு புனைபெயர்களும் முக்கியம்; ஏனென்றால் புனைபெயர்கள் கடிதம் எழுதுபவர் சார்ந்திருக்கும் அரசியலை, கருத்தியலை வெளிப்படுத்துவதாக இருந்தன. உதாரணமாக பூலோகவியாசன் இதழில் வெளியான கடிதங்கள்; உண்மை ஞானப்பறையன், ஆத்மநேசன், அவதானியார், செந்தமிழ்பாநு, தேசிகன், கருப்பண்ணாச்சாரி, சோதரப் பிரியன், அஷ்டாவதானியார், ஓர்பரோபகார சிந்தையான், கண்டுகளித்தோன் என்ற புனைபெயர்களில் எழுதப்பட்டன. இலங்கையிலிருந்து வெளிவந்த ஆதிதிராவிடன் இதழில் உண்மை விளம்பி, மாத்ரு பாஷாபிமானி, கண்டுதுக்கித்தவன், ஆதிதிராவிட ஈசுவர பக்தர், திராவிடகுலாபிமானி, பத்திரிகை நேயன், யாழ்ப்பாணி, குருகுலதிலகன், நாகரீகப்பிரியன், உண்மைப்பிரியன், விடைவிரும்பி, உள்ளதுரைப்போன் என்றிருந்தன. தமிழன் இதழில் உண்மை உரைப்பவன், சமணகுலத்திலகன், குருகுலத் திலகன், நாகரீகப் பிரியன், உண்மைப் பிரியன், விடை விரும்பி மற்றும் உள்ளதுரைப்போன் என்றிருந்தன. தமிழ் இதழியல் வரலாற்றில் புனைபெயர் எனும் வழக்கம் தேசிய கருத்தியலுக்கு அரசு நெருக்கடி ஏற்பட்டபோது அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தலித் வாசகர்கள் சாதி, மத விசயங்களை விமர்சிப்பதற்குப் புனைபெயர் எனும் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். தலித்துகளைப் பொருத்தவரையில் பத்திரிகைகளில் கடிதம் எழுதுதல் என்பது வெறும் விமர்சனக் கலையாக இல்லாமல் அவர்களின் வாழ்வைக் காப்பதற்கான, சமூக மாற்றத்திற்குப் பயன்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது.\nகாலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை\nமுதல் தலித் இதழும் முதல் நாத்திக இதழும்\nதலித் இதழ்களில் அரசியல் போராட்டம்: பத்திராதிபருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/29642-2015-11-16-04-37-48", "date_download": "2018-07-16T22:20:29Z", "digest": "sha1:TGHKELKCB6DOSSRQMCQCKM7YX2DHD652", "length": 16260, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை", "raw_content": "\nசெயலி அறிவோம் - வாசிப்பை வசப்படுத்துவோம்\nசூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி\nமெல்லச் சாகும் எண்ணூர் - தொடரும் பேரிடர்கள்\nநியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2015\nபோஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை\nநாம் எவ்வளவு தான் முன்னேறிச் சென்றாலும், அடிப்படைத் தேவைகளில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், உணவு, உடை, இருப்பிடம் என்ற இந்த வரிசையில் சுத்தமான காற்றும், தண்ணீரையும் சேர்த்த சுயநலமிக்க மனிதனின் வாழ்நாள் சாதனை. கட்டுமானத் துறையில் சமீபத்தில் முடிவடைந்த சில திட்டங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் காண்போம்.\nபோஸ்கோ வெர்டிகல் (Bosco Verticale)\nபோஸ்கோ என்பது ஒடிசா மாநிலத்தில் இயற்கை வளங்களை சூறையாடத் துடிக்கும் ஒரு நிறுவனம் என்பது தெரியும். அது என்ன போஸ்கோ வெர்டிகல்\n”போஸ்கோ வெர்டிகல்” என்பது இத்தாலி நாட்டின், மிலன் நகரத்தில் இருக்கும் 110 மீ & 76 மீ உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குப் பெயர். பெயரில் என்ன இருக்கிறது என வினவத் தோன்றுகிறதா கண்டிப்பாகத் தோன்றும். போஸ்கோ வெர்டிகல் என்றால் ”செங்குத்தான காடுகள்” என்று பொருள். ஓர் அடுக்குமாடி கட்டிடத்திற்கு ஏன் செங்குத்தான காடுகள் என பெயர் வைக்க வேண்டும்\nகாரணம் இருக்கிறது. வெப்பத்தை தாங்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைக்கவும், உயிர்வாயுவை அதிகரிக்கவும், ஒவ்வொரு தளத்திலும் நிறைய மரங்கள் இக்கட்டிடத்தில் பயிரிடப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள இரண்டு அடுக்கங்களில் 26 & 18 தளங்களில் 90க்கும் மேற்பட்ட, 13,000க்கும் அதிகமான முழுவளர்ச்சிப் பெற்ற மரம் மற்றும் செடிகள் பலகனியில் (façade) பயிரிடப்பட்டுள்ளன. இவற்றுள் 6 சுமார் மீ வரை உயரமுள்ள 700 மரங்களும் அடக்கம். இதனால் தான் இக்கட்டிடம் செங்குத்தான காடுகள் என அழைக்கப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் காடுகளை அழித்துவிட்டு, இப்போது கட்டிடத்திற்குள் காடுகளை வளர்ப்பது விந்தைதான்.\nகட்டிட மற்றும் காற்று பொறியாளர்கள், மற்றும் தாவரவியல் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளின் படி இக்காடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காற்றினாலோ அல்லது மரத்தின் எடையினாலோ கட்ட���டத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்பது சிறப்பம்சம். நம் நாட்டிலும் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பெயரில் அழிப்பதை தொடருவோமே ஆனால், நிறைய போஸ்கோ வெர்டிகல் நம் நாட்டிலும் உருவாக நேரிடும்.\nஉலகில் இருக்கும் எல்ல இடங்களிலும் வீட்டுக் கூரைகள் மீதோ அல்லது வெட்ட வெளியிலோ சோலார் தகடுகளைப் பொருத்தி சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கபடுகிறது. நெதர்லாந்து நாட்டில், இன்னும் ஒரு படி மேலே முன்னேறிச் சென்று, சாலையில் (Cycle Track) இருந்து ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். ஆச்சரியம் தானே \nநெதர்லாந்து நாட்டில், ஆம்ஸ்டெர்டாம் நகரில், 70 மீ நீளமுள்ள மிதிவண்டிச் சாலையில் சோலர் தகடுகளைப் பொருத்தி உருவாக்கி இருக்கிறார்கள். 2014 நவம்பர் மாதம் முடிக்கப்பட்ட இச்சாலையில், ஆறே மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இம்மின்சாரமானது, ஒருவர் வாழும் ஒரு இல்லத்திற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்.\nவருங்காலங்களில், சாலைகளின் மூலமும் வணிக அளவில் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அந்தாள் வெகு தொலைவில் இல்லை. வெட்பம் குறைவாக இருக்கும் நெதர்லாந்தில் முடியும் என்றால், ஆண்டுமுழுக்க வெயிலேயே வாழும் நம் நாட்டில் மட்டும் ஏன் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugavanam-youtube-videos.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-16T21:37:01Z", "digest": "sha1:DVQOHLFHDRWSGE36LWNUBL7QOFW47TGG", "length": 15557, "nlines": 80, "source_domain": "sugavanam-youtube-videos.blogspot.com", "title": "Sugavanam YouTube Videos: October 2014", "raw_content": "\nவார இறுதி - கல்யாண விருந்து \nவார இறுதி - கல்யாண விருந்து \nசுந்தர், நித்யா இருவரும் காதலர்கள். அவர்களே நமது கதையின் நாயகர்கள். அவர்களை சுற்றியே நமது கதை செல்லப் போகிறது. சுந்தரும் நித்யாவும் பேசிக்கொள்ளும் காதல் வசனங்களுடன் நமது கதை ஆரம்பமாகிறது.\n\"நித்யா, நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்.\"\n\"சுந்தர், நானும் உங்களை உயிருக்குயிராக காதலிக்கிறேன்.\"\n\"நித்யா, நாம் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வது\n\"அதற்கு தக்க நேரம் வர வேண்டும் சுந்தர்\"\n\"நித்யா, நீ உன் அப்பா அம்மாவிடம் நம் காதலை சொல்ல போகிறாயா\n\"பின்னே, சொல்ல வேண்டாமா சுந்தர். என் தம்பி வேறு காலேஜில் படித்து வருகிறான்.\"\n\"உன் தம்பி காலேஜில் படிப்பதற்கும் நம் காதலுக்கும் என்ன சம்பந்தம் \n\"என் அப்பா ரிடையர் ஆகி விட்டார். சுந்தர், என் தம்பி படிப்பு முடித்து வேலைக்கு வந்தால்தான் நாம் கல்யாணம் செய்து கொள்ள முடியும்.\"\n\"நித்யா, உன் தம்பி என்ன படிக்கிறான்\n\"பி. இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் மூன்றாம் வருடம், இன்னும் வேலைக்கு வர இரண்டு வருடம் ஆகும்\"\n\"அய்யயோ, அது வரை நாம் காதலித்து கொண்டுதான் இருக்க வேண்டுமா\n\"ஆமாம் சுந்தர். அதுவரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\"\n\"இதற்கு வேறு வழியே இல்லையா\n\"நித்யா, உன் கல்யாணத்திற்கு பிறகும் உன் அப்பா, அம்மாவிற்கு குடும்ப செலவிற்கு வேண்டிய பணம் கொடுத்து விடு. நீயும் நானும்தான் சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறோமே\n\"இதற்கு என் அப்பா சம்மதிக்க மாட்டார் சுந்தர்\"\n\"அவர் தன்மானம் இடம் கொடுக்காது\"\n\"சரி, நம் கல்யாணத்தை எப்படி செய்ய போகிறோம்\n\"வழக்கம் போல், முகூர்த்த நாள் குறித்து, மண்டபம் பார்த்து.... அப்படித்தானே \n\"நித்யா, நம் கல்யாணத்திற்கு எவ்வளவு செலவாகும்\n\"நாம் இப்போது 2010 இல் இருக்கிறோம். குறைந்தபட்சம் ஐந்தாறு லட்சம் செலவாகும். இன்னும் இரண்டு வருடம் கழித்து கல்யாணம் என்றால் வருடத்திற்கு 10 சதவிகிதம் செலவு கூட்டிக் கொள்ள வேண்டும்\"\n\"நித்யா நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டால் இந்த செலவெல்லாம் மிச்சம்தானே\n\"அப்போ ஒண்ணு செய்யலாம். நாம ரெண்டு பேரும் உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்ளலாம். மிச்சமாகும் ஆறு லட்சம் கல்யாண செலவு பணத்தை செலவு செஞ்சதா நினைசுகிட்டு, மாசம் நம்ம அப்பா அம்மாக்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ அதை கொடுத்திடலாம்.\"\n\"சுந்தர், நாம வழக்கமா நம்ம நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட்டு கல்யான சாப்பாடு போடுவோம். ஆனா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினால் யாரையும் கல்யாணத்திற்கு கூப்பிட முடியாது. அவங்களுக்கு எல்லாம் வருத்தமாயிடுமே.\"\n\"கவலைபடாதே நித்யா. அதுக்கும் நான் ஒரு ஐடியா வெச்சிருக்கேன்.\"\n\"நித்யா, நாம் நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் நமது ரிஜிஸ்டர் மேரேஜ் பற்றி ஈமெயில் கொடுத்திடலாம். கல்யாணம் முடிந்த பிறகு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஒரு சில நண்பர்களை கூப்பிட்டு மேரேஜ் பார்ட்டியாக நம் வீட்டிலேயே சமைத்து சாப்பாடு போடலாம். வாராவாரம் நம் வீட்டிற்கும��� விருந்தினர்கள் வந்த மாதிரி இருக்கும். நமக்கும் சந்தோஷமாக பொழுது போகும்.\"\n\"இது நல்ல ஐடியாதான். ஆனால் நாம் யாரையாவது நண்பர்களை கூப்பிட்டு அவர்களில் யாராவது வர முடியாமல் போனால் என்ன செய்வது\n\"நித்யா, நாம் வாரம் நாலு நண்பர்களை கூப்பிடலாம். யாராவது ஒரு குடும்பம் வர முடியாவிட்டால் கூட மற்ற குடும்பங்கள் வருமில்லையா அதே போல் நாமும் சில வாரம் சில நண்பர்கள் வீட்டிற்கு சாப்பிட செல்லலாம். இது அவர்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும்\"\n\"ஆஹா, பிரமாதம் சுந்தர். உன் ஐடியா எல்லாம் ரொம்ப நல்லாருக்கே\"\n\"இது மட்டுமில்லை நித்யா. நாம் கல்யாணங்களில் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேர்களை கூப்பிட்டு விடுகிறோம். யாரும் யாரையும் கவனிக்க முடிவதில்லை. யாரும் யாருடனும் பேச முடிவதில்லை. ஒரே மியூசிக் கச்சேரி சத்தம். ஆனால் நான் சொல்வது போல் வாரம் வீட்டிற்கு நாலு குடும்பங்களை கூப்பிட்டு கல்யாண விருந்து வைக்கும் போது நாம் அவர்களோடு ஆற அமர பேச முடியும். நல்ல வீட்டு சாப்பாடு சமைத்து போட இயலும். \"\n\"அது மட்டுமில்லை சுந்தர். நாம் விருந்திற்கு கூப்பிடும் குடும்பங்களை சீக்கிரமே வந்து, நமது சமையல் மற்றும் விருந்து ஏற்பாடுகளில் அவர்களையும் உதவ சொல்லலாம் இல்லையா\n\"ஆனால் இதில் எத்தனை பேர் அடுத்தவர் வீட்டிற்கு வந்து சமைக்க உதவுவார்கள் என தெரியவில்லை நித்யா. இருந்தாலும் கேட்டு பார்க்கலாம். அப்படி இல்லாவிட்டால் அவர்களையே எதையாவது சமைத்து கொண்டு வர சொல்லலாம்.\"\n\"சுந்தர் அதுவும் நல்ல ஐடியாதான். நமது கல்யாண பிளான் சூப்பர். மண்டப செலவு கிடையாது. நாதஸ்வர செலவு கிடையாது. பத்திரிக்கை செலவு கிடையாது. வீடு வீடாக கூப்பிட அலைய வேண்டாம். நல்ல எளிமையான ஐடியா. எல்லாரும் இந்த மாதிரி கல்யாணம் செய்துகிட்டா எவ்வளவு நல்லா இருக்கும் கல்யாண செலவு இல்லாம அப்பா அம்மாவுக்கு உதவலாம். வாராவாரம் கல்யாண விருந்து என்று சொல்லி, ஒரு நாலஞ்சு வருசத்துக்கு நம்ம நண்பர்களை வீட்டுக்கு கூப்பிடலாம். எல்லாமே ரொம்ப நல்லாருக்கு\"\nஇவ்வாறு பேசிக்கொண்ட நமது கதையின் நாயகர்களாகிய நித்யாவும் சுந்தரும் பேசியபடி அடுத்த வாரம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள்.\nஇரண்டு அப்பா அம்மா கால்களிலும் மாலையும் கழுத்துமாக விழுந்து, நமஸ்கரித்து, திட்டும் ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டார்கள். வாராவாரம் நாலு நண்பர்களுக்கு கல்யாண சாப்பாடு போடுவதில் ஒரே கூத்துதான். இப்போது அவர்களுக்கு கல்யாணமாகி ஐந்து வருடம் ஆகி விட்டது. இரண்டு குழந்தைகள் வந்தாகி விட்டது. பெரியவன் ஒன்றாம் கிளாஸ் படிக்கிறான். சின்னவள் ஒன்றரை வயது ஆகிறது. ஆனால் இன்னமும் அவர்களது வார இறுதி கல்யாண விருந்து முடிந்த பாடில்லை. அவர்களது வார இறுதி கல்யாண விருந்து சாப்பிடுவதற்கு புதுப்புது நண்பர்கள் கிடைக்கிறார்கள். நீங்களும் அவர்களது நண்பர்களாக மாறி, அவர்களது \"வார இறுதி கல்யாண விருந்து\" சாப்பிட விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: திரு. சுகவனம் நடராஜன். Email: nsugavanam@gmail.com phone: AirTel: 99400-58497 BSNL: 94454-37117\nஇந்த கதையின் முடிவு பொன்மொழி:\nஇந்தக் கதை அறிவுரை சொல்லும் ரேடியோ நாடகம் போல் இருக்கும். பிடிக்காவிட்டால் அடுத்த கதைக்கு சென்று தப்பித்துக் கொள்ளவும். இந்தப் பொன்மொழியை நான் ஏன் கதை ஆரம்பித்திலேயே சொல்லவில்லை என்றால் - எனது அருமை கதைகளை படிக்க, உங்களை விட்டால் எனக்கு வேறு யார் கிடைப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31005", "date_download": "2018-07-16T21:46:30Z", "digest": "sha1:4OQOE3CBQENDR7VVAGRARJD6ZBPK2LBM", "length": 7760, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "மீண்டும் ஹீரோவாக களமிறங", "raw_content": "\nமீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி - யார் இயக்கத்தில் தெரியுமா\nஉள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெறவே தொடர்ந்து, ‘வீராப்பு, சண்டை, பெருமாள், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nமேலும் தான் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.\nஇந்நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். வி.இசட்.துரை இதற்கு முன் அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘���ேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31401", "date_download": "2018-07-16T22:03:35Z", "digest": "sha1:2HQPX4KH2NGVOJKESV7IQDZRL23VK5UW", "length": 9022, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நான் திருமணம் செய்யாததற", "raw_content": "\nநான் திருமணம் செய்யாததற்கு அவர்தான் காரணம் - தபு\nபிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ‘காதல் தேசம்’ படம் மூலம் புகழ் பெற்றவருமான தபு, தான் திருமணம் செய்யாததற்கு பிரபல நடிகர் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.\nஇந்தியில் பிரபல நடிகையான தபு தமிழில் சிறைச்சாலை, காதல் தேசம், இருவர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 1980இல் இருந்து நடித்துவரும் தபுவுக்கு 46 வயது ஆகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ள வில்லை.\nஅதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். “நான் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். திருமணம் செய்து கொண்டு வாழ்வது சிறப்பானதா தனியாக இருப்பது நல்லதா\nஎனக்கு ஒரு பகுதி மட்டுமே தெரியும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. இன்னொரு பகுதி தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் பதில் சொல்ல முடியும். எனக்கு அந்த அனுபவம் இருந்தால் திருமணம் சிறந்ததா திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா\nமேலும் தனக்கு திருமணம் ஆகாததற்குக் காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என கூறி இருக்கிறார் “நானும், அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார்.\nஎன்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார். அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை” என அவர் தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜய் தேவ்கன் 1999ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nத��ருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/03/12.html", "date_download": "2018-07-16T22:07:53Z", "digest": "sha1:QFXF7HPFYVBGYKNJGDPOIUCW4CVW24J5", "length": 21183, "nlines": 284, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -12", "raw_content": "\n\"ஏன் கல்யாணம்னா இப்படி பயப்படுறீங்க, ரமேஷ்\n\"தெரியலை, சந்தியா, கல்யாணம்னா உண்மையிலேயே பயம்மாதான் இருக்கு. அதான் ஜோக் மாதிரி சொல்லி சமாளிக்கிறேன்\"\n\"நானே தைரியமா இருக்கேன். உங்களுக்கென்ன பயம், ரமேஷ்\n\"நீ தான் கல்யாணத்தில் என்னைவிட ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆச்சே\"\n\"சரி அப்போ உங்களுக்கு நான் சொல்லித்தரேன்\"\n நீ ஏற்கனவே கல்யாணம் வரை போனவள்னு சொல்ல வந்தேன்\"\n\"இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்னு நீங்க சொல்றீங்க\n\"ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்குனு அவளுக்கே தெரியாதாம். இதை நீ நம்புறியா\n எவனாவது ஒரு அரைவேக்காட்டு ஆண் எழுதி இருப்பான்\n பெண்களுக்கு உடலுறவின்போது ஆர்கஸம் தேவையில்லைனு ஆண்கள் ஏமாற்றியது\n“இப்படித்தான் எங்களை காலங்காலமா ஏமாற்றி வர்ரீங்க”\n”ஏய் நான் ரொம்ப அப்பாவி தெரியுமா\n\"ச்சு ச்சு ச்சு \"\n\"ஆமாம், உன் உதட்டை என் அருகில் கொண்டுவா எனக்கு கிஸ் பண்ணக்கூடத்தெரியாது வாய், உதடெல்லாம் வந்து சும்மா பேச, சாப்பிட மட்டும்தான்னு நெனைச்சுண்டு இருக்கேன்\"\n\"ஐயோ என்ன செய்வீங்க பாவம்\n\"ஏய் பொதுவாக ஆண்கள்தான் ரொம்ப வீக்-மைண்டெட் தெரியுமா சந்தியா\n இந்த மாதிரி எதாவது சும்மா தியரி விடாதீங்க\"\n\"எனக்கென்னவோ அப்படித்தான் தோனுது. பேசாமல் ஃப்ரெண்டாவே இருந்துடுவோமே, சந்தியா\n\" அவன் அவளை ஒரு மாதிரியா சிரித்துக்கொண்டேஎ பார்த்தான்.\n நீங்க வேணும் என்னை இன்பப்படுத்த புரியுதா\n\"உன்னோட ரொம்ப உறவுகொண்டு கலந்துட்டேன்னா, அப்புறம் என்னால நீ இல்லாமல் வாழ முடியாது. அதுவும்.. அப்புறம் எனக்குத்தான் கஷ்டம்\"\n\"நான் இல்லாம வாழமுடியாது கேக்க நல்லாயிருக்கு ஆனா பொய்\n\"நீ ரொம்ப அழகா மட்டும் இல்லை, ரொம்ப கவர்ச்சியா இருக்க சந்தியா. நீ எப்படியெல்லாம் என் புத்தியை அலையவைக்கிற தெரியுமா ஒரு ஆணா இருந்தால்தான் இதெல்லாம் உனக்கு புரியும்\"\n புது மாதிரியா காம்ப்ளிமெண்ட் பண்னுறீங்களாக்கும்\n I get sexually attracted to you. உன்னை சாதாரணமா பார்க்கமுடியலை தெரியுமா\n\"எனக்கு உங்க பார்வையெல்லாம் ஒரு மாதிரியா இருக்குனு தெரியும் சார். அது நல்லதுதானே என்னை பார்தால் வணங்கனும் போல இருந்தால்தான் எனக்கு பிரச்சினை. இது பிரச்சினை இல்லை\"\n\"உனக்கு நல்லதுதான். என்னைப்பத்தி யோசிச்சியா It is very likely that I might get addicted to have sex with you after being with you for a while. If I reach that point, it is dangerous. You can do anything with me and get anything done by me as I am addicted to you, you see. I would be like your slave or something. அப்புறம் உனக்கு என்னை பிடிக்காம போயிருச்சுனா \"போடா பொறுக்கி\" னு விரட்டி விட்டுட்டேனா நான் நீயில்லாமல் என்ன பண்ணுவேன் நான் நீயில்லாமல் என்ன பண்ணுவேன்\n\"என்னதான் நீங்க சொல்ல வரீங்க\n\"கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது.\nபெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது\"\n\"இப்போ எதுக்கு இந்த அந்தக்காலத்து சோகப்பாட்டு இதுவும் ஒரு ஆண் எழுதியதுதானே இதுவும் ஒரு ஆண் எழுதியதுதானே\n\"ஆமா, நாங்க உங்களை கவிதை எழுத வேணாம்னா சொன்னோம் தத்துவம் எல்லாம் ஆண்களுக்குத்தான் வருமாக்கும்.உங்களுக்கு வராது\"\n\"எங்களுக்கு உங்களை மாதிரி பொய் சொல்லத்தெரியாதுதான்\"\n\"நீங்க ஒரு சரியான லூசு, ரமேஷ்\"\n\"இப்போ யார் இல்லேனு சொன்னா\n\"நான் வேணாம் வேணாம்னு சொல்றேன் இல்ல இப்போ நீயும் வேணாம்னு சொன்னனு வச்சுக்கோவேன். அப்புறம் எனக்கு வேணும்னு தோனும்\"\n\"சரி, இதைப்பத்தி இன்னொரு நாள் பேசி முடிவெடுப்போமே\n\"இப்போத்தான் வந்த மாதிரி இருக்கு\n\"கல்யாணம் செய்துகொண்டால் உன்னிடம் இருந்து இப்படியெல்லாம் தப்பிச்சு ஓட முடியாது பாரு\n\"உங்க ஃப்ரீடத்திற்கு இடையில் நான் வந்து நிக்கமாட்டேன். சரியா\n\"சரி, நான் இப்போ புறப்படுறேன்\"\nLabels: அனுபவம், காதல், சிறுகதை, புனைவுகள்\n\"நீங்க ஒரு சரியான லூசு, ரமேஷ்\"\n\"நீங்க ஒரு சரியான லூசு, ரமேஷ்\"\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n\"நாத்தீக இஸ்லாமியர்\" அரிதிலும் அரிது\nஜெ ஜெ யுடன் கூட்டணி சேரும் ராமதாஸ் ஒரு சாதாரண அரசி...\nசாரு நிவேதிதாவுடன் ஒரு ந��ர்முக பேட்டி\nவிஜய்காந்த் தேர்தலில் படுதோல்வியை தழுவுவார்\nநடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்\n“நான் கடவுள்” கமர்ஷியலாக வெற்றிப்படமல்ல- நிதர்சனம்...\nகஞ்சாவையும் சாராயம், சிகரெட் போல் \"லீகல்\" ஆக்குங...\nநடிகர் திலகத்தின் \"வசந்த மாளிகை\" ஒரு காவியம்\n\"கர்வம்பிடித்த நன்றிகெட்ட பதிவர்\" பட்டம்\nபெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா\nரஜினி என்னும் திறமைமிக்க நடிகர்\nநல்ல நெருப்பும், கெட்ட நெருப்பும்\nஅந்த பகவான்தான் அருள் புரியனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2011/04/blog-post_7680.html", "date_download": "2018-07-16T22:13:23Z", "digest": "sha1:ERSRV5DQVLLTT3EPXWPQO5OFXHHBZU3T", "length": 34488, "nlines": 306, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: ஐயோ! தமிழ் பதிவுலகம் ஜோஸியர்களின் மடமாகிறது!", "raw_content": "\n தமிழ் பதிவுலகம் ஜோஸியர்களின் மடமாகிறது\nதமிழனுக்கு உள்ள ஒரே பெருமை என்னனா தமிழன் எதை அவனிடம் சொன்னாலும் தலையை ஆட்டமாட்டான். உண்மையா இருந்தாலும் ஜோடிச்ச உண்மையா இருந்தாலும் எதைச் சொன்னாலும் வாதம், சர்ச்சை இல்லைனா விதண்டாவாதம் பண்ணுவான் தமிழன். இல்லைனா கூந்தல்ல மணம் இருக்கானு ஆராச்சி பண்ணி இருப்பானா இதுதான் தமிழனுக்குள்ள தனித்துவம் அதனால்தான் தமிழன் \"பகுத்தறிவுவாதி\"னு தன்னை பெருமையாகச் சொல்லிக்கொள்கிறான். \"ஏன் எதற்கு எப்படி\" என்கிற சிந்தனைகளை வளர்ப்பதால்தான் தந்தை பெரியார் போல சிந்தனையாளர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உருவானார்கள்\n ஜோஸியம் சொல்லி பொழைப்பு நடத்துறவன் யாரு அதில் லாஜிக் ஏது ஜோஸியத்தில் எதையாவது ஏன் எதற்குனு கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்க முடியுமா ஜோசியம் என்பது விஞ்ஞானம் அல்லது அறிவியல் அல்லனு நான்தான் எல்லாருக்கும் சொல்லனுமா என்ன ஜோசியம் என்பது விஞ்ஞானம் அல்லது அறிவியல் அல்லனு நான்தான் எல்லாருக்கும் சொல்லனுமா என்ன உலகிலேயே சாமியாரை கட்டிக்கொண்டு அழுவதுபோல் ஜோசியத்தை கட்டிக்கொண்டு அழுபவனுகள் இந்தியர்கள் மட்டுமே\nசரி, படிப்பறிவு இல்லாதவன் சுய சிந்தனை இல்லாதவந்தான் ஜோசியத்தை நம்புவான். அதுபோல் நெறைய முட்டாத்தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்துட்டுப் போகட்டும்\nஆனால் இப்போ சிந்தனையைத்தூண்டும் கருத்துக்களைப் பரிமாற வேண்டிய ஒரு இடமான தமிழ்ப் பதிவுலகே ஒரே ஜோசியமயமாகிக் கொண்டு போகுது போற போக்கபார்த்தால் பதிவுலகம் முழுவதும் பிரபல ஜோசியக்காரனுக எதையாவது ராகு, கேது னு எதாவது சனியனை எழுதி ஒப்பேத்துற இடமாகிப்போயிடும் போல போற போக்கபார்த்தால் பதிவுலகம் முழுவதும் பிரபல ஜோசியக்காரனுக எதையாவது ராகு, கேது னு எதாவது சனியனை எழுதி ஒப்பேத்துற இடமாகிப்போயிடும் போல அப்புறம் ஏன் பதிவுலகம் \"டல்\" அடிக்காது\nதமிழ்மணத்தில் முகப்பில் இருந்து சினிமா பதிவுகளைத் தனியாக பிரிச்சோம் ஈழம் சமமந்தப்பட்டப் பதிவுகளை தனியாக பிரித்தோம் ஈழம் சமமந்தப்பட்டப் பதிவுகளை தனியாக பிரித்தோம் இந்த வீணாப்போன ஜோசியப்பதிவுகளையும் பிரிச்சு ஜோசியக்காரர்களையும், ஜோஸியத்தை நம்புகிறவர்களையும் தனியா ஒரு பக்கம் அனுப்பினால் என்ன இந்த வீணாப்போன ஜோசியப்பதிவுகளையும் பிரிச்சு ஜோசியக்காரர்களையும், ஜோஸியத்தை நம்புகிறவர்களையும் தனியா ஒரு பக்கம் அனுப்பினால் என்ன ஏன் சொல்றேன்னா போற போக்கப்பார்த்தால் இந்த பதிவுலகில் பிரபல ஜோசியக்காரங்க பதிவெழுதி எழவைக்கூட்டுற அக்கப்போர் தாங்கமுடியாது போல\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nநல்ல யோசனை. ( ஜோதிட பிரியர்கள் பிற குப்பைகளை கிளறி மாய வேண்டியதில்லை)\nஇந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு.\n வாங்க இவரு உருப்படியான நல்ல யோசனை சொன்னாரு அதுக்கு முதல்ல நன்றி சொல்வோம். தமிழ்மணத்தில் ஜோதிடத்தை தனியாக பிரித்து தலைப்பு வைத்தால் நமக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் நமது வேலையும் சீக்கிரம் முடியும். கண்ட கண்ட குப்பையெல்லாம் நம் கண்ணில் படாது பாருங்க.\nநாமும் இதுங்க அறிவாளித்தனமா எழுதின மொக்கையெல்லாம் படிக்க வேண்டியதில்லை பாருங்க.\nஇதுங்க மொக்கையில தான் பதிவுலகமே மணக்குதாமே மிஞ்சிப்போனா இதுங்க என்னா எழுதுதுங்க எந்த நடிகை எவன வச்சிருக்கான்னு, அப்புறம் குப்பை படத்துக்கெல்லாம் விமர்சனம், அரசியல்ல எவனோ சம்பாதிக்க இவனுங்க அவன் சரியில்ல இவன் சரியில்லன்னு மொக்கை போடுவானுங்க. இதுதான் இப்போது இதுங்க சிந்தனைய தூண்டுதாம்ல்ல.\nஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு.\nபதிவுலகம் அனைவருக்கும் பொதுவானது, தங்களுக்கு விருப்பமான விஷயங்களை தெரிந்த, தெரிந்துகொள்ள விரும்பிய விஷயங்களை பதிவுலகில் எழுதுவதும் விவாதிப்பதும் தவறுன்னு சொல்ல கூகுள் என்ன இவங்க அப்பன் வீட்டு சொத்தா.\nஇவனுங்க மொக்கை கூடத்தான் படிக்க சகிக்கலன்னு சொன்னா எழுதாம இருப்பானுங்களா. வந்துட்டானுங்க பெருசா புத்திமதி சொல்ல போங்கடா நீங்களும் உங்க.....\nநல்ல யோசனை. ( ஜோதிட பிரியர்கள் பிற குப்பைகளை கிளறி மாய வேண்டியதில்லை)\nஇந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு.\n தனிப்பட்ட முறையில் உங்க அனுகுமுறையைப் பார்த்து உங்கமேலே எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் எனக்கு ஜோஸியத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை என்னை சரியாப் புரிஞ்சுக்குவீங்கனு நம்புறேன்\n வாங்க இவரு உருப்படியான நல்ல யோசனை சொன்னாரு அதுக்கு முதல்ல நன்றி சொல்வோம். தமிழ்மணத்தில் ஜோதிடத்தை தனியாக பிரித்து தலைப்பு வைத்தால் நமக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் நமது வேலையும் சீக்கிரம் முடியும். கண்ட கண்ட குப்பையெல்லாம் நம் கண்ணில் படாது பாருங்க.***\nபரவாயில்லை, என் கருத்தை சரியா எடுத்துக்கிட்டீங்க\n*** நாமும் இதுங்க அறிவாளித்தனமா எழுதின மொக்கையெல்லாம் படிக்க வேண்டியதில்லை பாருங்க.\nஇதுங்க மொக்கையில தான் பதிவுலகமே மணக்குதாமே மிஞ்சிப்போனா இதுங்க என்னா எழுதுதுங்க எந்த நடிகை எவன வச்சிருக்கான்னு, அப்புறம் குப்பை படத்துக்கெல்லாம் விமர்சனம், அரசியல்ல எவனோ சம்பாதிக்க இவனுங்க அவன் சரியில்ல இவன் சரியில்லன்னு மொக்கை போடுவானுங்க. இதுதான் இப்போது இதுங்க சிந்தனைய தூண்டுதாம்ல்ல.\nஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு.\nபதிவுலகம் அனைவருக்கும் பொதுவானது, தங்களுக்கு விருப்பமான விஷயங்களை தெரிந்த, தெரிந்துகொள்ள விரும்பிய விஷயங்களை பதிவுலகில் எழுதுவதும் விவாதிப்பதும் தவறுன்னு சொல்ல கூகுள் என்ன இவங்க அப்பன் வீட்டு சொத்தா.\nஇவனுங்க மொக்கை கூடத்தான் படிக்க சகிக்கலன்னு சொன்னா எழுதாம இருப்பானுங்களா. வந்துட்டானுங்க பெருசா புத்திமதி சொல்ல போங்கடா நீங்களும் உங்க.....\n சரி விடுங்க, என் பிரச்சினையை நான் எடுத்து வச்சேன் உங்க பிரச்���ினையை நீங்க சொல்றீங்க அதுக்குத்தானே இந்த கருத்துலகம்\nஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு//\nஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு//\nகடவுள் இருக்குனு சொல்றவன் எல்லாம் பொறுக்கிகளாவும் மொள்ளமாரியாகவும் இருக்கதையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கு\nஆமா கடவுள் எங்கே இருக்காரு\nசோதிடம் கற்றுக்கொள்ள ஒரு இரண்டு மணிநேரம் போதும். பின்னர் நீங்களும் சோதிடர்தான்.வெறும் சோதிடர் அல்ல சோதிட சிகாமணி என்றும் பெயர் போட்டுக்கொள்ளலாம்.\nநீங்கள் சோதிடம் கற்க வேண்டுமா\nசோதிடம் என்பது ஒரு பெரிய விசயமே இல்லை.\nஇதைப்போலவே சமையல், பெண்களின் அந்தரங்க வாழ்க்கை போன்ற பதிவுகளும் தனியே ஓரங்கட்டப்பட்டால் வேண்டியவர்கள் அங்கே போய் படித்துக்கொள்ளலாம்.\nபஞ்சாபியை மணந்த பெண் பதிவாளர் தன் கணவனோடு சமையலறையில் எப்படி ஜிலேபி சுட்டேன் என்று பதிவு போடுகிறார். அதற்கு 50 பின்னூட்டங்கள் ஆண்களிடமிருந்து.\nஇன்னொரு பெண் பதிவாளர், தனக்கு ஜலதோசம் என்று பதிவு போட ஆண் பதிவாளர்கள் நலம் விசாரிக்க அது ஒரு பிரபல பதிவாகிறது \\'மிகவும் படிக்கப்பட்ட பதிவாம்\\' இப்பதிவாளர் பாரதியாரின் பயங்கரவாத ரசிகராம்.\nஇவர்கள் பதிவில் எதிர் பின்னூட்டமிட்டால், இவர் ஆண் நணப்ர்கள் கூலிப்படைபோல வந்து தாக்கும்படி வைத்து விடுகிறார்கள.\nஇன்னொரு ஆண் பதிவாளருக்குப் பெண்குழந்தை பிறந்துவிட அக்குழந்தைக்கு என்னபெயர் வைக்கலாம் என்று ஆராய்கிறார்கள் அவரின் கூலிப்படை. அது, இவ்வாரம் நிறைய வாசகர்களால் பரிந்துரைக்கப்பட்டது என தமிழ்மணம் சொல்லி விளம்பரப்படுத்துகிறது. தமிழகத்தில் வேறு யாருக்குமே பெண்குழந்தை பிறக்கவில்லைபோல.\nசிறுமதியாளர்களில் சின்னத்தனமான பதிவுகளும், அவர்களது அந்தரங்க வாழ்கை விடயங்களும் பொது மேடையில் வைக்கப்பட்டு, தமிழ் பதிவாளர்கள் என்றால் \\'கட்டப்புத்தி\\' தான் என்பதை தமிழ்மணம் சொல்லாமல் ச��ல்கிறது. இதை நாமும் சிலவேளைகளில் திறக்கவேண்டியதாகிறது ஏனென்றால், அவர்கள் கவர்ச்சிகரமாக ஏதோ புதிய கருத்தைச் சொல்லவருவது போல தலைப்பை வைத்து சுண்டியிழுக்கிறார்கள்.\nஎனவே தமிழ்மணம், பதிவுகளைப் படித்து வகைப்படுத்தி தனிப்படுத்தவேண்டியதை செய்யின், நமக்கு நேரம் நல்ல பதிவுகளில் செல்ல வாய்ப்புண்டு.\nஹையோ ஹையோ எல்லாத்தையும் படிக்க சுவாரசியமா இருக்கு....\n ஜோஸியம் சொல்லி பொழைப்பு நடத்துறவன் யாரு அதில் லாஜிக் ஏது ஜோஸியத்தில் எதையாவது ஏன் எதற்குனு கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்க முடியுமா ஜோசியம் என்பது விஞ்ஞானம் அல்லது அறிவியல் அல்லனு நான்தான் எல்லாருக்கும் சொல்லனுமா என்ன ஜோசியம் என்பது விஞ்ஞானம் அல்லது அறிவியல் அல்லனு நான்தான் எல்லாருக்கும் சொல்லனுமா என்ன\nஜோதிடத்தில் உண்மையும் இருக்கு, லாஜிக் இருக்கு, பெரிய குழப்பமும் இருக்கு அங்கே கயவர்களும் இருக்காங்க\n.......நீங்க சொல்ற அறிவியலுக்கும் இது பொருந்தும்.\n//ஏன் எதற்குனு கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்க முடியுமா\nநிறைய கேள்விகள் கேட்கலாம்....கொஞ்சம் விடயம் தெரிந்தா போதும்.\nநேற்றைய விஞ்ஞானமே இன்றைய ஜோதிடம்.\n///ஆமா கடவுள் எங்கே இருக்காரு\nகீழே உள்ள பதிவு உங்களுக்கு புடிக்கும்னு நினைக்கிறேன்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nதிமுக கூட்டணி தோற்றால் வடிவேலு நடிப்புத்தொழில் அம்...\n அரசியலில் ஆணென்ன பெண் என்ன\n ஒரிஜினல் பிறப்பு சான்றிதழை பாரு...\nசாய்பாபா ஒரு பிறவி மனநோயாளி\nஇறந்த சத்யசாய்பாபா வயதில் ஏன் குழப்பம்\nமஹிந்தா ராஜபக்சேக்கு மரண அடி\nசாய்பாபா தன் 96 வயதில்தானே இறப்பார்\nரஷ்யாவில் இறந்த வேற்று கிரகத்தவர்\n தமிழ் பதிவுலகம் ஜோஸியர்களின் மடமாகிறது\nகுரங்காட்டி சசிகலாவால் அதிமுக தோல்வி- சு சுவாமி\nஆத்தா அமோக வெற்றி பெறுவார்\nஇன்னும் ஒழுங்கா ஓட்டுப்போடத் தெரியாத ரஜினி\nஆபாசப் படம் பார்த்தாரா வித்யாபாலன்\nஅதிமுக கூட்டணிக்கு கோயிந்தா கோயிந்தா\nகே ஆர் பி செந்தில் என்கிற குஞ்சாமணியோட பயோடேட்டா.....\nவிஜய்காந்த் என்கிற கேவலமான அரசியல்வாதி\nஎலக்ஷன் கமிஷனிடம் மாட்டியது 24 கோடி\nவிஜய் மக்கள் இயக்கத்தலைவர் திமுகவுக்கு ஆதரவு\nஇந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கும் கிரிக்கட்\nவடிவேலு��ின் நெஜவாழ்வில் வில்லன் சிங்கமுத்து\nஎளைய தளபதி விஜய் அதிமுகவுக்கு இன்னொரு பலவீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/04/blog-post_13.html", "date_download": "2018-07-16T21:42:35Z", "digest": "sha1:D6TPTTTRNHYP3GBPS65F7Q2QLXF4GK4P", "length": 25624, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சட்ட மேலவை", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதிமுக தலைமையிலான தமிழக அரசு சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டுவந்து வாக்கெடுப்பில் வென்றுள்ளது. இந்த அரசின் காலம் முடிவதற்குள் மத்திய அரசின்/குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று மேலவையைக் கொண்டுவந்தால்தான் உண்டு. (அல்லது வரும் தேர்தலிலும் தொடர்ந்து திமுகவே ஜெயிக்கவேண்டும்.)\n1986-ல் கருணாநிதிமீதான வெறுப்பால் எம்.ஜி.ஆர் மேலவையை அழித்தார். வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவைக்கான நியமன உறுப்பினர் ஆக்கியதில் நடந்த குளறுபடிகளும் இதற்கு ஒரு காரணம்.\nஆனால் ஒருவிதத்தில் மேலவை இருந்தால் நல்லதுதான் என்று தோன்றுகிறது. புதிய திட்டத்தில் 63 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதனால் அரசுக்கு அதிகச் செலவு. இந்த உறுப்பினர்களுக்கும் பஞ்சப்படி, பயணப்படி, சம்பளம் எல்லாம் பேரவை மாதிரியே அளிக்கவேண்டும். இதிலும் கட்சி ஜிஞ்சாக்கள், விசுவாசிகள் ஆகியோர் பேரவைக்கான தேர்தலில் தோல்வியுற்றால் இங்கே திணிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. போகட்டும். அதையும் மீறி இங்கே சில மாறுதல்களைக் காணமுடியும்.\nஉதாரணமாக பஞ்சாயத்துகள் ஒன்றுசேர்ந்து 21 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். இதை மிக முக்கியமான போக்காக நான் பார்க்கிறேன். அடுத்து பட்டதாரிகளுக்கான இடங்கள் போன்றவை. இவற்றை பட்டதாரிகள் என்பதிலிருந்து மாற்றி, தொழில்த��றைக்கான இடங்கள் என்றாக்கலாம். அதாவது சிறு வியாபாரிகள், பெரும் தொழிலகங்கள், கைத்தறித் துறை, விவசாயத்துறை போன்றவை. இதனால் தொழில்துறையைச் சேர்ந்த சிலர் உறுப்பினராக முடியும். ஆசிரியர்கள் சிலர் உறுப்பினர் ஆகமுடியும். தொழிற்சங்கங்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்கலாம். (கம்யூனிஸ்ட்களைத் திருப்திப்படுத்த\nஇவர்கள் கல்வி, தொழில், விவசாயம் போன்றவற்றைப் பற்ற் ஒரு விவாதத்தை சட்டமன்றம் என்ற களத்தில் கொண்டுவரமுடியும். மற்றபடி இன்றைய சட்டப் பேரவையில் நடக்கும் விவாதங்கள் அனைத்துமே தம் தலைவரைத் துதிபாடுதலும் எதிர்க்கட்சித் தலைவரைத் தூற்றுவதையுமே முக்கியமாகக் கருதுகின்றன.\nசட்ட மேலவை (ஏன், பேரவைகூட) அமெரிக்க பாணியில் குறிப்பிட்ட தொழில்துறையைச் சேர்ந்தவர்களைக் கூப்பிட்டு பொது விசாரணையைச் செய்யமுடியும். இதற்கான முன்னுதாரணங்கள் தமிழக சட்டமன்றத்திலேயே நடந்துள்ளன. உதாரணத்துக்கு இப்போது காலாவதியான மருந்து தொடர்பாக பெரும் குழப்பம் மாநிலத்தில் நடந்துவருகிறது. இது தொடர்பாக அரசு வெள்ளையறிக்கை வெளியிடவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கவும் இல்லை; அரசும் அதுமாதிரி ஒன்றை வெளியிடவேண்டும் என்று நினைக்கவும் இல்லை.\nஆனால் சட்ட மேலவை ஓரளவுக்கு கட்சிக் கட்டுப்பாடு என்றில்லாமல் இருந்தால், சில என்.ஜி.ஓக்கள், நிபுணர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரை அழைத்து குறுக்கு விசாரணை செய்து ஏன் இந்தமாதிரி நடந்தது என்று கண்டறியலாம். அப்படிச் செய்யும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். செய்தித்தாள்களால் வெளியிடப்படும்.\nஇப்போதைய சட்டப் பேரவையில் நடக்கும் தரமற்ற விவாதங்களுக்கு மாற்றாக சட்ட மேலவை இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியே நடக்காவிட்டால் வருத்தம் இருக்கும். தமிழக அரசின் செலவில் சுமார் 20-30 கோடி ரூபாய் அதிகமாகலாம். அது ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனவே நல்லது நட்கக ஏதோ வாய்ப்பு உள்ளது என்பதால் மேலவை வருவதை நான் வரவேற்கிறேன்.\nஅதெல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை. கருணாநிதியின் துதிபாடிகள் - குறிப்பாக, வா.செ.குழந்தைசாமி போன்ற படித்த 'டவாலிச் சேவகர்'களுக்குத்தான் மேலவையில் இடம் கிடைக்கும். இவர்கள் அங்கு அடிக்கப்போகும் ஜால்ரா சத்தம் ஒட்டு மொத்த இந்தியாவையே நாறடிக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படும் சிறு தொழில் அதிபர்களும் இப்படிப்பட்டவர்களாகவே இருப்பார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் இன்றைய பபாஸி நிர்வாகிகளை ஒத்தவர்களாகவே இருப்பார்கள்.\nஜனநாயகப்படி இப்போது என்னுடைய கற்பனை..\nவா.செ.குழந்தைசாமி தேர்ந்தெடுக்கப்படுவாரோ இல்லையோ, நடிகை சோனா போன்ற குத்துவிளக்குகள் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.அப்படி நடந்தாலும் நல்லதுதான். யாருக்கும் வெளிநடப்பு செய்ய மனசு வராது.\nபத்ரிக்கு ஒரு எம்.எல்.ச்ச்ச்சீய்ய் சீட்டு பார்சல்..............\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஇன்னும் பலருக்கு 'அவர்' கடமை ஆற்றவேண்டும். அதுக்குத்தான் இந்த மேலவை.\nபா.ரெங்கதுரை சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டு\nஜிங் சக் ஜிங் சக்\nமேலவையில் ஆட்சி மாறினாலும் அன்று ம்.பொ.சி இருந்தார்.இன்று அது போல் பலர் இருப்பதால் மேலவையில் ஜால்ராக்களின் குரல்கள்தான் ஒலிக்கும்.வாலி,வைரமுத்து,அப்துல்ரகுமான் போன்ற ஜால்ராக்கள் உட்பட பலருக்கு இடம் தர\nமேலவை.அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயின் துதிபாடிகளுக்கு இடம் கிடைக்கும்.தப்பிதவறி பத்ரி உறுப்பினர் ஆகிவிடவும் வாய்ப்புள்ளது என்றாலும்\nஒரு பத்ரிக்காக 50 வைரமுத்துகளையும் சகித்துக்\nநல்லது சிந்தனையில். நடப்பது சிறப்பு. யோசிப்பது வலிமை. ஆனால் நடந்து கொண்டுருப்பதெல்லாம் சிறப்பாகவா இருக்கிறது\nகந்தசாமியும் அவரது பெரியப்பாவும் தங்களுக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் செய்ய சாக்குகள்:\nமேலவை உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டதால் தான் அப்படி செய்தேன்...\nமேலவை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தமே இல்லாத பலரும் மேலவையை மீண்டும் கொண்டு வந்ததற்காக யாருக்காவது விழா எடுப்பதும் நடக்கும்.\nஇப்படி விழாக்கள் நடத்துவதற்காக ”இந்து” பத்திரிகை அருகில் பலகோடி கட்டடம் கட்டப்போவதாகவும், அதைத் திறந்து வைத்துப் பேசும்போது பிரதீபா பாட்டீல் தனக்குத் தெரியாமலே தன் வேலைகளை தமிழ்நாட்டு நபர் ஒருவர் செய்து வருவதாகவும் பேசுவார் என்று எதிர்ப���ர்க்கப்படுகிறது.\nசனிக்கிழமையும் அதுவுமாக என்னால் யோசிக்க முடிந்தது இவ்வளவு தான்.\nமேலவையை வரவேற்போம்...ஞாநி - 'ஓ'பக்கங்களில்\nகருணாநிதி மேலவைக்கு தன் ஜால்ராக்களை நியமித்துவிடுவார் என்ற பயத்தில் சிலர் மேலவையை எதிர்க்கிறார்கள். நியாயமான பயம்தான். ...ஆனாலும் மேலவை தேவை. இப்போதைக்கு இறைக்கும் நீர் புல்லோடு கொஞ்சம் நெல்லுக்கும் கசியும். மேலவையை கருணாநிதி துஷ்பிரயோகம் செய்வார் என்று அஞ்சி வேண்டாமென்று சொல்லலாகாது. அவருடைய ஆட்சியில் ஊழலும், அராஜகமும், அலட்சியமும் இருக்கிறது என்பதற்காக அரசாங்கமே வேண்டாம் என்று சொல்லமுடியுமா அடுத்த வருடம் பற்றி மட்டும் சிந்திக்காமல், அடுத்த 50 ஆண்டுகள் பற்றி சிந்திப்போமேயானால், மேலவை போன்ற அமைப்புகள் நம் ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் வலுப்படுத்த தேவை என்பதை உணர்வோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாம...\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு...\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/nov/26/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2815287.html", "date_download": "2018-07-16T22:02:04Z", "digest": "sha1:VKN6FY5ARB666EUDBA2LXPTWTROYPXUX", "length": 9687, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குச் சந்தைகளுக்கு லாபகரமான வாரம்- Dinamani", "raw_content": "\nபங்குச் சந்தைகளுக்கு லாபகரமான வாரம்\nபங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக இருந்தது.\nசர்வதேச மற்றும் உள்நாட்டு அளவில் காணப்பட்ட சாதகமான நிகழ்வுகளால் பங்குச் சந்தையில் கடந்த வாரம் முழுவதும் காளையின் ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டது.\nதிவால் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தாக வெளியான செய்தியும் பங்கு வர்த்தகத்துக்கு வலு சேர்த்தது.\nமூடிஸ் நிறுவனம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை உயர்த்தியதும் சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது.\nகடந்த வாரத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.253.79 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.\nசென்செக்ஸ் கணக்கிட உதவும் 31 நிறுவனங்களுள் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், 10 நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது.\nமருந்து, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. அதேசமயம், வங்கித் துறை பங்குகள் லாப நோக்கம் கருதி பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன.\nஸன் பார்மா பங்கின் விலை அதிகபட்சமாக 6.09 சதவீதம் அதிகரித்தது. ரூ.2,500 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டியாதக தெரிவித்ததையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 4.38 சதவீதம் அதிகரித்து ரூ.949.50 ஆனது.\nஇவற்றைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் பங்கின் விலை 4.02 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.71 சதவீதமும், ஓஎன்ஜிசி 1.92 சதவீதமும், மாருதி சுஸூகி 1.78 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.51 சதவீதமும், என்டிபிசி 1.35 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 1.27 சதவீதமும், சிப்லா 1.20 சதவீதமும் அதிகரித்தன.\nஅதேசமயம், ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 2.48 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்பிஐ 1.53 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 1.13 சதவீதமும் குறைந்தன.\nஏஷியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்யுஎல் நிறுவன பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.\nமும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 336 புள்ளிகள் (1.01%) அதிகரித்து 33,679 புள்ளிகளாக நிலைத்தது.\nகடந்த வாரம் இப்பங்குச் சந்தையில் ரூ.21,642.20 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.\nதேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 106 புள்ளிகள் (1.03%) உயர்ந்து 10,389 புள்ளிகளாக நிலைத்தது.\nகடந்த வாரம் இப்பங்குச் சந்தையில் ரூ.1,49,893.85 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்��ுகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22891-topic", "date_download": "2018-07-16T22:04:35Z", "digest": "sha1:EUWJSAKM5LW5GXV7IMXLW2UGAQ4UKHSA", "length": 17783, "nlines": 203, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "உதவி தேவை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். சில பதிவுகள் மீண்டும் மறு பதிப்பு செய்யப் படுகின்றன. இதற்கு காரணம் நாம் அனைத்து பதிப்புகளும் பார்வையிட முடிவதில்லை. இதற்கான வழிமுறை நான் கேட்டேன். எனக்கு யாரும் பதில் கூறவில்லை. மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு நாளில் பதிவான அனைத்து பதிவுகளும் பார்க்க எனக்கு தெரியவில்லை. LATEST POSTS மட்டுமே பார்த்து பதில் அளிக்க முடிகிறது. இதனால் பல நல்ல கருத்துக்கள் என்னால் பார்க்க முடிவதில்லை. உதவி கோருகிறேன்.\nமுரளி, செந்தில், முழு முதலான், ரானுஜா போன்ற நண்பர்கள் எனக்கு உதவுவார்கள\nஸ்ரீமுகி தாங்கள் கேட்டது இதானே\nமீள் பதிவுகள் தடுக்க முடியாத ஒன்றுதான்\nஇருப்பினும் இதற்கு ஏதாவது தடுக்க வழிமுறைகள் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம் உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது\nஇது இல்லை. உதாரணதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரின் அதாவது மு.ரா. வின் பதிவுகள் கடந்த ஒருவாரத்தில் உள்ளவை நான் பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது.\n[You must be registered and logged in to see this link.] wrote: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். சில பதிவுகள் மீண்டும் மறு பதிப்பு செய்யப் படுகின்றன. இதற்கு காரணம் நாம் அனைத்து பதிப்புகளும் பார்வையிட முடிவதில்லை. இதற்கான வழிமுறை நான் கேட்டேன். எனக்கு யாரும் பதில் கூறவில்லை. மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு நாளில் பதிவான அனைத்து பதிவுகளும் பார்க்க எனக்கு தெரியவில்லை. LATEST POSTS மட்டுமே பார்த்து பதில் அளிக்க முடிகிறது. இதனால் பல நல்ல கருத்துக்கள் என்னால் பார்க்க முடிவதில்லை. உதவி கோருகிறேன்.\nமுரளி, செந்தில், முழு முதலான், ரானுஜா போன்ற நண்பர்கள் எனக்கு உதவுவார்கள\nமுகப்பில் உதவிக்கு என்னும் தலைப்பின் கிழ் [You must be registered and logged in to see this link.] என்னும் பகுதியில் பாருங்களேன் அல்லது\nprofile open செய்து அதில் statistics click செய்யுங்கள் அதில் post என்னும் பகுதியில் [You must be registered and logged in to see this link.]அவரவர்கள் பதி விட்டதை பார்க்கலாம்\nஇது சரியான முறையா என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் நமது தலைமையும் தொழில் நுட்ப வல்லுனரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\n��ினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nmuraliraaja wrote: மீள் பதிவுகள் தடுக்க முடியாத ஒன்றுதான்\nஇருப்பினும் இதற்கு ஏதாவது தடுக்க வழிமுறைகள் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம் உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது\nமுழுமுதலோனை பொறுத்த வரையில் கூடுமான வரை ஒவ்வொரு முறையும் பதிவிடும்முன் அமர்க்களத்தில் தேட என்னும் இடத்தில சென்று இந்த பதிவை வேறு யாரேனும் பதிவு செய்துள்ளார்களா என்று பார்த்த பின்னரே பதிவிடுகிறார் இருப்பினும் சில சிறப்பான பதிவுகள்மீண்டும் ஒரு முறை பார்க்கவும் படிக்கவும் தலைப்பை மாற்றி பதிவு செய்ய படுகிறது என்பது நிதர்சனமான உண்மை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \n[You must be registered and logged in to see this link.] wrote: இது இல்லை. உதாரணதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரின் அதாவது மு.ரா. வின் பதிவுகள் கடந்த ஒருவாரத்தில் உள்ளவை நான் பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது.\nமுராவின் அல்லது ஒரு பதிவாளரின் பதிவுகளை இரண்டு விதங்களில் படிக்கலாம்.\n1. அந்த நபர் பதிவிட்ட தலைப்புகளை (Topic) மட்டும் படித்தல்\n2. அந்த நபர் பதிவிட்ட தலைப்புகள் மற்றும் பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்தல்.\nமேலும் ஏதேனும் விளக்கம் தேவை இருப்பின் கேளுங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nஸ்ரீமுகி ராம் கொடுத்த விளக்கத்தை கவனித்தீர்களா\nநான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2018/04/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-16T21:49:18Z", "digest": "sha1:4MXF6Z26FQPW3M4P6UBJIH2OKKA5VO2Z", "length": 10003, "nlines": 88, "source_domain": "appamonline.com", "title": "கர்த்தருக்குச் செவிகொடுங்கள்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்ப��து, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்” (உபா. 28:2).\nபுது வீடு பிரதிஷ்டைக்கானாலும் சரி, திருமண வைபவத்திற்கானாலும் சரி. பொதுவாக ஊழியக்காரர்கள், உபா. 28-ம் அதிகாரம் 1-14 வரை உள்ள வேத வசனங்களை வாசித்து, ஆசீர்வதிப்பார்கள். அவ்வளவும் மிக வல்லமையான வாக்குத்தத்த வசனங்கள். ஆசீர்வாதங்களைக் கொண்டு வரக்கூடியவைகள். உண்மையில் இந்த ஆசீர்வாதங்கள் யாருக்கு வரும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கவனமாய் செவிகொடுக்கிறவர்களுக்கே வந்து, அவர்கள்மேல் பலிக்கும். பிள்ளைகள் பெற்றோருக்கு செவிகொடுக்கும்போதும், விசுவாசிகள் ஊழியர் களுக்கு செவிகொடுக்கும்போதும், வரும் ஆசீர்வாதங்களுண்டு. வேலைக்காரர்கள் தங்கள் எஜமான்களுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து உண்மையும், உத்தமமுமாய் நிறைவேற்றும்போது, வரும் ஆசீர்வாதங்களுண்டு.\nஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவருமே கர்த்தருக்குச் செவிகொடுத்தேயாக வேண்டும். பெருமையோடும், அகங்காரத்தோடும் பார்வோன் சொன்னான், “நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு, அவர் யார் நான் கர்த்தரை அறியேன். நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்” (யாத். 5:2). கர்த்தருக்கு செவிகொடுக்கப் பிரியமில்லாத பார்வோனையும், அவனுடைய சேனையையும், கர்த்தர் சிவந்த சமுத்திரத்திலே தள்ளி, அமிழ்த்த வேண்டியது வந்தது. அப்படியே இன்றைக்கும் அநேகர், கர்த்தருக்கு செவிகொடுக்கப் பிரியமில்லாமல், மனம்போல வாழுகிறார்கள். பலவித துணிகரமான பாவங்களுக்குள் சிக்கிக் குடித்து, கூத்தாடி விபச்சாரத்துக்குள் இறங்கி, தங்களுடைய சரீரத்தை பல வேதனை களினால் உருவக் குத்திக்கொள்ளுகிறார்கள். முடிவிலே பாதாளத்தில், நித்திய அக்கினிக்கடலில் வேதனையடைகிறார்கள். இந்த நிலைமை ஒருவருக்கும் வர வேண்டாம். உங்களுடைய மனச்சாட்சி, தேவனுடைய குரலாயிருக்கிறது. மனச்சாட்சியை மீறுவது பாவம்.\nவேதத்துக்கு செவிகொடுக்காதபடி, உள்ளத்தையும், காதுகளையும் அடைத்துக்கொள்வது பாவம். முடிவில் இவர்கள் “என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம் பண்ணினவர்களுக்கு, என் செவியைச் சாயாமலும் போனேனே” (நீதி. 5:13) என்று சொல்லி நித்திய நித்தியமாய் வருந்துவார்கள். “பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்க��். என் வாயின் வசனங் களை விட்டு நீங்காதிருங்கள்” (நீதி. 5:7; 7:24) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை, தம்முடைய சொந்த ஜனங்களாகத் தெரிந்துகொண்ட போதிலும்கூட, அவர்களோ, கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வில்லை. கர்த்தருடைய உள்ளம் உடைந்தது. “ஆ, என் ஜனம் எனக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்” (சங். 81:13) என்று அங்கலாய்த்தார்.\n“என் ஜனமோ, என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை. இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை” (சங். 81:11) என்று புலம்பினார். தேவபிள்ளைகளே, சிறிய சாமுவேலைப்போல, “கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்” என்று சொல்லி கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடுப்பீர்களா நீங்கள் கீழாகாமல் மேலாவீர்கள். வாலாகாமல் தலையாவீர்கள் (உபா. 28:14).\nநினைவிற்கு:- “உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” (யாத். 23:25)\n – 15 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – Part – 3 [Characteristics of Faith] | விசுவாசத்தினுடைய ஐந்து குணாதிசயங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17201", "date_download": "2018-07-16T22:20:54Z", "digest": "sha1:2HV6SG3SH3GS5EHEEJP5E66FS442EQAA", "length": 9125, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபாலச்சந்தர் காலமானார்: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் நேரில் சென்று அஞ்சலி\nபதிவு செய்த நாள் :- 2014-12-23 | [ திரும்பி செல்ல ]\nஇயக்குனர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் மறைந்ததையொட்டி, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேரடியாக சென்று மருத்துவமனையில் நேரில் அஞ்சலி செலுத்தினார். 100 படங்களை இயக்கிய 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார். 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் ��ிசாரித்தனர். தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர். அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று பாலசந்தர் காலமானர். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேரடியாக சென்று மருத்துவமனையில் நேரில் அஞ்சலி செலுத்தினார். பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு 1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார். அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார். அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய். இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். அத்துடன் எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு ��ரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nஎஸ்.பி.பி. சரண் படத்தில் ரஜினி, கமலை விமர்சிக்கும் வசனங்களை நீக்கி தணிக்கை குழு நடவடிக்கை\nசெக் மோசடி புகார்; சரண்யா மோகனுக்கு நடிக்கத் தடை\nரூ.80 லட்சம் கடன் விவகாரம்; பிரகாஷ்ராஜ் படத்துக்கு தடை கோரி வழக்கு\nஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம்; சமீரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2014/04/blog-post.html?showComment=1396792974168", "date_download": "2018-07-16T21:41:56Z", "digest": "sha1:PXZVICAW32AJ2H2UDKNQS5KVKUL3PJPQ", "length": 5706, "nlines": 171, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் ஏப்ரில் பிட் போட்டிக்குச் சில படங்கள்", "raw_content": "\nநீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் ஏப்ரில் பிட் போட்டிக்குச் சில படங்கள்\nதண்ணிரும் நீல நிறப் பீப்பாயில்\nநீல வண்ணம் கலந்த வெள்ளைப் பசுக்கள்\nசின்னக் கோப்பை பெரிய கோப்பை\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nமறந்து போய் விட்டேனே. பிட் டின் லோகோவே நீல நிறம்தானே.\nஅனைத்தும் அழகு அம்மா... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nநீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் ஏப்ரில் ...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/2014-07-30-09-44-20/2014-07-30-09-47-20", "date_download": "2018-07-16T22:27:07Z", "digest": "sha1:BEIJ6DSBCFIAWTJGW5XCB62O7IGGSBQI", "length": 8488, "nlines": 126, "source_domain": "vsrc.in", "title": "தொலைக்காட்சி விவாதம் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதாய்மதம் திருப்புவது தேசிய கடமை\nமதமாற்றம் தேசிய அபாயம். மதத்தின் அடிப்படையில் நாட்டை கூறுபோட்டதற்கும் இன்று பிரிவினைவாதம் தலை தூக்குவதற்கும் மதமாற்றமே காரணம். பாரத நாடு ஒருங்கிணைந்து சின்னாபின்னாமாகமல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பகுதியும் இந்துக்கள் பெரும்பான்மையுடையதாகவே இருக்கவேண்டும். எனவே தாய்மதம் திருப்புவது தேசிய தேவை.\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nஈவேரா கொள்கை செல்லாக் காசு - வின் டிவி விவாதத்தில் கதறி ஒடியது கருப்புச்சட்டை\nஈவேரா கொள்கைகள் காலத்திற்க்குப் பொறுத்தமானதா என்ற வின் டிவி விவாதத்தில் ஈவேரா ஒரு முரண்பாடுடைய பிழைப்பு நடத்தும் அரசியல்வாதி என்பதை ஆதாரத்துடன் நிறுவி கருப்புச்சட்டையை கந்தலாக்கிய வின் டிவி விவாதம்.\nPublished in தொலைக்காட்சி விவாதம்\n’குரு உத்ஸவ்’ - தமிழ் வியாபாரிகளின் முகத்திரை கிழிகிறது\nதமிழை அழித்தது திராவிட இயக்கங்களே ஆதாரத்துடன் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் அரங்கேறிய விவாதம்\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nதேர்தலில் இந்துத்துவம் வென்றது, போலி மதச்சார்பின்மை தோற்றது - Win TV விவாதம்\nPublished in தொலைக்காட்சி விவாதம்\n - சன் டிவி விவாதம்.\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் யாத்திரை ஆன்மீக நோக்கமா அல்லது தேர்தலை முன்னிறுத்திய அரசியல் ஆதாயமா அல்லது தேர்தலை முன்னிறுத்திய அரசியல் ஆதாயமா - என்பது குறித்த சன் டிவி விவாதம்\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nசுயமரியாதை திருமணங்களுக்கு இன்றும் மரியாதை உள்ளதா - சன் டிவியின் சிறப்பு விவாதம்\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nதமிழ்ப் புத்தாண்டு மக்கள் டிவி கலந்துரையாடல் (வீடியோ)\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nWinTV கலந்துரையாடல் - \"திராவிட வாதத்துக்கு சவுக்கடி\" (வீடியோ)\nPublished in தொலைக்காட்சி விவாதம்\n - சன் டிவி விவாதம் (வீடியோ)\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nஅயோத்தி தீர்ப்பு கலந்துரையாடல் - முஸ்லிம்களுக்கு பதிலடி (Captain News Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerprc.blogspot.com/2009/08/blog-post_05.html", "date_download": "2018-07-16T21:58:30Z", "digest": "sha1:HHBAOSNXPRWHKQE2C3OR2O2HFACPSAW6", "length": 5177, "nlines": 87, "source_domain": "writerprc.blogspot.com", "title": "Writer PRC - PASSIONATE TO OVERDELIVER....!: ஏதேதோ எண்ணங்கள்...", "raw_content": "\nநான், அனைவருக்கும் பழகிய மனம் கொண்டவனாக இருந்தாலும், இழகிய மனம் கொண்டவன் என்று அனைவருக்கும் பரிட்சயம். ஆனால் இந்த இழகிய மனதினால் வந்த பலகீனமோ என்னமோ, சில வருடங்கலாக எந்த பெண்ணை பார்த்தாலும் அழகிய பெண்ணாக க���ட்சியளிக்கிறாள்(ஆனால் கண்கள் அழகான பெண்களை மட்டுமே பார்க்கும் என்பது வேறு விஷயம்), அதிலும் சிலர் சட் என்று மனதிற்குள் புகுந்துவிடுகிறார்கள். ஆனால் காதல் செய்யவும் பயமாக இருக்கிறது... ஆனால் சில பெண்களினாள் ஏற்படும் ரசாயின மாற்றங்கள் சில நாட்களேனும் இருந்தால் அது ஒரு இனிய அனுபவம் என்றே கூறலாம். காரணம் சில நாழேனும் அவலுடன் கனவினுள் வாழலாம், அவள் முகம் என்னை விட்டு மறையும் வரை. சிலர் மீண்டும் மீண்டும் நம் முன்னாள் தோன்றுவதினாள் ஏற்படும் சலிப்பு கூட சில சமயங்களில் ஏற்படுவதில்லை என்றால் பார்த்துக்கொள்லுங்களேன் இப்படி எல்லாம் காதலை பற்றி எழுத மனம் துடிக்கும் சில நேரங்களில்...இவை எல்லாம் காற்றினால் மரங்களுக்கு ஏற்படும் சல சல-ப்புகள் என்று அரிந்ததும் மனம், சலனம் இல்லாத நீரோடையாக அடுத்த கரையை நோக்கி கறையில்லாமல் மிதக்கிறது...\nபொக்கிஷம், ஒரு வாழ்க்கை புதையல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.biomin.net/in-ta/videos/factors-affecting-enteric-pathogenicity-influence-of-mycotoxins/", "date_download": "2018-07-16T22:10:32Z", "digest": "sha1:YH4FBTOWJFFT2LLC5ZIZVACVSGT6F326", "length": 7499, "nlines": 93, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - Factors Affecting Enteric Pathogenicity: Influence of Mycotoxins Factors Affecting Enteric Pathogenicity: Influence of Mycotoxins - Biomin.net", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:01:18Z", "digest": "sha1:Z4G7E4U77MQIUSZ3KTDYJ74IAGV6WGOX", "length": 105552, "nlines": 380, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "சுய தொழில்கள் – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஉங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது\nதேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.\nதேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டியில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.\nஏழைகளின் ஏடிஎம் – கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா ..\nசகஜமான ஒன்று விவசாயத்துக்கு மட்டுமல்ல. விவசாயிகளின் அவசரக்கால பணத்தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள் தான், அதனால் தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும், இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.\nதமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம்.\nPosted in சுய தொழில்கள்\t| Tagged கால்நடை வளர்ப்பு | Leave a comment\nசுய தொழில்கள் -நாப்கின் தயாரிப்பு\nபீரியட் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாகவும், விலை மலிவாவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இது போன்று தரமான நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் ��ோவை வடவள்ளியில் நாப்கின் தயாரிப்பு தொழில் செய்து வரும் ஸ்ரீமகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ராஜேஸ்வரி(61). ராசி என்ற பெயரில் நாப்கின் தயாரித்து வரும் அவர் கூறியதாவது: கென்யாவில் ஒரு பள்ளியில் நான் கணித ஆசிரியராகவும், கணவர் பூபதி ஆங்கில ஆசிரியராகவும் 12 ஆண்டாக பணிபுரிந்துள்ளோம். மகன் அமெரிக்காவில் இன்ஜினியர். Continue reading →\nசுய தொழில்கள் சேமியா தயாரிப்பு\nஅவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால் நகர்ப்புறங்களில் சேமியாவைப் பயன்படுத்துபவர்கள் அதிகம்\nகாலை உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது சேமியா. அவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால், நகர்ப்புறங்களில் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.\nசுத்தமான மைதா மாவை கலவை இயந்திரத்தில் கொட்டி, தேவையான அளவுக்குத் தண்ணீர்விட்டு மாவு பதமாக வந்ததும் அதை எடுத்து சேமியாவுக்கான அச்சு இயந்திரத்தில் கொட்டித் தயாரிக்க வேண்டியதுதான். அச்சு இயந்திரத்திலிருந்து வெளிவரும் சேமியாவை இதற்கென உள்ள தாங்கியில் தொங்கவிட்டு, அதை நீராவியில் வேகவைக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி, வேகவைக்க வேண்டும். பிறகு அதைச் சூரியஒளியில் காயவைக்க வேண்டும். நவீன வெப்பக் கூடாரம் அமைத்துக்கொண்டால், இன்னும் விரைவாகச் சேமியா உலரும். இப்படிப் பதப்படுத்தப்பட்ட சேமியாவை பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுட்ப்ப வேண்டியதுதான்\nமூலப்பொருள் மற்றும் தயாரான பொருட்களை ஸ்டாக் வைக்க ஓர் அறை, இயந்திரம் வைக்க ஓர் அறை என இரண்டு அறைகள் போதும். பாய்லர் பெட்டகத்தைக் (நீராவி இயந்திரம்) கட்டடத்துக்கு வெளியில் வைத்துக்கொள்ளலாம். தவிர, சூரிய ஒளியில் உலர்த்த தளம் வேண்டும். தளத்தில் வெப்பக் கூடாரம் அமைத்தால், சேமியா விரைவாக உலரும்.\nநீராவி இயந்திரம் (பாய்லர் பெட்டகம்),\nஎடை மற்றும் பேங்கிங் இயந்திரங்கள்,\nஇடம்: வாடகை (உள்ளூர் நிலவரத்துக்கேற்ப)\nஇயந்திரம் : 3 லட்சம்\nசூரிய ஒளிக்கொட்டகை : 80 ஆயிரம்\nமின்சார இணைப்பு : 1.20 லட்சம்\nநடைமுறை மூலதனம் : 4 லட்சம்\nமொத்தம் : 9 லட்சம்\nபாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் மானியம் பெற முடியும் என்பது முக்கியமான விஷயம்\nநமது பங்கு 5% : 45 ஆயிரம்\nமானியம் 25% : 2.25 லட்சம்\nவங்கிக் கடன் 70% : 6.30 லட்சம்\n* தினசரி 600 முதல் 1,000 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். (1 மணி நேரத்துக்குள் 80 – 90 கிலோ வரை தயாரிக்கும் இயந்திரத்தின் மூலம்\n* உற்பத்தி செய்யும்போது அதிகபட்சமாக 5 சதவிகிதம் இழப்பு ஏற்படும்.\n* ஒரு பாக்கெட் 170 கிராம் வீதம் பேக் செய்து 20 பாக்கெட்களைக் கொண்ட பண்டலாக அனுப்பலாம்.\nஒரு பாக்கெட்டின் விலை ரூ.7.50. ஒரு பண்டல் விலை ரூ.150. (20X7.50=150) சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பாக்கெட் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்பனை செய்ய வாய்ப்புண்டு.\n* பாய்லர் பெட்டகத்துக்கான எரிபொருளாக விறகினைப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு ஒரு மாதத்துக்கு: ரூ.10,000\nமேற்பார்வையாளர் : 1X10,000 = 10,000\nவிற்பனையாளர் : 2X6000 = 12,000\n600 கிலோவுக்கு 5% கழிவுபோக 570 கிலோ உற்பத்தி.\nஒரு பாக்கெட் 170 கிராம் எனில், 570 கிலோவில் 3,352 பாக்கெட்கள் கிடைக்கும். இதை 20 பாக்கெட்கள் வீதம் பண்டலாக்கினால் 167 பண்டல் கிடைக்கும்.\nஇதன்படி ஒருநாள் உற்பத்தி வரவு: ரூ.25,050. (167X150 = ரூ.25,050) மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒருமாத விற்பனை வரவு 25Xரூ.25,050 = ரூ.6,26,250.\nமைதா மாவு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,200-க்குக் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால், விலையைக் குறைத்து வாங்கலாம். (ஒரு கிலோ ரூ.24)\nஒருநாள் உற்பத்தி தோராயமாக 600 கிலோ X ரூ.24 = ரூ.14,400. மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாத செலவு : ரூ.25Xரூ.14,400 = ரூ.3,60,000\nஒரு பாக்கெட்டுக்கு 60 காசு. 20 பாக்கெட்களைக்கொண்ட பண்டலுக்கு ஆகும் பேக்கிங் செலவு ரூ.12. பண்டல் செலவு ரூ.3-ஆக ஒரு பண்டலுக்கான பேக்கிங் செலவு ரூ.15. தினசரி 167 பண்டலுக்கான செலவு 167X15 = ரூ.2505. ஒரு மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கான பேக்கிங் மற்றும் பண்டல் செலவு: ரூ.2505X25= ரூ.62,625\n10 ஹெச்பி மின்சாரம்: ரூ.10,000\nவிற்பனைச் செலவு : 5,000\nமேலாண்மைச் செலவு : 5,000\nஇயந்திரப் பராமரிப்பு : 5,000\nஎரிபொருள் செலவு : 10,000\nஇதரச் செலவு : 10,000\nமொத்தச் செலவு : 5,52,975\nமொத்த விற்பனை வரவு : 6,25,000\nமொத்த செலவு : 5,53,000\nலாபம் (வாடகை தவிர்த்து) 72,000\nஇங்கு நாம் குறிப்பிட்டிருப்பது தினசரி ஒரு ஷிப்ட் வீதம் மாதம் 25 வேலைநாட்களுக்கான வரவு செலவுத் திட்டத்தை மட்டுமே. வேலை நேரத்தைக் கூட்டினால் வருமானமும் அதிகரிக்கும்.\nஎஸ்.கார்த்திக், ஸ்டார் சேமியா, ஈரோடு.\n”நான் கடந்த மூன்று வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். இதற்குமுன் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கையில் இருந்த சிறிய முதலீடு மற்றும் கடன் வாங்கித்தான் இந்தத் தொழிலில் இறங்கினேன். அதிக முதலீடுகள் போட்டு பெரிய அளவில் செய்தால் ப்ராண்டடு நிறுவனங்களோடு போட்டிப் போடலாம். ஆனால், சிறிய அளவில் என்பதால் லோக்கல் கடைகளுக்கு மட்டுமே சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும்போக மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. மூலப்பொருளான மைதா மாவை மொத்தமாகக் கொள்முதல் செய்தால் குறைந்த விலைக்கு சப்ளை செய்ய முடியும். இந்தத் தொழிலுக்கு நல்ல திறமையான மார்க்கெட்டிங் அவசியம். நான் எனது ப்ராண்டு தவிர, வேறு ப்ராண்டுகளுக்கும் சேமியா உற்பத்தி செய்து கொடுத்து வருகிறேன்.”\n(திட்டவிவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.\nஇன்றைய இளைஞர்களில் பலர் சுயமாகத் தொழில் தொடங்கி சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். இந்த உத்வேகம் மட்டுமே ஒருவருக்கு தொழிலில் ஜெயிப்பதற்கான தகுதி என்று சொல்லிவிட முடியாது. வேறு சில தகுதிகளும் இருக்கவே செய்கின்றன. இந்தத் தகுதிகள் ஒரு தொழில்முனை வோருக்கு இருக்கும்பட்சத்தில், பிசினஸில் நிரந்தரமாக வெற்றிப் பெற முடியும்.\nவெற்றி பெறும் தொழில்முனை வோராக ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அந்தத் தகுதிகள் இயற்கையாக இல்லை எனில், அதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநர் எஸ்.சிவக்குமார். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக…\n“இன்றைய இளைஞர்கள் மனதில் நாமும் தொழில்முனைவோராக வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.\nமுக்கியமாக, ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை போன்ற தமிழக மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் புதுப்புது முயற்சிகளில் தொழில்களைத் தொடங்கி முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார்கள்.\nஆனாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதிக் குறைவால் சில சமயம் தடுமாறவே செய்கிறார்கள். தொழில் தொடங்க நினைப்பவர்கள், மூலதனம் (Capital), திறன் (Capability), நடத்தை (Character) ஆகிய மூன்று தகுதிகளையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண��டியது அவசியம்.\nதொழில்முனைவோர்களுக்கான திறன் என்பது அறிவு, கல்வி, தொழில் மீதான விருப்பம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாக இருக்க வேண்டும். என்ன தொழில் செய்ய நினைக்கிறோமோ, அந்தத் தொழில் சார்ந்த அறிவும், டெக்னிக்கல் தொழில்நுட்பங்களைத் கையாள்வதற்கானக் கல்வியும், ஆரம்பிக்கும் தொழிலின் மீது ஈடுபாடும் இருப்பது மிக முக்கியம்.\nதொழில்முனைவோர்களுக்கு மூலதனம் மிகவும் முக்கியமானது. அறிவு, அனுபவம், கல்வி ஆகிய விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு மூலதனம் இல்லாமல் போனாலோ அல்லது மூலதனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவு, கல்வி போன்ற விஷயங்கள் இல்லாமல் போனாலோ சுயமாகத் தொழிலை தொடங்க முடியாது.\nதொழில் ஆரம்பிப்பவர்களிடம் தொழில் ஆரம்பிப்பதற்கான மொத்த மூலதனம் இல்லை என்றாலும் தங்களின் குறைந்தபட்ச முதலீடாக 15-20% மூலதனம் இருக்க வேண்டும். இந்த முதலீடு இல்லாமல் வங்கியில் யாரும் கடன் பெற முடியாது.\nஎங்களிடம் குறைந்தபட்ச முதலீடுகூட இல்லை. ஆனால், மற்ற அனைத்துத் தகுதிகளும் இருக்கிறது என்பவர்கள் வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற நிறுவனங்களிடம் குறைந்தபட்ச முதலீட்டை அவர்களின் தொழில் மீதான முதலீடாகப் பெறலாம்.\nஇந்த முதலீடு கேட்டவுடன் கிடைத்துவிடாது. வெஞ்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி, அவர்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே இந்த முதலீடு கிடைக்கும். இந்த முதலீட்டாளர்கள் முதலீட்டுடன் அருமையான பிசினஸ் யோசனை களையும் சொல்வார்கள். இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் இருக்க வேண்டும்.\nசெய்யும் தொழிலில் புதுமை, படைப்புத் திறன், கற்பனைத் திறன் ஆகிய மூன்றும் தொழில் தொடங்கு பவர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல, ஆரம்பிக்கப் பட்ட தொழிலில் ஓரளவு வளர்ச்சி கண்டபிறகு அதை இன்னும் பல மடங்காகப் பெருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இதையே ஆங்கிலத்தில் ‘Scaling Up’ என்பார்கள். இதற்குத் தொழில் முனைவோரிடம் கடின உழைப்பு இருக்க வேண்டும்.\nசுயமாகத் தொழில் செய்ய நினைப்பவர்கள் வங்கியை அணுகும் போது அங்குக் கேட்கப்படும் கேள்வி களுக்குச் சரியான பதிலை சொல்லும்படி யாக இருப்பது அவசியம். தொழில் திட்டம் சரியாக இருந்து, அதை முறை யாக ந��ங்கள் முன்வைத்தாலே போதும், உங்கள் மீது வங்கி அதிகாரிகளுக்கு நம்பிக்கை பிறந்துவிடும். இதன்பிறகு உங்கள் தொழிலுக்கான கடனை எளிதாகப் பெறமுடியும்.\nதொழில்முனைவோருக்குத் தேவையான தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று, மார்க்கெட்டிங் திறன். தான் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கே, எப்படி, யாரிடம் மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயங்களில் தொழில்முனைவோர் தெளிவுடன் இருக்க வேண்டும்.\nஎந்தவிதமான தொழிலில் இறங்கப் போகிறோம், அதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் என்னென்ன, நமக்குள்ள போட்டியாளர்கள் யார், நமது போட்டியாளர்களை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கேள்விகளுக்கு சந்தை ஆய்வு மூலம் விடை கண்டுபிடித்து அதற்குத் தேவையான தகுதிகளைத் தொழில் முனைவோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவரங்களை தெளிவாக அறிந்துகொண்டபின் தொழிலில் இறங்கும்போது நிச்சயம் வெற்றியைப் பெற முடியும்.\nதொழில்முனைவோர்களின் நடவடிக்கைகள் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். கடன் வாங்கும் வங்கிகளில் மட்டும் நேர்மையாக நடந்துகொண்டால் போதும் என்று நினைக்காமல், வாங்கிய கடன்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், அந்தக் கடன்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதிலும் உண்மைத்தன்மை யுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் உற்பத்தி, விற்பனை போன்ற நடவடிக்கைகளிலும் தரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கிய தகுதியாகும். மொத்தத்தில் நம்மை மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகக் காட்டும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஆக, ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவதென்பது 20%, மார்க்கெட்டிங் சார்ந்த விஷயங்கள் 30%, மீதி இருக்கும் 50 சதவிகிதத்தில்தான் டெக்னிக்கல், உற்பத்தி செலவுகள், உற்பத்தித் திறன் போன்ற பல விஷயங்கள் அடங்குகிறது. இந்தத் தகுதிகள் அனைத்தையும் ஒரு தொழில்முனைவோர் கொண்டிருப்பார் எனில், அவர் ஆரம்பிக்கக் கூடிய தொழிலில் நிச்சயம் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும்” என்று முடித்தார் சிவக்குமார்.\nபுதிய தொழில்முனைவோர்கள் இதைக் கவனிக்கலாமே\n தொழில் முனைவோருக்கு உபயோகமான தகவல் \nபிராய்லர் கோழிகள் மிக மெதுவாக அறிமுகமாகி இன்றைக்கு இறைச்சி என்றால் பிராய்லர் தான் என்றாகி விட்டது. இது போல் இன்னும் குறுகிய காலத்தில் வான்கோழ��� இறைச்சியும் இறைச்சி பிரியர்களிடம் குறிப்பிடத்க்க இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பண்ணை தொழிலில் கவனம் செலுத்துபவர்கள் வான்கோழி வளர்ப்பை இப்பொழுதே தொடங்கினால் சந்தையை தக்க வைத்துக் கொள்ளலாம். வான்கோழிகளை வளர்க்கும் முறை குறித்தும், அதன் லாபம் பற்றியும் தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் டாக்டர்கள் பூவராஜன், உமாராணி மற்றும் பண்ணை முருகானந்தம் ஆகியோர் விவரிக்கிறார்கள்.\nசிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.\nசிறு தொழில் தொடங்குவோருக்கு சில ஆலோசனைகள்\nநம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.\nஅப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட் டியாக இருந்து தொழிலை தொட ங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்க ளுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலி ருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப் போம் .\nகேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா\nபதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள் ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப் பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.\nகேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா\nPosted in சுய தொழில்கள்\t| Tagged ஆலோசனை, சிறு தொழில் | Leave a comment\nபிரபலமாகி வரும் நாட்டுக் கோழி வளர்ப்பு\nநம் கிராமங்களில் நடைபெறும் அசைவ விருந்துகளில் நாட்டுக் கோழி கறிக்கு எப்போத��மே தனி மதிப்பு உண்டு. பிற அசைவ உணவுகளில் காண முடியாத தனிச் சிறப்பான அதன் ருசியே இதற்கு காரணம். அது மட்டுமின்றி உடல் நலம் குன்றியவர்களை வலுப்பெறச் செய்யும் வகையில் அவர்களுக்கு உணவாக மட்டு மின்றி, மருந்தாகவும் நாட்டுக் கோழி உணவுகள் திகழ்கின்றன.\nதற்போது மக்களிடையே பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு போன் றவை பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் நாட்டுக்கோழி இறைச்சியும், நாட்டுக்கோழி முட்டைகளும் பிரபலமடைந்து வருவதாகக் கூறுகிறார் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சுந்தரேசன்.\nஇது குறித்து மேலும் அவர் கூறியதாவது: “நாட்டுக்கோழிகள் பாரம்பரியமாக குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் வளர்க்கப் படுகிறது. பெண்கள்தான் பெரும் பாலும் இதை பராமரிக்கின்றனர். பெண்கள் குறைந்த அளவில் 10 முதல் 20 நாட்டுக் கோழிகளை வளர்த்து, அவற்றில் கிடைக்கும் நிலையான வருமானத்தை சிறுவாட்டுக் காசு என்னும் சிறு சேமிப்பாக சேர்த்து குடும்பத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nவீட்டில் திடீரென்று ஏற்படும் செலவினங் களுக்கு தங்களிடம் உள்ள நாட்டுக்கோழிகளை விற்று பயன்படுத்துவதால் நாட்டுக் கோழிகளுக்கு “நடமாடும் வங்கி” என்ற பெயர் பொருத்தமான முறை யில் அழகு சேர்க்கிறது.\nகிராமப்புற மக்களுக்கு நிரந்தர வருவாய், குறைவான முதலீடு, எளிதானப் பராமரிப்பு போன்றவை நாட்டுக் கோழி வளர்ப்புக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. கலப்புத் தீவனம் மட்டும் அல்லாமல், காய்கறி கழிவுகள் மற்றும் புல், பூண்டு போன்றவற்றை உண்பதால் தீவன செலவு குறையும்.\nஅதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை. குறைந்த கொழுப்பு சத்து கொண்ட நாட்டுக் கோழியிறைச்சி வயதானவர்களுக்கும் ஏற்றது. கிராம மக்களின் புரதத் தேவையை நாட்டுக்கோழி இறைச்சியும், முட்டைகளும் பூர்த்தி செய்கின்றன.\nநாட்டுக்கோழிகளில் நான்கு முக்கியத் தூய இனங்கள் உள்ளன. அவை, அசீல், கடக்நாத், சிட்டகாங் மற்றும் பஸ்ரா முதலியனவாகும். நாட்டுக்கோழிகளை தீவிர முறை வளர்ப்பு, புறக்கடை வளர்ப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள நாட்டுக் கோழிகள் வளர்ப்பு என பராமரிப்பு வசதிகளுக்காக வகைப்படுத்திக் கொள்ளலாம். தீவிர முறை வளர்ப்பில் அசில் மற்றும் அசில் கலப்பினங்களும், புறக்கடை வளர்ப்புக்காக நந்தனம் கோழி – 1 மற்றும் 2 மற்றும் மற்ற மாநிலங்களில் உருவாக்கப்பட்ட வனராஜா, கிரிராஜா, கிராமப்பிரியா போன்ற ரகங்களும் ஏற்றவை.\nநாட்டுக் கோழி வளர்ப்பு என்பது பாரம்பரியமான முறைதான். அதையே அறிவியல் ரீதியிலான பராமரிப்பு முறைகளைக் கையாண்டு வளர்க்கும்போது அதனால் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் சுந்தரேசன்.\nமேலும் விவரங்களுக்கு: 94426 34411.\nஇன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nசுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ… நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்… எங்கெங்கு காணினும் பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா ‘இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்… கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா ‘இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்… கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா இது விடை தெரியாத கேள்வி அல்ல.\nபல லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள். யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா\nதமிழ்நாட்டில் மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள 4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில் வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின் றனர்.\nஇது தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களில், ஒரு தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ… அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர். பொருளாதாரரீதியாக நம்மைவிட வலுவாக உள்ள நாடு மற்றும் பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் நம்மைவிட பெரிய நாடு… இந்த இரண்டுக்கும் தேவைப்படுவதைவிட, நம் நாட்டுக்கு அதிக பொறியாளர்கள் தேவைப்படுகின்றனரா\n”உண்மையில் இப்படிப்பட்ட எந்தக் கணக்கும் இந்திய அரசிடம் இல்லை. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பொறியாளர்கள் தேவை எனக் கணக்கிட்டு அதற்கேற்ப கல்லூரிகளில் கல்வியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதைவிட அதிகமான இடங்களுக்கு அனுமதி தரக் கூடாது. ஆனால், இந்திய அரசிடமே அப்படி ஒரு கணக்கீடு இல்லை என்பதால், விருப்பம் போல கல்லூரிகளுக்கும் கல்வியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. விளைவு, பொறியியல் கல்லூரிகள் மழைக்கால ஈசல்களைப் போல பெருகியிருக்கின்றன” என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும், சேவ்-தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன்.\nஎனவேதான் ஜனவரி – 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.8 கோடியாக அதிகரித்துள்ளது.\nவேலை கிடைக்கவில்லை என்பது மாணவர்களைவிட பெற்றோர்களுக்கே அதிக மன உளைச்சலைத் தருகிறது. ஏனெனில், அவர்கள்தான் சொத்துகளை விற்று, நகைகளை விற்று, சொந்த-பந்தங்களிடம் கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்கவைக்கின்றனர். படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும்; சம்பளம் கிடைக்கும்… அதைக்கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பொய்க்கும்போது யதார்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். கடன் மேல் கடன் வாங்கி ஓட்டாண்டியான குடும்பங்கள் எத்தனையோ. ‘தொழிற்கல்வி’ என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் கல்வியைத் தொழிலாக நடத்த, தொழில் நடத்திய பல பெற்றோர்கள் சொத்துகளை இழந்து கடனாளிகளாக நிற்கின்றனர்.\nஇன்னொரு பக்கம் கல்விக் கடன். லட்சக்கணக்கான இளைஞர்கள், கல்லூரியைவிட்டு பொறிய���ளர்களாக மட்டும் வெளியேறவில்லை… கடன்காரர்களாகவும் வருகின்றனர். ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார். சொந்தக் குடிமக்களுக்குத் தரமான கல்வியை இலவசமாகத் தர வழியற்ற அரசு, லட்சக்கணக்கான நடுத்தரவர்க்கக் குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது எப்படி புரட்சிகரத் திட்டமாகும் நாடு முழுவதும் புற்றீசல் போல திறக்கப்பட்டுள்ள தனியார் கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்தை உத்தரவாதப்படுத்தவே, இந்தக் கல்விக் கடன்கள் உதவுகின்றன. அந்தப் பக்கம் கடன் தந்துவிட்டு, இந்தப் பக்கம் அதைக் கல்வி வியாபாரிகளின் கல்லாவில் வாங்கிப் போடுகிறார்கள். ஆனால், மாணவர்களோ… படிப்பு முடிந்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும்.\n”நான் திருப்பூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் பெற்றுதான் படித்தேன். ஒருமுறை நான் வங்கி சென்றிருந்தபோது ஒரு மாணவன், இரண்டாவது தவணை கல்விக் கடனைப் பெறுவதற்காகப் பெற்றோருடன் வங்கிக்கு வந்திருந்தான். அவனது தேர்வு மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த வங்கி மேலாளர், மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், அவனைக் கடுமையாகத் திட்டியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், ஆசிரியர் திட்டுவார், பெற்றோர் திட்டுவார்கள். ஆனால், ஒரு வங்கி மேலாளர் திட்டியதைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் தற்போது சென்னையில் பணிபுரியும் பாரதிதாசன்.\nஒரு பக்கம் குடும்பக் கடன், கல்விக் கடன், வேலை கிடைக்காத சூழல், குடும்பத்தின் நெருக்கடி… என்று படித்த இளைஞர்களின் மனம், பெரும் பாரத்தைச் சுமக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை ஒவ்வோர் ஆண்டும் பலவீனமாகி வருகிறது.\nஇந்தியாவின் வேலைவாய்ப்பு சதவிகிதம் 2004-2005ம் ஆண்டில் 42 சதவிகிதமாக இருந்தது. இது 2009-10ம் ஆண்டில் 36.5 சதவிகிதமாகவும், 2011-12ம் ஆண்டில் 35.4 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. மாறாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதாவது, தேவையைவிட அதிக உற்பத்தி. தேவைப்படாதபோது ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் பொருள் வீணாவது மட்டுமல்ல… அதை உருவாக்கச் செலவிடப்பட்ட பணம், நேரம், மனிதவளம் அனைத்தும் வீணாகின்றன. இது எளியோர்களுக்கான கணக்கு. முதலாளிகளின் உலகத்தில், இந்த மிகை உற்பத்தியும் தந்திரமாக லாபமாக்கப்படுகிறது.\nநாட்டின் தொழில் துறை வளர்ச்சி விகிதத்துக்கு எவ்வளவு பொறியாளர்கள் தேவையோ… அதற்கேற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் கல்வியிடங்களும் இருக்க வேண்டும். மாறாக, நம் ஊரில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டன. ‘பொறியியல் படிப்பதுதான் கௌரவம். அதுதான் எதிர்காலம்’ என்ற ஆசை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் அதில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு இந்தியத் தொழில் துறையில் வளர்ச்சி இல்லை. இதனால் இந்தியப் பொறியாளர்கள், மிகவும் சவாலான வேலைவாய்ப்புச் சந்தையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர். இப்படிக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் போட்டியிடும்போது, இயல்பாகவே ஊதியம் குறைக்கப்படுகிறது\nமிகை உற்பத்தி… மிகை லாபம்\n”இதில் நுணுக்கமாக ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கட்டி, அதில் லட்சக்கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்து, நம் குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை உறிஞ்சுகின்றனர். அந்தக் கல்லூரிகளின் மூலம் தேவைக்கு அதிகமான பொறியாளர்களை உற்பத்தி செய்து, அவர்களை குறைந்த கூலியில் வேலைக்கு எடுத்து, நம் இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அதிலும் லாபம்; இதிலும் லாபம்” என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும் செந்தில்.\nஎனினும், இந்த வேலைகூட கிடைப்பது இல்லை என்பதுதான் இன்றுள்ள யதார்த்தச் சூழல். இதனால், பொறியியல் படித்த லட்சக் கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பி.பி.ஓ., டெஸ்ட்டிங் என்று ஐ.டி. துறையில் வந்து சரணடைகிறார்கள். இந்த வேலைகளும் உறுதியானவையோ, நிரந்தரமானவையோ அல்ல. இவை அனைத்தும் இந்தியாவின் குறைந்த சம்பளத்தைக் கணக்கில்கொண்டு அவுட்சோர்ஸ் செய்யப்படுபவையே. இதைவிட குறைவான சம்பளத்துக்கு ��ேறொரு நாட்டில் பணியாளர்கள் கிடைக்கும்போது, அவுட்சோர்ஸ் வேலைகள் அங்கு பறந்துவிடுகின்றன.\n2014-ம் ஆண்டு பிப்ரவரியில் புகழ்பெற்ற கணினி நிறுவனமான ஐ.பி.எம்., குறைந்துவிட்ட தனது லாப விகிதத்தைச் சமப்படுத்த, உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் இருந்து 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தின் பெங்களூரூ கிளையில் ஒரே நாளில் 50 பேர் திடீரென்று நீக்கப்பட்டனர்\nபுறச்சூழல் இத்தகைய நெருக்கடிகளுடன் இருப்பது, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் தெரிகிறது. இதனால் எப்படியாவது ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்முகத் தேர்விலேயே ஒரு வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் துடியாகத் துடிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வளாக நேர்முகத் தேர்வு நடத்தவரும் நிறுவனங் களின் எண்ணிக்கையும், அவர்கள் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. காரணம், உலக ளாவியப் பொருளாதார நெருக்கடி. ஏற்கெனவே கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே அவர்களால் வேலை தர முடியவில்லை. புகழ் பெற்ற மும்பை ஐ.ஐ.டி-யில் 2012-13வது கல்வி ஆண்டில் 1,501 மாணவர்கள் கேம்பஸில் தேர்வானார்கள். ஆனால், அவர்களில் 1,005 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதே கல்லூரியில், கடந்த ஆண்டு 1,389 பேர் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டு, 1,060 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டது.\nவளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காவிட்டால், அது மன அழுத்தமாக மாறி சில நேரம் தற்கொலையில்கூட முடிகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த ஷாகில் முகமது என்கிற மாணவர், வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.\nஎனில், பொறியியல் படிப்பது வீண் செயலா பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா இப்படி ஒரு முடிவுக்கு வருவது இல்லை இந்தக் கட்டுரையின் நோக்கம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் பேர் பொறியியல் படிப்புப் படித்து வெளியில் வருகின்றனர் என்றால், அதில் குறிப்பிடத்தகுந்த பேருக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அடியோடு அது வீண் என்று சொல்வதற்கு இல்லை. அதே நேரம் ‘பொறியியல் படிக்கும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை உறுதி’ என்ற நிலை இன்று இல்லை.\nஇந்த நிலையில் கல்வியாளர்களின் பரிந்துரைதான் என்ன அது எப்போதும் சொல்வதுதான். பிள்ளைகளின் ஆர்வம் எதில் இருக்கிறதோ, அந்தப் படிப்பில் சேர்த்துவிடுங்கள். ‘இதற்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று ஊதிப் பெருக்கப்பட்ட மாயைக்கு இரையாகாதீர்கள்\nஅனிஷ்குமார், மெக்கானிக்கல் இன்ஜினீயர்: ”என்னோட 1.20 லட்ச ரூபாய் கல்விக் கடன், இப்போ 1.40 லட்சமா இருக்கு. வேலைத் தேடிப்போற இடத்துல எல்லாம், ‘டிப்ளமோ படிச்சிருந்தா வேலை தர்றோம். இன்ஜினீயரிங்னா வேண்டாம்’ங்கிறாங்க. ஏன்னா, டிப்ளமோவா இருந்தா அதிக வேலை வாங்கிட்டு கம்மி சம்பளம் தரலாம். இன்ஜினீயரிங்னா அது முடியாதே… 10 லட்சம் செலவு செஞ்சு இன்ஜினீயரிங் படிச்சதுக்கு 10 ஆயிரம் சம்பளத்துல வேலை கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு\nதிராவிடத் தம்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ்: ”படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமா பி.பி.ஓ. வேலைதான் பார்க்கிறேன். இப்போ ஐ.டி. வேலைக்கு இன்டர்வியூ போனா, ‘உங்களுக்கு டச் விட்டுப்போச்சு. வேற ஃபீல்டுக்குப் போயிட்டீங்க… வேண்டாம்’ங்கிறாங்க. இந்த வேலையைப் பார்க்கிறதுக்கு எதுக்கு லட்சம், லட்சமா செலவழிச்சு நாலு வருஷம் படிக்கணும்\nரிஸ்வான், பி.டெக். ஐ.டி.: ”2007-ல் படிப்பு முடிச்சேன். ஏழு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் வாத்தியார் வேலை பார்த்தேன். டேட்டா என்ட்ரி, டீச்சிங் எதுக்குப் போனாலும் 7,000, 8,000 தான் சம்பளம் தர்றாங்க. யாரும் வேலை தர்றது இல்லை. ஆனா, எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறாங்க. வேலையே கொடுக்காம எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்கே போறது\nஇந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 250 முன்னணி நிறுவனங்களில் ‘எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியது. அதன்படி 2011-வது நிதியாண்டில் 2.02 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இது, 2012-ல் 1.91 லட்சமாகவும், 2013-ல் 1.23 லட்சமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 2011-ம் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, 2012-ல் 5.7 சதவிகிதமாகவும், 2013-ல் 3.5 சதவிகிதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஇதனால், 20 வயதில் இருந்து 30 வயது வரையிலான பொறியியல் பட்டத்தாரிகளில் 74 சதவிகிதம் பேர் வங்கி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். வருங்காலத்தில் வங்கி தொடர்பான வேலைவாய்ப்புகள் லட்சக்கணக்கில் அதிகரிக்க இருக்கும் நிலையில், பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று\n‘கெம்பா’ கார்த்திகேயன், மனிதவள நிபுணர்:\n”தற்போதைய நிலையில், வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மைதான். அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தில் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருவதும் உண்மை. அதனால் பொறியியல் படிப்பு குறித்து அடியோடு அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. பொறியியல் கல்லூரிகள் அதிகமாக இருப்பதோ, தேவையைவிட அதிக பொறியாளர்கள் உருவாக்கப்படுவதோ ஒரு பிரச்னை இல்லை. உருவாகிவரும் பொறியாளர்களின் பெரும்பகுதியினர் திறனற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னை. இதற்கு, தனிநபர்களைக் குற்றம் சொல்ல முடியாது. முதலில் நாம் நமது கல்லூரிகளை, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்டவையாக மாற்ற வேண்டும். உள் கட்டமைப்பு என்றால், வெறும் கட்டடங்கள் அல்ல; மாணவர்களின் தனித்திறனையும் ஆற்றலையும் வளர்க்கும் கல்விமுறை, திறமையான ஆசிரியர்கள்… என்பதில் இருந்து அதைத் தொடங்க வேண்டும். இது, உடனடி பலன் அளிக்காது; எனினும், நீண்டகால நோக்கில் நிச்சயம் பலன் அளிக்கும்\nகூலி வேலைக்கு நடுவே குஷியான வருமானம்\nமனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே, ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள். இதை உணர்ந்தே கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன் என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர். இது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத வயது முதிர்ந்த இந்தத் தம்பதியர், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் தளர்ந்து விடாமல் ஆடு, கோழி, புறா ஆகியவற்றை வளர்த்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். Continue reading →\nஆசை இருக்கு அரசாள.. அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட… இது மேல் என்று சொல்லும் அளவுக்கு மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல். Continue reading →\nPosted in சுய தொழில்கள், வேளாண்மை\t| Tagged ஆட்டுப்பண்ணை | Leave a comment\nவித்தியாசமான சிந்தனை… வெற்றிக்குப் பாலம்\n‘வித்தியாசமான சிந்தனை இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்’ என்பதற்கு உதாரணம், மதுரையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி. பூக்கள் சிரிக்கும் ‘பொக்கே’ பார்த்திருப்போம்… இவர் செய்வதோ, ‘சாக்லேட் பொக்கே’\nதன் தொழிலைப் போலவே, இனிக்க இனிக்கப் பேசுகிறார் ராஜராஜேஸ்வரி…\n”எனக்கு சொந்த ஊர் சிவகங்கை. மதுரையில் செட்டிலாகி ரொம்ப வருஷமாச்சு. ஒன்றரை வருஷத்துக்கு முன்ன, சென்னையில் இருந்து பிரசவத்துக்காக தாய் வீடு வந்திருந்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தவங்ககிட்ட, சாக்லேட் செய்யக் கத்துக்கிட்டேன். ரெண்டே மணி நேரத்தில் கத்துக்கிட்டதை வெச்சே, தொழில் பண்ணலாம்னு தைரியமா முடிவெடுத்து களத்துல இறங்கினேன். சாக்லேட்டுகள் செய்து, கவர்ச்சிகரமான ரேப்பர்கள்ல சுத்தி, பாக்ஸில் வெச்சு… பேக்கரி, மால், காலேஜ் கேன்டீன்னு கொடுக்க ஆரம்பிச்சேன்.\nஆரம்பத்தில் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்து சாக்லேட்டுகளை டூ-வீலரில் வெயிலில் எடுத்துப் போய், கடையில் உள்ள ஃப்ரிட்ஜில் வைக்கறதுக்குள்ள உருகிடும். அப்புறம்தான் மாலை நேரங்கள்ல டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சேன். இப்படி இந்தத் தொழிலில் அடிபட்டு அடிபட்டே அடிப்படைகளைக் கத்துக்கிட்டேன். தொழில் நல்லா போகும் நேரத்தைவிட, டல்லாகும் சமயங்கள்ல தளரவிடாமல் என் அம்மா யசோதாவும், தம்பி முரளிகிருஷ்ணனும் பக்கபலமா இருந்தாங்க” என்றவரின் சாக்லேட்டுகள், ஊர் தாண்டி இப்போது விற்பனை ஆகின்றன.\n”என் சாக்லேட்டோட தரமும் ருசியும் வாய்மொழி விளம்பரமா பரவ, அதை பயன்படுத்தி நானும் முயற்சிகள் எடுக்க, இப்போ சென்னை, விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்கள்ல இருந்தெல்லாம் எனக்கு ஆர்டர்கள் கிடைக்குது. குறிப்பா, சென்னையில் மால்கள், பெரிய ஸ்வீட் ஸ்டால்கள்னு விற்பனை ஆகுது. கடைகள் தவிர, காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் மத்தியிலயும் சாக்லேட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கு” என்றவர், சாக்லேட் பிசினஸில் இருந்து, சாக்லேட் பொக்கே பிசினஸ் பிக்-அப் ஆன கதையைச் சொன்னார்.\n”ஒரு முறை என் தோழியோட விசேஷத்துக்காக ஒரு ஃப்ளவர் பொக்கே வாங்க நினைச்சேன். அப்போதான், இந்த சாக்லேட் பொக்கே செய்யும் யோசனை வந்துச்சு. இதுக்கு முன்ன இப்படி எதுவும் நான் கேள்விப்படலங்கறதுக்காக தயங்கல. இந்த புது முயற்சிக்கு நிச்சயம் பாராட்டு கிடைக்கும்னு நம்பிக்கையோட இறங்கினேன். பல நூறு ரூபாய்கள் செலவழிச்சு வாங்கும் பொக்கே மலர்கள், இரண்டொரு நாளில் வாடிடும். ஆனா, சாக்லேட் பொக்கே, வீணாகாம எல்லாராலயும் விரும்பிச் சாப்பிடப்படுமே உடனடியா சாக்லேட் பொக்கே ரெடி செய்து, தோழிக்குக் கொடுத்தேன். விசேஷத்துக்கு வந்திருந்தவங்க ஆச்சர்யமா பார்த்து, பாராட்டினாங்க. அந்த உற்சாகத்துல இதையும் தொழிலா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சு, இப்போ மூணு மாசமாகுது.\nஇந்தத் தொழிலின் ஆரம்ப முயற்சிகள்ல என் ஃப்ரெண்ட் ரேவதி, சரவணன் ரொம்ப உதவினாங்க. கிஃப்ட், பொக்கே இதெல்லாம் கல்லூரி மாணவர்களோட ஏரியாங்கறதால, சாக்லேட் பொக்கேவை கல்லூரி விழாக்கள்ல டிஸ்பிளே செய்தோம். அடுத்ததா அபார்ட்மென்ட்கள்ல அறிமுகப்படுத்தி வாய்ப்புகள் கேட்டோம். இப்போ திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், விசேஷங்கள்னு ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுருக்கு. சிங்கப்பூர், மலேசியா நாடுகள்ல இருந்தெல்லாம், மூங்கில் கூடை சாக்லேட் பொக்கேவை பூக்கள் இல்லாமலேயே கேட்கறாங்க. ராமநாதபுரத்தில் ஒரு விழாவுக்கு கலெக்டரை வரவேற்க, நான் தயாரிக்கற சாக்லேட் பொக்கே வாங்கிட்டுப் போனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று பூரித்த ராஜராஜேஸ்வரி,\n”பொக்கேவில் அதிகமா ஹார்ட் மாடலைதான் விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. குழந்தைகளோட பிறந்தநாளுக்கு டெடிபியர், பறவைகள், பழ வடிவங்கள்னு சாக்லேட் செய்வேன். சீர்தட்டில் வைக்க, விசேஷங்களில் வரவேற்பில் வைக்க எல்லாம் இப்போ இந்த பொக்கேவை ஆர்டர் கொடுக்கறாங்க. இதுக்குத் தேவையான ரேப்பர்களை மும்பையிலிருந்து ஆர்டர் செய்து வாங்குறேன். மூங்கில் கூடைகளை பரமக்குடியில் ஆர்டர் செய்றேன். மோல்டுகளைப் பொறுத்தவரை சிலிக்கான் மோல்டு, ஸ்டூடென்ட் மோல்டு மற்றும் பிராண்டட் மோல்டுகள் கடைகள்ல கிடைக்கும். சிலிக்கான் மோல்டை நல்லா வளைக்கலாம். அதில் சாக்லேட்டை ஊற்றினா, சுலபமா வந்துடும். ஸ்டூடென்ட் மோல்ட்ல சாக்லேட்டை தட்டி எடுக்கணும். பிராண்டட் மோல்டுகள் நீண்டநாள் உழைக் கும். கோகோ பவுடர், மில்க் பவுடர், பாதாம், முந்திரி, பிஸ்தா எல்லாவற்றையும் கலந்து டிசைன் மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீஸரில் வெச்சா… சாக்லேட் ரெடி. அவசரத்துக்கு சாக்லேட் (டார்க், பிரவுன், வொயிட்) பார்கள் வாங்கியும் தயாரிப்பேன்.\nபெரும்பாலும் டார்க் பிரவுன் சாக்லேட்டை நட்ஸோடு சேர்த்துதான் பொக்கே செய்வேன். அப்போதான் டேஸ்ட்டாவும் ரிச்சாவும் இருக்கும். மூணு மாதங்கள் வரை இந்த பொக்கே சாக்லேட்டை வெச்சுருந்து உபயோகிக்கலாம். நட்ஸ் சாக்லேட்னா… ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். ஃப்ரிட்ஜில வெச்சா… நீண்ட நாள் உபயோகிக்கலாம்” என்று தகவல்களைத் தந்ததோடு… சாக்லேட் பொக்கே தயாரிக்கும் முறையையும் சொன்னார் (பார்க்க: பெட்டிச் செய்தி).\nநிறைவாக, ”சாக்லேட் கைப்பக்குவமும், பொக்கே செய்யும் ஆர்வமும் இருந்தா… இந்தத் தொழில்ல அவரவர் திறமையை வைத்து, நிறைவா சம்பாதிக்கலாம்” என்று புதுவழி காட்டினார் ராஜராஜேஸ்வரி\n‘பொக்கே’ ரெடி பண்ணலாம் வாங்க..\n”பொக்கே தயாரிக்க முதலில் பலூன் ஸ்டிக் தயாரிக்க வேண்டும். தடிமனான ஸ்ட்ராவின் மேல், செலோடேப்பை நன்கு சுற்றிக்கொள்ள வேண்டும் (வொயிட், ப்ளூ, பிங்க், ரெட், கோல்டு என கலர் கலரான செலோடேப்கள் கிடைக்கின்றன. ஸ்டிக்கின் மேல் வைக்கும் ரேப்பருக்கு ஏற்றவாறு செலோடேப் கலரைத் தேர்ந்தெடுக்கலாம்).\nஸ்டிக்கின் மேல் பிளாஸ்டிக் புனலை வைத்து, தயாரித்த சாக்லேட்டை அதன் மீது வைத்து, அதன் மேல் சில்வர் அல்லது கோல்டு ரேப்பரை சுற்றி செலோடேப் கொண்டு ஒட்ட வேண்டும். பிறகு, டபுள் ரேப்பரை முக்கோணமாக மடித்து ஸ்டிக்கின் மேல் V ஷேப்பில் வைத்து ஒட்ட வேண்டும். தேவைப்பட்டால், இன்னொரு டபுள் ரேப்பரை முக்கோணமாக மடித்து பூ மாடலில் ஒட்டலாம். பூ டிசைனில் ரேப்பரை ஒட்டினால், பார்க்க அழகாக இருக்கும். ரேப்பர் எல்லா நிறங்களிலும் கிடைக்கும். கோல்டன் ரேப்பர், பார்க்க ரிச்சாக இருக்கும். டபுள் ரேப்பர் காஸ்ட்லியானது… பார்க்க ஷைனிங்காக, அழகாக இருக்கும். இதுபோல 15 ஸ்டிக்குகள் அல்லது அதற்கு மேல் பொக்கேவின் விலைக்கு ஏற்றவாறு தயாரித்து, செலோடேப் கொண்டு ஒட்ட வேண்டும்.\nமூங்கில் கூடை பொக்கே செய்வதற்கு, மூங்கில் கூடையின் அடியில் தெர்மாகோல் ஸீட்டை வைத்து, அதில் சாக்லேட்டுகளை நிரப்பி, அதன் மேல் பலூன் ஸ்டிக், ரோஜாப்பூ, கிறிஸ்துமஸ் இலையை தெர்மாகோல் ஸீட்டில் குத்தி, கூடையின் மேல ரேப்பரால் சுற்றி பொக்கே தயாரிக்கலாம்.\nபின்பு ரோஜாப்பூ, டேலியா பூ, கிறிஸ்துமஸ் இலை (சவுக்கு இலை), சோளத்தட்டை (காய்ந்தது) இவற்றை சாக்லேட்டின் மேல் வைத்து செலோடேப்பால் ஒட்ட வேண்டும். காம்புகளை சரிசமமாக கத்தரிக்கோல் மூலம் கட் செய்ய வேண்டும். ஃப்ரெஷ் ஃப்ளவர் பொக்கே என்றால் பூக்களும், கிறிஸ்துமஸ் இலையும் வைக்கலாம். ஆர்ட்டிஃபிஷியல் என்றால், சோளத்தட்டை வைக்கலாம்.\nபிறகு, வொயிட் கலர் ரேப்பரை பாதியாக மடித்து (இரண்டு முனைகளும் சரிசமமாக இருக்கக் கூடாது), அதில் இவற்றை வைத்துச் சுற்றி டேப் கொண்டு ஒட்ட வேண்டும். பிறகு, கீழ்ப்பகுதியில் கோல்டன் ரேப்பரை ஒட்டி, அதில் ரிப்பனைக் கட்டினால்… பொக்கே தயார்.\nவீட்டின் புறக்கடையில் தோட்டம் அமைத்து, குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை வளர்ப்பது, நாம் காலகாலமாக செய்துவந்த ஒன்று. ஆனால், வீடுகள் சுருங்கி அடிக்குமாடி குடியிருப்புகளாக மாறிவரும் இன்றைய சூழலில் வீட்டுத்தோட்டம் என்பதே அருகி வருகிறது. Continue reading →\nசானிட்டரி நாப்கின்ஸ், சிசேரியன் பெட் போன்றவை தயாரிப்பு\nஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி\n”வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது\n– மன உறுதி வார்த்தைகளில் தெறிக்கிறது… திருச்சி பெண், ஆஷா சுல்தானாவுக்கு. சானிட்டரி நாப்கின்ஸ், சிசேரியன் பெட் போன்றவை தயாரிப்பதில் முன்னிலை வகுக்கும் ஆஷா, இன்று ஒரு லாபகரமான தொழில் முனைவோர். Continue reading →\nPosted in சுய தொழில்கள்\t| Tagged சுய தொழில்கள் | 1 Comment\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப ச��ய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2011/11/blog-post_07.html", "date_download": "2018-07-16T22:02:45Z", "digest": "sha1:TEKE3243NH74F3J4XNY5DH5N6U7OOYAD", "length": 16609, "nlines": 114, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "மைக்ரோவேவ் ஒவன் உருவான விதம் உங்களுக்குத் தெரியுமா ?", "raw_content": "\nதிங்கள், 7 நவம்பர், 2011\nமைக்ரோவேவ் ஒவன் உருவான விதம் உங்களுக்குத் தெரியுமா \nஇடுகையிட்டது Guru A ,\nஇரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் , ஹிட்டலரின் நாஜிப்படைகளை கண்கானிக்க பல்வேறு உத்திகளை கண்டுபிடித்தனர் அதில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு மைக்ரோ அலைகள் எனப்படும் நுண்அலைகளை உருவாக்கும் “ மேக்னெட்ரான்” ஆகும் இது ஒரு வெற்றிடக்குழாய் போல இருக்கும் இதை ராடர் சாதனத்தில் பொருத்தி நாஜிக்களை வேவு பார்த்தனர் .\n“ரேதாயன்(Raytheon) “என்ற நிறுவனம் இராணுவத்திற்க்கான பாதுகாப்பு தளவாடச்சாமான்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும் இதில் பணிபுரிந்த பெர்சிலி பாரோன் என்ற விஞ்ஞானி மேக்னெட்ரான் கருவியின் மைக்ரோவேவ் மூலம் வேறு எந்த எந்த வகையில் பாதுகாப்பு செய்யலாம் என ஆராய்ந்து கொண்டு இருந்த போது அவரது சட்டையில் இருந்த சாக்லெட் துண்டுகள் உருகி வழிய ஆரம்பித்தது அப்போது அதன் காரணம் அப்போது அவருக்கு விளங்கவில்லை .வேறு ஒரு நாள் தன் வீட்டில் சோதனை செய்து கொண்டு இருந்த போது மேக்னட்ரான் கருவியின் அருகில் இருந்த சில சோள விதைகள பொறிந்து இருப்பதை கண்டார் அவரின் மூளையில் மின்னல் அடித்தது தன்னுடைய சட்டைப்பையில் அன்று வைத்திருந்த சாக்லெட் துண்டுகள் உருகியதிற்க்கும் காரணம் மேக்னட்ரான் கருவி மூலம் உருவான மைக்ரோ அலைகள்தான் என கண்டு கொண்டார் அதை உருதிப்படுத்த மேலும் கொஞ்சம் சோளவிதைகளை மேக்னட்ரான் கருவியின் அருகில் வைத்தார் அவைகள் சில நொடிகளில் பொறிந்தது இவ்விதம் தான் பாப்கார்ன் உருவானது.\nமேக்னட்ரான் கருவி மூலம் உணவுப்பொருள் தயாரிக்க முடியுமா \nஎன புதிய கோணத்தில் ஆராய்ச்சியை தொடங்கினார் பெர்சிலி பாரோன் . ��ன்னுடைய தளராத கடின முயற்சிக்குப்பின் சிறு கதவுடன் கூடிய உலோகப்பெட்டியை உருவாக்கினார் அதனுள் மின்காந்தப்பரப்பையும் உருவாக்கினார் இதனால் பெட்டியில் உருவான ஆற்றல் வெளியேறுவது தடுக்கப்பட்டது . இதனுள் வைக்கப்பட்ட உணவுப்பொருள்கள் ஒரு சில நிமிடங்களில் வெந்து போனது , உணவு பொருள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உணவு பொருள்களின் தன்மைகளும் மாறமல் இருந்த்து இக்கருவியின் சிறப்பம்சம் ஆகும். இந்த சாதனம் ஒரு பெரிய குளிர் சாதனப்பெட்டியின் அளவுக்கு இருந்தது மேலும் அதற்க்கு 2000 வாட் மின்சாரமும் தேவைப்பட்டது பின்பு வடிவமும் மின்சர நுகர்வும் குறைக்கப்பட்டு அமெரிக்க மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது . பின்பு உலக நாடுகளுக்கும் பரவி மக்களின் அன்றாட உணவுப்பொருள் தயாரிப்பில் தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டது மைக்ரோ ஓவன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n4 கருத்துகள் to “மைக்ரோவேவ் ஒவன் உருவான விதம் உங்களுக்குத் தெரியுமா \n7 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\nபயங்கர-மா எழுது ரீங்க ......\n7 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\n7 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:45\n\"என் ராஜபாட்டை\"- ராஜா says:\n7 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:45\n\"என் ராஜபாட்டை\"- ராஜா says:\nHamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nமனித உடம்பில் உள்ள பயோகிளாக் என்பது என்ன \nபூக்களில் இத்தனை நிறங்களா – அறிவியல் விளக்கம்\nமொபைல் போன்களுக்கான புதிய தமிழ் பிரௌசர்\nஅறிவியல் அலசல் - ரசவாதம் மூலம் தங்கம் பெறமுடியுமா...\nநம்பினால் நம்புங்கள் – உங்கள் முன் தோன்றும் இயேசு ...\nமைக்ரோவேவ் ஒவன் உருவான விதம் உங்களுக்குத் தெரியுமா...\nஸ்டீரியோகிராம் எ��ப்படும் 3டி புகைப்படங்கள் ஒரு அறி...\nMS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்வது எப்படி...\nஉடையாத கண்ணாடி கண்டுபிடிப்பின் சுவையான வரலாறு\nPDF வடிவில் தமிழில் முழுமையான இலவச மருத்துவ மென்ந...\nசயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/arunkumar.html", "date_download": "2018-07-16T22:19:36Z", "digest": "sha1:LNV5NZCCGW63Z73BXWDARK24AHRLEF6Z", "length": 17075, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | I am acting in pandavar boomi says arunkumar - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nவிஜயகுமார் என்ற நவரச நடிகன் மகன் என்ற வெயிட்டான பின்னணியுடன் கூடிய அருண்குமார், இன்றைய தமிழ்சினிமாவின் \"சிக் கதாநாயகர்களில் ஒருவர்.\nமுறை மாப்பிள்ளையில் அறிமுகமாகி அன்புடன் தமிழ்த் திரையுலகில் வலம் வருபவர். இப்போது பாண்டவர்பூமியில் பிரவேசம் செய்து வருகிறார். இதுவரை நடித்துள்ள படங்கள் ஏழு. இப்போது, அழுத்தமான முத்திரைபதிக்க காத்திருக்கிறார்.\nஅருண்குமாரை தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழுக்காக சந்தித்தபோது, வெயிலை மறக்கும் வண்ணம் குளுமையாகதனது எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்.\nஇப்ப என்ன பண்றீங்க அருண்குமார்\nமுதல் முறையாக ஒரு பெரிய டைரக்டன் படத்தில் நடிக்கிறேன். படத்தின் பெயர் பாண்டவர் பூமி. டைரக்டர் சேரன்.எனது ஐந்தாண்டு கால திரையுலக வாழ்க்கையில் முத்திரை பதிக்கப் போகும் படம் இது. இந்தப் படத்தை அதிகம்எதிர்பார்த்துள்ளேன்.\nஅன்புடன் படத்தில் எனது நடிப்பைப் பார்த்து விட்டு, அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, எனது நடிப்பைமட்டுமே நம்பி, இந்தப் படத்தை சேரன் எனக்கு அளித்துள்ளார். அவரது நம்பிக்கைக்காக நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்தப் படத்தின் கதையும் மிக அருமையாக உள்ளது. நகரத்திலிருந்து, கிராமத்தில் வந்துகுடியேறும் என்ஜீனியர் பற்றிய கதை இது.\nஆக்சுவலாக, நான் மிகப் பெய டைரக்டர் ஒருவரது படத்தில் அறிமுகமாக நேரிட்டால், அதுகே.எஸ்.ரவிக்குமாராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவரது சமுத்திரம் என்ற படத்திற்காகஎன்னை அணுகினார். ஆனால், அந்த சமயத்தில், நான் சேரன் சாரின் பாண்டவர் பூமியில் புக் ஆகியிருந்தேன்.இதனால் சமுத்திரம் என் கையை விட்டுப் போனது.\nபாண்டவர் பூமியில் படம் எனக்கு மிகப் பெரிய பிரேக்கைக் கொடுக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன். இந்தப்படத்தில் இன்னொரு விசேஷம் உள்ளது. அது, எனது அப்பா விஜயகுமார், எனது அப்பாவாகவே படத்தில்வருகிறார்.\nஎன்னைப் பொறுத்தவரை, விஜயகுமாரின் மகன் என்று கூறி சான்ஸ் பிடிக்க விரும்பவில்லை. எனது சொந்தக்காலில் நிற்க விரும்புகிறேன். என்னை நிரூபிக்க விரும்புகிறேன். அப்பா கூட கேட்பார், எங்காவது சொல்லவாஎன்று, நான் கண்டிப்பாக மறுத்து விட்டேன்.\nஅப்பாவுக்கு சினிமாவுலகில் 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். அவரைப் போலநடிக்க வேண்டும் என்று முன்பு நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது அது முடியுமா என்று தெரியவில்லை.அந்தளவுக்கு கேரக்டர்கள் பண்ணியிருக்கிறார் அவர்.\nதான் செய்யும் ஒவ்வொரு கேரக்டரையும் ஈடுபாட்டோடு, அதீத கவனத்துடன் அவர் செய்கிறார். வந்தோம்,போனோம் என்ற பேச்சே அவடம் கிடையாது. முன்பு போல அவர் இப்போது அதிக படங்களில் நடிப்பது இல்லை.குறைத்துக் கொள்ள கூறி விட்டோம். அவரும் குறைத்துக் கொள்ளத் துவங்கி விட்டார்.\nநான் இடையில் படங்கள் அதிகம் இல்லாமல் இருந்த நேரத்தில் எனது குடும்பம் எனக்கு மிக ஆறுதலாக இருந்தது.என்னைத் தட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், நிச்சயம் நல்ல வாய்ப்பு வரும் என்று தைரியம் கொடுத்தார்கள்.குறிப்பாக அப்பா, நான் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக என்னை பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளச்சொல்லி உற்சாகப்படுத்தினார்.\nஇடையில் நிறுத்தியிருந்த கிளாசிக்கல் மியூசிக் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளேன். அடுத்த படத்தில் பாடவேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயம் பாடுவேன்.\nநம்பிக்கை வீண் போகவில்லை ...\nசேரன் படத்தைத் தொடர்ந்து புத்தன் என்றொரு படம் வந்துள்ளது. புத்தன் படத்தில் எனது கேரக்டர்வித்தியாசமானது. இதில் மொட்டைத் தலையுடன் நடிக்கவுள்ளேன். அதைத் தொடர்ந்து சந்திரா என்று ஒரு படம்.இதுவும் கூட வித்தியாசமான கதைதான். அன்புடன் படத்தைத் தொடர்ந்து பல படங்கள் வந்தன.\nஎனக்குப் பணம் முக்கியமல்ல. எனது கேரக்டர் பேசப்பட வேண்டும். அதனால்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில்நான் 7 படங்கள் மட்டுமே பண்ண முடிந்தது.\nஎனது காலத்தில் வந்த பிற இளம் நடிகர்கள் எல்லாம் 20, 25 படங்கள் முடித்து விட்டனர். ஆனால் நான் இத்தனைகுறைந்த படங்களைப் பண்ணியுள்ளதற்கு நானும் கூட ஒரு காரணம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிறையஇடைவெளியை நானே உருவாக்கிக் கொண்டு விட்டேன். அதை இப்போது உணர்கிறேன்.\nஅன்புடன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். அந்தப் படத்தை அத்தனை பேரும் என்னைப் பாராட்டினார்கள். படம்முழுவதும் எனது நடிப்பு பேசப்பட்டது. சண்டைக் காட்சிகளில் நான் அதிக ரிஸ்க் எடுத்து பண்ணியிருந்தேன்.அதைப் பாராட்டதவர்களே கிடையாது.\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\n2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்\nஏஏஏ படத்தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு\nகடவுளே 'அவர்' மனசை மாத்திடு: தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி சுரேஷ்\nபுருஷன், மாமியார் சொல்வதற்காக நடிப்பை நிறுத்தக் கூடாது: ஸ்ருதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijayakanth-2.html", "date_download": "2018-07-16T22:19:59Z", "digest": "sha1:OEC65HQ2X74EKZA2DC2KOWWAHKG4P4OD", "length": 13877, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | no support to any political party in the asembly elections: vijayakanth - Tamil Filmibeat", "raw_content": "\nவரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தரப்போவதில்லை.எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யமாட்டேன் என நடிகர் விஜயகாந்த்தெரிவித்துள்ளார்.\nஉதகமண்டலத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,தமிழகத்தில் கடந்த முறை நடந்த ஆட்சியை பற்றி நான் எந்த விதமான கருத்தும் கூறவிரும்பவில��லை.\n5 ஆண்டுகளாக நடந்து வரும். தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகள் நடந்துவருகின்றன.\nமக்களுக்கு நன்மைகள் செய்யும் ஆட்சிதான் வரவேண்டும். கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு பேச நான் விரும்பவில்லை.\nகருணாநிதி திரையுலகத்திற்கு பல நன்மைகள் செய்து வந்திருக்கிறார். சென்ற 5ஆண்டுகளில் நிறைய உ.தவிகள் செய்திருக்கிறார். திருட்டு வி.சி.டியை ஒழிப்பதற்குபல நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.\nபோலீசாரின் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை.\nஎங்களுக்கு தேவையான உரிமைகளை பெற முதல்வரிடம் சண்டை கூடபோட்டுள்ளோம். அந்த உரிமையையும் எங்களுக்கு தந்தவர் கருணாநிதான்.\nஎன் நண்பர் இப்ராஹிம் ராவுத்தருக்காக நான் த.மா.காவில் சீட் கேட்கவில்லை.\nகருணாநிதியும், மூப்பனாரும் எனக்கு பிடித்த தலைவர்கள். அந்த முறையில்மூப்பனாரை சந்தித்து பேசினேன். அப்போது என்னுடன் நடிகர் தியாகுவும்வந்திருந்தார். இப்ராஹிமுக்கு சீட் கேட்டிருந்தால் அதை வெளிப்படையாககூறியிருப்பேன்.\nத.மா.கா.-தி.மு.க. பிரிவினை பற்றி கருத்து கூறும் அளவுக்கு எனக்கு அரசியல்அனுபவம் கிடையாது.அதில் தலையிடும் முதிர்ச்சியும் எனக்கு கிடையாது.\nஎனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. நான் சினிமாவில் நடிக்க வருவேன் எனநினைக்கவில்லை. ஆனால் நடிக்க வந்து விட்டேன். கதாநயாகன் ஆவேன் எனநினைக்கவில்லை. கதாநாயகனாக நடித்து வருகிறேன்.\nநான் அரசியலுக்கு வருவதாக முடிவெடுத்துவிட்டால் உடனே அறிவித்துவிடுவேன்.இழுபறி செய்யமாட்டேன்.\nஎன் ரசிகர்கள் ரசிகர் மன்றத்திற்கு கொடி வேண்டும் என கேட்டதால் கொடி தயாரித்துக்கொள்ள அனுமதி கொடுத்தேன். அது திராவிடக் கட்சிக் கொடிகளின் சாயலில்இருப்பதால் நான் அரசியலில் ஈடுபடப்போவதாக கருதப்படுகிறது.\nஎன் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுவதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.\nஎன் ரசிகர்கள் எந்த கட்சிக்கும் வேலை பார்க்கலாம். ஆனால் என் பெயரையும், ரசிகர்மன்ற கொடியையும் உபயோகப்படுத்தக் கூடாது.\nதமிழகத்தில் பணப்புழக்கம் குறைவாக இருப்பதை ஒப்புக் கொள்ள முடியாது..பணப்புழக்கம் இல்லாமல்தான் ஆடம்பரப் பொருட்களும், போர்ட் ஐகான் கார்களும்புழகத்தில் உள்ளதா\nபூகம்பம் ஏற்பட்டதால் நிலம் வாங்கி வீடு ���ட்டும் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளது.\nநான் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யப் போவதும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவுதரப்போவதும் இல்லை. என்னை எந்த கட்சியினரும் பிரச்சாரத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளவில்லை. அவ்வாறு கேட்டுக் கொண்டாலும் நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்என்றார்.\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nதயாரிப்பாளர் கில்டு தேர்தல்... ஜாக்குவார் தங்கத்தின் பொற்கால அணி போட்டி\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 10ம் தேதி தேர்தல்\nகர்நாடக தேர்தலில் ஓட்டு போட்ட நடிகை பிரணீதா\nதென்னிந்திய திரையுலக டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராகும் ராதாரவி\n\"சினிமா மாஃபியாக்களை ஒடுக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்..\" - ஞானவேல்ராஜா சூளுரை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2009/06/32.html", "date_download": "2018-07-16T22:12:48Z", "digest": "sha1:RXSWDHJX3B3IZRLX5WWOGQ7FS4AE5GZK", "length": 32349, "nlines": 520, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: 32 கேள்விகள் - சங்கிலிப் பதிவு, மற்றும் தீக்கதிர்", "raw_content": "\n32 கேள்விகள் - சங்கிலிப் பதிவு, மற்றும் தீக்கதிர்\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nதீபாவளி அன்று பிறந்ததால். ரொம்பப் பிடிக்கும்.\n2. கடைசியாக அழுதது எப்பொழுது\nBipolar disorder இருக்குமோன்னு பயப்படற அளவுக்கு mood swings இருக்கற ஆளு நான். நான் அழறதுக்கும் சிரிக்கறதுக்கும் கணக்கே கிடையாது, பெரிசா காரணமும் கிடையாது\n3. உங்களோட கையெழுத்து உ���்களுக்கு பிடிக்குமா\nகையெழுத்து ஓகே. கையொப்பம் ரொம்பப் பிடிக்கும்.\n4. பிடித்த மதிய உணவு என்ன\nஒன்றுக்கு மேற்பட்ட காம்பினேஷன்கள் உள்ளன.\nமுருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல்\nசைவத்துல தான் இவ்ளோ லிமிட்ஸ். அசைவம்னா காரசாரமா சமைச்ச எதுவாக இருந்தாலும்\n5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா இது உண்மையான கேள்வி அல்ல இது உண்மையான கேள்வி அல்ல தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \nநட்பு வெச்சுக்கறேனோ இல்லையோ, கண்டிப்பா பகைச்சுக்க மாட்டேன் (பயமுறுத்தறேனாம்\n6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\n7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nஅவர்களின் சிரிப்பு. நல்லாச் சிரிக்கலேன்னா எனக்குப் பிடிக்காது.\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடித்தது: உண்மை, குழந்தை உள்ளம் பிடிக்காதது: அதனாலேயே சில சமயம் சின்னப்புள்ளத் தனமா நடந்துக்கறது\n9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nபிடித்தது: அன்பு, எனக்கும் சேர்த்து வைத்திருக்கும் நிதானம், பொறுமை, மெச்சூரிட்டி\nபிடிக்காதது: அதனாலேயே என்னை ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடத்துவது\n10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \n11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \nபச்சை நிற குர்தா. கறுப்பு நிற பைஜாமா.\n12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \n13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nசின்னக் குழந்தை வைத்திருக்கும் எல்லோருக்கும் பிடித்தது, பேப் சோப் அல்லது பவுடர் மணம் தான். எனக்கும் அதே\nமற்றபடி ஜோவின் பெர்ஃப்யூம், தலைக்குக் குளித்தபின் கமழும் ஷாம்பு மணம், மசாலா டீ மணம், நிறைய இருக்கு.\n15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \nஅகநாழிகை - இவரது கவிதைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் மிகவும் ரசிக்கும் எழுத்து ந்டை இவருடையது. இவரது பின்னூட்டங்களில் உண்மையும் கருத்தாழமும் இருக்கும். இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமே என்று தான் அழைக்கிறேன்.\nஅங்க���ள் (மாதவராஜ்) - பிடித்த விஷங்களைப் பற்றித் தனிப்பதிவே போட்டாச்சு. அழைக்கக் காரணம்\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \nஅமிர்தவர்ஷினி அம்மா - இவரது அமித்து அப்டேட்ஸ் அனைத்தும்.\nவித்யா - இவரது ரம்மியமான காதல் பதிவுகள் அனைத்தும்\nபேட்மிண்டன், டென்னிக்காய்ட் (பள்ளி நாட்களில்)\n19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\nஇயல்பான, யதார்த்தத்திலிருந்து விலகாத ரியலிஸ வகைப் படங்கள்.ஆனால் வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் படங்களும் உருகி உருகிக் காதல் செய்யும் படங்களுக்கும் கொஞ்சம் விதி விலக்கு\n20. கடைசியாகப் பார்த்த படம்\n21. பிடித்த பருவ காலம் எது\nகுளிர் காலம். சென்னையில் அது வருவதே இரண்டு மூன்று மாதங்களுக்குத் தான். அதை அனுபவிக்காமல் எப்படி\n22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஏங்க வெறுப்பேத்தறீங்க. புத்தகங்கள் படிச்சு ரொம்ப நாளாச்சு. நேஹா என்னைப் பதிவுகள் பக்கம் வர விடறதே பெரிசு.\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nநேஹா பிறந்தது முதல் அவள் படம் தான். மாற்றி இரண்டு மாதங்களாகின்றன.\nபிடித்த சத்தம் : நேஹாக்குட்டி பேசுவது, ஜோ வந்திறங்கும் பைக் சத்தம், வெகு நேரமாக மின்சாரம் இல்லாமலிருந்து திடீரென்று வந்ததும் மின்விசிறிகள் இயங்கத் தொடங்கும் சத்தம், கடலலைகள், புல்லாங்குழல்..நிறைய இருக்கு\nபிடிக்காத சத்தம் : அதிக சத்தத்தில் டி.வி, கட்டடங்கள் கட்டும் போது கம்பியடிக்கும் சத்தம், வீதிகளில் மைக் செட்களின் அலறல்கள்.\n25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\n27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nமனசாட்சி இல்லாத சுயநலம், இரக்கமின்மை, தற்பெருமை\n28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nபோனது - ஊட்டி, பைக்காராபோக விரும்புவது - சிம்லா\n30. எப்படி இருக்கணும்னு ஆசை\nஉணர்வுகளைக் கம்மி பண்ணிவிட்டு இன்னும் கொஞ்சம் அறிவு பூர்வமா\n31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் \n32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nஅழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறை���்தது - மனிதர்களைப் போலவே\nதீக்கதிர் நாளிதழில் (ஜூன் 2, செவ்வாய்) நான் மொழியாக்கம் செய்த “ஒரு மனசாட்சியின் குரல்” பதிவு வெளிவந்துள்ளது. தீக்கதிர் ஆசிரியர் குழுவுக்கும், திரு. மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்.\nLabels: சங்கிலிப்பதிவு, தொடர் பதிவு, பதிவர்வட்டம்\n// உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nதீபாவளி அன்று பிறந்ததால். //\nபொங்கலன்னைக்கி பிறந்திருந்தா என்ன பேர் வச்சிருப்பாங்க\n\\\\குளிர் காலம். சென்னையில் அது வருவதே இரண்டு மூன்று மாதங்களுக்குத் தான்\\\\\nசென்னையில ரெண்டே பருவம் தானே\nசம்மர் & ஹாட் சம்மர்.\n\\\\Bipolar disorder இருக்குமோன்னு பயப்படற அளவுக்கு mood swings\\\\\n\\\\மின்சாரம் இல்லாமலிருந்து திடீரென்று வந்ததும் மின்விசிறிகள் இயங்கத் தொடங்கும் சத்தம், \\\\\n//வால்பையன் said... பொங்கலன்னைக்கி பிறந்திருந்தா என்ன பேர் வச்சிருப்பாங்க\n//முரளிகண்ணன் said... சென்னையில ரெண்டே பருவம் தானே\nசம்மர் & ஹாட் சம்மர்.//\nடிசம்பர் ஜனவரி மாசம் இருக்கற சம்மரைத் தான் சொன்னேன்.\n//பிடித்த சத்தம் : நேஹாக்குட்டி பேசுவது, ஜோ வந்திறங்கும் பைக் சத்தம், வெகு நேரமாக மின்சாரம் இல்லாமலிருந்து திடீரென்று வந்ததும் மின்விசிறிகள் இயங்கத் தொடங்கும் சத்தம், கடலலைகள், புல்லாங்குழல்..நிறைய இருக்கு\nபிடிக்காத சத்தம் : அதிக சத்தத்தில் டி.வி, கட்டடங்கள் கட்டும் போது கம்பியடிக்கும் சத்தம், வீதிகளில் மைக் செட்களின் அலறல்கள்.//\n//பிடித்தது: உண்மை, குழந்தை உள்ளம் //\n//நட்பு வெச்சுக்கறேனோ இல்லையோ, கண்டிப்பா பகைச்சுக்க மாட்டேன் (பயமுறுத்தறேனாம்\n//பிடித்தது: உண்மை, குழந்தை உள்ளம்\n உண்மையைச் சொன்னா பொறுக்காதே உங்களுக்கு\nஉங்க இயல்பு அப்படியே பதில்களிலும் தெரியுது தீபா.\nதீக்கதிரில் உங்கள் எழுத்து வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்\n// 12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nநிசப்தம். நேஹா தூங்குகிறாள். //\n// 32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nஅழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே //\nமேலே உண்மை, பதிலை ரசித்தேன்.\nகீழே வாழ்க்கை பற்றிய அருமையான\n32 - //மனிதர்களைப் போலவே//\nஎன்னை எழுத அழைத்ததற்கு நன்றி.\nஇன்றைய தினம் பதிவர்கள் டக்ளஸ், ஆ.ஞ���னசேகரன் இதே தொடர் பதிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்கள்.\n/2. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nஅழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே/\nBIPOLAR - எல்லா பெண்களுமே கிட்டத்தெட்ட இப்படித்தானா\nதாய்மையின் மென்மை கூடிய சுவாரசியமான பதில்கள்\nபதில்கள் உண்மையாகவும், அழகாகவும் இருந்தன. அபத்தமான கேள்விகளையும், ரசிக்கும்படியாய் மாற்றிவிட்டன. வாழ்த்துக்கள்.\nஅவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். :-)\nஆமாம், சில கேள்விகள் அப்படித்தான் இருந்தன இல்லையா\n//அழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே//\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n32 கேள்விகள் - சங்கிலிப் பதிவு, மற்றும் தீக்கதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2013/04/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:31:36Z", "digest": "sha1:IKUQ7UWBTT5SJDLAXFMRFWFUC5AXWBWU", "length": 29893, "nlines": 253, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: ருத்ர தாண்டவம்...!", "raw_content": "\nதிணற வைக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்....\nஅமுத கீதம் பாடுங்கள்.... ஆடுங்கள்\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nசிவம் என்பது உள்ளமை. எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் அசையாத தன்மை. அது கருவுக்குள் இருக்கும் போதும் ஆடாமல் அசையாமல் இருந்தது. கருவில் இருப்பதற்கு முன்னான அதிர்வு நிலையையே கருவிலிருக்கும் அது கைக்கொண்டிருக்கிறது. அது ஒரு தவ நிலை. தவம் என்பது சலனமற்று இருப்பது. சலனமற்று இருக்க எண்ணங்கள் அற்று இருக்க வேண்டும். எண்ணங்களற்று இருப்பதற்கு முன் அனுமானங்களும், கருத்துப் படிமங்களும் மூளையில் குடியேறி இருக்கவே கூடாது. அர்த்தங்கள் எடுத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் கற்பிதங்களை எல்லாம் கழித்து நிற்கும் பேறு நிலை... முழுமை. புத்திக்குள் கருத்துக்கள் ஏற ஏற அதன் விஸ்தரிப்புகள் மனம் என்னும் இல்லாத ஒரு வஸ்துவை உருவாக்கிக் கொள்கின்றன. நிகழ்வுகளின் கூட்டு அல்லது செயலின் கூட்டு மனமாகிறது. தனித்து இதுதான் மனமென்று யாராலும் சுட்டிக் காட்ட இயலாது.\nஅனுபவங்களின் தொகுப்பு எண்ணமாகிறது. எண்ணங்களின் தொகுப்பு மனம். நாம் நம்மை மனம் என்றே நினைத்துக் கொள்கிறோம். கருவில் இருக்கும் போது என்ன அனுபவம் இருக்க முடியும் என்ன தேவை இருக்க முடியும்.. என்ன தேவை இருக்க முடியும்.. எதுவுமற்ற இயற்கையின் போக்கில் மிதந்து கிடக்கும் நிலை. யாரோ உட்கொள்ள நமது பசி அடங்கிப் போகிறது. யாரோ சுவாசிக்க பிராணனை வாங்கிக் கொண்டு உடல் வளர்ந்து கொள்கிறது. தாங்கும் சக்தியை கருப்பை என்னும் சவ்வு கொண்டிருக்கும் காலத்தை யாரும் நிர்ணயம் செய்வது இல்லை. 36 வாரங்களுக்கு முன்னும் பின்னும் அதன் தாங்கு தன்மை இருப்பது யாரோ நிர்ணயம் செய்தது அல்ல. அதன் வலு அவ்வளவுதான். அதன் பின் சிசுவாய் வெளித் தள்ளப்பட்ட முதற் கணத்தில் தன்னிச்சையாய் பிராணனை சுவாசிக்க ஆரம்பிப்பது மூளையில் இருக்கும் ஏதோ ஒரு நியாபகத்தின் தொடர்ச்சி அல்லது வேறு வழி இல்லை சுவாசிப்பதற்கு என்றும் கொள்ளலாம்... தொப்புள் கொடி அறுபட்ட கணத்தில், தானே தன்னை நிறுவிக் கொண்டு உடல் வளர்க்கும் சுப நிகழ்வு அல்லது அசுப நிகழ்வு நிகழ்ந்து விடுகிறது.\nவயிறு ஏதோ செய்ய அந்த அவஸ்தையை வெளிக்காட்ட சப்தம் எழுப்ப வயிற்றுப் பசி தீர்க்கப்படும் அரசியலை குழந்தையாய் நாம் கற்றுக் கொண்டு இன்னமும் எது எதற்கோ அழுது கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாய் பசி தீர்க்கப்பட்டுக் கொண்டேதானிருக்கிறது. எதற்குப் பசி தீர்க்கப்பட வேண்டும் அல்லது ஏன் பசிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிய போதுதான் ஏதேதோ திறப்புகளை வாழ்க்கை திறந்து கொடுத்த���ு எனக்கு.\nசூன்யமே மூலம்... அந்த மூலத்தை நோக்கிய பெரும் சுழற்சியின் சிறு துகள்தான் நான் என்றறிந்த போது சுற்றி நடக்கும் ஓராயிரம் நாடகங்களின் அபத்தங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. மனம் தடிக்க, தடிக்க அகங்காரம் கூடிப் போகும் அசிங்கம் விளங்கியது. நீங்களோ நானோ தனித்து இங்கு எதுவும் செய்யவில்லை. செய்யவும் முடியாது. எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மழை வேண்டும் என்று நிறைய தடவை நினைத்திருப்பீர்கள். ஏதோ ஒரு தடவை நீங்கள் நினைத்த அன்று எதேச்சையாய் மழை பெய்ய நான் நினைத்தேன் பெய்தது என்று சந்தோசப்பட்டுக் கொள்வீர்கள்.\nஇங்கே எல்லோரும் எல்லாருமாக முடியாது. யார் யார்க்கு என்ன சூழலோ, எது எது ஜீன்களில் நிறைந்து கிடக்கிறதோ அதுதான் உங்களையும் என்னையும் தீர்மானிக்கிறது. புறச்சூழல் நம்மை தீர்மானிக்க முடியும் என்றாலும் புறச்சூழலை தீர்மானிப்பது பெரும்பாலும் நமது பிறப்பாகிப் போகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் உங்களாலும் என்னாலும் ஓட முடியும் என்றாலும் நமக்கு முன்னால் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒருவனால் மணிக்கு 10 கிலோ மீட்டர்தான் ஓட முடியுமென்றாலும் அவனை நாம் அடைய சில காலம் ஆகும். சில காலம் என்று நான் சொல்வது சில, பல பிறப்புகள்... தூரம் என்று நான் சொல்வது பொருள் பலம் அல்ல. ஆன்ம பலம். ஆன்ம புரிதல்.\nதயவு செய்து பொருள் பலத்தை ஆன்மீகத்தின் பக்கத்திலே கூட கொண்டு வராதீர்கள். சாதாரண விசயங்களை எப்போதும் அசாதாரணமான விசயங்களோடு கோர்த்து விடாதீர்கள். தெருவோரங்களில் படுத்து உறங்கி பிச்சை எடுத்து உண்ணும் ஒரு பிச்சைக்காரனின் நிம்மதி மெர்ஸிடிஸ் பென்ஸ் காரில் செல்லும் பணக்காரனிடம் இருக்காது என்னும் உண்மை உங்களுக்குத் தெரியும்தானே.. மேலை நாட்டு கலாச்சாரம் நமது பாரத தேசத்திற்குள் எப்போது எட்டிப்பார்த்ததோ அப்போதுதான் வர்க்க பேதம் என்று ஒன்று இருக்கிறது என்று நாம் அறிந்து கொண்டோம். சாதி பேதம் என்னும் பாகுபாடுகள், மற்றும் அடக்கு முறைகள் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு பிற்பாடுதானே..\nஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்பதெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாது. இதை நான் சொல்வதாலேயே.... ஏதோ சமீபத்திய காலத்தை நான் சொல்கிறேன் என்று பகுத்தறிவு ஞானிகள் என்னிடம் தர்க்கம் செய்ய வரவேண்டாம். உங்களின் வரலாற்று அறிவுக்கு முன்பும் இந்த தேசம் இருந்தது. சித்த புருஷர்களும் முனிவர்களும் ஆன்ம தெளிவு பெற்றவர்களும் நிறைந்து கிடந்த காலம் அது. அரசனாயிருந்தாலும், அறிஞனாயிருந்தாலும், குடியானவனாய் இருந்தாலும் முக்தி என்னும் விடுதலையை நோக்கி தங்களை நகர்த்துவதே பெரும் பேறு என்று எண்ணி வாழ்ந்த காலம் அது. முக்தி என்பது விடுதலை. சுதந்திரம். ஏதோ ஒரு கடவுளையும், மதத்தையும் அமைப்பையும் உடைத்து பகுத்தறிவோடு எழுந்து நிற்கும் ஒரு வீரியம்.\nமுக்தி அடைந்தவர்களை யாரும் கட்டுப்படுத்த இயலாது. 18 சித்தர்களும் பகுத்தறிவுவாதிகளே.. அவர்கள் எந்த மூட நம்பிக்கையும் விதைக்கவில்லை. அவர்கள் இந்த பேருண்மையை வாழ்க்கையை மறுத்து உணரவில்லை. வாழ்க்கையை ஏற்று உணர்ந்தவர்கள். இருப்பதின் வீரியம் அறிந்து, காரணம் அறிந்து, சக்தியை உணர்ந்து மூடநம்பிக்கைகளை உடைத்துப் போட்டு சீறிப்பாய்ந்த புலிகள் இவர்கள். வாழ்க்கையை ஏற்று நகர்தல் வேறு, மறுத்து நகர்தல் வேறு. முதலாவது பாஸிட்டிவ் எனர்ஜி, இரண்டாமாவது நெகட்டிவ் எனர்ஜி.\nபணம் இருந்தால் எல்லாம் அப்போது மரியாதை இல்லை. தெளிவு, புரிதல், நிம்மதி இருப்பவனை தேடி எல்லாமே வந்தது. அப்படி வரும் போது அதை எல்லாம் நிராகரித்து இயற்கையோடு இயைந்து அவர்கள் வாழ்ந்த காலங்கள் அவை. நீங்கள் வசதி என்று எதை எதை எல்லாம் சொல்கிறீர்களோ அது எல்லாம் நவீனம் நமது மூளையில் சுமத்தி வைத்திருக்கும் பொய்கள்.\nகுளிர் சாதன அறைக்குள் இருப்பதை வசதி என்று சொல்வதற்கு முன்னால், குளிராய் காற்றும், மரங்களும் இல்லாமல் வெயிலில் வெந்து செத்த ஒருவனின் மூளையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள உருவானது அது என்று உணருங்கள். அது வசதி இல்லை. குறைபாடுகள் கொண்ட சூழல்கள் கொண்டவன் தன்னைக் காத்துக் கொள்ள கண்டு பிடித்த ஒரு அறிவியல் சாதனம். நீங்களும் நானும் எல்லா மரத்தையும் வெட்டி சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவித்து விட்டு, இயற்கையின் வளங்களை எல்லாம் அழித்து விட்டு....திட்டமிடல் இல்லாமல் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறோம்.\nஆன்மீகம் பொருளோடு தொடர்புடையது அல்ல. அது அகத்தோடு தொடர்புடையது. மனிதர்களுக்குள்ளேயே பிரிந்து நின்று கொண்டு அதிகாரம் செய்து கொண்டு தங்களை ஏக போக ராஜாக்களாய் காட்டிக் கொள்கிறார்கள். கோபப்படுகிறார்கள், அதிகாரம் இருப்பதாலேயே..மீசை முறுக்கி கொக்கரிக்கிறார்கள்... புள்ளி விபரங்களை புத்திக்குள் பதுக்கிக் கொண்டு தேவைப்பட்ட போது வார்த்தை ஜாலங்கள் செய்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்கிறார்கள்...\nபூமி மெலிதாய் ஒரு நடுக்கம் காட்டி...அதட்டும் போது ஒடுங்கிக் கொள்கிறார்கள். நிலையாமை பற்றி பேசுகிறார்கள். மரணம் என்ற ஒன்று தன்னை நெருங்கும் போது இவர்களுக்கு கடவுள் சிந்தனை வருகிறது. அடுத்து என்ன நிகழும் என்று தெரியாத போது புத்தி பித்து பிடித்துப் போகிறது. வாழ்க்கை எல்லாமுமாக இருக்கிறது. எதுவும் எவராலும் இங்கு நிகழவில்லை என்பதை பின்பு மறந்து போகிறார்கள். வெள்ளைச் சட்டைகளும், வேட்டிகளும் கோட் சூட்களும் மண்ணோடு மட்கிப் போக உடலை மண் தின்னப் போகும் காலத்தை இவர்கள் நினைத்துக் கூட பார்க்க விரும்புவதில்லை.\nஉங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒன்று நிகழ்வதற்கு பலவிதமான சூழல்களும் மனிதர்களுமே காரணமாகிறார்கள். என்னால் ஆனது....நான் செய்தேன்.... என்னால் மட்டுமே முடியும்.. நான் யார் தெரியுமா... என்று சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் பேதைமையை உணராமலேயே இருக்கிறோம்.\nஇங்கே ஒரு ருத்ர தாண்டவம்\nLabels: ஆன்மீகம், கட்டுரை சமூகம்\nவெள்ளைச் சட்டைகளும், வேட்டிகளும் கோட் சூட்களும் மண்ணோடு மட்கிப் போக உடலை மண் தின்னப் போகும் காலத்தை இவர்கள் நினைத்துக் கூட பார்க்க விரும்புவதில்லை.\nதாண்டவம் இது ருத்ர தாண்டவம் அண்ணா...\nஅப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ என்ன ஒரு அருமையான பதிவு... அருமையான எண்ணங்கள்.. கருவில் இருந்து இறப்பு வரை உள்ள ஆன்மிகம் சார்ந்த பார்வை அருமை... மிக மிக ரசித்தேன்\n1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்\n2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி\n3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்\n4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்\n5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்\n6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)\n7. மிகப் பெரிய பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )\n8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்\n9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை\n10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை\n11. மிகப்பெரிய திரையரங்கு - தங்கம் (மதுர��� – 2563 இருக்கைகள்)\n12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்\n13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்\n14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)\n15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)\n16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]\n17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )\n18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)\n19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)\n20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)\n21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்\n22. கோயில் நகரம் – மதுரை\n23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)\n24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்\n25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)\n26 முதன்முதலில் தமிழர்களுக்கு சாம்பார் வைக்க சொல்லித் தந்த ஊர் சாம்பல்காடு கந்தர்வ கோட்டை.\n27.பண்றிகளே இல்லாத ஊர் புதுக்கோட்டை.\n28. சாமியார்கள் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவது திருச்செங்கோட்டில் மட்டுமே. அதானாலே திருச்செங்கோட்டில் தாயாரிக்கப்படும் வேஷ்டிகள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.\n29.காபித்தூளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெயர் நரசிம்ம நாயுடு இவர் சேலத்தைச் சேர்ந்தவர்.\n30. சித்த வைத்தியம் புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் மூலம் ரெங்கோன் சென்று சிறு மாறுதல்களுடன் பர்மீய மருத்துவம் என் அறியப் படுகிறது.\n31. இருட்டுக் கடை அல்வா குழுமத்துக்கு நெல்லையில் விசாக ஸ்வீட்ஸ் என்று ஒரு கடையும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/08/blog-post_50.html", "date_download": "2018-07-16T22:26:13Z", "digest": "sha1:CECFWMCX3ECVZSYS6H4CRPD3D6NYDX6C", "length": 5825, "nlines": 105, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : தாய் கிரீன் பேஸ்ட் & தாய் கிரீன் கறி", "raw_content": "\nதாய் கிரீன் பேஸ்ட் & தாய் கிரீன் கறி\nநறுக்கிய பச்சை மிளகாய் - 5tblsp\nபூண்டு பற்கள் - 6\nநறுக்கிய வெங்காயம் - 1/4 கப்\nகொத்தமல்லி இலை - 6\nதுறுவிய எலுமிச்சை தோல் -1/2 tsp\nஎலுமிச்சை சாறு - 1tsp\nமல்லி பொடி - 1 tbsp\nசீரகப்பொடி - 2 tbsp\nமேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் 1/3 கப் தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\n* பாத்திரத்தில் வெண்ணை போட்டு சூடான பிறகு நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n* இதில் தாய் கிரீன் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதங்கிய பிறகு பன்னீர் க்யூப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.\n* பிறகு தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.\nஇந்த புதுமையான மற்றும் சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய \"Subash V Momaya\" அவர்களுக்கு நன்றி :)\nஇந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து அனுப்பிய \"Shan Mani\" அவர்களுக்கு நன்றி :)\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nகேரளா ஸ்டைல் தேங்காய்பால் மட்டன்\nசைவம் - காலிப்ளவர் சூப்\nபேலியோ சாம்பார் பொடி/குழம்பு மிளகாய் பொடி\nபேலியோ சைனீஸ் உப்பு முட்டை (ITLOG NA MAALAT பிலிப்...\nஸ்டிர் ஃப்ரை சிக்கன் வித் வெஜிடபிள்\nமஞ்சள் பூசனி சூப் (Pumpkin soup)\nதாய் கிரீன் பேஸ்ட் & தாய் கிரீன் கறி\nபத்து நிமிட பனீர் கடாய்\nஅவகாடோ & பனீர் கட்லெட்\nலாம்ப் மசாலா (lamb Masala)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/chennai-book-fair-organised-by-the-booksellers-and-publishers-association-of-south-india-will-be-held-from-january-10-to-22/", "date_download": "2018-07-16T22:17:27Z", "digest": "sha1:2YADRK5MQZIC3AROOEBADVBVHGPDSVEI", "length": 6795, "nlines": 99, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஜனவரி10 முதல் துவக்கம்!", "raw_content": "\nசென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஜனவரி10 முதல் துவக்கம்\nசென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஜனவரி10 முதல் துவக்கம்\nசென்னையில் 41-வது புத்தக கண்காட்சி 2018 ஜனவரி10ம் தேதி முதல் துவங்க உள்ளது.\nசென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.\nஇந்த ஆண்டுகான கண்காட்சி வரும் 2018 ஜனவரி 10 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nசென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராக அமைந்தகரை புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் இந்த கண்காட்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முதலே தீவிரமாக நடக்கிறது.\nசோலார் சார்ஜர் கண்டுபிடிப்பு:அரசு பள்ளி மாணவர்களுக்கு “இளம் விஞ்ஞானிகள்”விருது\nசிங்கப்பூரில் உலகின் இரண்டாவது மின்சார கார் பகிர்வு திட்டம் தொடங்கியது\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்; பாசனத்துக்காக வரும்…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்த��� 1 லட்சம் கன அடியாக உயர்வு\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/chennai-revenue-district-has-been-expanded-in-lines-with-greater-chennai-corporation/", "date_download": "2018-07-16T21:46:29Z", "digest": "sha1:GHQDACKW4DGMKUM2CWTFEFAAZRSHUKIX", "length": 6738, "nlines": 98, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சென்னை மாவட்டத்தை விரிவாக்கும் திட்டம் தொடங்கியது!", "raw_content": "\nசென்னை மாவட்டத்தை விரிவாக்கும் திட்டம் தொடங்கியது\nசென்னை மாவட்டத்தை விரிவாக்கும் திட்டம் தொடங்கியது\nகாஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாவட்டத்தை விரிவாக்கும் விதமாக, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, தற்போது சென்னையிலுள்ள 57 இடங்களுடன் மேலும் 67 கிராமங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.\nமீண்டும் ஓபிஎஸ்.,க்கு சட்டசபை அவை முன்னர் பதவி\nபோக்குவரத்து ஊழியார்கள் திடீர் வேலை நிறுத்தம்: பயணிகள் தவிப்பு\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம���..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்; பாசனத்துக்காக வரும்…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2012_07_08_archive.html", "date_download": "2018-07-16T21:51:49Z", "digest": "sha1:YA46JWEBCL6VCQVUJJEXAZYKTSJ6BUSR", "length": 5056, "nlines": 159, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: 07/08/2012 - 07/15/2012", "raw_content": "\nகதிரவன் ஒளியில் காலை இயற்கை\nஅநுமன் தேடிப் பிடித்த ஆரஞ்சுப்பழம்\nஇந்தத் தங்கத்துக்கு முன் எந்தத் தங்கம் வேண்டும்\nகுடையே விரியாதே.உன்னடிப் பூக்கள் விரியட்டும்\nவெள்ளை நுரை வரவேற்கும் சூரியன்\nபுதுவெள்ளை நுரைக் காலை நனைக்க\nஇது போல நிறம் கண்டதுண்டோ\nஇரு நாட்கள் இயற்கையில் கழிந்தது. அதில் முக்கிய\nதுண்டு இந்த சூரிய உதயம்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://sekar-thamil.blogspot.com/2014_08_01_archive.html", "date_download": "2018-07-16T22:15:49Z", "digest": "sha1:Q2HZHJDNQF52ATNTLOD45YGPHVQYEXJT", "length": 20769, "nlines": 289, "source_domain": "sekar-thamil.blogspot.com", "title": "Aug 1, 2014", "raw_content": "\nஓர் அழகான எழுத்து முயற்சி.\nஉசாரய்யா உசார�� பஞ்சம் வரப்போகுது உசாரு\nகடந்த சில வருடங்களாக நான் உன்னிப்பாக கவனித்துவரும் விசயங்களில் ஒன்று உணவுப்பொருட்களின் விலைவாசி.2011 ஆம் ஆண்டு நான் மதுரைக்கு குடியேறிய போது ஒரு சாதாரண ஓட்டலில் இரண்டு வகை காய்களுடன் நான் சாப்பிடக்கொடுத்து 30 ரூபாய்.அதே ஓட்டலுக்கு நான் இப்போது கொடுத்துக்கொண்டிருப்பது 60 ரூபாய்.நான்கு வருடங்களில் இரண்டு மடங்குவிலை கூடிவிட்டது என்றால் உண்மையில் இது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய விசயம்.அதிலும் எங்கள் குடும்பமே அரிசி வியாபாரம் செய்ததால் அரிசியின் விலை உயர் பற்றி தீவிரமாக சிந்தித்ததின் விளைவுதான் இந்த பதிவு.\nஅரிசியில் பொன்னி,கல்சர் பொன்னி,ஐ,ஆர்.20 என வகைகள் உண்டு.இதில் பொன்னி மேல் தட்டு மக்களால் வாங்கப்படும் வகை.ஏனென்றால் அதன் விலை கிலோ 40 லிருந்து 60 வரை இருக்கும்.கல்சர் பொன்னியின் விலை 20 லிருந்து 40 வரை இருக்கும், ஆனால் கடைக்காரர்கள் எல்லாவற்றையும் பொன்னியென்றே நாமம் சாத்தி விற்று விடுவார்கள்.இதிலும் விளைந்து நீண்ட நாள் ஆன அரிசியை பழைய அரிசியெனவும்,விளைந்து கொஞ்சநாளே ஆன அரிசியை புது அரிசியெனவும் அழைப்பார்கள்.சுருக்கமாக ஒரு வருட பழசு அல்லது ஆறு மாத பழசு என குறிப்பிடுவார்கள்.ரொம்ப பழைய அரிசிக்கு மொளசு அதிகம்.ஏனென்றால் அது குழையாது. அரிசியின் கணிசம் அதிகமாக இருக்கும்.இங்கே கணிசம் என்பது முக்கியமான ஒரு சிந்திக்க வேண்டிய விசயம்.ஒருவருக்கு 100 கிராம் கணிசமான அரிசி ஒரு வேளை வயிறு நிறைய தேவைப்படுகிறது என வைத்துக்கொள்வோம்.அதே நபர் கணிசம் குறைந்த அரிசியை சாப்பிட்டால் அவருக்கு 200 கிராம் வயிறு நிறைய தேவைப்படும்..எனவே கணிசம் என்பது வயிறு நிறையும் தன்மை எனக்கொள்ளலாம்,கணிசத்தை கவனிக்க தவறினால் மாத பட்ஜெட்டில் போர்வையே விழுந்துவிடும்.\nநான் சிறுவயதாக இருக்கும் போது 100 மூடை உள்ளூர் அரிசியென்றால் 10 மூடை கர்நாடக பொன்னி இருக்கும்.கர்நாடக பொன்னி விலை குறைவாக இருந்தாலும், கணிசம் மற்றும் தரம் கம்மியாக இருந்ததால் வாங்க ஆள் இருக்காது.ஆனால் நான் இப்போது கர்நாடக பொன்னி தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.ஏனென்றால் உள்ளூரில் விளையும் பொன்னியின் விளை 60 ஐ தொட்டுவிட்டது.\nதீண்டவே ஆளில்லாத அரிசி இன்றைக்கு சிம்மாசானத்தில்.உள்ளூர் அரிசியோ தீண்ட முடியாத விலை உயரத்தில்.எ��்ன காரணம்\nரொம்ப எளிமையான காரணம் தான்.விளைச்சல் குறைந்துவிட்டது.உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.நான்கு வருடங்களில் இரண்டு மடங்கு விலைஉயர்வு என்றால் நான்கு வருடங்களில் விளைச்சல் இரண்டு மடங்கு குறைந்து விட்டதாகத்தான் அர்த்தம். விளைச்சல் குறைவுக்கானக்கான காரணங்கள் என்ன\n2.விவசாயம் ஊக்குவிக்கபடாமல் அடுத்த தலைமுறை விவசாயிகள் இல்லாமல் போய்விட்டனர்.\nபருவநிலை மாறுபாட்டுக்கு நாம் தான் முழுக்காரணம்.குறிப்பாக மரங்களின் அழிவு,தமிழ் நாட்டில் ஊக்குவிக்கப்படும் தொழிற்ச்சாலைகளினால் ஏற்படும் சுற்றுப்புற மாசுபாடு,உலகலாவிய வெப்ப உயர்வு.இதனால் பருவமழை தவறிவிடுகிறது.எனவே விவசாயிகள் அரசையும், நிலத்தடி நீரையும் நம்பி இருக்க வேண்டி இருக்க வேண்டியுள்ளது.தனியார் கம்பெனிகளின் தண்ணீர் சுரண்டல்களினால் நிலத்தடிநீரின் அளவும் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது.மேலும் அரசு விவசாயத்தை ஊக்குவிக்காமல் ஒரு தன்னுடைய ஒரு தலை பட்சமான கல்வி மற்றும் தொழில் அணுகு முறையால் அடுத்த தலைமுறை விவசாயிகளே இல்லாமல் போய்விட்டனர்.வேறு வழியில்லாமல் விவசாயிகள் பக்கத்து மாநிலங்களை தான் தண்ணீருக்காக நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.கேரளமும் கர்நாடகமும் நமக்கு தண்ணீர் தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கப்போகிறார்கள்.\nநிறைய பேருக்கு கர்நாடகம் ஏன் தண்ணீர் தருவதில்லை என்ற காரணமே தெரிவதில்லை.ஏற்கனவே மேலே சொன்னபடி அரிசி விவகாரத்தில் நம் போட்டியாளர்களே அவர்கள் தான்.அவர்கள் நமக்கு நிறைய தண்ணீர் தருவார்களாம்.நாம் முப்போகம் விளைவித்து அவர்களுடனே போட்டி போடுவோமாம்.கர்நாடகம் கையை சூப்பிக்கொண்டு வேடிக்கைபார்க்குமாம்.உண்மையில் இந்த தண்ணீர் அரசியலில் அழவேண்டியது நாம் தான். விவசாயிகள் அல்ல.இன்னும் சில வருடங்களில் நம் சொந்த விவசாயமே அழியப்போவதின் அறிகுறிதான் இவையெல்லாம்.அப்போது யானைவிலைக்கு குதிரைவிளைக்கு போகப்போகிறது அரிசிவிலை.இதையெல்லாம் தமிழகத்தின் ஒட்டு மொத்தவிவசாயத்தையே குலநாசம் செய்ய ஒருதிட்டத்தை செயல்படித்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.அதை பற்றி அடுத்த கட்டுரையில்.\nஎங்கள் அப்ப எங்களை எதற்காவும் வீட்டில் கண்டித்ததில்லை.ஏன் திட்டியது கூட இல்ல��.ஆனால் ஒரு விசயத்தை தவிர.அது என்ன தெரியுமாசாப்பிடும் போது சிந்தும் ஒரு துளி அரிசி மணிக்காக.சிந்தினாலும் பொறுக்கி தட்டில் போட்டு சாப்பிடச்சொல்வார்.ஏன் என்பதற்கு அவரே காரணம் சொல்வார்.ஒரு அரிசி மணி விளைய ஆறு மாதங்கள் வெயில், மழை, காற்று என்று பாராமல் உழைத்து கண்ணின் மணியை போல் பாதுகாக்கிறார்கள்.ஒரு மணி என்பது ஒரு விவசாயின் ஆறுமாத உழைப்பு.அதை விரயம் செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.\nநாம் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பசியென்றால் கைவைக்கப்போவது என்னவோ சோற்றில் தான்.சோற்றில் கைவைக்கும் போது உங்களுக்காக சேற்றில் கால்வைத்த மினிதர்களை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.அவர்களும் மனிதர்கள் தானே.\n\"சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்\nஉலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..\nபட்டமரம் அழகான கானகத்தே கரையில்லா அழகினூடே அசிங்கமாய் காட்சியளிக்கிறேன். இன்பரசம் குடித்துக்கொண்டு வாழ்க்கையை கரைத்தவன் - வெறும் ச...\nஎறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன். அருமையான் வரிகள...\n சகோதர சகோதரிகளே நேரம் நெருங்கிவிட்டது. நம் தொப்புள் கொடிகளை மறந்து தொடர்பறுக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இந்...\nவறுமையின் மதிய உணவு உயிரை உருக்கும் நண்பகல் நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன் இடது ஓரத்தில் மரத்தின் நிழலில் மெலிந்த தேகம் வெள்ளைச் ...\nசிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி\nஇந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ ...\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nஎனது பக்கங்கள் ( 152 )\nஎனர்ஜி டானிக் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nகவிதைகள் ( 134 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nகாதல் பழமொழி ( 3 )\nசிந்தனை நேரம் ( 7 )\nதன்னம்பிக்கை நேரம் ( 7 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nஉசாரய்யா உசாரு பஞ்சம் வரப்போகுது உசாரு\nவிருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\n���ிருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nஎனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்\nசின்ன பிரச்சனை வந்துவிட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த ...\nஎனது பக்கங்கள் ( 152 )\nகவிதைகள் ( 134 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nசிந்தனை நேரம் ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundaravadivel.blogspot.com/2004/06/blog-post_20.html", "date_download": "2018-07-16T22:11:02Z", "digest": "sha1:Y5CHCQSTJXNJLMAXRODATCNDZVYMRJ3G", "length": 6220, "nlines": 103, "source_domain": "sundaravadivel.blogspot.com", "title": "சுந்தரவடிவேல்: ஈசனின் விதி", "raw_content": "\nதினத்தந்தியில் ஒரு செய்தி. புதுக்கோட்டை மாவட்டம், திருவிடையார்பட்டியில் 800 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில். போதிய பராமரிப்பின்றிச் சிதிலமடைந்திருக்கிறது. சுத்துப்பட்டி 19 கிராமத்து மக்களும் சேர்ந்து ரூ.40 லட்சம் திரட்டிச் சீர் செய்வோம்னு கிளம்புறாங்க. சரி நல்லதுதான்.\nஎன்னைச் சங்கடப் படுத்திய முரண் என்னன்னா, இந்த இடிபட்டக் கோயிலைப் புதுப்பிக்கிறதை ஆரம்பிக்க ஒரு விழா நடக்குதாம். அந்த விழாவுக்குக் காஞ்சி சங்கராச்சாரியார் வர்றாராம். அவர் காமதேனு பீடாதிபதியாக முடி சூட்டிக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் ஆயிருச்சாம். இந்த இடிபாட்டுப் புதுப்பிப்பு ஆரம்பிப்பு விழாவின்போது இவரின் 50வது ஆண்டுக்காகச் சிறப்பைச் செய்யப் போகிறார்களாம். எப்படியாம், ஒரு கோடி வண்ண மலர்களாலும், வாச மலர்களாலும் பாத பூசை செய்து.\nகோயிலைப் புதுப்பிக்க மக்களிடம் வசூலித்த பணத்தில், இடிபாடுகளுக்கிடையில், தனக்கு ஒரு விழா நடத்த அனுமதிக்க, அதை ஏற்றுக் கொள்ள எப்படி அந்தப் பீடாதிபதிக்கு மனம் வருகிறதோ ஊர்ப்'பெரியவர்' ஒருவர் துக்க வீட்டில் உட்கார்ந்து இலை போட்டு விருந்து சாப்பிடுவதைப் பார்க்கிறாற் போலிருக்கிறது.\nநம்ம ஊர்க்காரங்களுக்கு இந்த முரணெல்லாம் தெரியாது. அவங்களுக்கு அடடா இந்த நாயேன்களையும் மதிச்சு ஒரு பெரிய மகான் நம்ம ஊருக்கு வர்றாரே, நம்ம குடுக்குற மருவாதிய வாங்கிக்கிட்டு நம்மளுக்கு வரம் குடுத்துட்டுப் போறாரேன்னு புல்லரிச்சுப் போயிருக்கும். முற்றுந் துறந்த சாமியும் பூர்ண கும்ப மரியாதையைப் பிச்சையாக வாங்கிக்கிட்டுப் போகும்.\nமக்கள் உழைத்துச் சேர்த்த காசு இப்படி அழிய வேண்டுமென்பது ஈசனின் விதி போலும்\nPosted by சுந்தரவடிவேல் at\nஎத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்*\nYaleல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31601", "date_download": "2018-07-16T22:02:00Z", "digest": "sha1:FIFMT5H7WMASNLRFAFXLAK47G2RJI26Z", "length": 8145, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஓவியா-ஆரவ் காதல் உறுதிய�", "raw_content": "\nஓவியா-ஆரவ் காதல் உறுதியானது - வெளியான வைரல் புகைப்படம்\nநடிகை ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக ஜோடி போட்டு சுற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.\nகடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார்.\nநிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ எனக்கூறி அவரின் ரசிகர்களை குளிர வைத்தார். நானும் ஓவியாவும் நட்புடன் பழகி வருகிறோம் என ஆரவ் தொடர்ந்து கூறி வந்தார்.\nஅந்நிலையில், ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதைக்கண்டு அவரின் ரசிகர்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். வேண்டாம்.. ஆரவ் வேண்டாம்..என கமெண்ட் போட்டனர். அதே நேரத்தில் பலர் ஓவியாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தாய்லாந்தில் ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக கைகோர்த்து ஊர் சுற்றும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும், வழக்கமான சினிமா பிரலங்கள் போல் காதலை சில வருடங்களுக்கு மறைப்பார்கள் என நம்பப்படுகிறது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilandhadhi.blogspot.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-07-16T22:22:11Z", "digest": "sha1:GMADCFG2B2ENJB34PEU4MFKKLB6TPXA7", "length": 4322, "nlines": 98, "source_domain": "tamilandhadhi.blogspot.com", "title": "Andhadhi: இருபத்தி நான்காம் பாடல் ~~~~~~", "raw_content": "\nஇருபத்தி நான்காம் பாடல் ~~~~~~\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த \nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதாவர்க்கு \nபிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே \nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே \n மணியில் பொருந்திய ஒளி போன்றவளே \nவிளங்கும் உயர்ந்த மணிகளால் இயற்ற பெற்ற அணி போன்றவளே \nஅணிந்து கொள்ளும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே \nநின்னை அணுகாதர்வற்கு நோய் போன்றவளே பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே \nநின் தாமரை பாதங்களை வணங்கிய பின் வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன் \n\"அந்தாதி \" என்பது தமிழ் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகும் . ஒரு செயுளின் இறுதி அடுத்து வரும் செயுளின் ஆதியாய் அமைவது அந்தாதி .......\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\nஇருபத்தி நான்காம் பாடல் ~~~~~~\nஸ்ரீ அபிராமி அந்தாதி அற்புதம்\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilandhadhi.blogspot.com/2011/06/blog-post_7514.html", "date_download": "2018-07-16T22:18:32Z", "digest": "sha1:LNMYIP5HV7BQXGS7Q7BWVK36OLU62S6Y", "length": 4448, "nlines": 99, "source_domain": "tamilandhadhi.blogspot.com", "title": "Andhadhi: இருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~", "raw_content": "\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\nபின்னே திரிந்துன் அடியாரை பேணி பிறப்பறுக்க \nமுன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும் \nஅன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே \nஎன்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே \nநன்மையின் பொருட்டு அபிராமி எனப் போற்ற பெறுகின்ற அருமருந்தாய்\nஉன்னை நான் மறவாமல் என்றும் துதிப்பேன் \nஇனிமேல் எனக்கு என்ன கவலை இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது \nஅவர்களை போற்றி பிறப்பை அறுப்பதற்கு தக்கபடி முன் பிறவியில்\n\"அந்தாதி \" என்பது தமிழ் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகும் . ஒரு செயுளின் இறுதி அடுத்து வரும் செயுளின் ஆதியாய் அமைவது அந்தாதி .......\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\nஇருபத்தி நான்காம் பாடல் ~~~~~~\nஸ்ரீ அபிராமி அந்தாதி அற்புதம்\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/", "date_download": "2018-07-16T22:32:19Z", "digest": "sha1:FURRBQQ4ONPMTBIASUBWVPQDPVNKDHP5", "length": 10683, "nlines": 176, "source_domain": "vsrc.in", "title": "முகப்பு - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் பெருமான் வாக்கை அடியொற்றி வாழ்ந்த ஹரன் அண்ணா இன்று நம்முடன் இல்லை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் அறங்காவலர்களுள் ஒருவரை இன்று நாம் இழந்துள்ளோம்\nஆண்டாள் அருளிய ஹிந்து ஒற்றுமை நிலைக்கவேண்டும்\nநள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா \nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nஜல்லிக்கட்டுப் போராட்டம் - ஏமாறும் தமிழர்கள், குளிர்காயும் தீய சக்திகள்\nபஞ்சாங்கம் ஒர் அறிவியல் பார்வை\nபருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும் (வீடியோ)\nஆண்டாள் அருளிய ஹிந்து ஒற்றுமை ...\nநள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா \nஎல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஒடுக்கும் ...\nஸ்வாதி கொலை, வினு ப்ரியா தற்கொலை ...\nபாரதமும் பாரதீயரும் நம் குழந்தைகளும்\nமாணிக்கவாசகர் மண்ணில் மோசடி சர்ச்\nஅப்பல்லோ ஆஸ்பத்திரி - கிறிஸ்துவ ...\nபசுவதையும் ’தீராவிட' தகர உண்டியல் ...\nஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் ...\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - ...\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - ...\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - ...\nதியாகச் சுடர் வீரன் வாஞ்சிநாதன்\nஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய்\nதமிழகத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் ...\nதிப்பு ஹைதர் அலி ஆவணங்கள்\nஇந்து முன்னணி மாவட்ட செயலாளர் ...\nகுற்றவாளிக்கு சன்மானம் - திரும்ப பெற ...\nஇராமநாதபுரத்தில் இந்துக்கள் மீது ...\nஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியம்\nபல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப் ...\nகம்பன் என்றொரு மானிடன் (நூல் வெளியீட்டு ...\nமுழுமையான இறையனுபவம் – 9 (ஹிமாலய ...\nமுழுமையான இறையனுபவம் – 8 (ஹிமாலய ...\nமுழுமையான இறையனுபவம் – 7 (ஹிமாலய ...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 7\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 6\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 5\nஇராம ஜென்ம பூமி அகழ்வாராய்ச்சி ...\nஅயோத்தி தீர்ப்பு கலந்துரையாடல் - ...\nஇதிஹாச நாயகர்களும் இந்த மண்ணின் ...\nஇஸ்லாமிய பொய்பிரச்சாரத்திற்கு இந்துக்கள் பதிலடி\n1 1/2 ஆண்டுகளுக்கு முன் கேப்டன் டிவி விவாதத்தில் மண்னை கவ்விய முஸ்லீம்கள் அந்த விவாதத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் கட் செய்து எடுத்து பால.கௌதமன் பயந்து ஓடி விட்டதாக செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி.\nஅயோத்தி தீர்ப்பு கலந்துரையாடல் - முஸ்லிம்களுக்கு பதிலடி (Captain News Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/50", "date_download": "2018-07-16T21:41:45Z", "digest": "sha1:W22GGPAIMRT3QORZLVMJLAS2ZYVVV6AH", "length": 9160, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சினிமாவில் எம்.ஜி.ஆர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 286 – விஜயபாஸ்கர்\nபிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...எம்.ஜி.ஆர். அவர்­க­ளு­டன் அவ­ரது ‘பிளை­ம­வுத்’ காரில் நானும் சென்­றேன். வழக்­க­மாக கல­க­லப்­பா­கப் பேசி­ய­படி\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 285 – விஜயபாஸ்கர்\nபிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 284 – விஜயபாஸ்கர்\nபிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 283 – விஜயபாஸ்கர்\nபிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 282 – விஜயபாஸ்கர்\nபிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 270 – எஸ்.கணேஷ்\nஅப்பா – அண்­ணன் இரு­வ­ரை­யும் தாண்டி முதல் படத்­தி­லேயே ‘புலிப்­பாய்ச்­சல்’ பாய்ந்­தார் கார்த்தி அன்­பின் ஈரம் அறி­யா­மல் புழு­திக்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 281 – விஜயபாஸ்கர்\nஅவ­ரது படங்­க­ளில் திரு­ம­ணக் காட்சி ஒரு புரோ­கி­தர் நடத்தி வைப்­பது போல் இருக்­காது. மகாத்மா காந்தி, தந்தை பெரி­யார், அறி­ஞர்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 280 – விஜயபாஸ்கர்\nஅர­சி­யல் கூட்­டம், பொது­விழா, பாராட்டு விழா போன்­ற­வற்­றில் அவர் கலந்து கொண்­டா­லும் விழா தொடங்­கு­வது முதல் வந்து உட்­கார்ந்து\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 279 – விஜயபாஸ்கர்\nசிவாஜி கணேசனை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், முரடன் முத்து முதலிய படங்களை தயாரித்து இயக்கியவருமான\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 278 – விஜயபாஸ்கர்\nஎம்.ஜி.ஆரின் கொடை உள்­ளம் பல­ரும் அறிந்­ததே. அதி­லும் திரைப்­ப­டத்­து­றை­யைச் சேர்���்த ஒரு­வர் சிர­மப்­ப­டு­வதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2011/10/blog-post_05.html", "date_download": "2018-07-16T21:45:44Z", "digest": "sha1:TWJ6RUYR33KSEIQDFWBCWOTFFQQT6YBN", "length": 16403, "nlines": 133, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "சீனா போக சிக்கி சீக்கி அடித்த சர்தார்ஜி", "raw_content": "\nபுதன், 5 அக்டோபர், 2011\nசீனா போக சிக்கி சீக்கி அடித்த சர்தார்ஜி\nஇடுகையிட்டது Guru A ,\nஉடலை குறைப்பது எப்படினு புத்தகம் தேட நூலகத்திற்கு போகிறார் சர்தார்ஜி\nசர்தார்ஜி: சார் போன தடவ எடுத்துக்கிட்டு போன இந்த புத்தகத்த முழுசா படிச்சுட்டேன் நெறைய்யா கேரக்ட்டர்கள் வருது ஆன கதையே இல்ல \nநூலகர் : வாட என் கொய்யால உன்னைதான் தேடிக்கிட்டு இருந்தேன் டெலிபோன் டைரக்டரியை காணும்னு தேடிக்கிட்டு இருந்தேன் அதை எடுத்துக்கிட்டு போனவன் நீதானா\nசர்தார்ஜி கடுப்பாகி உடலை குறைக்க ஒரு டாக்டரிடம் போகிறார்\nடாக்டர் : உங்க உடம்பு குறையனும்னா தினமும் ரெண்டு மைல் நடக்கனும்\nசர்தார்ஜி : அய்யய்யோ டாக்டர் எங்கிட்ட மயில் எல்லாம் இல்லை வேனும்னா ஒரு கோழியையும் , ஒரு வாத்தையும் நடக்கவுடறேன்\nடாக்டர் : யோ நீ தினமும் ரெண்டு மைல் நடக்கனும்யா\n( ஒரு மாதம் கழிச்சு சர்தார்ஜி டாக்டருக்கு போன் பன்னுகிறார் )\nசர்தார்ஜி : ஹலோ டாக்டரா நீங்க சொன்ன மதிரி ஒரு நாளைக்கு ரெண்டு மைல் நடந்து ஒரு மாசத்துல 60 கிலோமீட்டரை ஐ தாண்டி நடந்துகிட்டு இருக்கேன் அடுத்து என்ன பன்னனும் \nடாக்டர் : யோ சாவு கிராக்கி உன் கூட ரோதனையா போச்சுய்ய திரும்பி ஹாஸ்பிடலுக்கே வா\nசர்தார்ஜி ஹாஸ்பிடலுக்கு திரும்பி வரும் போது டாக்டர் அங்கு இல்லை ஒரு சீனா நோயாளி மட்டும் ஹாஸ்பிடலில் படுத்து இருக்கிறார்\nசர்தார்ஜி: ஏங்க டாக்டர் எங்கு இருக்கிறார்\nசீன நோயாளி : ஜிங் ஸோங் சௌ ஸஸி\nசர்தார்ஜி : நான் உங்களை பார்க்க வரலீங்க டாக்டரை பார்க்க வந்தேன் \nசீன நோயாளி : ஜிங் ஸோங் சௌ ஸஸி\nசர்தார்ஜி : ஓ என்னை பத்தி கேக்கிறீர்களா நான் நல்ல இருக்கேங்க நீங்க நல்ல இருக்கீங்களா \nசீன நோயாளி : ஜிங் ஸோங்…………….\nசீன நோயாளி இறந்து விடுகிறார்\nசீன நோயாளியின் இறுதி விருப்பமான ஜிங் ஸோங் சௌ ஸஸி என்பதின் அர்தம் புரிந்து அதை நிறைவேற்ற சீனவுக்கு போக விமான நிலையம் போகிறார்\nசர்தார்ஜி:ஏங்க இங்கிருந்து சீனா போக எவ்வளவு நேரம் ஆகும்\nரிஷப்ஸினிட் பெண் : வெயிட் எ நிமிட் சார்\nசர்தார்ஜி : அய்��ய்யோ ஒரு நிமிஷத்திலே சீனாவுக்கு போயிருமா இவ்வளவு வேகம் என் உடம்புக்கு ஒத்துக்காதும்மா\nரிஷப்ஸினிட் பெண் : நோ சார் பிளீஸ் வெயிட் எ நிமிட் சார்\nசர்தார்ஜி : ஓ என்னோட வெயிட்டை கேக்கிறீங்களா 76 கிலோங்க\nஎப்படியோ பல சிக்கலுக்கு இடையில் சீன சென்று சீன நோயாளி இறுதி விருப்பமாக கூறிய ஜிங் ஸோங் சௌ ஸஸி என்பதிற்கு அர்தம் தேடுகிறார்\nகடைசியில் ஜிங் ஸோங் சௌ ஸஸி என்பதற்கு அர்தம் கண்டு பிடிக்கிறார்\nஅர்தம் : யோ முண்டம் ஆக்ஸிஜன் சிலின்டரில் இருந்து சீக்கிரம் காலை எடுய்யா உயிர் போக போகுது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n0 கருத்துகள் to “சீனா போக சிக்கி சீக்கி அடித்த சர்தார்ஜி”\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nஅனைத்துவகை மொபைல்களுக்கும் அவசர கால எண்கள் தெரியும...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nமணலில் இருந்து கண்ணாடி எப்படி தாயரிக்கிறார்கள் \nகணினி,மொபைல்களில் பயன்டுத்த இலவச என்சைக்ளோபீடியா\nதமிழில் அடோப்போட்டோஷாப் மென்நூல் PDF வடிவில்\nதமிழ் இலக்கண யாப்பு ஒரு எளிய அறிமுகம்\nகார்பன் டேட்டிங் என்பது என்ன \nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DV...\nஎக்ஸல் ஃபார்மெட்டில் இலவச ஃலைப் டைம் காலாண்டர்\nசீனா போக சிக்கி சீக்கி அடித்த சர்தார்ஜி\nபண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணி...\nமரணத்தை வென்ற கணித மேதை இராமானுஜன்\nகூல்டிரிங்ஸ் குடிப்பதால் உடல் வெப்பம் குறையுமா \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2014/how-to-care-for-your-kidneys-007172.html", "date_download": "2018-07-16T21:54:23Z", "digest": "sha1:GUATTKYZZC2D7K364ZLL5ZVUQHG6QWEV", "length": 18385, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில அருமையான வழிகள்!!! | How To Care For Your Kidneys- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில அருமையான வழிகள்\nசிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில அருமையான வழிகள்\nநம் உடலில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு முக்கிய செயலாற்றி வருகிறது. அதில் ஒன்று பழுதாகி விட்டாலும், நம் உடல் செயலாற்றுவதில் சிரமத்தை காணும். இப்படி ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்வொரு பங்கு இருந்தாலும், சில முக்கிய உறுப்புகள் முக்கியமான செயல்களை புரிந்து வருகிறது. அவை பழுது பட்டால் உயிருக்கே கூட ஆபாத்தாய் முடியும். இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் மற்றொரு அதிமுக்கியமான உறுப்பே சிறுநீரகம்.\nபொதுவாக மனிதனுக்கு இரண்டு சிறுநீரகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. உடலில் உள்ள நச்சுக்களைப் பிரித்து அதனை சிறுநீராக வெளியே கழிக்கும் முக்கிய வேலையை தான் சிறுநீரகம் பார்த்துக் கொள்கிறது. ஒரு சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்றாலும் கூட மற்றொரு சிறுநீரகத்தை வைத்து வாழலாம். தன் செயல்களை ஆற்றிட ஒரு சிறுநீரகமே போதுமானது. ஆனாலும் கூட அதனை ஒழுங்காக பராமரிக்க வேண்டியது நம் கடமையாகும். இல்லையென்றால் பலவித உடல சுகவீனத்திற்கு ஆளாகி விடுவோம். ஏன், உயிரே கூட போய் விடும் இடர்பாடு உள்ளது.\nசரி சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅளவுக்கு அதிகமான தண்ணீரை குடியுங்கள், தண்ணீரை மட்டுமே குடியுங்கள் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்ற கணக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு நாளைக்கும் குடித்து விடுங்கள். இந்த 2 லிட்டர் என்பது சராசரியான உடல் எடையை வைத்து கூறப்பட்ட அளவே.\nஇவைகளில் அதிகமான நீர்ச்சத்து உள்ளதால், நீங்கள் உண்ண வேண்டிய உணவுப் பட்டியலில் இது முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. சில மருத்துவ வல்லுனர்கள், நச்சுத்தன்மையை நீக்கும் செயல்முறையான சிறுநீரக சுத்தப்படுத்துதலை பரிந்துரைக்கின்றனர். அதன்படி, காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை மட்டும் குடித்து ஒருவர் விரத முறையை கடைப்பிடிக்க வேண்டும். இதனை அவரின் தாக்குப்பிடிக்கும் திறனை வைத்து 3-5 வரை தொடர வேண்டும். நச்சுத்தன்மையை நீக்கும் திட்டம் திராட்சை பழச்சாறு, கிவி, எலுமிச்சை, கிரான்பெர்ரி பழச்சாறு போன்ற க்ளென்சிங் பழச்சாறுகள் மற்றும் மூலிகை சிகிச்சைகளை கொண்டிருக்கும்.\nஎடை மற்றும் ரத்த கொதிப்பை கட்டுப்பாட்டுடன் வைத்தல்\nஉடல் எடை மற்றும் இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உங்கள் கிட்னிக்கு நீங்கள் பெரிய நன்மையை அளிக்கிறீர்கள். உடல் பருமன் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவைகள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபாத்தாய் அமையும். இதனால் சரி செய்ய முடியாத அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.\nஇதய குழலிய மற்றும் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.\nஉங்கள் தினசரி வேளைகளில் உடற்பயிற்சியும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை. மாறாக, இரத்தத்தில் உள்ள உங்கள் சர்க்கரையின் அளவுகள் மற்றும் இரத்தக் கொதிப்பின் அளவை சீராக வைத்திருக்கவும் இது உதவும்.\nசிறுநீரக கற்கள் இருந்தால் தினமும் இரண்டு முறை பார்ஸ்லி தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் கொஞ்சம் பார்ஸ்லியை (8-10 தண்டுகள்) எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அலசுங்கள். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, 2-3 கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் லேசான பச்சை நிறத்திற்கு மாறும். அதனை மூடி விட்டு, தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு கப் பார்ஸ்லி நீரை குடியுங்கள். சிறுநீரகத்திற்கு பயனை தரும் மற்றொரு உணவாக இருப்பது அஸ்பாரகஸ்.\nசிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு முன்னெச்சரிக்கை - குறைந்த அளவிலான உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது. அதற்கு முக்கிய காரணம் இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். சோடியம் குறைவாக உள்ள உணவு இரத்த கொதிப்பை குறைப்பதால், அது உங்கள் இதயத்திற்கும் நல்லது. மேலும் மூட்டுக்களில் நீர் கோர்க்கும் பிரச்சனைகளும் இருக்காது.\nசூரிய ஒளியில் இ��ுந்து கிடைக்கும் வைட்டமின் டி\n10 நிமிட சூரிய ஒளி உங்கள் கிட்னிக்கு நல்லதென்பது உங்களுக்கு தெரியுமா ஆம், சூரிய ஒளிகள் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும். இதனால் உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் அளவு சீராக இருக்கும். இது சிறுநீரகங்களுக்கு உதவியாக இருக்கும். மன அழுத்தம் சிறுநீரகங்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் ஆரோக்கியமான சிறுநீரகம் வேண்டுமானால் மன அமைதியும் முக்கியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்...\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது... இப்படி டெஸ்ட் பண்ணுங்க...\nகிட்னியின் செயல்பாடுகளுக்கு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியது\n... அப்போ உங்களுக்கு இந்த பிரச்னையா கூட இருக்கலாம்...\nஇந்த செயல்களை செய்யாதீங்க... இல்லன்னா உங்க சிறுநீரகங்கள் அழுகிடும்....\nசிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா\n அவற்றை வராமல் தடுக்கும் அற்புத உணவுகளும்\nகிட்னி கற்களினால் ஏற்படும் வலியை குறைக்க தினமும் காலை இதைச் சாப்பிடுங்க\nசிறுநீரகப் பையில் புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள்\nஉங்க சிறுநீரகம் வலுப் பெறவும், சிறுநீரகக் கற்களை கரைக்கவும் உதவும் ஒரு அரிய மூலிகை இதுதான் \nநன்னாரி மூலிகையை இப்படி கலந்து குடிச்சா உங்களை சிறுநீரக நோய்கள் தாக்காது\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்...\nஇப்படி ஸ்கின்ல சொறி வர்றதுக்கு என்ன காரணம்... வந்தா என்ன செய்யணும்... வந்தா என்ன செய்யணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/periyar-ambedkar-study-circle-america-released-their-year-note-317425.html", "date_download": "2018-07-16T22:23:50Z", "digest": "sha1:N2BQM23RO3EBEJM4QS7KFOJNB4KPZH34", "length": 24772, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஆண்டறிக்கை வெளியீடு! | Periyar Ambedkar Study Circle America Released their Year Note - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செ��்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஆண்டறிக்கை வெளியீடு\nஅமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஆண்டறிக்கை வெளியீடு\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nவ.வே.சு. ஐயரின் குருகுலத்துக்கு எதிராக நடந்தது போராட்டமா விவாதமா\nநீட் தேர்வை அனுமதித்ததற்கு கண்டனம்... டல்லாஸ் விழாவில் தமிழக அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு\nபெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்\nநியூயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பல்வேறு சமூக நிகழ்வுகளை அமெரிக்க மண்ணில் புலம் பெயர்ந்த தமிழர்களாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், புலம் பெயர்ந்து வந்து விட்ட போதும் விடாது துரத்தும் சாதிய ஆணவங்களைக் கேள்வி கேட்கவும், ஜாதிப் பித்து பிடித்தோரின் சிந்தனையை புரட்டிப் போடவும் பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை அமெரிக்க மண்ணில் உரத்துக் கூற வேண்டிய தேவை கருதி சில ஒத்த கருத்துடைய தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்.\nஅதன் மாதாந்திர செயல்பாடுகள் :\n1. ஏப்ரல் 14, 2017 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமைப்பு துவக்கம் பல்வழி அழைப்பு மூலம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அமைப்பைத் துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.\n2. மே 3, 2017 தோழர் ஓவியா, பெரியார் அம்பேத்கர் பார்வையில் தொழிலாளர்கள் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n3. மே 19, 2017 தோழர் வே மதிமாறன், பெரியார் அம்பேத்கர் ஒரு தத்துவத்தின் இரு மொழிகள் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n4. ஜூன் 2, 2017 தோழர் பழமைபேசி, தமிழ்மரபு வழியில் பகுத்தறிதல் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n5. ஜூன் 23, 2017 தோழர் ஆதவன் தீட்சண்யா சாதி மறுப்பும், சாதி ஒழிப்பும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n6. ஜூன் 30, 2017 2017 ஆம் ஆண்டு பெட்னா விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் முதல் இணையமர்வு நடத்தப்பட்டது. அதில், கவிஞர் சுகிர்தா ராணி, திரைப்பட நடிகை தோழர் ரோகிணி கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தோழர்கள் அந்த இண��யமர்வின் மூலம் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\n7. ஜூலை 21, 2017 திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் அய்யா சுப வீரபாண்டியன், இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் என்கிற தலைப்பில் சிறப்புரை.\n8. ஆகஸ்ட் 18, 2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ், பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன் \n9. செப்டம்பர் 02, 2017 இந்துத்துவ அரசால் நீட் என்ற சமூக அநீதி கொண்டுவரப்பட்டு பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்தும் மருத்துவர் கனவை இழந்த குழந்தை அனிதாவின் மரணத்திற்கு நியூஜெர்சி, மிச்சிகனில் மாகாணத்தில் நினைவேந்தல்கள் நிகழ்வு நடந்தது.\n10. செப்டம்பர் 16, 2017 மிச்சிகன் மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகளைத் தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தி தந்தை பெரியாரின் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்றனர்.\n11. செப்டம்பர் 17, 2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புரை ஆற்றினார்.\n12. செப்டம்பர் 20, 2017 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா, பதிவு செய்யப்பட்டு ஒரு தன்னார்வ அமைப்பாக அமெரிக்க அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.\n13. செப்டம்பர் 23, 2017 நியூ ஜெர்சி மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கருத்தரங்கம் ஏற்பாடு செய்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. மேலும், அனிதாவை பலி வாங்கிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நியூயார்க் இந்திய தூதரகம் முன்பு புலம் தமிழர் ஏற்பாடு செய்த கண்டனக்கூட்டங்களில் பெரியார் அம்பேத்கர்
படிப்பு வட்டம் கலந்து கொண்டது.\n14. அக்டோபர் 20, 2017 மனநல மருத்துவர் ஷாலினி, The Three Men and All Women என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\n15. நவம்பர் 3, 2017 புத்தகம் பேசலாம் என்ற புதிய நிகழ்ச்சி அறிமுகம் புத்தகம்: பெண் ஏன் அடிமையானாள் இதில் பழமை பேசி சிறப்புரை ஆற்றினார்.\n16. நவம்பர் 17, 2017 ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான், சமூக நீதியும் அடித்தட்டு மக்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n17. டிசம்பர் 15, 2017 திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி , பெரியாரியம் அம்பேத்கரியம் பெண்ணியம் மேலும் சில கேள்விகள் என்கிற தலைப்பில் கலைந்துரையாடினார்.\n18. ஜனவரி 3, 2018 அன்று, பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும், ராமர் கோவிலும் என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், பேராசிரியர் சிவப்பிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.\n19. ஜனவரி 15, 2018 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் அடுத்த கட்ட செயல்பாடாக \"TheCommonSENSE\" - என்ற இணைய இதழை ஜனவரி மாதம் 15ம் நாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் முதல் மாத இதழாக வெளியானது. தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளையும், கருத்துக்களையும், கருத்தியல் சார்ந்த கட்டுரைகளையும், செய்திகளையும் இதே கருத்தியல்கள் கொண்டவர்களையும் தாண்டியும் அமெரிக்க மக்களிடம் கொண்டுசேர்க்கும் குழுமத்தின் புதிய முயற்சியே \"The Common Sense\" மாத இதழ். மாதம் 7-8 சிறப்புக் கட்டுரைகள், தமிழகத்தில் நிகழ்ந்த சமூகநீதி சார்ந்த நிகழ்வுகள் எனப் பல செய்திகள் வெளியிடப்படுகிறது.\n20. ஜனவரி 17, 2018 எழுத்தாளர் தோழர் பாமரனுடன் உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.\n21. பிப்ரவரி 4, 2018 தமிழ்த் தாய் வாழ்த்து காஞ்சி சங்கராச்சாரியால் அவமதிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்து கண்டனம் அறிக்கை. நியூ ஜெர்செயில் தோழர்கள் கண்டனக் கூட்டமும் நடத்தப்பட்டது.\n22. பிப்ரவரி 7, 2018 அன்று, அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு புத்தகம் குறித்து தோழர் பார்த்திபன் உரையாற்றினார்.\n23. பிப்ரவரி 18, 2018 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் இரு வாரப் பயணமாக அமெரிக்கா வந்திருந்தார். அதில் முதல் நிகழ்வை நியூ ஜெர்சி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தோழருடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது, அதில் தோழருக்கு \"சமூக நீதிக்கான செயல் விருது \" அளிக்கப்பட்டது.\n24. பிப்ரவரி 21, 2018 பெண்ணிய கவிஞர் தோழர் சல்மா அவர்கள் இரண்டாம் ஜாமம் புத்தகம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.\n25. மார்ச் 7, 2018 அன்று, இராவண காவியம் புத்தகம் குறித்து தோழர் ஆசிப் சிறப்புரை ஆற்றினார்.\n26. மார்ச் 21, 2018 போதி நிறுவனத்தின் இயக்குநர் தோழர் ராஜ்மோகன், Positive Parenting என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .\n27. ஏப்ரல் 04, 2018 புத்தகம்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பது ஆகமமா வருணாசிரமமா குறித்து பேராசிரியர் சிவபிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.\n28. ஏப்ரல் 14, 2018 அன்று நியூ ஜெர்சி மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா ஓவிய போட்டி, கருத்தரங்கம் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டது .\n29. ஏப்ரல் 15, 2018 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா அம்பேத்கர் இயக்கமும் இணைந்து மிச்சிகன் மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது, அதில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஓராண்டு நிறைவு சிறப்புச் சொற்பொழிவின் போது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் இணையதளத்தை வெளியிட்டார்.\nமேலும், வட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பற்றி சந்தேக கேள்விகளைத் தொகுத்து அதற்காகப் பதில்களையும் வெளியிட்டு இருக்கிறோம். அது பலரால் பகிரப்பட்டு பெரும் ஆதரவை அளித்திருக்கிறது.\nஅதைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் பற்றிய சந்தேக கேள்விகளை தொகுத்து பதில்களை தயாரித்து விரைவில் வெளியிடப்படும். மேலும் தந்தை பெரியார் பற்றி 10 நிமிட வாழ்க்கை வரலாற்றுக் காணொளியை ஆங்கிலத்தில் YouTube - PASC America சேனலில் வெளியிட்டுள்ளோம்.
தொடர்ந்து இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்காவில் ; கடல் கடந்து வந்த சாதி மத பிற்போக்குவாதிகளுக்கு சாட்டையாகச் சுழலும் என்று அந்த ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nperiyar ambedkar study circle year note பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ஆண்டறிக்கை செயல்பாடு வெளியீடு அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06541+de.php", "date_download": "2018-07-16T22:10:37Z", "digest": "sha1:ZAKKIXWA5FTGLJNVHJUBZFB4VS3OXFAM", "length": 4498, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06541 / +496541 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06541 / +496541\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 06541 / +496541\nபகுதி குறியீடு: 06541 (+496541)\nஊர் அல்லது மண்டலம்: Traben-Trarbach\nமுன்னொட்டு 06541 என்பது Traben-Trarbachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Traben-Trarbach என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Traben-Trarbach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496541 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Traben-Trarbach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496541-க்கு மாற்றாக, நீங்கள் 00496541-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06541 / +496541 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/a/isthere.html", "date_download": "2018-07-16T22:12:53Z", "digest": "sha1:QTHDTK4C53WX2QHK6SHGC6G2SEEMW5Q2", "length": 56662, "nlines": 123, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "கடவுள் ஒருவர் இருக்கிறாரா?", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nகடவுளின் இருப்பு வாழ்கையின்க் கேள்விகள்\nஉறவுகள் கடவுள் தெரிந்தும் கேள்விகள்\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலி���ல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\n கடவுள் உண்டென்று நம்புவதற்கு இங்கு ஆறு நேரடியான காரணங்கள் குறிப்பிடட்டுள்ளன.\nயாராவது ஒருவருக்கு ஒருமுறையாவது கடவுள் இருக்கிறார் என்ற ஆதாரத்தை காண்பிக்க நீங்கள் விரும்பமாட்டீர்களா வற்புறுத்தல் இல்லாமல். “நீங்கள் சும்மா அப்படியே நம்பவேண்டும் அவ்வளவு தான்,” என்பதல்ல. சரி, இந்த கட்டுரையில் சில காரணங்களை குறிப்பிட்டு அதன் மூலமாக கடவுள் இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முயற்சிக்கிறேன்.\nமுதலாவதாக, இதை கவனியுங்கள். வேதம் சொல்லுகிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை பார்த்த பிறகும், அந்த உன்மையை அடக்கி வைத்தவர்களும் உண்டு.1 ஆனால், கடவுள் இருக்கிறாரா என்று அறியவேண்டும் என்பவர்களுக்கு, கர்த்தர் சொல்லுகிறார்,2 தேவன் இருக்கிறாரா என்ற உன்மையை நீங்கள் பார்ப்பதற்க்கு முன், இந்த கேள்வியை நீங்கள் உங்களிடம் கேளுங்கள்: தேவன் இருந்தால், நான் அவரை அறிய விரும்புகிறேன் நீங்கள் கவனிப்பதற்க்கு கீழே சில காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.\n நமது கோளை பார்க்கும்போது ஒரு வடிவமைப்பாளர் இந்த உலகத்தை படைத்தது மட்டுமல்லாமல் அதை இந்நாள் வரை தாங்குகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.\nதேவனுடைய செயல் மற்றும் அதின் வடிவமைப்பை பற்றி அநேக (முடிவில்லாத) எடுத்துக்காட்டுக்கள் உண்டு. அதில் சிலவற்றை இங்கு காணலாம்.\nபூமி….அதன் அளவு பூரணமானது. இந்த பூமியின் அளவு மற்றும் அதன் ஈர்ப்புச்சக்தி நைட்ரஜன் வாயு மற்றும் ஆக்ஸிஜனையும் கொண்ட ஒரு மெல்லிய படலம் உள்ளது. அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 50 மைல்கள் மேலே தான் உள்ளது. பூமி மட்டும் புதன் கோளை போல சிறியதாக இருந்தால் ஒரு வளிமண்டலம் அதற்க்கு இருந்திருக்காது. வியாழன் கிரகத்தை போல பெரிதாக இருந்திருந்தால், அதன் வளிமண்டலத்தில் வரம்பற்ற ஜலவாயு இருந்திருக்கும்.3 ஆனால், பூமியில் மட்டுமே செடிகள், மிருகங்கள், மற்றும் மனிதர்கள் வாழும்படிக்கான சரியான வாயு கலவை உண்டு.\nபூமி சூரியனை விட சரியான தூரத்தில் தான் இருக்கிறது. நாம் பார்க்கும் சீதோஷ்ண நிலையின் மாற்றங்களை சற்றும் கவனியுங்கள், அது -30இல் இருந்து +120 வரை வெப்ப அளவாகும். சூரியனை விட பூமி இன்னும் தூரமாக இருந்திருந்தால் உறைந்து விடுவோம். பூமி சூரியனை 67,000 mph வேகத்தில் சுற்றினாலும் அது சூரியனை விட சரியான தூரத்தில் இருந்துதான் சுழன்று கொண்டு இருக்கிறது. அது அதின் அச்சில் சுற்றிக்கொண்டிருக்கிறது, அதனால் பூமியின் எல்லா இடங்களும் எல்லா நாட்களும் வெப்பமும் குளிர்ச்சியும் கிடைக்கிறது.\nசந்திரனும் சரியான அளவில் உள்ளது மற்றும் பூமியை விட நேர்த்தியான தூரத்தில் தான் இருக்கிறது. கடல் அலைகளையும் அதன் அசைவையும் சந்திரன் நிர்ணயிக்கிறது. அதனால் கடல் தண்ணீர் தேங்குவதில்லை, என்றாலும் பெரிய கடல்களும் பூமியின் கண்டங்களுக்குள் வடியாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.4\nதண்ணீர்... நிறம், வாசனை மற்றும், சுவை இல்லாததொன்று, ஆனாலும் எந்த உயிரினங்களும் தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது. செடிகள், விலங்குகள், மனிதர்களுக்குள் அதிகபட்சம் தண்ணீர் தான் இருக்கிறது (மனித சரீரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது). உயிர் வாழ தண்ணீர் மிகவும் ஏற்றது; தண்ணீரின் பண்புகளை இங்கு பார்ப்போம்:\nதண்ணீரின் கொதிநிலை உறைநிலை நடுவில் அதிகமான எல்லைக்கோடு இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுள்ள வெப்ப நிலை கொண்ட சூழலில் வாழ தண்ணீர் உதவுகிறது, ஏனென்றால் அது நமது சரீரங்கள் 98.6 டிகிரி நிலையில் வைக்கிறது.\nதண்ணீர் பொதுவான கரைக்கும் சக்தியுள்ளது. தண்ணீரின் இந்த பண்பு வெவ்வேறு இரசாயன, கனிமங்கள், ஊட்டச்சத்து நமது சரீரத்தில் உள்ள சிறிதான இரத்த நாளங்கள் வழியாக சரீரம் முழுவதும் கொண்டு செல்லுகிறது.5\nதண்ணீர் வேதியியல் சார்பற்றது. அது கொண்டு செல்லும் பொருட்களை பாதிக்காமல், தண்ணீரானது உணவு, மருந்து, மற்று கனிமங்களை சரீரம் உட்கொள்ள வைக்கிறது.\nசெடிகளில்: தண்ணீர் ஈர்ப்பு சக்தியை மீறி மேல்நோக்கி சென்று செடிகளின் மற்றும் பெரிய மரங்களுக்கும் கூட உயிர்வாழ தண்ணீரையும் சத்துக்களையும் தருகிறது.\nதண்ணீர் உரையும்போது, அது மேல் துடங்கி உறைந்துகொண்டே கீழ் செல்லுகிறது, ஆதினால் மீன்கள் குளிர்காலத்திலும் கூட உயிர் வாழ முடிகிறது.\nபூமியிலுள்ள 97% தண்ணீர் கட��ில் உள்ளது. ஆனால், நமது பூமியில் தண்ணீரில் இருந்து உப்பை நீக்கும் அமைப்பு உள்ளது, மற்றும் அந்த நல்ல தண்ணீர் பூமி எங்கும் வினியோகப்படுத்த படுகிறது.\nநீராவியாகுதல் மூலமாக கடலில் இருக்கிற தண்ணீரிலிருந்து உப்பை நீக்கி, அந்த மேலே செல்லும் தண்ணீர் மேகமாக மாறி, காற்றினால் கொண்டு செல்லப்பட்டு, மழையாக பூமிக்கு திரும்புகிறது, மற்றும் அதினால் செடிகள், விலங்குகள், மனிதர்கள் பயணடைகிறார்கள். இது நமது கோளை தாங்குகிற மற்றும் சுத்தம் செய்து பகிர்ந்தளிக்கும் அமைப்பாகும், தண்ணீரை மீண்டும் உபயோகிக்க உதவும் அமைப்பாகும்.6\nமனித மூளை...ஒரே நேரத்தில் ஆச்சரியமாக அதிகமான தகவல்களை செயல்முறைப்படுத்துகிறது. நீங்கள் பார்க்கும் எல்லா வண்ணங்கள் மற்றும் பொருட்களை, உங்களை சுற்றி உள்ள சீதோஷ்ண நிலை, தரை மற்றும் பாதத்திற்கு நடுவில் உள்ள அழுத்தம், உங்களை சுற்றிலும் இருக்கும் சத்தம், வாயின் வறட்சி, உங்கள் விசைப்பலகையின் தொட்டுணர்வு இவை எல்லாவற்றையும் உங்கள் மூளை எடுத்துக்கொள்ளுகிறது. உங்கள் மூளை உங்கள் எல்லா உணர்வுகளையும், எண்ணங்களையும், மற்றும் நினைவுகளை வைத்துக்கொள்ளுகிறது. அதே நேரத்தில் உங்கள் மூலையானது உங்கள் சரீரத்தின் செயல்களான உங்கள் சுவாச முறை, கண்ணிமை அசைவு, பசி, மற்றும் கை தசைகளின் அசைவை எல்லாம் கவனிக்கிறது.\nமனித மூலையானது ஒரு வினாடியில் மில்லியனுக்கும் அதிகமான செய்திகளை செயலாற்றுகிறது.7 அந்த செய்திகளின் முக்கியத்தை உங்கள் மூளை ஆராய்ந்து பார்த்து முக்கியமில்லாதவைகளை வெளியேற்றுகிறது. அதனால் தான் நீங்கள் ஒரு காரியத்தில் சரியாக கவனம் செலுத்தவும் இயக்கவும் முடிகிறது. உங்கள் சரீரத்தின் மற்ற அவயவங்களை விட வித்தியாசமாக உங்களை மூளை கிரியை செய்கிறது. மூளைக்கு அறிவு இருக்கிறது, அதற்கு பகுத்தறிய முடிகிறது, உணர்வுகளை உண்டாக்க முடியும், சொப்பனம் கானவும் மற்றும் திட்டமிடவும் முடியும், மற்றும் மற்றவர்களோடு உறவு கொள்ள உதவுகிறது.\nஉங்கள் கண்… 7 மில்லியன் வண்ணங்களை வேறுபடுத்தி பார்க்கும் ஆற்றல் உடையது. அதற்க்கு தனியாக கவனம் செலுத்த முடியும் மற்றும் ஒரே நேரத்தில் 1.5 மில்லியன் செய்திகளை கையாலுகிறது.8 உயிரினங்களின் மாற்றங்களை பற்றி பரிணாமம் பேசுகிறது. ஆனால் பரிணாமதாள் மட்டும் கண் அல்லது மூளை எங்கு ��ருந்து உண்டானத்தென்று முழுமையாக விளக்கமுடியாது. உயிரினங்கள் உயர்தர பருபொருளில் இருந்து உண்டானது.\n உலகத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்தது—அதை தோன்ற செய்தது எது\nநமது பிரபஞ்சம் ஆற்றல் மற்றும் ஒளியின் ஒரு மகத்தான வெடிப்பயினால் தொடங்கியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இதுவே பெரு வெடிப்புக்கொள்கை: அண்டமும் (universe), வெளியும் (space), காலமும் (time) தோன்றினது இப்படியே.\nவிண்வெளியைப் பற்றி ஆய்வு செய்பவரான ராபர்ட் ஜஸ்ர்ரோவ் (தன்னை யதார்த்தவாதி என்று அழைத்துக்கொள்பவர்), இப்படி சொல்லுகிறார்: “பிரபஞ்சத்தில் சம்பவித்த எல்லாவற்றின் விதையும் அந்த முதல் நொடியிலே நடப்பட்டதாகும்: எல்லா நட்சத்திரங்கள், எல்லா கோள்கள், மற்றும் எல்லா உயிரணுக்களும் வெடித்தல் நடந்த அந்தமாத்திரத்தில் உண்டான நிகழ்வுகளின் முடிவால் தோன்றப்பட்டவைகளாகும். உலகம் அப்படி சடுதியாய் தோன்றினது. அது நடந்ததின் காரணம் என்ன என்று எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.”9\nநோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வைந்‌பர்க் இப்படி சொல்லுகிறார், இந்த வெடிப்பின்போது “பிரபஞ்சத்தில் நூறு ஆயிரக்கணக்கான மில்லியன் டிகிரி சென்டிகிரேட் வெப்பம் இருந்தது மற்றும் பிரபஞ்சத்தில் ஒளி நிறைந்தது.”10\nஉலகம் எப்போதும் இருந்த ஒன்றல்ல. அதற்கு ஒரு துவக்கம் இருந்தது… அதை தோன்ற செய்தது எது இந்த வெளிச்சம் மற்றும் பருபொருள் எப்படி திடீரென வெடித்தது என்பதற்கான விளக்கம் விஞ்ஞானிகளிடம் இல்லை.\n இந்த உலகம் சரி நிலையான இயற்கையின் விதிகளின்படி செயல்படுகின்றது. ஏன் அப்படி செயல்படுகிறது\nவாழ்க்கையில் அநேகமான காரியங்கள் நிச்சயமற்றதாக தோன்றலாம், ஆனால் நாம் அனுபவிக்கும் நல்ல காரியங்களை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்: புவி ஈர்ப்பு சக்தி நிலையாக உள்ளது, அடுப்பில் இருந்து இறக்கி வைத்த சூடான காப்பி கொஞ்ச நேரத்தில் ஆறி விடுகிறது, அதே 24 மணி நேரம் பூமி சுழல்கிறது, மற்றும் ஒளியின் வேகதை, பூமியிலும் நட்சத்திர மண்டலத்திலும் மாற்ற முடியாததாகும்.\nஇந்த மாற்றப்படாத இயற்கையின் விதிகளை நாம் எப்படி அடையாளம் காண முடியும் ஏன் இந்த பிரபஞ்சம் இவ்வளவு ஒழுங்கான மற்றும் நம்பக்கூடியதாக இருக்க முடிகிறது\n“இது எவ்வளவு வினோதமானதென்பதை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகின்றனர். பிரபஞ்சம் வ���திகளுக்கு கட்டுப்படுகிறதென்று அறிய தர்க்கசாஸ்திரம் வேண்டியதில்லை, அது ஒரு கணிததின் விதிகளை கடைப்பிடிப்பது போல. ஆனால் ஆச்சரியம் உண்டாக்கும் காரணம் என்னவென்றால், பிர்பஞ்சம் இப்படி செயல்படவேண்டிய தேவை இல்லை. உடனடியாக, நொடிக்கு நொடி மாறும் நிலைகளுள்ள உலகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியும். பொருட்கள் உடனடியாக தோன்றும் அல்லது மறையும் உலகத்தையும் கற்பனை செய்ய கூடும்.”11\nகுவாண்டம் மின்னியக்கவிசையிலில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் பைன்மான் சொல்லுகிறார், “பிரபஞ்சம் ஏன் கணிதத்திற்குரியதாக இருப்பது என்பதுவே ஒரு பரம இரகசியம்...விதிகள் இருக்கிறது என்ற உன்மையே ஒரு அற்புதமாகும்.”12\n டி.என்.ஏ குறியீடு தகவல் தருகிறது, ஒரு உயிரனுவின் நடத்தையை திட்டுமிடுகிறது\nஅனைத்து வழிமுறைகளை, அனைத்துவகை கற்பித்தல், அனைத்து பயிற்சியும் ஒரு நோக்கத்துடன் வருகிறது. ஒரு கற்பிப்பு கையேடு எழுதுகிறவர் ஒரு நோக்கதுடன் அப்படிச் செய்கிறார். நம் சரீரத்தில் உள்ள உயிரணு ஒவ்வொன்றிலும் மிக விரிவான கற்பிப்பு குறியீடு உள்ளது, ஆதவது ஒரு கணினி நிரல் (கஂப்யூடர் ப்ரோக்ர்யாம்) போல, என்று உங்களுக்கு தெரியுமா\nஉங்களுக்கு தெரிந்தபடி, கணினி நிரல் (கஂப்யூடர் ப்ரோக்ர்யாம்) ஒன்று மற்றும் பூஜ்யங்களை கொண்டது, இதைப்போல: 110010101011000. அவைகள் அடுக்கப்பட்ட விதம் ஒரு கணினி நிரல் (computer program) செய்யவேண்டியதை கற்ப்பிக்கிறது.நம் சரீரத்தில் உள்ள உயிரணுவில் உள்ள குறியீடும் இதை போலவே செய்கிறது. அதில் நான்கு ரசாயனங்கள் உள்ளன. இதை விஞ்ஞானிகள் ஆங்கில எழுத்துகளான A, T, G, மற்றும் C என்று குறித்துள்ளனர். அது மனிதனின் உயிரணுவில் இப்படியாக வகைபடுத்தபட்டுள்ளது: CGTGTGACTCGCTCCTGAT. ஒவ்வொரு உயிரணுவிலும் மூன்று ஆங்கில எழுத்துக்கள் இருக்கின்றன\nசில காரணங்களுக்காக உங்கள் மொபைல் போன் “பீப்” செய்ய அமைக்கிறது போல, டி.என.ஏ-வும் உயிரணுவை கற்ப்பிக்கிறது. டி.என.ஏ. என்பது மூன்று பில்லியன் எழுத்துக்களடங்கிய நிகழ்ச்சி நிரல் ஆகும். அது ஒரு கற்பிப்பு கையேடு.13\nஇது ஏன் இவ்வளவு ஆச்சரியமானது இந்த தகவல் நிரல் எப்படி ஒவ்வொரு மனித உயிரணுவிலும் உண்டானது இந்த தகவல் நிரல் எப்படி ஒவ்வொரு மனித உயிரணுவிலும் உண்டானது என்ற கேள்வியை எழுப்புகிறது. இவைகள் வெறும் ரசாயனங்கள் அல்ல. இவைகள் ஒரு நபரின் சரீரம் எப்படி வளர வேண்டும் என்று கற்பிக்கும் ரசாயனங்கள் ஆகும். இந்த கற்பிக்கும் நிரல்கள் எப்படி உண்டாயிற்றென்று அறிய இயற்கையான உயிரியல் காரணங்கள் இல்லை. ஒருவர் இதை திட்டமிட்டு நிர்ணயிக்காமல் இப்படிப்பட்ட தெளிவான கற்பித்தல் உண்டாகவே முடியாது.\n தேவன் நம்மை பின்தொடர்ந்து வருகிறததினால் தேவன் இருக்கிறார் என்று நாம் அறிகிறோம். நாம் அவரிடம் வரவேண்டும் என்று அவர் தொடர்ந்து நம்மை நாடுகிறார்.\nஒரு காலத்தில் நான் நார்திகனாக இருந்தேன். மற்ற அநேக நாத்திகர்கள் போல, ஜனங்கள் தேவன் இருக்கிறார் என நம்பும் காரியம் எனக்கு வேதனையாக இருந்தது. நாத்திகர்களாக நாம் இல்லை என்று நம்பும் ஒன்றை மறுக்க ஏன் நமது நேரம், கவனம், மற்றும் பெலனை அதிக அளவில் செலுத்துகிறோம் எதினால் நாம் அப்படி செய்கிறோம் எதினால் நாம் அப்படி செய்கிறோம் நான் நார்திகளாக இருக்கும்போது, நான் இந்த பாவப்பட்ட, தவறான நம்பிக்கையுள்ள ஜனங்கள் மேல் அக்கறை காட்டி, அவர்கள் நம்புவது உன்மையல்ல என்று உணர வேண்டும் என்பதன் நோக்காத்திற்காகவே விவாத்திப்பேன். நான் இப்படி மறுத்து பேசுவதற்கு வேறொரு நோக்கமும் எனக்கு இருந்தது. தேவனை நம்புகிறவர்களிடம் நான் சவால் விட்டு பேசும்போது, தேவன் இருக்கிறார் என்று என்னை நம்பவைக்க அவர்கள் முடியுமா என்று ஆர்வமுற்றிருந்தேன். என் தேடலின் ஒரு நோக்கம் என்னவென்றாள், இந்த தேவனை பற்றிய கேள்வியில் இருந்து விடுதலை பெறுவதாகும். விசுவாசிகள் தாங்கள் நம்புவது பொய் என்று என்னால் முற்றும் நிரூபிக்க முடிந்தது என்றால், என் வாழ்க்கையில் நான் சுயாதீனமாக எனக்கு பிடித்ததை செய்து வாழலாம் என்று எண்ணினேன்.\nஇந்த கேள்வி என் மனதை பாரப்படுத்தியத்தின் காரணம் என்னவென்றால் தேவன் இந்த விஷயத்தை எனக்குள் வைத்தபடியால் என்பதை நான் அறியாமல் இருந்தேன். நாம் அவரை அறிய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை நான் அறிந்துகொண்டேன். தேவன் இருக்கிறார் என்ற திருஷ்டாந்தங்களை தேவன் நம்மை சுற்றிலும் வைத்து இருக்கிறது மட்டும் அல்லாமல், அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை நமக்கு முன் வைத்திருக்கிறார். நாம் அவரை அறிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக உண்டாக்கப்பட்டவர்கள். தேவன் இருக்கிறார் என்று நான் அங்கீகரித்த நாளில், என் ஜெபம் இப்படி து���ங்கியது: “சரி தேவனே, நீர் ஜெயித்தீர்.” தேவன் இருக்கிறார் என்று ஜனங்கள் நம்புவது நாத்திகர்களை சஞ்சலப்படுத்துவத்தின் காரணம் என்னவென்றால், தேவன் அவர்களை தொடர்ந்து வருவதின் நிமித்தமாகும்.\nஇதை நான் மட்டும் அனுபவிக்கவில்லை. பொது உடைமைக் கோட்பாடு மற்றும் தத்துவ ஆசிரியரான மால்கம் முக்கேரிட்ஜ் எழுதி இருக்கிறார்: “நான் தேடுகின்ற அதே நேரத்திலேயே எப்படியோ நான் தொடரப்படுகின்றேன் என்ற உணர்வு எனக்கு இருந்தது.”\nஸீ.யஸ். லூயிஸ் இப்படி சொன்னார்: ஒவ்வொரு இரவிலும் வேலை செய்யும்போது ஒரே ஒரு வினாடி என் மூளை வேலையை பற்றி சிந்திப்தை நிறுத்தின உடனே, என் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்ற ஒருவர் என்னை தொடர்ந்து, விடாமல் அனுகுவதை உணர்வேன். அப்போது நான் தேவனே தேவன் என்று ஒத்துக்கொண்டு, முழங்காற்படியிட்டு ஜெபித்தேன்: ஒருவேளை, அன்று இரவு இங்கிலாந்திலேயே ஒரு மனத்தளர்வுற்ற விருப்பமற்ற மனமாற்றமடைந்தவன்.”\nபின்னர், அவர் இயேசுவை அறிந்ததின் விளைவாக, லூயிஸ் ஒரு புத்தகம் எழுதினார்: “சந்தோஷத்தால் ஆச்சரியமாக்கப்படேன்” (“Surprised by Joy\"). தேவனை ஏற்றுக்கொண்ட பிறகு நானும் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மாதங்கள் செல்ல செல்ல, அவர் என்மேல் வைத்த அன்பை பார்த்து வியந்து போனேன்.\n தேவன் தம்மை வெளிப்படுத்தின எல்லாவிதத்தை விட, இயேசு கிறிஸ்து மட்டுமே தேவன் தம்மை வெளிப்படுத்தும் மிக தெளிவான, திட்டவட்டமான சொருபமானவர்.\n உலகத்தில் உள்ள முக்கிய மதங்களை பாருங்கள். புத்தர், முகமது, கன்பியூசியஸ் மற்றும் மோசே ஆகியோர் தங்களை போதகர்கள் அல்லது தீர்க்கதரிசிகள் என்று அழைத்துகொண்டனர். ஒருவரும் தாங்கள் தேவனுக்கு சமமானவர்கள் என்று சொல்லவே இல்லை. ஆனால் இயேசு அப்படி சொன்னார். இதுவே மற்ற எல்லோரை விட இயேசுவை வேறுபடுத்துகிற ஒன்று. அவர் தேவன் இருக்கிறார் என்றும் நீங்கள் அவரை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் அவர் சொன்னார். அவர் தனது தகப்பனை பற்றி பேசி இருந்தாலும், அது அவர் வேறு, இயேசு வேறு என்ற நிலையை குறிப்பிடுகிறதல்ல மாறாக அது நெருங்கிய உறவை குறிப்பிடுகிறது. அவரை பார்த்தவர்கள் பிதாவை பார்த்தவர்கள் என்றும் அவரை நம்புகிறவர்கள் பிதாவை நம்புகிறவர்கள் என்றும் அவர் சொன்னார்.\nஅவர் சொன்னார், “நான் உலகத்திற்கு ஒளியாயிரு��்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”14 தேவனுக்கடுத்த குணாதிசயங்கள் உடையவராக இருந்தார்: அவரால் ஜனங்களின் பாவங்களை மன்னிக்கவும், பாவத்தினின்று ஜனங்களை விடுவிக்கவும், அவர்களுக்கு பரிபூரண ஜீவனை கொடுக்கவும், அவரை நம்புகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கவும் முடியும் என்று சொன்னார். மற்ற எல்லா போதகர்களும் அவர்கள் வார்த்தைகளை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டினார்கள், ஆனால் இயேசுவோ தம்மை சுட்டிக்காட்டினார். “என் வார்த்தைகளை பின்பற்றுங்கள் அப்போது சத்தியத்தை கண்டடைவீர்கள்” என்று அவர் சொல்லவில்லை. மாறாக, அவர் சொன்னது, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”15\nதான் தேவன் என்று நிரூபிக்க இயேசு என்ன ஆதாரத்தை தந்தார் மனிதர்களால் செய்யமுடியாததை அவர் செய்தார்.\nஅவர் ஜனங்களை...குருடர், ஊனமுற்றோர், செவிடர்களை சுகமாக்கினார், மரித்த இரண்டு பேரை எழுப்பினார், எல்லாவற்றின் மேல் அவருக்கு அதிகாரம் இருந்தது...ஆயிரக்கணக்கான மக்கள் சாப்பிடும் அளவிற்க்கு ஆகாரத்தை பெருகப்பன்ணினார். இயற்கையில் அற்புதங்களை செய்தார்...தண்ணீர் மேல் நடந்தார், காற்றையும் கடலையும் அமைதலாக்கினார். இயேசு சென்ற இடத்தில் எல்லாம் ஜனங்கள் அவரை பின் தொடர்ந்தார்கள். ஏனென்றால், அவர் ஜனங்களின் தேவைகளை அற்புதமாக சந்தித்தபடியால். என்னை விசுவாசிக்கா விட்டாலும், என் கிரியைகளை பார்த்து என்னை விசுவாசியுங்கள் என்றார்.16\nதேவன் அன்புள்ளவர், சாந்தமுள்ளவர், நாம் குறைகளையும் சுயநலத்தையும் அறிந்தவர், என்றாலும் நம்மோடு உறவுக்கொள்ள விரும்புகிறவா் என்பதை இயேசு காண்பித்தார். தேவன் நம்மை பாவிகள் என்றும், தண்டிக்க படத்தக்கவர்கள் என்றும் அறிந்திருந்த போதும், அவர் அன்பின் நிமித்தம் நமக்காக வேறொரு திட்டத்தை அவர் தீட்டினதை இயேசு வெளிப்படுத்தினார். தேவன் நமக்காக மனு உருவெடுத்து நம் பாவத்திற்கான தன்டனையை தாமே ஏற்றுக்கொண்டார். வேடிக்கைக்குரியதாக தோன்றுகிறதா சிலவேளை, நல்ல தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளையின் புற்றுநோயை தாங்கள் எடுத்து பிள்ளை சுகமடைய நினைப்பார்கள். தேவன் நம்மை முதலாவதாக நேசித்ததினால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் என்று வே��ம் சொல்லுகிறது.\nநாம் மன்னிப்படைய அவர் நம் இடத்தில் மரித்தார். உலகில் நாம் காணும் மற்ற எல்லா மதங்களில் பார்க்காத ஒன்றை இயேசுவில் பார்க்கலாம். தேவன் இயேசு மூலமாக மனிதர்களுக்கு கைகொடுப்பது அவரோடு உறவு கொள்ள வழி உண்டாக்கினதையும் பார்க்கலாம். இயேசுவானவர் தெய்வீக அன்பின் வடிவானவர்.\nஅவர் நம் தேவைகளை சந்திக்கிறார் மற்றும் அவரன்டை நம்மை சேர்த்துகொள்கிறார். அவர் மரித்து உயிர்த்தெழுந்ததினால், நமக்கு புதிய வாழ்க்கையை இன்றும் தருகிறார். நாம் மன்னிப்படைய முடியும், தேவனால் முற்றும் அங்கீகரிக்க பட முடியும், மற்றும் தேவனால் அன்பு கூறப்பட முடியும். அவர் சொல்லுகிறார், “ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருண்யத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.”17 இதுவே தேவன், செயலில் காட்டுபவர்.\n நீங்கள் அதை அறியவேண்டுமானால் இயேசுவை ஆராய்ந்து பாருங்கள். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”18 என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஅவரை விசுவாசிக்கும்படி தேவன் நம்மை வலியுறுத்துவதில்லை, அவரால் அதை செய்ய முடியும் என்றாலும் அப்படி செய்வதில்லை. ஆனால் நாமே விருப்பதோடு அவருக்கு பதிலளிக்கும்படிக்கான அநேக திருஷ்டாந்தங்களை வைத்திருக்கிறார். சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் சரியான தூரம், தண்ணீரில் உள்ள ரசாயனங்களின் பண்புகள், டி.என.ஏ., தேவனை அறிந்த ஜனங்கள், தேவன் உன்மையிலேயே இருக்கிறாரா என்பதை அறியும் வரை நம் உள்ளங்களிலும் மனதிலும் இருக்கும் நச்சரிப்பு, தேவனை இயேசு கிறிஸ்து மூலமாக அறிவதற்கு இருக்கும் விருப்பம் இவைகளெல்லாம் தேவன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. நீங்கள் இயேசுவை இன்னும் அறிந்து அவரை விசுவாசிக்க வேண்டும் என்று விரும்பினால், குருட்டு நம்பிக்கைக்கு அப்பால் என்ற கட்டுரையை பார்க்கவும்.\nதேவனோடு உறவை ஆரம்பிக்க நீங்கள் விரும்பினால், இப்போதே அதை செய்யலாம்.\nதீர்மானம் உங்களுடையது மட்டுமே, வலியுறுத்தல் இல்லை. ஆனால் நீங்கள் தேவனால் மன்னிக்கப்பட்டு அவரோடு உறவுகொள்ள விரும்பினால், இப்போதே அதை செய்யலாம்: உங்களை மன்னித்து அவர் உங்கள் வாழ்க்கையில் வர அவரிடம் கேளுங்கள். இயேசு சொன்னார், “:இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசி[ப்பேண்].”19 நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தால், இது உங்களுக்கு உதவும்: “ இயேசுவே, என் பாவத்திற்காக நீர் மரித்ததற்காக உமக்கு நன்றி. உமக்கு என் வாழ்க்கை தெரியும் மற்றும் எனக்கு உமது மன்னிப்பு தேவை. இப்போதே என்னை மன்னித்து என் வாழ்வில் வாரும். நித்திய வழியை அறிய நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையில் இப்போதே வாரும். என்னோடு உறவுகொள்ள நீர் விரும்பினதற்க்காக உமக்கு நன்றி. ஆமென்.”\nதேவனோடு நமக்கு உள்ள இந்த உறவை தேவன் நிரந்தர உறவாக பார்க்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்களை பற்றி அவர் இப்படி சொல்லுகிறார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.”20\nஇந்த எல்லா உண்மைகளை பார்த்த பிறகு நாம் ஒரு முடிவுக்குள் வருகிறோம்: ஒரு அன்புள்ள தேவன் இருக்கிறார் மற்றும் நாம் அவரை நெருங்கிய விதத்தில் அறிய விரும்புகிறார் என்பதே.\n► நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...\n► நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்\n► எனக்கு ஒருக் கேள்வி உண்டு...\nஆசிரியரை பற்றி: மேரிலைந் ஆடாம்சன் அவர்கள் நாத்திகராக இருந்த போது அவர்களின் நெருங்கிய நன்பர் ஜெபதிற்கான பதில்களையும் வாழ்க்கையின் தரத்தை பற்றியும் தொடர்ந்து எதிர்த்து பேசுவார். அவர்கள் நண்பரின் நம்பிக்கைகளை சவால் செய்துகொண்டிருந்த இவருக்கு, தேவன் இருக்கிறார் என்று சுட்டிக்காட்டும் பல ஆதாரங்கள் ஆச்சரியமாக தோன்றினது. ஒரு வருடம் தங்களுக்குள்ளே கேள்வி கேட்ட பிறகு, தேவனை தனது வாழ்க்கையில் அனுமதித்தார். மற்றும் தேவன் மேல் உள்ள விசுவாசம் மிக உறுதியானதும் பயனளிக்கிறதுமாக கருதுகிறார்.\n(1) ரோமர் 1:19-21 (2) எரேமியா 29:13-14 (3) ஆர்.இ.டி. க்லார்க், க்ரியேஷன் (லன்டன்: டின்டேல் ப்ரெஸ், 1946), பி. 20 (4) த வன்டர்ஸ் ஆஃப் கோட்ச் க்ரியேஷன் , மூடீ இந்ஸ்டிட்யூட் ஆஃப் ஸைந்ஸ் (சிகாகோ, ஐ.எல்) (5) ஐபிட். (6) ஐபிட். (7) ஐபிட். (8) ஹ்யூ டேவ்சன், ஃபிஸியாலஜீ ஆஃப் த ஐ, 5த் இ.டி. (ந்யூ யார்க்: மெக்ரவ��� ஹில், 1991) (9) ராபர்ட் ஜஸ்ற்ரோவ்; \"மெசேஜ் ஃப்ரம் ப்ரொஃபெசர் ராபர்ட் ஜஸ்ற்ரோவ்\"; லீடர்யு.காம்; 2002. (10) ஸ்டீவன் வைந்‌பர்க்; த ஃபர்ச்ட் த்ரீ மிநிட்ச்: எ மாடர்ன் வ்யூ ஆஃப் த ஆரிஜின் ஆஃப் த யூநிவர்ஸ்; (பேசிக் புக்ஸ்,1988); பி 5. (11) திணேஷ் டி'சூஸா, வாட்ச் சோ க்ரேட் அபௌட் க்றிஸ்சியானிட்டீ; (ரெக்னெறி பப்லிஷிங், இங்க், 2007, சேப்டர் 11). (12) ரிச்சர்ட் ஃபேன்மன், த மீநிங்க் ஆஃப் இட் ஆல்: தாட்ஸ் ஆஃப் எ சிடிசன்-சைன்டிஸ்ட் (ந்யூ யார்க்: பேசிக் புக்ஸ், 1998), 43. (13) ஃப்ரான்ஸிஸ் ச். காலிந்ஸ், டைரெக்டர் ஆஃப் த ஹ்யூமன் ஜீநோம் ப்ராஜெக்ட், அண்ட் ஆதர் ஆஃப் த லாங்க்வேஜ் ஆஃப் கோட், (ஃப்ரீ ப்ரெஸ், ந்யூ யார்க், ந்.வை), 2006 (14) யோவான் 8:12 (15) யோவான் 14:6 (16) யோவான் 14:11 (17) எரேமியா 31:3 (18) யோவான் 3:16 (10) வெளி 3:20 (20) யோவான் 10:27-29.\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்று வாழ்விற்கு ஆதாரமாக\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/cbi/", "date_download": "2018-07-16T21:46:54Z", "digest": "sha1:L34Y2BFEKAICAC3Z2RVIL7BQIE3Z657B", "length": 13735, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "CBI | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"CBI\"\nஅமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் சிபிஐ என்னை வழக்குகளில் ...\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் சிபிஐ செயல்பட்டு வருகிறது என்று டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.டில்லி குடிநீர் வாரியம்...\nபிரதமர் மோடிக்கு என்ன வேண்டும் சிபிஐ ரெய்டை அடுத்து அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி\nடெல்லி மாநில ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு நடத்தியுள்ளது . பொதுப்பணித்துறையில் ஆலோசகர்களை எடுத்தது தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.டெல்லி...\nரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது\nபல்வேறு வங்கிகளில் ரூ.824 கோடி பண மோசடி செய்த 'கனிஷ்க்' நகை நிறுவன நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயினை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையைச் சேர்ந்தவர் பூபேஷ் குமார்...\nஉன்னாவ் ��ிறுமியை பாஜக எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை: சிபிஐ\nஉத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உத்திரப் பிரதேச போலீசார் குல்தீப் சிங் செங்கரை காப்பாற்ற முயற்சித்தனர் என்பதும்...\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை கைவிட்ட சிபிஐ\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.இது குறித்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு கோவை தலைமை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.திருச்செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்தவர்...\n’விஜயபாஸ்கர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,...\nகுட்கா ஊழல்: அனைத்தையும் சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுட்கா ஊழல் புகார் தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு...\nலோயா வழக்கு: ’சிறப்பு விசாரணைத் தேவையில்லை’; மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை...\n’லோயா போஸ்ட் மார்டம் அறிக்கையில் பல உண்மைகளை மறைத்த முக்கிய நபர் இவர்’\nலோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர்...\n4வது வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை; 60 லட்சம் ரூபாய் அபராதம்\nபீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராஷ்டிரிய ஜனதா...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/31074-2016-06-21-15-10-14", "date_download": "2018-07-16T22:05:16Z", "digest": "sha1:CZ26DYMPUDY37ZQCUU2BOKN2DSUIDV6M", "length": 29242, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "வழக்கறிஞர்களின் வேண்டுகோள் சட்டப்பூர்வமானதா?", "raw_content": "\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nநீதிபதிக்கு இலஞ்சப் பேரம் - ஜெயேந்திரர் சிக்குவாரா\nநீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவிட்ட உச்சிக்குடுமி நீதிமன்றத்தின் பாசிசம்\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\n வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்\nஐசிஎப் பயிற்சித் தொழிலாளர்கள் வேலை கோரி போராட்டம்\n2ஜி அலைவரிசை ஊழல் வழக்கிலிருந்து ஆ.ராசா, மு.க. கனிமொழி விடுதலை\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஎழுத்தாளர்: சுப்பு & ஜஸ்டின்\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 21 ஜூன் 2016\nபாரம்பரியமிக்க நமது சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து விதிகளை பிறப்பித்துள்ளது. விதிகள் 25-5-2016 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஒழுக்கக்கேடாக செயல்பட்டு வழக்கறிஞர் சமுதாயத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் உருவாகக் காரணமாக இருக்கின்ற வழக்கறிஞர்களை அடக்கி ஒடுக்கிட இந்த விதிகள் அவசியம் என்று ஒரு சிலரும், சுதந்திரமாக தொழில் செய்யும் தங்களது உரிமையை இந்த புதிய விதிகள் நசுக்குவதாகவும், விதிகளை அறிமுகப்படுத்துவற்கு முன்பு முறையாக வழக்கறிஞர் சங்கங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்று பெரும்பான்மையானவர்களும் வாதிட்டு வருகின்றனர். எந்த செயல்கள் ஒழுங்கீனம், எவைகள் ஒழுங்கீனமானவை அல்ல என்பதற்கு பல முன் தீர்ப்புகள் உள்ளன. எனவே இந்த புதிய திருத்தங்கள் தொடர்பான சட்டநிலையினை முன் தீர்ப்புகளின் வழியில் பகுத்து ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.\n1926-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் பின்னர் பலமுறை திருத்தப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது, இடையூறு ஏற்படுத்துவது, அவமதிப்பது என பல்வேறு வியாக்கியானங்கள் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதோடு இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடுபவர்களுக்கு நேரிடையாக நீதிமன்றமே தண்டனை வழங்கிடவும், மேல்முறையீடு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர இந்திய தண்டனை சட்ட பிரிவு 228-ன் படி நீதித்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பொது ஊழியருக்கு அவமானமோ, இடையூறோ செய்வோருக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கிடவும் அபராதம் விதிக்கவும், சட்டம் இயற்றப்பட்ட 1860ம் ஆண்டிலேயே வழிவகை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 345-ன் படி குற்றம்சாட்டப்பட்டுள்ளவரை இ.த.ச. பிரிவின் கீழ் தண்டிப்பதற்கு முன் நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nசட்டங்களில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்ற வழக்கறிஞர்களின் உரிமத்தை நீதிமன்றமே ரத்து செய்திட வழி��கை செய்யப்படவில்லை. அதாவது தவறிழைக்கும் வழக்கறிஞர்களின் தொழில்புரியும் உரிமத்தை ரத்து செய்திட வேண்டுமென்றால் வழக்கறிஞர்கள் சட்டம் 1961ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள அந்த மாநில பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். வழக்கறிஞர் ஒழுங்கீனமாக செயல்பட்டார் என்பது விரிவான விசாரணை நடைமுறைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதாவது நிரூபிக்கப்பட்ட ஒழுங்கீனத்திற்காக மட்டுமே வழக்கறிஞர்கள் தொழில்புரிவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது தடை செய்யப்படும். இதன் பேரில் மேல்முறையீடு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பார் கவுன்சில் தேர்தல் நமது தேசத்தில் நடைமுறையிலுள்ள ஜனநாயக முறைப்படி நடைபெறுவதும், அவ்வப்போது தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுப்பதும் பிறகு தேர்தல் திருவிழா நடப்பதும் நாம் அறிந்தது தான். எவ்வாறாகினும் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட உரிமை. தொழில் செய்யும் இந்த உரிமையை உகுந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டத்திற்கு மாறாக நிறுத்தி வைப்பதற்கோ, தடை செய்வதற்கோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ல் இவ்வாறு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி பாராளுமன்றம் திருத்தம் கொண்டு வந்து புதிய விதிகளை சேர்த்திடவும் இல்லை.\nஆனால் சட்டத்தில், விதிகளில் இல்லாத ஒரு நடவடிக்கையை நீதிமன்றங்கள் தண்டனையாக திணிக்க முடியுமா என்பதே கேள்வி. இயற்றப்பட்ட சட்டங்களை செல்லாது என அறிவிக்கவோ, சட்டங்களை பொருள் விளக்கம் செய்திடவோ நீதிமன்றங்களுக்கு வழிவகை இருக்கின்ற போது புதிய சட்டங்களை தீர்ப்புகள் வாயிலாக நீதிமன்றங்கள் அமுல்படுத்த முடியுமா என்பதே கேள்வி. 203 பத்திகளை கொண்ட பிரபலமான R.K.ஆனந்த் வழக்கில் (2009-5-MLJ-1377 SC) மூன்று நீதியரசர்களடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பத்தி 206(3)-ல் வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34-ன் கீழ் விதிகளை வகுக்காத உயர்நீதிமன்றங்கள் காலதாமதமின்றி விதிகளை தீர்ப்பு பத்தி 147-க்கு இணங்க வகுத்திட வேண்டுமென நெறியுறுத்தியுள்ளது. 29-7-2009 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பின்னர் 21-11-2012 அன்று மீண்டும் விசாரணைக்கு வரப்பெற்று தவறிழைத்த வழக்கறிஞருக்கு தண்டனை வழங்கப் பெறுவதோடு முற்றுப் பெற்று விட்டது.\nநமது சென்னை உயர்நீதிமன்றத்தினால் வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ல் வகுத்துள்ள விதிகள் 21-1-1970 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டன. விதி 14 நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட எவரொருவரும் நீதிமன்றங்கள் முன்னிலையாகி வழக்காடிட முடியாது என்று சொல்லுகின்றது. இந்தப் பின்ணனியில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளின் செல்லும் தன்மையை பரிசீலனை செய்திட வேண்டியுள்ளது. மாண்பு உச்சநீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் நமது நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்று இந்திய அரசியலமைப்பு சட்ட ஷரத்து 142 சொல்லுகிறது. இரண்டு நீதியரசர்களால் பிறப்பிக்கப்படும் தீர்ப்பு ஏற்கனவே மூன்று நீதியரசர்கள் பிறப்பித்த தீர்ப்பிற்கு மாறாக இருந்தால் முரண்பாடு எழுகின்றது. சட்டநிலைகளை சரியாக விளக்கிடாத தீர்ப்புகள் per-incuriam எனப்படுகின்றன.\nஜந்து நீதியரசர்கள் அடங்கிய அமர்வு அல்லது அரசியல் சாசன அமர்வினால் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் வலிமைமிக்க முன் தீர்ப்புகளாகி அதன் பின்னர் வரும் எல்லா தீர்ப்புகளையும் முன்தீர்ப்புகள் கட்டுப்படுத்துகின்றன. அதேபோல் தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம் அந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்திடாத போதோ அல்லது அதற்கு மாற்றாக பாராளுமன்றம் சட்டம் கொண்டு வராதபோதோ ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பே எல்லா வழக்குகளிலும் மேலதிகாரம் செலுத்தக் கூடியதாகும். நடைமுறையில் இதுபோல் மூன்று நீதியரசர்கள் ஆயம் வழங்கிய தீர்ப்புகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்புகளையோ தொடர்புடைய வழக்கில் அந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படாத போது ஒரு சில சமயங்களில் பிழைகள் ஏற்படுகின்றன. இந்த கட்டுரையின் ஆசிரியர்களுக்கு 17-4-1998 அன்று ஐந்து உச்சநீதிமன்ற நீதியரசர்களால் (AIR 1998 Supreme Court 1895) Supreme Court Bar Association –Vs- Union of India என்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு கவனத்திற்கு வரப்பெற்றது.\n“வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு மட்டுமே தொழில் புரியும் போதோ (அ) மற்ற வகையிலோ வழக்கறிஞர்களால் செய்யப்படும் ஒழுங்கீனங்களுக்காக தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வழக்கறிஞ��் தொழில்புரிவதை நிறுத்தி வைக்கும் தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்று அறிவிக்க வேண்டி” உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளரால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு முன் தீர்ப்புகளை அலசி ஆராய்ந்துள்ள ஐந்து நீதியரசர்களின் ஆயம் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் கோரிக்கையை அங்கீகரித்து அறிவித்து விட்டது. இந்த கட்டுரையின் ஆசிரியர்கள் அலசி ஆராய்ந்த வரையில் ஐந்து நீதியரசர்கள் வழங்கியுள்ள தீர்ப்பு இன்று வரை மறு ஆய்வு செய்யப்படவில்லை. ஒருவேளை தீர்ப்பு தற்போது போராட்ட களத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கற்றறிந்த வழக்கறிஞர்களின் மேலான கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். எவ்வாறெனினும் வழக்கறிஞர்கள் தொழில்புரிவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ அல்லது நிரந்தரமாக நிறுத்தி வைக்கவோ, அதுகுறித்து விசாரணை செய்திடவோ நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே அமுலில் உள்ள வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழான விரிவான நடைமுறைகளைப் பின்பற்றிடாமல் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேரிடையாக வழங்கிட விளைவது ஏற்புடையதல்ல.\nமேலும் ஐந்து நீதியரசர்கள் வழங்கியுள்ள தீர்ப்பு நடைமுறையில் இருக்கின்ற வரையில் தீர்ப்பை இல்லா நிலையாக்கும் விதிமுறைகளை உருவாக்க பாராளுமன்றத்தை தவிர வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை. ஆக தற்போதைய புதிய விதிகளை அனுமதிப்பதின், அங்கீகரிப்பதின் மூலம் பாராளுமன்றத்திற்கு மாற்று அமைப்புகளை உருவாக்கிய பெருமை நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளது. நீதிமன்றம் தன்னுடைய ஆள்வரை என்ன என்பதனை பொருட்படுத்தாமல், தன்னுடைய ஆளுகையை வேறு அமைப்பிற்கு ஒப்படைத்தும் உள்ளது. இச்செயல் ஆங்கிலேய கும்பினி ஆட்சி அருமையான ஆட்சி என்று எண்ணி மேலதிகார அமைப்பிற்கு உட்படுத்திக் கொண்டுள்ள குறுநில மன்னர்களின் செயல் போல் உள்ளது. இவ்விடத்தில் எம் தேசியகவி பாரதியின் வரிகள் நினைவு கூறத்தக்கவை.\n“படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோவென்று போவான்”\n- வழக்கறிஞர்கள் சுப்பு & ஜஸ்டின், All India Lawyers Union, வழக்கறிஞர்கள், தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2016/08/malaysian-indians-need-solutions-not.html", "date_download": "2018-07-16T22:02:35Z", "digest": "sha1:2VVLLANPTFHMZKL2EZXDMQ6RO77QWKN3", "length": 33785, "nlines": 406, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: Malaysian Indians Need Solutions Not Rhetoric Malaysian Indians Need Solutions Not Rhetoric - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகிய மகள் அல்தான்தூயா (1)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nக���ினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந��தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2013/03/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:27:52Z", "digest": "sha1:VVCXR3PJVASW57L2G5WC3OKKDMJHCJ2F", "length": 23658, "nlines": 209, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: திராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களும்!", "raw_content": "\nதிராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களு...\nஅடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nதிராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களும்\nடோரன்ட்டில் எல்லா படத்தையும் உடனே உடனே ரிலீஸ் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் பார்த்தேன். ஹாட்ரிக் ஃப்ளாப் மூவீஸ். முதல் முப்பது நிமிடத்துக்குப் பிறகு எனக்கு படம் பார்க்கும் பொறுமை சுத்தமாய் இல்லாமல் போய் விட்டது. எழுந்து போய் பால்கனியில் வெறுமனே உட்கார்ந்து வானம் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு என்ன இது அபத்தம் என்று மிச்ச படத்தை சக தர்மினியிடமும், மகளிடமும் விட்டு, விட்டு எழுந்து வந்து விட்டேன்.\nஆதி பகவான், சந்தமாமா, ஒன்பதுல குரு என்ற மூன்று படங்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு படைத்தளித்த படைப்பாளிகளுக்கு எனது வந்தனங்கள். மெனக்கெட்டு அதைப் பற்றி உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு எனக்கு ' 7 அப்' போ அல்லது ஸ்பைரைட்டோ வாங்கி, கிளாஸில் ஊற்றி லெமனும், சால்ட்டும் போட்டு நீங்கள் கொடுத்து என் வயிற்றுக் குமட்டலை சரி செய்ய வேண்டி இருக்கும் என்பதால்.. மூன்று படங்களையும் நான் உங்களை சாட்சியாக வைத்து இப்போதே மறந்து விடுகிறேன்.\nநிறைய எழுதுவதற்கு போதும், போதுமென்று சுற்றிலும் ஓராயிரம் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் எல்லாமே செவியோடு செய்தியாய் நின்று விட்டு பிறகு டாட்டா பை..பை.. என்று கிளம்பி விடுகின்றன. தாக்கத்தைக் கொடுக்கும் படியாய் ஒரு மனிதரையும், ஒரு புத்தகத்தையும், ஒரு சினிமாவையும் ரொம்ப நாளாய் நான் பார்க்காமல் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. ஈழப்பிரச்சினைக்காக மாணவர்கள் வெகுண்டெழுந்து நடத்திக் கொண்டிருக்கும் மாணவப் போராட்டங்களைத் தவிர வேறெதிலும் எனக்கு ஒரு ஈர்ப்பு இல்லை.\n��ழப்பிரச்சினையை பொறுத்தவரை இன்று எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தைப் பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கிக் கொடுத்தது மிருகத்தனமாய் போரை நடத்திய கொடூரன் ராஜபக்சேதான். எந்த ஆயுதத்தை நாம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான் என்ற கூற்று இப்போது மெய்ப்பட்டுப் போயிருக்கிறது. ஈழம் தமிழக அரசியல் போக்கினைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாய் விசுவரூபமெடுத்திருக்கிறது... ஈழம் பற்றி பேசாமல் யாரும் இனி தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது...\nகொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தீர்களேயானால், மூன்றாவது ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தின் மிகையான முக்கிய அரசியல் கட்சிகள் ஏதோ ஒப்புக்காக சில போராட்டங்களை அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுத்துக் கொண்டிருந்தனவே அன்றி உணர்வுப் பூர்வமாய் யாரும் அப்போது ஈழத்தை பார்க்கவில்லை. அப்போதைய ஆளுங்கட்சியான திமுக செய்த எல்லா பிளக் அண்ட் வைட் அரசியல் ஸ்டண்ட்களும்...ஏனோதானோ என்று மக்களை குறைத்து மதிப்பீடு செய்து ஏமாற்றி விடலாம் என்ற ரீதியில்தான் இருந்தது.... இதில் கொடுமை என்னவென்றால் அந்த ஸ்டண்ட் அடித்து அரசியல் செய்யும் மனோபாவத்தை விட்டு அவர்கள் இன்னமும் வெளியே வராததுதான். சமூக ஊடகங்களின் மூலம் உலகமே சிறு கிராமமாய் மாறிப் போயிருக்கிறது. ஆன்லைனில் இருப்பவர்கள் ஆஃப் லைனில் இருப்பவர்களிடம் பேசுவார்கள்...\nஇணையப் போராளிகளுக்கும், உறவுகள், நண்பர்கள் இருக்கிறார்கள். விர்ச்சுவலாய் பேசிக் கொண்டாலும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களே இங்கே உலாவுகிறார்கள் என்பதை எல்லாம் கொஞ்சம் இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. இணையம்.. என்ன செய்யும்.. அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் பத்து வருடங்கள் கழித்து தெளிவாய் அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள்.\nஇலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற ரீதியில் பேசி ஓட்டுக் கேட்டு வென்ற அதிமுகவின் தலைமை ஒரு சில நிலைப்பாடுகளை ஈழத்துக்கு ஆதரவாக எடுப்பது போல எடுத்து திமுகவை பிடித்து கீழே தள்ளி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதே அன்றி....உண்மையான ஈழ ஆதரவு என்பது அம்மையாரைப் பொறுத்தவரை ஜீரோ பர்ச்ன்டேஜ்தான். போர் நடந்த போது தமிழகத்தில் அதிமுக எத்தனை அதிரடியான போராட்டங்���ளை அந்த மக்களுக்காக நடத்தியது... போர் நடந்த போது அதிமுக தலைமை என்ன செய்து கொண்டிருந்தார்... போர் நடந்த போது அதிமுக தலைமை என்ன செய்து கொண்டிருந்தார்... என்பன போன்ற கேள்விகள் எல்லாம் இன்னமும் நம்மிடம் மிச்சமிருக்கின்றன....\nதிமுக., அதிமுக என்ற இரு நாடகக் கம்பெனிகளின் கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் பேய் முழி முழித்துக் கொண்டிருப்பதை சாதகமாக்கிக் கொண்டுதான் காங்கிரஸ் உள்பட மற்ற எல்லா தமிழக அரசியல் கட்சிகளும் தங்களின் நகர்வுகளைத் தீர்மானித்துக் கொள்கின்றன, மாறாக தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கும், ஸ்திரமான ஒரு மாற்றுக் கட்சியாய் தங்களை முன்னெடுத்து மேலேறி வர சமகாலத்தில் யாருமே இல்லை என்பதே நிதர்சனம்.\nவிஜயகாந்த் எல்லாம் அரசியல் நடத்தி, தலைமை தாங்கி நமக்கு விமோசனம் வாங்கித் தந்து விடுவாரா என்ன... திமுகவையும் அதிமுகவையும் ஒரு பங்கில் வைத்துக் கொண்டாலும் சர்வ நிச்சயமாய் விஜயகாந்த் எல்லாம் நிராகரிக்கப்பட்டே ஆகவேண்டும். எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பெல்லாம் இல்லை அவர் மீது....இருந்தாலும்.. என்ன கொள்கை இருக்கிறது அவரிடம்.. திமுகவையும் அதிமுகவையும் ஒரு பங்கில் வைத்துக் கொண்டாலும் சர்வ நிச்சயமாய் விஜயகாந்த் எல்லாம் நிராகரிக்கப்பட்டே ஆகவேண்டும். எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பெல்லாம் இல்லை அவர் மீது....இருந்தாலும்.. என்ன கொள்கை இருக்கிறது அவரிடம்.. ஏன் அவரை நாம் மாற்று சக்தியாக பார்க்க வேண்டும்... ஏன் அவரை நாம் மாற்று சக்தியாக பார்க்க வேண்டும்... என்ற கேள்விகளுக்குத்தான் பதில் தெரியவில்லை.\nகுடிக்க தண்ணீர் இல்லை என்றால் மாற்று என்று கூறி வாழ்வதற்கு ஆசைப்பட்டு விசம் குடித்து செத்து விடுவோமா என்ன.... அப்படி விசம் குடித்து சாக முடிவெடுத்தால் அது எத்தகையதோ அத்தகையது... விஜயகாந்தை ஆதரிப்பது என்பது...\nதமிழகத்தின் இப்போதைய தேவை வலுவான மாற்று சக்தி. இளையர்களை வழி நடத்தக் கூடிய தெளிவான அரசியல் பார்வைகள் கொண்ட திடமான கொள்கைகள் கொண்ட ஒரு தலைவர். இப்படியான ஒரு இளைஞர் இருந்தார். அவரையும் நேரத்தே காலத்தே தலைவராக்கி, தமிழகத்தின் முதல்வராக்கிப் பார்க்காமல் ...காங்கிரஸோடு கை கோர்த்துக் கொண்டு சடு குடு ஆடி...சறுக்கி விழுந்தவராய் ஆகி விட்டார் கலைஞர். தமிழக அரசியலை இப்படி ஆளுமை செய்தவரும் இல்லை..அசிங்கப்பட்டவரும் இல்லை. ஸ்டாலினை முன்னிறுத்தி, காங்கிரசை செருப்பால் அடித்து துரத்தி விட்டு...திமுக வரும் பட்சத்தில்...., தமிழர் நலனை நிஜமாய் உற்று நோக்கி நகரும் பட்சத்தில், அடுத்த இருபது வருட அரசியலை திமுகவால் கண்டிப்பாய் தீர்மானிக்க முடியும்....\nஆனால்.. இதெல்லாம் நடக்குற காரியமாகத் தெரியவில்லை.....\nசரியான வழிகாட்டுதலும் தலைவர்களும் இல்லாமல் அனாதைப் பிள்ளைகளாக நம் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தாய் அதை அதிகாரத்தால் நசுக்கி அழித்துக் கொண்டிருக்கிறார். அவரின் முக்காடு விலகி இருக்கிறது..... உண்மையான தமிழின ஆதரவாளர்கள் அரிதாரமிட்டு தமிழர் ஆதரவு நாடகம் நடத்துபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.\nசரி கட்டுரையின் முதல் பாராவிற்கே மீண்டும் வந்து விடுகிறேன் . டோரண்டில் எல்லா புதுப் படமும் உடனே உடனே வந்து விடுகிறது. மூன்று சூப்பர் ஹிட் மொக்கைப் படங்களுக்குப் பிறகு....பாலாவின் பரதேசியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் முழுதும் பாலாவை கஞ்சி காய்ச்சிய க்ரீன் கிராஸ் (மிருகங்களுக்கு ப்ளூ க்ராஸ்னா.. மனுசங்களுக்கு க்ரீன் க்ராஸா இருக்கப்படாதா என்ன.... ஆனைக்கு தெலுங்குல அர்ரம்ன்னா.. குதிரைக்கு குர்ரம்தானே... ஆனைக்கு தெலுங்குல அர்ரம்ன்னா.. குதிரைக்கு குர்ரம்தானே...) மெம்பர்ஸ் எல்லாம் இப்போது வாய் பிளந்து படம் நல்லா இருக்காம்ல என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்...\nஅவன் அடித்த தடி ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னே தெரியாம....பொங்குன பொங்கல்களுக்கு எல்லாம் மெளனமாய் பாலா என்னும் படைப்பாளி பதில் கூறியிருக்கிறான். கதை யார் வேண்டுமானாலும் எழுதலாம்....அதை திரையில் காட்சியாய் கொண்டு வரும் சிரமத்தை, வலியை ....வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது...\nபரதேசியைப் பார்த்து விட்டு விமர்சனம் எல்லாம் நான் எழுதப்போவது இல்லை, எனக்குள் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.....அவ்வளவுதான்.....\n//பரதேசியைப் பார்த்து விட்டு விமர்சனம் எல்லாம் நான் எழுதப்போவது இல்லை, எனக்குள் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.....அவ்வளவுதான்.....//\nரெம்ப ரெம்ப சந்தோசம் அண்ணா ..\nஆளாளுக்கு காச்சி, கழுவி ஊத்திட்டாங்க .இவங்க ஊத்துன ஊத்துல இனிமே வீணாப்போன விமர்சனமே படிக்கூ���ாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் .\nஅவரவர்கள் மேதாவித்தனத்தையும் , ரசனையையும் , அவரவர்கள் படைப்புகளில் காட்டாமல் அடுத்தவர் படைப்புகளிலேயே காட்டுவது வேதனையாக இருக்கிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2010/07/blog-post_10.html", "date_download": "2018-07-16T22:11:28Z", "digest": "sha1:PH7ZJVEDMTIFGVLHXUCWGC5OAFMIM4UQ", "length": 21065, "nlines": 182, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை.", "raw_content": "\nHome சீரழிவு ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை.\nஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை.\nPost under இலங்கை, சமூகம், சிறுவர்கள், சீரழிவு at 15:31 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nநேற்று நான் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று....\nஇரு நண்பர்கள் எனக்கு பக்கத்து இருக்கைகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்ட விடயம்.\nமுதல் நண்பன் -: டேய் இப்ப சுதன் குடிக்கிறதே இல்லையாம்டா...\nஇரண்டாம் நண்பன் -: உண்மைதான்டா. எப்படிடா அவனால இருக்க முடியிது. அவன். குடிக்காம இருக்கமாட்டானேடா.\nமுதல் நண்பன் -: உண்மைதான்டா அவன் நிருத்தல்லடா. அவன்ட அண்ணன் சாராயத்துக்குள்ள ஏதோ குளிசயப் போட்டு (மாத்திரை) கொடுத்ததாம். அந்த குளிசை சுதனுக்கு தெரியாமல் போட்டதாம். அந்த குளிசை போட்டு கொடுத்தால் அன்று முழுதும் சத்தியா இருக்குமாம் பிறகு ஒரு நாளும் சாராயப் பக்கமே எட்டியும் பார்க்கமாட்டானுகலாம்.\nஇரண்டாம் நண்பன் -; இந்த குடியால ஒவ்வொரு நாளும் எவ்வளவு காசடா குடிச்சு தொலைக்கிரம். விடியத்தில எழும்பினா இனி குடிக்கப்போடா என்று நினைக்கிற. ஆனா பொழுதுபோக,போக குடிக்கிற எண்ணம்தானே வருகுது. நம்மளும் இந்த குளிசயத்தான் சாராயத்தில போட்டு குடிக்கணும்.\nமுதலாம் நண்பன் -; நீ எனக்கு தெரியாமல் எனக்கு போட்டுத்தா. நான் உனக்கு தெரியாமல் போட்டுத்தாரன்....\nஎன்னுடைய நண்பர் என்று சொல்லலாம் ஒவ்வொரு இரவிலும் குடிப்பார். குடிக்கவேண்டாம் என்று பல முறை சொல்லிப்பார்த்தேன் எவர் கதையும் கேட்பதாகவும் இல்லை.\nஎதற்காக குடிக்கின்றாய் என்று கேட்டால் கவலைகளை மறக்க குடிக்கிறேன் என்று சொல்வார் என்ன கவலை என்று கேட்டால் தினம் ஒரு காரணம் சொல்வார்.\nஅவர் சொல்லும் காரணங்களை கேட்டால் கோபம்தான் வரும். அப்பா இறந்த கவலை. அவரின் அப்பா இறந்து பல வருடம். கைல காசு இல்லை என்ற கவலை. அப்போ குடிப்பதற்கு மட்டும் காசு இருக்கும். தங்கட்சுக்கு வீடு கட்டவில்லை என்ற கவலை. இவ்வாறு தினமும் ஒரு காரணம் சொல்வார்.\nஎன் இவாறு குடித்துக் குடித்து தான் மட்டுமல்ல, தன்னை சார்ந்த சமுகத்தையும் சீரழிக்கின்றனரோ தெரியவில்லை.\nநாகரீகம் எனும் போர்வையில் இன்றைய இளம் சமூகத்தினர் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். குடிக்கவில்லை என்றால் தன்னை கீழ் தரமாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.\nஇன்று குடும்பத்தை கொண்டு நடாத்தவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குடித்துக் ,குடித்தே தன்னை சார்ந்தவர்களும் தன் பிள்ளைகளும் சீரழிகின்ற நிலைக்கு இட்டு செல்கின்றனர்.\nகுடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளுடன் சண்டை பிடிக்கின்ற, சித்திரவதை செய்கின்ற எத்தனையோ குடும்பத் தலைவர்களை பார்த்திருக்கின்றோம்.\nதன் பிள்ளைகள் உணவின்றி, பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஆனால் சில தந்தையர்கள் தினம் குடித்துவிட்டு வருவர். தன் மனைவி பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ இவர்களுக்கு அக்கறை இருக்காது.\nதினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே தந்தை சண்டை பிடிப்பதால் பாடசாலையில் வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பத்தனால் எத்தனையோ பிள்ளைகள் பாடசாலை செல்வதை விட்டிருக்கின்றன.\nஅண்மையில் வீதியால் காலை ஒன்பது மணியளவில் வந்துகொண்டிருந்தேன். ஒரு மீன் வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வீதியின் இரு மருங்கிலும் மோட்டார் சைக்கிள்தான் தண்ணிபோட்டதுபோல் தள்ளாடி வந்துகொண்டிருந்தது.\nஅவர் மாத்திரமல்ல 7 , 8 வயதிருக்கும் ஒரு சிறுவனும் (அவர் மகன்) அந்த மோட்டார் சைக்கிளில் இருக்கிறான். பார்க்கும்போது அவருக்கு அடி கொடுக்கவேண்டும் போல் இருந்தது.\nபாடசாலை செல்லவேண்டிய அந்த பிள்ளையைக் கொண்டு குடித்தித் திரிகிறான் அந்த திருந்தாத ஜென்மம். இப்படி உழைத்து உழைத்தே குடித்து, குடித்து குடியாலே இறந்த எத்தனையோ பேரைப் பார்த்திருக்கின்றோம்.\nசிலர் ஓடி, ஓடி உடலை வருத்தி வேலை செய்வார்கள். பார்த்தாலே பாவமாக இருக்கும். அவர்கள் உழைப்பது எதுவுமே வீடு சென்று சேராது. குடிப்பதற்கு என்றே உழைப்பவர���கள் இருக்கின்றனர்.\nசிலரைப் பார்த்திருக்கின்றேன். குடிக்கவில்லை என்றால் உடல் நடுங்குகின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.\nஏன்தான் குடித்துக், குடித்தே தானும் சீரழிந்து. சமுகத்தையும் சீரழிக்கின்றார்களோ தெரியவில்லை. இவர்களை திருத்தவே முடியாது.\n9 comments: on \"ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை.\"\nகுடி குடியைக் கெடுக்கும். நல்ல மெசேஜ்.\nகுடிப்பது அவரது சுதந்திரம் அதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை\nகுடி குடியைக் கெடுக்கும். நல்ல மெசேஜ்.//\nகுடிப்பது அவரது சுதந்திரம் அதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை//\nகுடிப்பது அவரது சுதந்திரமாக இருக்கலாம். தன்னைச் சார்ந்தவர்களையும் சமூகத்தையும் பாதிக்காமல் இருக்கும்வரை.\nஅருமையான பதிவு.இன்றைய நிலையில் குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .அந்த அளவிற்கு இது மக்களை பெரிதும் பாதித்துள்ளது.இனி வரும் காலத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது.\nநீங்கள் எழுதியுள்ளதைப் படித்தால் வருத்தமாக உள்ளது. வோட்கா ஒன்றேனும் அடித்து கவலையை மறக்க வேண்டும்.\nசமூக அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு.வரவேற்கிறேன்.\nஎனக்கு தெரிந்த ஒரு வீட்டில்\nஅவரது மகள் மிகவும் மெல்லிய உடல்வாகு.திருமண வயது. வெளிநாட்டு மாப்பிள்ளைக்குதான் கட்டிக்கொடுப்பதென்ற முடிவில் தாயும் தகப்பனும்.\nஇந்த நிலையில் அங்கு ஒரு நாள் நடந்த சம்பவம் என்னவென்றால்-\nதகப்பன் சொல்கிறார் மகளுக்கு : உனக்கு உடம்பு காணாது,உடம்பு வச்சாதான் வெளிநாட்டு மாப்பிளயள் ஓமெண்டுவாங்கள்.ஒவ்வொருநாளும் நான் குடிக்கிறதில நீயும் கொஞ்சம் குடி சொல்லிப்போட்டன்.அப்பதான் உடம்பு வைக்கும்.\nஅதற்கு மகள் சம்மதிக்காமல் எதிர்த்து ஏதோ பேச, தாய் சொல்கிறார் : சொல்வழி கேள்.குடிச்சா நல்ல உடம்பு வைக்கும்,பளபள எண்டிருக்கும் உடம்பு.அப்பதான் பாக்கிறவனுக்கு புடிக்கும், ஒமெண்டுவான்.குடி.\nபோதாக்குறைக்கு எனக்கும் புத்தி சொல்கிறார்கள்- நீரும் மெல்லிஸ்சா இருக்கிறீர்.குடிச்சா உடம்பு வைக்கும்.குடியும். என்று.\nநாய்வாலை நிமிர்த்த முடியாதென்று தெரியுமல்லவா.அதனால் நான் எதுவும் கூறுவதில்லை.என்பாட்டில் விலகிக்கொள்வேன்.\nதுப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஊடக சுதந்த...\nபெண்கள் ஆண்களை தங்கள் பின்ன��ல் அலைய வைப்பது எப்படி...\nதிருந்தாத ஜென்மங்களை திருத்த புறப்பட்டு விட்டோம்....\nகிழக்கின் சுயநிர்ணயமும் சில உண்மைகளும்\nகிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற செம்மொழி விழாவும் சி...\nகடவுளுக்கு மாடு எழுதும் கடிதம்\nஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்க...\nஎஸ்.எம்.எஸ் மூலம் இலகுவாக சம்பாதிக்க சில வழிகள்.\nநன்னாரி வேரும் இரு பதிவர்களும்.\nஎன்னதான் நடக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்லுங்க...\nஇந்து சமயமும் மூட நம்பிக்கைகளும்\nநிலத்திலிருந்து வெளிப்பட்ட தங்கத்தாலான கடவுள் சிலை...\ngoogle தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவ...\nவலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture Tool B...\nவலைப்பதிவு இடுகைத் தலைப்புக்களின் எழுத்து பல வர்ண...\nஅல்பிரட் துரையப்பாவின் படுகொலையும் வட்டுக்கோட்டைத்...\nகூகிள் முதன்மை செய்திகளை படங்களுடனும. அழகாகவும் இல...\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/100774", "date_download": "2018-07-16T22:30:11Z", "digest": "sha1:HKBXTZHZFZICDUNWNGU2N6NIHXUAN6PB", "length": 7605, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "மீண்டும் வருவேன்: மனிஷா கொய்ராலா - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீ��்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nமீண்டும் வருவேன்: மனிஷா கொய்ராலா\nசினிமாவில் மீண்டும் நடிப்பேன் என்று அறிவிப்பு விடுத்துள்ளார் மனிஷா கொய்ராலா.\nபம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.\nஇந்நிலையில் இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற இவர் தற்போது உடல் நிலை குணமாகி இந்தியா திரும்பியுள்ளார்.\nஇந்நிலையில் தனது நடிப்பு குறித்து பேட்டி அளித்த இவர், மீண்டும் சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. கதை கேட்டு பிடித்து இருந்தால் நடிப்பேன்.\nமேலும் நான் படங்கள் தயாரிக்க போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை.என்றும் மூன்று வருடங்களுக்கு பட தயாரிப்பில் ஈடுபட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.\nஇப்போது என் வாழ்க்கை முறை அடியோடு மாறிவிட்டது. வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதன் மூலம் நோய்களில் இருந்து மீள முடியும் என்ற புத்தகம் எழுத திட்டமிட்டு உள்ளேன். முன்பெல்லாம் பார்ட்டிக்கு போவது உண்டு, இப்போது முற்றிலும் மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-07-16T22:02:23Z", "digest": "sha1:TTLJPLQID4WUPC3HXZAM5NLPTM7VEUWO", "length": 110958, "nlines": 355, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "Uncategorized – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nமுக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.\nபாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.\nகி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.\nஅதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.\nஅதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.\nதிபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர��. சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.\nஅதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.\nதிபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nதமிழக���்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading →\n1. தொண்டையில் ஏற்படும் சதை வீக்கமே ‘டான்சிலைட்டிஸ்‘ என்பதா\nதொண்டையில் சதை வீக்கமடைவதையே, ‘டான்சில்’ என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். ‘டான்சில்’ என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி.\nஅம்மை நோய்கள் வருவது ஏன்\nஆகஸ்ட் மாதம் முடியப் போகிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அக்னி நட்சத்திர வெயில் தொடர்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் கடுமை நீடிக்கிறது. இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை (Chicken pox) நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nவளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடல் வெப்பம் அடைகிறது. இதுதான் அம்மை வரக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella Zoster) எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.\nசின்னம்மை நோய், குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரையும் பாதிக்கும். என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் இந்த நோய் விரைவில் பரவிவிடும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு.\nநோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இந்த வழியில் பரவுகிறது. நோயாளியின் சளியில் இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nமுதலில் சாதாரணத் தடுமக் காய்ச்சல் போலத்தான் நோய் தொடங்கும். இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். மார்பிலும் முதுகிலும் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். அடுத்த 24 மணி நேரத்தில் இவை எல்லாமே நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும்.\nசின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும் அதிகமாகவும் காணப்படும். முன் கை மற்றும் முன் கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும். இது சின்னம்மைக்கே உரிய முக்கியத் தடயமாகும்.\nவழக்கமாக இந்த நோய் தொடங்கிய ஏழாம் நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த நான்கு நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்த நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகிவிடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது.\nபொதுவாக அம்மை நோய்கள் குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. ‘அம்மனின் கோபமே அம்மை நோய்’ என்றும், ‘அம்மைக்குச் சிகிச்சை பெற்றால் தெய்வக் குற்றமாகிவிடும்’ என்றும் அஞ்சி, பெரும்பாலோர் சிகிச்சை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.\nகிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில்கூட அம்மை நோய் ஏற்பட்டால் மருந்து, மாத்திரை சாப்பிடக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளது. அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை அல்லது மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றுதான் மருந்து என்று சொல்லி, அதை மட்டுமே தினமும் அரைத்துப் பூசுவார்கள். வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. ஆனாலும் இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டுமே போதாது.\nசின்னம்மைக்குப் பல காலமாகச் சிகிச்சை இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது இந்த நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. ‘ஏசைக்ளோவிர்’ எனும் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை குணமாகிவிடும். அத்துடன் ‘ஏசைக்ளோவிர்’ களிம்பை அம்மைக் கொப்புளங்களில் தினமும் தடவினால் அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் கட்டுப்படும்.\nஅம்மை நோயாளிகள் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதிலும் உண்மையில்லை. இவர்களுக்கான உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. எல்லா உணவையும் வழக்கம்போல் சாப்பிடலாம். பொதுவாக அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.\nஅடுத்து, அம்மை நோயாளிகள் உடலில் கொப்புளங்கள் அனைத்தும் மறைந்த பிறகுதான் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதுவும் தவறு. இவர்கள் வெதுவெதுப்பான உப்புநீரைக் கொண்டு காலை, மாலை இரண்டு வேளை வாயைக் கொப்பளிக்கலாம். முகத்தையும் கண்களையும் அடிக்கடி சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம். சுத்தமான பருத்தித் துணியாலான துவாலையைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து உடலைத் துடைத்துக் கொள்ளலாம்.\nசின்னம்மை நோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், எலும்பு சீழ்மூட்டழற்சி, இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அப்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவைப் பாதித்துப் பிறவி ஊனத்தை உண்டாக்கலாம். இவை எல்லாமே சின்னம்மை நோய் உள்ளவருக்கு உடனடியாகத் தோன்றுகிற சிக்கல்கள்.\nஅதேநேரத்தில் காலம் கடந்து ஒரு சிக்கல், சின்னம்மை வந்தவருக்கு வருவது உண்டு. அதன் பெயர் ‘அக்கி அம்மை’ (Herpes zoster / Shingles). அதாவது சின்னம்மை நோய் சரியானாலும், இந்த நோய்க் கிருமிகள் உடலுக்குள் மறைந்திருந்து, பல வருடங்களுக்குப் பிறகு, திடீரென்று வீரியம் பெற்று, உடலில் உள்ள புறநரம்புகளைத் தாக்கும்.\nஇதன் விளைவால், பாதிக்கப்பட்ட அந்த உடல் பகுதிகளில், தோல் அழற்சி பெற்றுச் சிவப்பாகத் தெரியும். இதைத் தொடர்ந்து அந்த இடங்களில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். பத்து நாட்களுக்குப் பிறகு இந்தக் கொப்புளங்கள் காய்ந்துவிடும். பொதுவாக, அக்கி அம்மை வந்த இடங்கள் கடுமையாக வலிக்கும். இது சரியான பிறகும் இந்தப் புறநரம்பு வலி சில மாதங்களுக்கு நீடிக்கும்.\nகிராமப்புறங்களில் அக்கி அம்மைக் கொப்புளங்களில் ஒரு வகை மண்ணைத் தடவுவார்கள். இதனால் அவ்வளவு பலன் கிடைப்பதில்லை. பதிலாக ‘ஏசைக்ளோவிர்’ களிம்பை அந்தக் கொப்புளங்களில் தடவினால், வலி உடனே குறையும். ‘ஏசைக்ளோவிர்’ மாத்திரைகளையும் சாப்பிடலாம். அக்கி அம்மை விரைவில் குணமாகும்.\nசின்னம்மையால் இத்தனை துன்பங்கள் வந்து சிரமப்படுவதைவிட, இதை வர விடாமல் தடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.\nl சுய சுத்தம் பேணுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் சின்னம்மையைத் தடுக்க உதவும் சிறந்த வழிகள்.\nl அம்மை நோய் வந்துள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.\nl அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது.\nl இந்த நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.\nl சின்னம்மை மற்றும் அக்கி அம்மை வராமல் தடுத்துக்கொள்ள, இப்போது தடுப்பூசி உள்ளது. ‘சின்னம்மை தடுப்பூசி’ (Chicken pox vaccine) என்று அதற்குப் பெயர்.\nl குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும்.\nl ஆரம்பத்தில��யே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம்.\nl 13 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக் கொள்ளவேண்டும்.\nl வீட்டில், அடுத்த வீட்டில் அல்லது அலுவலகத்தில் மிகவும் நெருங்கிப் பழகும் ஒருவருக்குச் சின்னம்மை நோய் வந்துவிட்டதென்றால், அவருக்கு நோய் தொடங்கிய மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் அவரோடு பழகுகிற மற்றவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.\nl ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடுத்த தவணையைப் போடாமல் விட்டவர்கள் மீண்டும் ஒரு தவணை மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குச் சின்னம்மை வராது.\nl இங்குக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சின்னம்மை நோய் வந்த பிறகு, இந்தத் தடுப்பூசியைப் போட்டால் பலன் தராது.\nசர்க்கரை நோய்க்கு ஒரு தீர்வு\nசர்க்கரை வியாதி, ஆயுர்வேத நூல்களில் மதுமேகம் என அழைக்கப்பட்டது. மது என்றால் தேன். தேனைப் போன்ற இனிப்புடன் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் இருந்ததால் இவ்வியாதிக்கு மதுமேகம் எனப் பெயர் வந்தது. Continue reading →\nஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..\nஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..அனைவரும் அறிய அவசியம் பகிர்ருங்கள்..\nஎதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். Continue reading →\nரத்த அழுத்தமா… கூலா இருங்க\n‘எனக்கு பிரஷர் இருக்கு… மாத்திரை போட்டுட்டு வந்திடுறேன்’ என்று பரபரப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரத்த அழுத்தப் பிரச்னை என்றால் என்ன ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி பயனுள்ள ஆலோசனை சொல்கிறார் இதய நோய் நிபுணர் சி.ஆறுமுகம். Continue reading →\nஅனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல் பற்றி அறிந்��ுகொள்வோம்… ‘மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை… எத்தனை மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர். புல் வகைகளின் அரசன் மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர். புல் வகைகளின் அரசன் அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள். ‘அருகே… புல்க��ில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். அபார சக்தி கொடுக்கும் அருகு அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள். ‘அருகே… புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். அபார சக்தி கொடுக்கும் அருகு ‘அருகன்’ என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம். இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இ���ுக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ‘அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை ‘விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை ‘பால வாகடம்’ என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை ‘குருமருந்து’ எனவும் அழைக்கிறார்கள். அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய் ‘அருகன்’ என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம். இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ‘அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை ‘விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை ‘பால வாகடம்’ என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை ‘குருமருந்து’ எனவும் அழைக்கிறார்கள். அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய் காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி… தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்று��்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது. இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். ‘பால் அரிசி வைத்தல்’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி… தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது. இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். ‘பால் அரிசி வைத்தல்’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும். கிரீன் பிளட்.. தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும். கிரீன் பிளட்.. அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு… மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை எனலாம். அதனால்தான் அருகை, ‘கிரீன் பிளட்’ என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும். ‘ஆல்போல் தழைத்து… அருகு போல் வேரூன்றி… ஆரோக்கியமாய் வாழ்வோம்.\nBRAIN DEATH மூளை இறக்குமா உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்\nடாக்டர் A. ஷேக் அலாவுதீன்\nஅறிய முதலில் மூச்சு இருக்கின்றதா\nபார்ப்போம், பாமரர் முதல் படித்தவர் வரை உயிர்\nஇருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும்\nஉள்ள நடைமுறை இதுதான். Continue reading →\nசுய தொழில்கள் -நாப்கின் தயாரிப்பு\nபீரியட் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாகவும், விலை மலிவாவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இது போன்று தரமான நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளியில் நாப்கின் தயாரிப்பு தொழில் செய்து வரும் ஸ்ரீமகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ராஜேஸ்வரி(61). ராசி என்ற பெயரில் நாப்கின் தயாரித்து வரும் அவர் கூறியதாவது: கென்யாவில் ஒரு பள்ளியி��் நான் கணித ஆசிரியராகவும், கணவர் பூபதி ஆங்கில ஆசிரியராகவும் 12 ஆண்டாக பணிபுரிந்துள்ளோம். மகன் அமெரிக்காவில் இன்ஜினியர். Continue reading →\n· வால்பாறை – சின்னதாய் ஒரு பயணம்\nகோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது வால்பாறை. கோவையில் இருந்து 100 கி.மீ. தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் உள்ளது. தேயிலை தோட்டங்கள், அடர் வனப்பகுதிகள் என ரம்மியமான இடம். இங்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. வாடகை வாகனம் எடுத்துக் கொண்டால் எளிதாக சுற்றிப் பார்க்கலாம். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல வேண்டும். காலை உணவினை பொள்ளாச்சியில் முடித்து, செல்லும் வழியில் இருந்த ஆழியார் அணையில் வண்டி நின்றது. இங்குதான் கடந்தவாரம் 50 ஆண்டுகளை கொண்டாடிய ஶ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் படகாக்கப்பட்ட இடம்.\nஅதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது.\nதேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம்பெற்ற இடம். சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த படம் சுமதி என் சுந்தரி படமாக்கப்பட்ட இடம் இங்குதான். பொட்டு வைத்த முகமோ என்று இருவரும் ஆடிப்பாடும் இடம் இதுதான்.இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.\nஆழியாறை நெருங்குவதற்கு முன்பு வண்டியை நிறுத்துங்கள். அங்கு ஓர் அருவி உள்ளது. குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றாலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.காலை நேரத்தில் குரங்கருவிக்கு நீராடச் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் வீட்டில் சுட்ட இட்லி, தோசை, வடை கிடைக்கும். மிக ருசியாக இருக்கும்.\nஆச்சரிய��ட வைத்த ஆழியார் அணை :\nதோட்டம் சரியாக பராமரிக்கபடவில்லை என்ற வருத்தத்துடன் உள்ளே உளவினோம். நீண்ட படிகள் ஏறி தண்ணீர் தேக்கத்தை காணச்சென்ற போது அங்கே ஓர் அழகிய ரம்மிய காட்சி காத்திருந்தது. வாழ்வில் மிக ரசித்த காட்சியில் இது மூன்றாம் இடத்தை பிடிக்கின்றது. எல்லா நேரமும் இவ்வளவு அழகான காட்சி இதே இடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வெளியே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சி. ஆகா. மீண்டும் கிடைக்குமா\nஅந்தமான் தீவுகள் சென்றிருந்த போது, ஓரு கடற்கரையில் நாங்கள் நால்வர் மட்டும் இருந்தோம். அந்தி சாயும் பொழுது. கண்ணின் பார்வை எவ்வளவு தூரம் தெரியுமோ அவ்வளவு தூரம் கடல். இளநீல நிறத்தில் நீர். இடப்பக்கம் சின்ன மலைக்குன்று. தூரத்தில் சில குன்றுகள். வலப்பக்கம் சூரியன் மறைய காத்திருந்தது. அற்புதம் என்னவெனில் கடலில் அலைகள் ஏதும் இல்லை. முட்டி அளவு தண்ணீர் மட்டுமே சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு. அந்த நேரத்தில் புகைப்படங்களில் ஆர்வம் ஆரம்பிக்காத நேரம். கருவியில் படம்பிடிக்காமல் போனாலும் இன்றும் கண் முன்னே விரிகின்றது.\nஆழியார் அணையில் சிறிது நேரம் கழித்துவிட்டு, எதிரே இருந்த மீன் காட்சியகத்திற்கு சென்றோம். இங்கு மீன்களும் அழகு, அதனைவிட அழகு நேர்த்தியாக மீன்களுக்கு கீழே அடிக்கி வைத்திருந்த கற்கள். வித வித வண்ணங்களில், வேறு வேறு வடிவங்களில், மிக நேர்த்தி. கண்டிப்பாக இந்த சின்ன காட்சியகத்தை அட இங்க என்ன இருக்க போகுது என்று விட்டுவிடாதீர்கள்.\nமலை ஏறத்துவங்கியதும் சின்னதாக ஓரு அருவி இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. இரண்டே நிமிடங்களில் அங்கே நான் முதலில் அருவியில் குளிக்க, அப்பாவும் வாகன ஓட்டுனர் விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டனர். முந்தைய நாள் கோவை குற்றாலத்தில் குளித்ததை விட நீரின் வெப்பம் சற்று கூடுதலாக இருந்தது. அரை மணி நேரம் அங்கேயே நீரில் அமர்ந்திருந்தோம். பின்னர் இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றது என வெளியே வந்துவிட்டோம். அப்பா கொஞ்ச நேரம் மரம் நிழலில், அருவின் ஓசையில், மெல்லிய காற்றில் திட்டு ஒன்று உறங்கினார். இந்த சமயம் விசுவின் காதல் கதை வெளிவந்தது. தான் எப்படி தன் மனைவியை காதலித்து கைப்பிடித்தார், பிரச்சனைகள் என்ன, எப்படி இப்போது சமாளிக்கிறார்,குழந்தை, தொழில் என்று பேசிக்கொண்டே இருந்தார். அண்ணா அண்ணா என்று தான் என்னை அழைத்தார். அந்த மனிதனுக்குள் தான் எத்தனை அனுபவம், இவை அனைத்தையும் மூடிக்கொண்டு பேசியபடியே பயணம் முழுக்க வந்தார்.\nமொத்தம் நாற்பது ஊசிமுனை வளைவுகள் (Hairpin Bend). மெதுவாக வண்டி ஏறியது. வழியில் எங்கெங்கெல்லாம் அழகான காட்சி தென்படுகின்றதோ அங்கெல்லாம் நின்றது. மற்ற ஓட்டுனராக இருந்தால் சலிப்புற்று போயிருப்பார்கள். வேறு எங்கும் இதுவரை காணக்கிடைக்காத அளவிற்கு எங்கும் தேயிலைத்தோட்டங்கள். வால்பாறையை அடைந்ததும் அப்பாவின் வங்கி கிளைக்கு சென்று எங்கு தங்கலாம் என விசாரித்தோம். மதிய உணவினை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு சோலையார் அணைக்கு கிளம்பினோம்.\nசோலையார் அணை சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தது. மெதுவாக வண்டி ஊர்ந்து சென்றது. அணையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம். ஒரு வண்டி மட்டும் செல்லக்கூடிய மண் பாதை. விசு லாவகமாக வண்டி ஓட்டி சென்றார். வழியில் இருவர் வண்டியை வழிமறித்தனர். ஒரு மலையாளகாரர், மற்றொருவர் தமிழர். Fullஆக இருந்தார். “பாத்து போங்க அங்க யானை ஒன்னு இருக்கு..”. ஏதோ சாதாரணமாக, டீ சாப்பிடுகின்றீர்களா என்பது போல சொன்னார். “யானை ஏதாச்சும் செய்யுமா” என எங்கள் வண்டியில் இருந்து. அவரும் சலிக்காமல். “நேத்து ஒரு பஸ்ஸை வழிமறிச்சி, வெரட்டிடுச்சி. மெதுவா போனா எதுவும் பண்ணாது, பயப்பட வேண்டாம்..” வடிவேலு வேலு திரைப்படத்தில் சொல்லுவார் “பயப்படதாவங்க எல்லாம் பயப்படுறவங்க கிட்ட பயப்படாம போ பயப்படாம போன்னு சொல்றீங்களே”.. வண்டி சீறிக்கொண்டு சென்றது. ஓட்டலை நோக்கி. அருகே இருந்த மார்கெட்டிற்கு சென்று இரவு எங்கு உண்ணலாம் என்று தேடினோம். கண்டுபிடித்தோம். உண்டோம். குடும்ப சபை கூடி முக்கிய அறிவிப்புகள், முடிவுகள் எடுத்து உறங்கினோம்.\nகாலை 4 மணிக்கு அப்பா எல்லோரையும் எழுப்பிவிட்டார். வாங்க இரவினை ரசியுங்கள் என்று படாதபாடு படுத்திவிட்டார். மெட்டை மாடிக்கு சென்று நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை கண்டு, குளிர் தாங்காமல் மீண்டும் போர்வைக்குள் புகுந்தேன். கலைஞரின் கட்டுரைகள் புத்தகத்தை படித்தபடி மீண்டும் தூங்கினேன். தூங்கினோம். ஒழுங்காக காலை ஆறு மணிக்கு எழுந்திருந்தால் நல்ல நடை சென்றிருக்கலாம்.\nகாலை நேராக ஆணைமுடி சிகரத்திற்கு சென்றோம். வழியில் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றோம். அங்கே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விநாயகர் சிலை அற்புதமாக இருந்தது. அந்த கோவிலில் இருக்கும் பூசாரி ரசிக்கவல்ல மனிதர். எழுபத்தி இரண்டு வயதாகின்றது. An interesting humorous wonderful Personality (இது பாலச்சந்தர், பாரதிராஜா மாதிரி வசனங்கள் நடுவே பீட்டர் விடும் ஒரு முயற்சி ) . விசுவும் அவரும் செம கலக்கல். ஆணைமுடி என்கின்ற கிராமத்தில் தேநீர் அருந்தினோம். அங்கே எங்களோடு சிவா (3092) என்பவர் சேர்ந்து கொண்டார். சிவா உள்ளூர்வாசி. அப்பா காலத்தில் திருநெல்வேலியில் இருந்து இங்கே வந்துவிட்டனர். தொழிற்சாலையில் பணி புரிகின்றார். நாங்கள் சென்ற தினம் விடுமுறையில் இருந்தார். அந்த ஊரைப்பற்றியும் தொழிலாளிகளின் கஷ்டங்களை பற்றியும் சொன்னார். எங்களை ஆணைமுடி சிகரத்திற்கு அழைத்து சென்றார். ஆணைமுடி சிகரம் , தென் இந்தியாவில் மேகக்கூட்டங்கள் வரும் மிக உயர்ந்த சிகரமாம். கலக்கலான இடம். அருகே சின்ன முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். சுயம்பு கோவில்.\nஅங்கிருந்து தேயிலை தோட்ட நடுவே பிருந்தாவனம் போல இடம் ஒன்றுக்கு அழைத்து சொன்றார். ஒவ்வொரு செடியின் மகிமை, இடம் பற்றி, மரம் பற்றி ஏராளமான விஷயம் சொன்னார். மூன்று மகன்கள். அடுத்த முறை செல்லும் போது ஆணை முடியில் ஒரு வீடு எடுத்து கொடுத்து, சமையலுக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். (அடுத்த பயணம் நண்பர்களோடு விரைவில் ) ஆரஞ்சு தோட்டத்திற்கு சென்றோம். வால்பாறையினை சுத்தி வந்தோம். மதியம் உணவு முடித்து மீண்டும் கோவைக்கு பயணித்தோம்.\nநிச்சயமாக நேரம் போதவில்லை. மேலும் பெற்றோர்களுடன் சென்றதால் அதிக இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயம் மூன்று நாட்கள் தங்கி நன்றாக ரசிக்க ஏராளமான இடம் இங்கே இருக்கின்றது.\n3. அதிரம்பள்ளி அருவி (20 கி.மீ) (புன்னகை மன்னன் அருவி)\n7. சித்தி விநாயகர் கோவில்\nஒரே ஒரு நல்ல விடுதி மட்டும் இருக்கின்றது. தங்கலாம் \nகோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு பஸ் வசதி உள்ளது. வால்பாறை – டாப்சிலிப் 3 நாள் பேக்கே��் டூரில், வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வரை சுற்றி பார்க்கலாம். பொள்ளாச்சியில் இறக்கி விடுவார்கள். 8 பேர் செல்லும் வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை ஆகும். வால்பாறையில் தங்குமிடங்கள், ஓட்டல்கள் உள்ளன. கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். வால்பாறையில் ஜீப்புகள் கிடைக்கின்றது. அல்லது கோவையில் இருந்தே ஒரு வண்டி வைத்துக்கொண்டு போகலாம், வழியில் நின்று ஆற அமர ரசிக்கலாம்.\nவெளியூருக்கு செல்லும் போது இந்த உணவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். வால்பாறையில் எங்கு விசாரித்ததிலும் ஒரே ஒரு ஓட்டலில் மட்டும் சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார்கள். உணவு நன்றாக கிடைக்கும். லட்சுமி செட்டிநாடு மெஸ். ஐந்து சகோதரர்கள் நடத்துகின்றார்கள். இவர்களை விசாரித்தால் கூட எங்கெல்லாம் செல்லலாம் என்று உதவுவார்கள்.\nவால்பாறை போன்ற இடங்களில் இங்கு தான் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது, அவரவர் ரசனைக்கேற்றவாரு எங்கும் நின்று ரசிக்கலாம். இதுவரை வால்பாறையை சிற்றுலா தளமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அப்படி அறிவிக்காத்தால் இன்னும் இந்த அழகு கெடாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதில் ஆனந்தம்.\nவால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கி.மீ. நடந்து சென்றால் பாலாஜி கோயில். கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும். சிறுவர் பூங்கா ரம்மியமானது. வால்பாறையில் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட சித்தி விநாயகர் கோயில், திருப்பதி போலவே மலையில் கருமலை பாலாஜி கோயில் ஆகியவை உள்ளன. இதன் அருகே அழகிய பூங்கா, இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. வால்பாறையில் மே 31-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது.\nபாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியதுபோன்ற அழகிய புல்வெளி. இதை காண வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். முகவரி: வனத்துறை அலுவலகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை. வெள்ளமலை குகை: கருமலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் சிறுகுன்றா சாலையில் அமைந்துள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்ட குகை, கால்வாய் ஆகியவற்றை காணலாம்.\nசின்னக��கல்லார் நீர் வீழ்ச்சி + சின்னக்கல்லார் அணை:\nவெள்ளமலை குகையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளமலை குகையின் நுழைவாயில் இங்கு உள்ளது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம். சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி: சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மர தொங்கு பாலம் வழியாக செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்றது. அருவிக்கு செல்ல கட்டணம் ஒரு நபருக்கு ரூ.115.\nசின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. அடர் வனப்பகுதிக்குள் அமைந்த அணை.\nகீழ்நீராறு அணையில் இருந்து 8 கி.மீ. தூரம். இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறு கூழாங்கற்கள் நிறைந்தது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் வால்பாறையை அடையலாம்.\nவால்பாறையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப்பாதை காணலாம். அதற்குள் செல்ல அனுமதி இல்லை.\nமானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம்:\nவில்லோனியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீர் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம், மீன்பாறை செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். போன்: 04259&235385.\nசோலையார் அணை: மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம். ஆக்டோபஸை போல் 75 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அணை.\nதமிழகத்திலேயே உயரமானது (345 அடி). அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம்.\nசோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவி. அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைப்பவை. நல்லமுடி பூஞ்சோலை: சோலையார் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முடீஸ் ரோட்டில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இடம். பள்ளத்தாக்கில் யானைகள், காட்டெருமைகளை காணலாம்.\nஹைபாரஸ்ட் நம்பர்பாறை காட்சி முனை:\nநல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றை காணலாம்.\nவால்பாறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. காட்டெருமைகள், காட்டு பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் கடந்து செல்லுமிடம்.\nவால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான பகுதி. வால்பாறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டு பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டும். யானைகள் கடக்கும் பகுதி.\nவால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. குளிக்க வசதியில்லை. பார்த்து ரசிக்கலாம். இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜினல் டீ கிடைக்கும்.\nவால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வனப்பகுதிக்குள் அமைந்த காடம்பாறை கிராமம், ஆதிவாசி குடியிருப்புகளை காணலாம்.\nவால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் மொத்தமுள்ள 41 ஹேர்பின் வளைவுகளில், கீழிருந்து மேலாக உள்ள 9வது வளைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆழியார் அணையையும், பொள்ளாச்சி வரை தெரியும் பசுமையையும் காணலாம்.\nஇங்குதான் பகலில் ஒர் இரவு படத்தில் வரும் பாடல் இளமை எனும் பூங்காற்று, ஶ்ரீதேவியின் பாடல் படமாக்கப்பட்ட இடம். வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிக்க அருகேயுள்ள வனத்துறை செக்போஸ்ட் அலுவலகத்தில் டிக்கெட் வாங்க வேண்டும். நபருக்கு ரூ.15, கேமரா கட்டணம் ரூ.25. அருவியில் குரங்குகள் அதிகம்.\nவால்பாறை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 120 அடி உயரமுள்ள அணை. ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் இருக்கும். அணைக்கட்டில் பூங்கா உள்ளது. படகு சவாரியும் செய்யலாம். சுடச்சுட பொரித்த மீனை இங்கு சுவைக்கலாம். அணையின் எதிரே உள்ள மீன்காட்சியகத்தில் வ��ளிநாட்டு மீன்கள் உள்ளன. அணையை ஒட்டி வேதாத்ரி மகரிஷியின் அறிவுத்திருக்கோயில் உள்ளது.\nபொள்ளாச்சியில் இருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் ஆனைமலை ஊர் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் கோயில் பிரபலமானது.\nதமிழக – கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.\nஇவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.\nடாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலவ வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.\nடாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றால் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றால் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.\nஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றொன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.\nஇப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.\nவேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நிறுத்தி அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.\nஇரண்டு நாட்கள் போதும். ஒரு நாள் வால்பாறை, மறுநாள் டாப் ஸ்லிப். மனதுக்கு இதம் தரும் இனிய சுற்றுலாவாக இருக்கும்.\nபொள்ளாச்சியில் இருந்���ு 15 கி.மீ. சமதளத்திலும், 13 கி.மீ. மலைப்பாதையிலும் சென்றால் டாப்சிலிப்பை அடையலாம். கடல்மட்டத்துக்கு மேல் சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. டாப்சிலிப்பில் யானை சவாரி செல்லலாம். 4 பேருக்கு கட்டணம் ரூ.400. வனத்துறையின் வாகனத்தில் சுற்றி பார்க்க ஒரு நபருக்கு கட்டணம் ரூ.25. இங்கு மூலிகை பண்ணையும் உள்ளது.\nபரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது. டாப்சிலிப்பில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. கேரள எல்லையில் இருந்து கேரள வனத்துறை வாகனத்தில் பரம்பிக்குளம் அணை வரை வன உலா செல்லலாம். நபருக்கு கட்டணம் ரூ.140.\nஸபா_மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது\nதவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள். Continue reading →\nஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196\n(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.\nமஞ்சள் கருவை பிரித்தெடுப்பது எப்படி \nமஞ்சள் கருவை பிரித்தெடுப்பது எப்படி \nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , ��ீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2012/03/50.html", "date_download": "2018-07-16T21:47:22Z", "digest": "sha1:GE2XPGH2FQIMVP2VUHXTAQXWOMGY63C5", "length": 10838, "nlines": 92, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "அழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்", "raw_content": "\nவியாழன், 29 மார்ச், 2012\nஅழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்\nஇடுகையிட்டது Guru A ,\nபோட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் நண்பர்களே தமிழில் இலவச பொது அறிவு நூல்களை கூகிளில் தேடி நேரத்தை கழித்தவர்களில் நானும் ஒருவன் நேரவிரயம் தான் மிச்சம் எனவே இனைய தேடலில் அவ்வப்போது கிடைக்கும் இலவச மென்நூல்களை ஒரே இடத்தில் உங்களுக்காக பதிவிட்டு உள்ளேன் . இதில் காணப்படும் நூல்கள் எனது சொந்த படைப்பு அல்ல . பொது அறிவு என்பது எவருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல அதை உருவாக்கிய உள்ளங்கள் www.tamilgk.com க்கு நன்றி கூறிவோம் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கிஅனைவரும் பயன் பெற வேண்டுகிறேன்\nஅழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்களின் பதிவிறக்கச்சுட்டி\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n0 கருத்துகள் to “அழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்”\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nஅழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்\nவருங்காலத்தில் வாகை சூடப்போகும் கிராபைட் தொழில்நுட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/09/19/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-479-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:56:08Z", "digest": "sha1:OAIPNPLT6EFPTLFSXMFRO4LSTWHR6IUA", "length": 10975, "nlines": 96, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 479 காற்று நம் பக்கம் வீசும் போது? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 479 காற்று நம் பக்கம் வீசும் போது\nநியாதிபதிகள் 11: 4 – 6 “சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள்.\nஅவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,\nயெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.”\nதன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா\nயெப்தா என்பவன் கிலெயாத் என்பவன் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு பரஸ்திரீயுடன் வாழ்ந்ததால் பிறந்தவன். அவனுடைய தகப்பனின் மரணத்துக்கு பின்னர், அவனுடைய சகோதரர் அவனுக்கு சொத்தில் சுதந்தரம் கொடுக்க மறுத்ததால், அவன் அவர்களை விட்டு தோப்தேசத்தில் குடியிருந்தான் என்று பார்த்தோம். அங்கு வீணரோடு சேர்ந்து ஒரு பட்டாளத்தை உருவாக்கினான். அந்தப் பகுதியிலேயே ஒரு தாதா போல வாழ்ந்து கொண்டிருந்தான்.\nசில வருடங்களுக்கு பின்னர், அவனை வெறுத்து ஒதுக்கிய உறவினர் அவனிடம் உதவி கேட்டு வந்தனர். யெப்தாவின் கடந்த காலம் போய் விட்டது, நிகழ் காலத்தில் அவன் தான் தாதா. அதனால் தன்னைத் தேடி வந்து உதவி கேட்டவர்களிடம் , நீங்கள் தானே என்னை விரட்டினீர்கள், இப்பொழுது ஏன் என் பின்னே வருகிறீர்கள் என்று விரட்டினான். அவர்களோ அவன் அம்மோன் புத்திரரோடு யுத்தத்துக்கு வந்தால் அவனை ஊர்த் தலைவனாக்குவதாக சொன்னார்கள்.\nஇதை வாசிக்கும்போது , யெப்தா தன் கடந்த காலத்தில் இழந்ததை திரும்ப பெற்றான், அவன் குடும்பத்தில் அன்று அவனுக்கு கிடைக்காத மரியாதை இன்று அவனைத்தேடி வந்தது, அதுதானே நியாயம் என்றுதானே எண்ணுகிறீர்கள்\nநம்முடைய வாழ்க்கையின் கடந்தகாலத்தின் அலைகள் மாறி, காற்று நம் பக்கமாய் வீச ஆரம்பித்தவுடன், நமக்குள் ‘நான்’ என்ற கர்வம் தலைத்தூக்குவதில்லையா நம்முடைய உடை, நடை பாவனை அத்தனையும் மாறிப்போய் நாம் வானத்த���லிருந்து குதித்தவர்கள் போல நடந்துகொள்வதில்லையா\nமலைஜாதி மக்கள் மத்தியில் ஊழியம் செய்த எங்கள் ஊழியர் ஒருவரிடம் நான் , இந்த காடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஊழியம் செய்வதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் சிறியவனாக இருந்தபோது இதே காடுகளில் ஊழியம் செய்த ஒருவர் எனக்கு இலவசமாக கல்வியும், உணவும் கொடுத்தார், அதையே நான் இன்று இவர்களுக்கு செய்ய விரும்புகிறேன் என்றார்.\nகடந்த காலம் கடந்து போய் , நிகழ் காலம் நமக்கு நலமாக அமையும்போது, ஒருநாள் நாம் தாழ்விலிருந்து உயர்த்தப்பட்டதை மறந்துவிடக்கூடாது. கடினமான அனுபவங்களைக் கடந்து நாம் நல்ல நிலைக்கு வரும்போது, அப்படிப்பட்ட கடினமான அனுபவங்களை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் மேல் அனுதாபமும் அன்பும் கூட வேண்டுமேத் தவிர, அதற்கு மாறாக, நான் பட்ட பாடுகளை நீயும் பட வேண்டும் என்று பழிவாங்கலாகாது.\nநாம் தற்போது வாழும் வாழ்க்கையைக் குறித்து பெருமை பாராட்டும் பொதெல்லாம் உபாகமம்: 5:15 நமக்குள் எதிரொலிக்கட்டும்.\nநீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப் பண்ணினார் என்றும் நினைப்பாயாக.\n← மலர் 7 இதழ்: 478 யெப்தாவின் கசப்பான கடந்த காலம் \nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fuelcellintamil.blogspot.com/2012/09/1.html", "date_download": "2018-07-16T21:56:15Z", "digest": "sha1:5VLATSYJZT2RMSLUVAXRBPEGINZBUKYZ", "length": 13342, "nlines": 78, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: சோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி1", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி1\nஇந்தப் பதிவில், காட்மியம் டெலுரைடு (cadmium telluride) என்ற வகை சோலார் செல் பற்றி பார்க்கலாம். இது பல CONTROVERSY என்ற சச்சரவுகளைக் கொண்டது. இப்போதைக்கு, வணிக ரீதியாக (economically, commercially) இதுதான் குறைந்த விலைக்கு தயாரிக்க முடிகிறது. நீங்கள் “எனக்கு இவ்வளவு யூனிட் மின்சாரம் வேண்டும். சோலார் செல் மூலம் வேண்டும். செலவு பற்றி கவலை இல்லை, ஆனால் பல வருடங்களுக்கு வேலை செய்ய வேண்டும்” என்று சொன்னால், அதை பல வருடங்களுக்கு நல்லபடியாக வரும் வகையில் சிலிக்கன், சி.ஐ.ஜி.எஸ். மற்றும் காட்மியம் டெலுரைடு சோலார் செல்களால் செய்ய முடியும். இந்த மூன்றிலும் விலை குறைந்தது காட்மியம் டெலுரைடு.\nஆனால், காட்மியம் (cadmium) என்பது கொஞ்சம் விவகாரமான தனிமம். இதில் என்ன பிரச்சனை என்று இப்போது பார்க்கலாம். தப்பித்தவறி சோலார் செல் இருக்கும் இடம் தீப்பிடித்து எரிந்தால், அதில் இருக்கும் காட்மியமும் சேர்ந்து எரிந்தால், அது நச்சு வாயுவாக மாறும். அதனால் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் இதை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். இந்த செல்லை வாங்கிப் பயன்படுத்த தயங்குகிறார்கள். இவற்றை தயாரிக்கும் நிறுவனங்களோ, “நாங்கள் இந்த சோலார் செல்லில் இருக்கும் காட்மியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம், நெருப்பு பட்டாலும் இந்த காட்மியம் வெளியே வராது, சோதனை மூலம் நிரூபிக்கிறோம்” என்று சொல்கின்றன.\nஅங்கே நிலைமை இப்படி இருக்க, நம் நாட்டில் உள்ள நிலைமை என்ன என்று பார்க்கலாம். இங்கே பல விதமான பேட்டரிகளில், காட்மியம் இருக்கின்றது. இவை ‘நிக்கல் காட்மியம்’ பாட்டரி அல்லது சுருக்கமாக ஆங்கிலத்தில் \"Ni-Cd\" என்று எழுதி இருக்கும். இது டிஜிட்டல் காமிரா, குழந்தைகளுக்கான சில ரிமோட் விளையாட்டு பொருள்கள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.தோராயமாக கணக்கிட்டால், ஒரு வீட்டிற்கு தேவையான சோலார் செல்லில் எவ்வளவு காட்மியம் இருக்கிறதோ, அதே அளவு காட்மியம் 10 அல்லது 15 பாட்டரிகளில் இருக்கிறது.\nஇந்த பாட்டரிகளை குப்பையில் போட்டு எரிக்கக் கூடாது. ஏனென்றால் அதில் இருக்கும் காட்மியம் எரிந்தால் நச்சு வாயு வரும். ஆனாலும் நடைமுறையில் இதை நாம் குப்பையில் வீசி விடுகிறோம். குப்பையை நகராட்சி அள்ளி சென்று ஒரு இடத்தில் போடுகிறது. சென்னையில் ‘கொடுங்கையூர்’, ‘பள்ளிக் கரணை’ போன்ற இடங்களில் இதைப் பார்க்கலாம்.\nபல சமையங்களில் குப்பையானது எரிக்கப் படுகிறது. இது சட்டப்படி தவறு என்றாலும், நடைமுறையில் தடுக்க முடிவதில்லை. அந்த வகையில் பார்த்தால், நமக்கு இப்போது இருக்கும் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏ��்கனவே ஆபத்தில் இருக்கிறோம், இந்த சோலார் செல் பயன்படுத்தினால், ஆபத்து கொஞ்சம் அதிகமாகும் என்றுதான் சொல்ல முடியும். தவிர யாரும் விலை கொடுத்து வாங்கிய சோலார் பேனலை அவ்வளவு சீக்கிரம் தூக்கி எறிய மாட்டார்கள். இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு வேலை செய்த பின் ஒருவேளை எறியலாம்.\nசரி, இந்த சோலார் பேனல் வீட்டில் இருக்கும்போது ஏதாவது காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு எரிந்தால் என்ன செய்வது\nவீட்டில் பல பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கின்றன. காட்மியம் பாட்டரிகளும் இருக்கலாம். இதனாலேயே வீடு எரியும்போது நச்சு வாயுக்கள் வரும். ஆனால் வீடு எரியும்போது எல்லோருடைய கவனமும், ”உடனடியாக உயிர் சேதத்தை தடுத்தால் போதும்” என்ற அளவில் இருக்கும். எவ்வளவு பொருள் நட்டம், நச்சு வாயு வந்து அதனால் பிறகு பாதிப்பு இருக்குமா (Long term health issue) என்பது பற்றி கவலைப் படுவது இல்லை. இதுதான் உண்மை நிலை.\nஇந்த அளவிலேயே காட்மியம் டெலுரைடு சோலார் பேனல் பயன்படுத்துவதால் வரும் ஆபத்தையும் எதிர்நோக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மொத்தத்தில், இது விவாதத்திற்கு உரியது தான். அதே சமயம் இதற்கு சமமான அளவில் இருக்கும், இதற்கு சமமான அளவு தாக்கம் கொண்ட பிற பிரச்சனைகளை எப்படி அணுகுகிறோமோ, அதைப் போலவே இதையும் அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். பாட்டரி எரிந்து வரும் நச்சு வாயுவும், சோலார் பேனல் எரிந்து வரும் நச்சு வாயுவும் நம்மை ஒரே போலத்தான் பாதிக்கும். இப்படி இருக்கும்போது,பாட்டரி வாங்க தயங்காதவர்கள் சோலார் பேனல் வாங்க (நச்சுத்தன்மையை காரணமாகக் கொண்டு) தயங்கக் கூடாது.\nஎப்படி இருந்தாலும் சரி, இதை நாம் இப்போது வாங்க வேண்டியதில்லை, இது எப்படி இருக்கும், எப்படி தயாரிக்கலாம், எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்து கொள்வோம், தெரிந்து கொள்வதால் எந்த ஆபத்தும் வராது அல்லவா\nlawforus என்ற பதிவில் மிகவும் விளக்கமாக சொல்லியிருந்தார்.நீங்கள் சொல்வதையும் படிப்போம்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார் அவர்களே. lawforus பதிவுகளை இப்போதுதான் பார்க்கிறேன், சோலார் பற்றிய practical விடயங்கள் பலவற்றை சிறப்பாக சொல்லி இருக்கிறார்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி1\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/cha", "date_download": "2018-07-16T22:35:13Z", "digest": "sha1:AN7TEGK6ZR7HNV52GQM6F3U5A5ZZTJHU", "length": 5390, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Chamorro மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: cha\nGRN மொழியின் எண்: 8705\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChamorro க்கான மாற்றுப் பெயர்கள்\nChamorro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chamorro\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-god-sex-truth/", "date_download": "2018-07-16T21:50:50Z", "digest": "sha1:CSOZZDOOJMQJ557JZDRQLH76LYYH3RAZ", "length": 10898, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "ராம் கோபால் வர்மாவின் God, Sex & Truth | ippodhu", "raw_content": "\nமுகப்பு கலை ராம் கோபால் வர்மாவின் God, Sex & Truth\nராம் கோபால் வர்மாவின் God, Sex & Truth\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசத்யா, சர்க்கார், கம்பெனி என்று மாஸ்டர்பீஸ் படங்களை எடுத்த ராம் கோபால் வர்மா இப்போது எடுக்கும் படங்கள் வெறும் பீஸ்களாகக்கூட தேறுவதில்லை. “ஒன்றை படமாக்க நினைத்தால் உடனே எடுக்கணும். அதை எடுக்கும் போது இருக்கிற த்ரில்தான் எனக்கு முக்கியம். படம் ஓடுகிறதா இல்லையா என்பதை நான் பார்ப்பதில்லை” என்று ஒருவித யோக நிலைக்கு வர்மா வந்துள்ளார். ஆனால், அவர் தற்போது எடுத்துள்ள குறும்படம் போக நிலையை காட்டுகிறது. படத்தின் பெயர் ஹாட், செக்ஸ் அண்ட் ட்ரூத்.\nஇந்த குறும்படத்தில் ஹாலிவுட்டின் அடல்ட் பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். சன்னி லியோனுக்குப் பிறகு இந்திய திரைக்கு வந்திருக்கும் அடல்ட் பட நடிகை இவர். மியாவிடம் சன்னி லியோன் போன்று இந்தியத்தன்மை இல்லாததால் இந்திய சினிமாவில் தாக்குப் பிடிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.\nஜனவரி 16 தனது குறும்படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் வர்மா. கலாச்சார காவலர்களுக்கு ஹெவி வொர்க் இருக்கிறது.\nமுந்தைய கட்டுரைஉள்ளேயும் வெளியேயும் அவர் சிறந்த மனிதர் - அமலா பால் யாரைச் சொல்கிறார்\nஅடுத்த கட்டுரைரூ.மதிப்பு: 63.59; சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்வு\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nஷகிலாவின் வாழ்க்கை வரலாறு – ஆகஸ்டில் தொடங்குகிறது\nதெலுங்கில் பெரிய விலைக்குப் போன சண்டக்கோழி 2\nகடைக்குட்டி சிங்கத்துக்கு ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி – சூர்யா நெகிழ்ச்சி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங��கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallaithamizhachi.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-16T22:23:15Z", "digest": "sha1:X2WPLJOF64664CVICVSXCPZDGNI2N2XA", "length": 4285, "nlines": 55, "source_domain": "mallaithamizhachi.blogspot.com", "title": "மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: December 2009", "raw_content": "ஞாயிறு, 20 டிசம்பர், 2009\nஇடுகையிட்டது மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் நேரம் முற்பகல் 10:00 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம். \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- முதல் கவிதை தொகுப்பு. \"விழியில் நனையும் உயிர்கள்\"-இரண்டாம் கவிதை தொகுப்பு. சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில். பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள். என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்.. நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\nநினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்\nகுறுகிய இரவின் நீண்ட நேரப் பயணத்தில், கனவுகளால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/10/blog-post_88.html", "date_download": "2018-07-16T22:07:49Z", "digest": "sha1:LU7I3LZJTJCJ6BDHRGL6NW5EYSJJABZC", "length": 20799, "nlines": 167, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்!", "raw_content": "\nஉங்கள�� எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்\nஹெலிகாப்டர் மூலம் மாப்பிள்ளை, மணப்பெண் அழைப்பு நடத்தி, நடந்த நிச்சயதார்த்தத்தை ஒரு கிராம மக்களே அதிசயமாக கண்டு களித்தனர்.\nகாரைக்குடி அருகே உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி கண்ணகி. ஆறுமுகம் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு சென்று, தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு கலையரசி, திருவாசகம், கௌதமன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், கலையரசி மற்றும் திருவாசகத்திற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து பிரான்சில் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரான்ஸ் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கடைசி மகன் கௌதமனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யபட்டது. அதேநேரத்தில் தனது தம்பியின் திருமணத்தை வித்தியாசமாக நடத்த திருவாசகம் முடிவு செய்தார். அதற்காக அவர் ஹெலிகாப்டரை தேர்ந்தெடுத்தார். தமிழகத்தில் நடைபெற்ற பல பிராமண்ட திருமணங்களில் கூட ஹெலிகாப்டர் பயன்படுத்தியது இல்லை. அதையே தங்கள் வீட்டு திருமணத்திற்கு ஹைலைட் ஆக்க முடிவு செய்தார்.\nஇந்நிலையில், அறந்தாங்கியில் வசித்து வரும் பானுப்பிரியா என்ற பெண்ணுக்கும் கௌதமனுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று (29ஆம் தேதி) எஸ்.ஆர்.பட்டிணத்தில் நடந்தது. இதற்காக பெங்களுரில் இருக்கும் டெக்கான் ஏர்லைன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, ஹெலிகாப்டர் ஆர்டர் செய்யபட்டது. பெண் அழைப்பு மற்றும் மாப்பிள்ளை அழைப்பு அனைத்தும் ஹெலிகாப்டர் மூலம் நடத்துவது என முடிவு செய்யபட்டது.\nஇதற்காக எஸ்.ஆர்.பட்டிணம் அருகே இருக்கும் திருவாசகம் தோட்டத்தில் செட்டிங் போடப்பட்டு, ஹெலிபேடும் அமைக்கபட்டது. அதேபோல் அறந்தாங்கியில் பெண் வீட்டிற்கு அருகேயும் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை, மாப்பிள்ளை கௌதமன், தனது பெற்றோருடன் பெண் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இந்த காட்சியை கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு கண்டுகளித்தனர்.\nஅவர்கள் அறந்தாங்கி சென்று, அங்கு நிச்சயதார்த்தம் முடிந்ததும், மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் அதே ஹெலிகாப்டரில் எஸ்.ஆர்.பட்டிணம் திரும்பினர். மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியபோது, அந்த கிராம மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.\nஇதேபோல், நாளை (30ஆம் தேதி) நடைபெற உள்ள திருமணத்திலும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் ஹெலிகாப்டரில் ஊர் சுற்ற உள்ளனர்.\nஇதுகுறித்து, மாப்பிள்ளை கௌதமன் “இந்த ஐடியா உருவானது அண்ணனுக்குதான். அவர்தான் வித்தியாசமாக செய்ய வேண்டும் என ஹெலிகாப்டரில் ஊர்வலம் வைக்க முடிவு செய்தார். பிரான்ஸ் நாட்டில் இது பெரிய விஷயம் அல்ல. அங்கு திருமணமே ஹெலிகாப்டரில் நடந்து இருக்கு. ஆனால் இங்கு ஹெலிகாப்டரை பார்ப்பதே மக்களுக்கு அரிதாக இருக்கும். எங்கள் திருமணம் இதற்கு ஒரு முன்னுதாரணம்” என்றார்.\n' என்று நகரவாசிகளும் வாய் பிளக்கும் நிலைக்கு இந்த திருமணம் நடைபெறுகிறது.\nLabels: உலகம், கட்டுரை, காதல், செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஅது 'கத்தி' அல்ல... காப்பி\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\nநீ கலக்கு ரூட்டு தல\nஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்\nகூகுள் தேடிய தமிழன் - சுந்தர் பிச்சை\nராமதாஸ் இல்ல திருமணம்: சுவாரஸ்ய பிட்ஸ்\nபுதிய கூட்டணிக்கு வழிவகுத்த ராமதாஸ் இல்ல திருமணம்\nபுனேயில் புதிய 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத...\nநிரந்தரமானவருக்கு இன்று நினைவு நாள்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கூகுள் நெக்சஸ் 6\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nமிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி\nஐந்���ு நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்\n'லிங்கா' கதை - எக்ஸ்க்ளூசிவ்\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nகௌரவக்கொலைகளும் பெண்ணின் திருமண வயதும்\nஉண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்\nகத்தி படத்தில் வரும் பிரஸ் மீட்டில் விஜய் பேசும் வ...\n'கத்தி’ படம் எனக்கு ஒரு பாடம்: சொல்கிறார் நடிகர் ...\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஅரசியலுக்கு நான் உழைக்க வந்திருக்கிறேன்: சொல்கிறா...\nஇது பூட்டுகளுக்கு பூட்டு போடும் நேரம்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nவிபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு\nஃபேஸ்புக்: முதுமை, தனிமை... போயே போச்சு\nஎலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட்\nகன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரு...\n'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்\nவைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nவங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் நூதன மோசடி\nசிவகாசிக்கு வெடி வைக்கும் சீன பட்டாசுகள்\nகலால் வரி 32% உயர்ந்தது\n‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்\nதங்கம் வாங்கும் தருணம் வந்து விட்டதா \nசெல்போன் முதல் கார்கள் வரை 2 நிமிடத்தில் ரீசார்ஜ்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அரசியலுக்கு வருவேன்\nஇலவசமாக $200 பணம் சம்பாதிக்க மற்றொரு வாய்ப்பு,\nஅஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்\nசாந்தி சோஷியல் செர்வீசெஸ் - கோவை\nபுளியஞ்செட்டியாரின் பேரன் \" ராஜா \"\nஎல்லா ஆண்களுமே அழகு தான்.\nசுய இறக்கம் சோறு போடாது\nதீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்\nகடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'\n\" மெட்டி ஒலி \" சொல்லும் சேதி\n108 சேவையின் மகத்தான சாதனை\nஇது கொள்ளையா... இல்லை மோசடியா....\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\nபென்டிரைவ் வைரஸ்கள்... ஃபைல்களை மீட்பது எப்படி\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nநாது - லா பாஸ்: திருக்கயிலாயம் - மானசரோவர் புதிய ச...\n ‪ - புரோட்டா‬ vs ‪சமோசா‬\nரஜினியுடன் நடிக்கும் மகேஷ் பாபு\nஅட்லி ராஜா... பிரியா ���ாணி\nஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு ஸ்ரீரங்கம் சென்டிமென...\nதீர்ப்பால் ஜெ.வின் அரசியல் எதிர்காலம் பாதிக்காது: ...\nசான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/apr/17/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2901581.html", "date_download": "2018-07-16T22:29:14Z", "digest": "sha1:Y5I7I4YUW3KDMROR7FIDTBAF5JONK45C", "length": 7720, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தலைமறைவாக இருந்த ரௌடி கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதலைமறைவாக இருந்த ரௌடி கைது\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரௌடியை போலீஸார் திருவள்ளூர் அருகே திங்கள்கிழமை கைது செய்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nபுளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (எ) பாம் சரவணன் (42). இவர் மீது கே.கே. நகர், நீலாங்கரை, புளியந்தோப்பு, எம்.கே.பி. நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்டவை தொடர்பாக 24 வழக்குகள் உள்ளன. இவற்றில் எட்டுக்கும் மேற்பட்டவை வெடிகுண்டு தொடர்பான வழக்குகளாகும். மேலும் சரவணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சரவணன், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ரௌடி நாகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக புளியந்தோப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், சரவணனை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇதற்கிடையே சரவணன், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஒரு வாடகை வீட்டில் வசிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அந்த வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி வளைத்த போலீஸார், அங்கிருந்த சரவணனை கைது செய்தனர். அப்போது அவரது கூட்டாளிகள் தப்பியோடிவிட்டனராம். கைது செய்யப்பட்ட சரவணனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/spartan-wars-empire-of-honor-cheat-tool/?lang=ta", "date_download": "2018-07-16T22:32:57Z", "digest": "sha1:EDNBLEZMKZN2HBZSGSIDV4UDZTX7TBIO", "length": 11169, "nlines": 64, "source_domain": "www.morehacks.net", "title": "ஹானர் ஏமாற்ற கருவி ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு 2015", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஹானர் ஏமாற்ற கருவி ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு\nஹானர் ஏமாற்ற கருவி ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு\nMorehackகள் அணி எங்களது பயனர்களுக்கு ஒரு புதிய ஹேக், கருவியை உருவாக்கியுள்ளது. ஹானர் ஏமாற்ற கருவி ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு எங்கள் புதிய உருவாக்கம் ஆகும், அனைவருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது விரும்பும் ஹானர் ஸ்பார்டன் ��ார்ஸ் பேரரசு ஹேக் மிகவும் எளிதான மற்றும் எந்த சிக்கலும் இல்லாத. உலகின் அனைத்து வெற்றி மற்றும் ஒரு புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க ஒரு பரந்த படையை வெற்றி. போர் மேலாதிக்கம் மற்றும் வயது உங்கள் சொந்த சாம்ராஜ்யத்திற்கு ராஜா. இதிகாசத்தின் ஒரு ராஜ்யத்தை கட்ட. இரக்கமற்ற வீரர்களைக் கொண்ட ஒரு படையை பயிற்சி. விசுவாசமான ஆதரவாளர்களில் ஒரு கூட்டணியை உருவாக்க. இவை அனைத்தும் இந்த அற்புதமான விளையாட்டில் ஒரு சில அம்சங்கள் உள்ளன. அது ஒரு மூலோபாயத்தை விளையாட்டு ஏனெனில், Ressources அவசியமானவை. நீங்கள் இருக்க மிக powerfull இராணுவ கட்ட வேண்டும் என்றால், நீங்கள் தங்க நிறைய வேண்டும், மரம், கல், உணவு மற்றும் முத்து. எங்கள் ஹேக் கருவி கொண்டு நீங்கள் இந்த Ressources வரம்பற்ற அளவில் சேர்க்க. நீங்கள் எல்லாம் வேண்டும் ஒரு சில கிளிக்குகள் மற்றும் எந்த செலவுகளில் நீங்கள் மரியாதை ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு வேண்டும்.\nஎமது ஹானர் ஏமாற்ற கருவி ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு நீங்கள் சேர்க்க முடியும், உதாரணமாக, நீங்கள் விரும்பும் தங்க எந்த அளவு. நீங்கள் உங்கள் இணைக்க வேண்டும் அண்ட்ராய்டு / iOS பிசி சாதனம், உங்கள் தளம் தேர்வு மற்றும் சாதனம் பொத்தானை கண்டறிய கிளிக். விளையாட்டு நம் கருவியாக காணப்படுகிறது பிறகு நீங்கள் சேர்க்க மற்றும் தொடக்க ஹேக் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும் என்று அளவு நுழைய முடியும். இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான ல் ஹேக் நிறைவு. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் சாதனம் துண்டிக்கும் மற்றும் விளையாட்டு தொடங்க உள்ளது. நீங்கள் வேண்டும் என்று எல்லாம் பார் அங்கு, பயன்படுத்த தயாராக. இப்போது பதிவிறக்கம் ஹானர் ஏமாற்ற கருவி ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு இந்த விளையாட்டின் ஹேக் தொடங்க. மகிழுங்கள்\nபதிவிறக்கம் ஹானர் ஹேக் ஸ்பார்டன் வார்ஸ் பேரரசு\nகணினியில் உங்கள் சாதனத்தை இணைக்கவும்\nசாதனம் பொத்தானை கண்டறிய கிளிக் செய்யவும்\nநீங்கள் சேர்க்க வேண்டும் என்று அளவு சேர்க்கவும்\nதொடக்க ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும் ஒரு சில நிமிடங்கள் காத்திருக்க\nசாதன துண்டிக்கும் மற்றும் விளையாட்டு ரன்\nஇயக்க ரூட் அல்லது கண்டுவருகின்றனர் தேவை\nவிண்டோஸ் படைப்புகள், அண்ட்ராய்டு, iOS\nநாம் நமது விளையாட்டு கணக்கு செய்த ஒரு சே��தனை பார்க்க முடியும். நாங்கள் எங்கள் கருவி, வழக்கம் சேர்க்க 22222 முத்துக்கள், 999999999 தங்கம், 999999999 உணவு, 999999999 மரம், 999999999 ஸ்டோன்:\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nஅல்டிமேட் நருடோ ஹேக் கருவி\nநீராவி கைப்பை ஹேக் பணம் ஒருவகை விஷப்பாம்பு\nஃபிஃபா 16 Keygen, இல்லை கணக்கெடுப்பு குறுவட்டு முக்கிய ஜெனரேட்டர்\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2008/12/blog-post_29.html", "date_download": "2018-07-16T22:06:20Z", "digest": "sha1:I5BAGGAUAKKS5F6GA6UH2CNBWF454UIW", "length": 18604, "nlines": 136, "source_domain": "www.viyukam.com", "title": "புனித பூமியில் ஒரு மனித அவலம்", "raw_content": "\nபுனித பூமியில் ஒரு மனித அவலம்\nநத்தார் தினம் உலகம் முழுவதும் கொண்டாடி ஓய்ந்தாகிவிட்ட போதிலும் இறைமகன் யேசு பாலன் பிறந்த பூமி இம்முறை நத்தார் பரிசுகளை பலஸ்தீனத்திற்கு வழங்கத் தீர்மானித்தது.\nஆம் பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் வலிதாக்கியுள்ளது.\nகடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.700ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.\nஇதுவரை வான்வெளிதாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் விரைவில் தரைப்படைகள் மூலம் காசா பகுதியை நோக்கி முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளன.\nகாசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீதே தாக்குதல் நடத்தி வருவதாக வழமைபோல இஸ்ரேலும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன.\nகுhசாவில் உள்ள பள்ளி வாசல் மீது இஸ்ரேலிய உலங்கு வானூர்திகள் நடத்திய தாக்குதலில் 5 இளம் பெண்கள் பலியாதை தான் நேரில் கண்டதாக காசாவில் செயல்பட்டு வரும் தன்னாhவ பணயியாளர் ��ருவர் குறிப்பிட்டுள்ளார்\nஇஸ்ரேலிய விமானாத் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்ப எகிப்பதிய எல்லை நோக்கி ஓடிய பொதுமக்களi எகிப்திய படைகளின் சுடுகலன்கள் தான் வரவேற்றுள்ளன.\nஏகிப்பதிய படைகளின் தாக்குதலில் தஞ்சம் கேட்டு ஒடிய பொதுமகன் ஒருவர் பரிதாபகரமாக செத்து விழ ஏனையவர்கள் மீண்டும் காசா நோக்கி திரும்பி சென்றுள்ளனர்.\nதந்போது எங்கும் தப்பிச் செல்ல முடியாத மக்கள் சாலை அணைக்க காத்திருக்கின்றார்கள்.\nவழமைபோலவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை காசாவில் அனைத்து விதமான வன்முறைகளையும் முடிவிற்கு கொண்டு வருமாறு “எல்லோருக்கும்” அனுப்பி வைக்கும் கோரிக்கையை அனுப்பி விட்டு அமைதியடைந்திருக்கின்றது.\nசெத்துப்போகின்றவர்கள் அமெரிக்கர்களாக அல்லாதவிடத்து கடுமையான நடவடிக்கைகள் எவையும் எங்கும் எடுக்கப்படமாட்டாது என்ற உலக பொதுவிதிக்கு அமைவான நடவடிக்கை தான் இது என்பது அனைவருக்கும் தெரியும்.\nகடந்த சனிக்கிழமை முதல் காசாவில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் 110 உந்துகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது ஆனால் அதில் ஏற்பட்ட சேதங்கள் எவையும் வெளியாகவில்லை.\n6 மாதங்கள் அமைதி காத்த அமைதி ஒப்பந்தம் காலவதியாகி ஒருவாரத்தினுள் இத்தனை அனர்தங்களும் அங்கு நடந்தேறியிருக்கின்றன.\n24 மணித்தியாலத்தில் அடையாளம் காணப்பட்ட 210 இலக்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.\nஹமாஸ் எதிர்பாரத பொழுதில் அதன் தலைமையகம் மீது அதிர்ச்சி தாக்குதல் நடத்தியுள்ளோhம் இது வெறும் ஆரம்பம் தான் களநலவரங்களின் போக்கிற்கு அமைவாக போரியல் யுக்திகள் மாறுபடும் ஹமாhஸ் இயக்கம் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் லிவ்னி கூறியுள்ளார்.\nஇஸ்ரேலுடனான மோதலட தவிர்ப்பு ஒப்பந்தம் காலவதியானதை தொடர்ந்து ஹமாஸ் போராளிகள் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்தமையே இந்த அவல நிலைக்கு காரணம் என்பதனை கண்டறிந்த அமெரிக்கா இதனை கண்டிப்பதாக அறிக்கை வெளயிட்டுள்ளது.\nகாசவில் உள்ள பலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அவர்களுக்கும் தமக்கு எந்தவிதமான பகையுமில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் ஏகூட் ஒல்மட் அறிவித்துள்ளார்\nபலஸ்தீன மக்களை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்��ி வருவதாகவும் எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாங்கள் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.(அங்கேயுமா \n1967ல் ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்றான ஆவல் இன்னும் இஸ்ரேலிடம் இருந்து விலகவில்லை. பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஏன் எதற்கு \nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nநான் .. ஊடகம் .... இன்னும் சில...\nஇது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.\n99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.\nஇந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nபுனித பூமியில் ஒரு மனித அவலம்\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2014/", "date_download": "2018-07-16T21:46:49Z", "digest": "sha1:33DZ24N235RMZPRVNST3IQ5UFKYBCQYO", "length": 34386, "nlines": 559, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "2014 - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 30, 2014\nபழிச்சொல்லிருந��து பாண்டியனை காப்பாற்றிய சிவன்\nம துரையைச் சுற்றிலும் கடம்பவனங்கள் சூழ்ந்திருந்த காலம் அது. பக்கத்து ஊர்களில் இருந்து மதுரைக்கு வருவதென்றால் கூட அடர்ந்த வனங்களை கடந்த...\nநேரம் டிசம்பர் 30, 2014 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 25, 2014\nஎனது முதல் சபரிமலை பயணம்\nகா ர்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும் ஐயப்ப சுவாமிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். முதல் நாளிலே மாலை அணிந்து, நெற்றியில் விபூதி, சந்...\nRead more 8 கருத்துகள்:\nநேரம் டிசம்பர் 25, 2014 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 21, 2014\nநடராஜரை சிலை வடித்த சித்தர்\nகொ ங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர் கருவூரார். போகரின் சீடர்களில் ஒருவர். கருவூராரின் தாய், தந்தை ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள கோ...\nநேரம் டிசம்பர் 21, 2014 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மிகம், கருவூரார், சித்தர் அற்புதம்\nவெள்ளி, டிசம்பர் 05, 2014\nம துரை அருகே இருக்கும் திருப்புவனம் கோவிலில் வேலைப் பார்ப்பவர்கள் பலர். அதில் தேவர் அடியார்களாகவும் பல கன்னிகையர் பணிபுரிந்து வந்தனர்...\nRead more 2 கருத்துகள்:\nநேரம் டிசம்பர் 05, 2014 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சித்தர் அற்புதம், திருபுவனம், திருவிளையாடல், பொன்னனையாள்\nபுதன், டிசம்பர் 03, 2014\nவ ரகுண பாண்டியன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த காலம். அப்போது ஏமநாதன் என்கிற யாழ்ப்பாணன் வட இந்தியாவில் பல இசை ஆராதனைகளைச் செய்து ஏகப்பட்ட பரி...\nநேரம் டிசம்பர் 03, 2014 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சித்தர் அற்புதம், சிவன், பாணப்பத்ரர்\nசெவ்வாய், டிசம்பர் 02, 2014\nஇ ன்றைய இண்டர்நெட்டின் மந்திரச் சொல் கூகுள்தான். இதனிடம் நீங்கள் எதையும் கேட்கலாம்.... எதையும் தேடலாம்... எதையும் பகிரலாம்... இவை எல்லாவற்...\nநேரம் டிசம்பர் 02, 2014 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கூகுள், பிச்சை சுந்தர்ராஜன், மனிதர்கள்\nபுதன், நவம்பர் 19, 2014\nஉ லகின் மிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை சமீபத்தில் டைம் இதழ் வெளியிட்டது. 2014-ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில்...\nRead more 17 கருத்துகள்:\nநேரம் நவம்பர் 19, 2014 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் ��கிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருணாசல முருகானந்தம், மனிதர்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nபழிச்சொல்லிருந்து பாண்டியனை காப்பாற்றிய சிவன்\nஎனது முதல் சபரிமலை பயணம்\nநடராஜரை சிலை வடித்த சித்தர்\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்���ு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/jewel-mary-s-refusal-jayaram-037973.html", "date_download": "2018-07-16T22:32:13Z", "digest": "sha1:22HH6QXMPXUFMVZYF4YAOHDBUNSFZMAQ", "length": 13671, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மம்முட்டி ஓகே.. அவரை விட சின்ன வயசு ஜெயராம் அலர்ஜியா.. \"ஜுவல்\" மேரி நீங்க செய்தது ஓவர் ஓவர்! | Jewel Mary's refusal to Jayaram - Tamil Filmibeat", "raw_content": "\n» மம்முட்டி ஓகே.. அவரை விட சின்ன வயசு ஜெயராம் அலர்ஜியா.. \"ஜுவல்\" மேரி நீங்க செய்தது ஓவர் ஓவர்\nமம்முட்டி ஓகே.. அவரை விட சின்ன வயசு ஜெயராம் அலர்ஜியா.. \"ஜுவல்\" மேரி நீங்க செய்தது ஓவர் ஓவர்\nகொச்சி: சரத்குமாருடன் ஜோடி போடவும், விஜயகாந்த்துடன் சேர்ந்து நடிக்கவும் நம்ம ஊர் சூப்பர் நடிகைகள் பலர் மறுத்துள்ளனர். காரணம், அவர்களின் வயதைக் காரணம் காட்டி. அதேசமயம், ரஜினி, கமலுடன் ஜோடி போட அவர்கள் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. இதே கதை மலையாளத்திலும் அரங்கேறியுள்ளது.\nஜுவல் மேரி ஜுவல் மேரி என்று ஒரு நடிகை மலையாளத்தில் இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகை என்று கூறும் அளவுக்கு பல படங்களில் நடித்தவர் இல்லை. இரண்டே இரண்டு படங்களில்தான் நடித்துள்ளார். அதற்குள் இவர் காட்டும் பந்தாக்கள், போடும் கண்டிஷன்கள் மலையாள திரையுலகினரை ஓ என்று வாய் பிளக்க வைத்துள்ளதாம்.\nஜெயராமுக்கு வயசாகிப் போச்சு, அவருடன் நடித்தால் என் இமேஜ் என்னாவது.. ஸாரி என்று கூறிய மேரியின் அட்டாக்தான் மலையாளத் திரையுலகின் ஹாட்டஸ்ட் பேச்சாக உள்ளது.\nடிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஜூவல் மேரி. மழவில் மனோரமா சேனலில் ஆங்கராக இருந்தவர். அந்த டிவி நடத்திய டி 4 டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி பெரும் பிரபலமானவர்.\nஇதையடுத்து இவரை சினிமாவுக்கு இழுத்து விட்டனர். மம்முட்டியுடன் இணைந்து உட்டோப்பியிலே ராஜாவு, பதேமாரி ஆகிய படங்களில் நடித்தார் மேரி. பிரபலமானார்.\nஇந்த நிலையில் இவரை ஆடுபுலியாட்டம் என்ற புதிய படத்தில் நடிக்க அழைத்தனர். முதலில் சரி என்று கூறிய அவர் பின்னர் முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம். காரணம் - ஜெயராமுடன் ஜோடி போட வேண்டும் என்று கூறியதால்.\nவயசாகிப் ���ோச்சு அவருடன் போயா...\nஜெயராமுக்கு வயசாகி விட்டது. அவருடன் நடித்தால் எனக்கு இமேஜ் போய் விடும். அவருடன் ஜோடி போட முடியாது. வேண்டுமானால் இளம் நடிகர் பஹத்தை நடிக்க வையுங்கள், நான் ஜோடியாக நடிக்கத் தயார் என்று கூறி விட்டாராம் ஜுவல் மேரி.\nகை கொடுத்த ரம்யா கிருஷ்ணன்\nகடைசியில் ரம்யா கிருஷ்ணனை அழைத்து வந்து ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க வைத்தனர். மேலும் இந்தி நடிகர் ஓம்பூரியும் உடன் நடித்தார்.\nமம்முட்டியை விட வயதில் இளையவர் ஜெயராம். ஆனால் மம்முட்டியுடன் ஜோடி போட்ட மேரிக்கு, ஜெயராமுடன் ஜோடி போட என்ன பிரச்சினை வந்தது என்று மலையாளத் திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.\nஇனி கேரளாவில் பெண்கள் நிம்மதியாக நடமாடலாம்.. மம்முட்டி\nஆலப்புழையில் விபத்து-மம்முட்டி கார் மீது பஸ் மோதியது-தப்பினார் மம்முட்டி\nவரலாற்றைத் திரித்துக் கூறும் பழஸி ராஜா - தமிழகத்தில் எதிர்ப்பு\nகனிகா மலையாளத்தில் படு பிஸி\n100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாலி கட்டியிருக்கிறேன்: கமல் ஹாஸனின் நண்பேன்டா பேட்டி\n'ஆகாச மிட்டாயி'... சமுத்திரக்கனி இயக்கிய மலையாளப் படம் அக்-6-ல் ரிலீஸ்\nஅஜீத்தே சொல்லிட்டாரே: நடிகர் ஜெயராம் ஹேப்பி அண்ணாச்சி\nசீனியர் ஹீரோவுக்கு மனைவியாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடிக்கும் வரலட்சுமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaramblogspot.blogspot.com/2017/02/blog-post_21.html", "date_download": "2018-07-16T21:47:18Z", "digest": "sha1:NSF4COUG6FYDLS7GJ6LTJDUORIE4HHPX", "length": 6018, "nlines": 92, "source_domain": "akaramblogspot.blogspot.com", "title": "அகரம்: நூல் விமர்சனம்", "raw_content": "\n���ெவ்வாய், 21 பிப்ரவரி, 2017\nதமிழவனின் நாவல் இது. சரித்திரத்தில் படிந்த நிழல்கள். காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்.\nஒரு புனைவு நாடு தொகிமொலா.அரசன் பச்சை ராஜன். ராணி பாக்கியத்தாய். இவர்களை மையமாகக் கொண்டு நாவல் நகர்கிறது. முழுக்கவும் புனைவு. நாடு அற்றவர்கள், மொழி அற்றவர்கள் , ஒருவனை நாடு அற்றவனாக மாற்ற முனையும் வன்மம், ரஷ்யா உடைந்ததற்கு பிறகு ஒரு நாட்டினரின் கீழ் வந்த ஐ.நா மன்றம் என அனைத்யையும் இந்நாவல் தொட்டுச்செல்கிறது. நூலகம் எரிப்பு , பண்பாட்டு அரசியலில் கால் வைப்பது என இந்ராவல் பேசாத பொருள் இல்லை. எதிரிகளின்', 'வம்சத்தை', வேரறுத்தல்' இம்மூன்று பதங்களும் நாவலில் கவனிக்கும் படியாக இருக்கிறது.\nநாவல் முழுக்கவும் கிளைக்கதைகள். நாவலின் மையமான தொகிமொலா தமிழர்களின் நாடான இல்லாத ஒன்றை நினைவுப்படுத்துகிறது. நல்ல நாவல் எழுத்தாளரின் புனைவை புரிந்துக்கொள்ள முரண்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது.\nநேரம் பிப்ரவரி 21, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 22 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சா...\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹...\nசு.இராஜமாணிக்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்க் கவிதை நூல்களுக்கான போட்டி இரு படிகள் கடைசி...\nஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை\nஅண்டணூர் சுரா. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4404:2018-02-22-12-57-27&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2018-07-16T22:22:35Z", "digest": "sha1:7NU2O6ZKPKB56JKFZCEUORE3WDJAY2JJ", "length": 71679, "nlines": 201, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: வில்லுப்பாட்டுக்காரன்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஇலங்கையில் “உடப்பு “என்றவுடன் நம் நினைவில் வந்து நிற்பது தீக்குளிப்பு திருவிழா, வில்லுப்பாட்டு, கரகாட்டம். கும்மி, கரை வலை இழுக்கும்போது மீனவர்கள் ஒத்து பாடும் அம்பா பாடலுமே . கரப்பந்தாட்டத்துக்கும் அக்கிராமம் பிரசித்தமானது.. தென்னிந்தியாவை முஸ்லீம்கள் ஆட்சிசெய்தபோது , 16ம் நூற்றாண்டில் மதுரை மங்கம்மாவுக்கும் இராமநாதபுரம் ராசாவுக்குமிடையே போர் மூண்ட நேரம் மதமாற்றத்துக்கு பயந்து 18 குடும்பங்கள் 12 வள்ளங்களில் புலம் பெயர்ந்து, நன்நீர் தேடி. கற்பிட்டி. உடப்பு ஆனவாசல் முதல் கலாஓய வரை குடியேறினர் இவர்கள் வீரமிக்க திடகாத்திரமான மக்கள். மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு காலத்தில் செழித்து திகழ்ந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இவர்கள் தங்கள் குல தெய்வம் ஸ்ரீ திரௌபதையம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். மீன் பிடித்தலும் முத்துக்குளித்தலும் இவர்கள் தொழில் .. இக்கிராமத்தை சுற்றி பௌத்தர்களும், கத்தொலிக்ர்களும், இஸ்லாமியர்களும் வாழும் பல சிங்கள கிராமங்கள் உண்டு , வடமேல் மாகாணத்தில், கொழும்பு புத்தளம் வீதியில் பத்துளு ஓயாச்சந்தியிலிருந்து வடமேற்காக 4 மைல் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் உடப்பு கிராமம் அமைந்துள்ளது. ஏறக்குறைய 4000 தமிழ் குடும்பங்கள் இவ்வூரில் வாழ்கின்றன. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலானோர் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள். இவ்வூரின் தெற்கே குறுமண்கழி என்ற கடலுடன் தொடர்பற்ற உப்புநீர் நிறைந்த அளமும் . கிழக்கே ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்காலும் , வடக்கே இவ்வூரார் வாழும் ஆண்டிமுனைக் கிராமமும் , மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படும். கொழும்பையும் புத்தளத்தையும் இணைக்கும் நீர்பாதையாக ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. முற்காலத்தில் சரியான பாதைபோக்குவரத்து இல்லாத காரணத்தால் இவ்வாய்க்கால் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. ஊருக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள ஆண்டிமுனையில், கடற்கரையோரத்துக்கு அன்மையில் நன்னீர் ஊற்றுகளும் குளிக்கும் கிணறுகளுமுண்டு. இவ்வூருக்கு அண்மையில் உள்ள பத்துளு ஓயாவென்ற ஆற்றின் முனையில் உள்ள மண்ணை நீக்க உடைப்பு ஏற்படுத்தி ஆற்றின் வெள்ள நீர் கடலுக்குபாச்சுவதன் மூலம் புத்தளம் முதல் ஆனைவிழுந்தாவ பிரதேசங்கள் வரையுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்படகின்றன. ஆற்றின் முனையில் உள்ள உடைப்பே பின் மருவி உடப்பாகியத��ன்பது பலர் கருத்து.\nபழந் தமிழரின் தொன்மையான கலைகளுள் வில்லுப்பாட்டு. இந்தக் கிராம மக்களின் பிரதான இசைக் கலைகளில் ஓன்று வில்லைப் பிரதான இசைக் கருவியாகவும்,உடுக்கை, குடம், தாளம், கட்டைஹார்மோனியம் போன்றவற்றைத் துணைக் கருவிகளாகவும் கொண்டு இசைக்கப்படுவது வில்லுப்பாட்டு. அதோடு அக்கிராம பெண்கள் நாட்டுப் பாடல்கள் பாடுவதில் சிறந்தவர்கள். பொதுவாகப் புராண இதிகாசக் கதைகளும் கட்டபொம்மன் கதை, காந்தி மகான் கதை, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.கதை,பாரதி கதைகளும் வில்லுப் பாட்டாகப் பாடப் படுவதுண்டு. தெம்மாங்கு முதலான நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களும் கூத்துப் பாடல் மெட்டுக்களும் வில்லிசையிற் கையாளவதில் பெரியதம்பி சோமஸ்கந்தர் உடப்பு கிராமத்தில் புகழ் பெற்றவர். அவருக்கு ஆசான் அவருடைய தந்தை பெரியதம்பி. கந்தர் என்று ஊர் வாசிகலாள் அழைக்கபடும் சோமஸ்கந்தர் அரச சேவையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950 இல் ஆசிரிய நியமனம் பெற்று கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட கோவில்களில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார் வில்லிசையின் ஊடாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கந்தர் கண்டிருக்கிறார். படித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும். வில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை பெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் இவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத் தன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச் உடப்பு சோமாஸ்கந்தரை இனங்காட்டலாம்.\nகந்தரின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும் எண்ணிலடங்காதவை., வில்லிசை மன்னன், வில்லிசைப் புலவர், இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் அரசின் கலாபூஷண விருதையும். வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சோமாஸ்கந்தரின் வாரிசுகளில் மூத்த மகன் சிவா என்ற சிவஸ்கந்தர் உடப்புக்கு தேற்கே உள்ள சிலாபத்தில் அமைந்த செயின்ட் மேரி கத்தோலிக்க கல்லூரியில் படித்தபடியால் பல சிங்கள மாணவர்களின், நட்பு சிவாவுக்கு கிட்டியது. இந்துமதத்தைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்த சிலாபம் காலப்போக்கில், மதமும் மொழியும் மாறி, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக மாறியது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த பாரத யுத்தத்தில் தோல்வியுற்ற கௌரவர்கள், இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வங்காளம், இலங்கை ஆகிய இடங்களுக்கும் அகதிகளாய் குடிபெயர்ந்தனர். கௌரவர்களைக் “கரவர் “என இலங்கையில் அழைப்பர் கௌரவர்களிடையே குருகுலசூரியர், வர்ணகுலசூரியர் , அரசகுலசூரியர் ஆகிய மூன்று சூரிய குலங்களுண்டு. இன்றும்; நீர்கொழும்பிலிருந்து சிலாபம் வரை வாழும் மக்களிடையே இப்பெயர்கள் நிலவுகிறது. போர்துகேயர் ஆட்சி காலத்தில் மதம் மாறிய சிலாப ஊர் மக்கள் பைலா நடனமும் இசையும் . கற்றனர். அவர்களிடம் சிவா பைலா நடனமும் இசையையும் கற்றான் அந்த இசை வில்லுப்பாட்டு இசையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தந்தையின் மறைவுக்கு பின் சிவாவுக்கு வில்லுப்பாட்டு இசையை சொல்லிக் கொடுக்கக் தந்தைஇல்லை. சிவாவுக்கு வில்லு பாட்டின் மேல் இருந்த ஓரளவு பற்று போய் போர்த்துகீச பைலா இசையில் ஈடுபாடு அதிகரித்தது. சிங்கள் நாடகங்களில் நடிக்கவும் தொடங்கினான். பல்கலைகழகத்தில் படிக்கும் போது சிங்கள மாணவர்களோடு சேர்ந்து சிங்கள் பாடல்கள் பாடினான் . அவனுக்கு வில்லுப்பாட்டில் இருந்த ஆர்வம் மறையத் தொடங்கியது.. மரபுவழிவந்த தமிழ் கிராம இசையை மறந்தான். கணனி மென் பொருள் .பொறியயல் துறையில் பட்டம் பெற்று வேலை கிடைத்து அமெரிக்கா போக வேண்டிய சந்தர்ப்பம் சிவாவுக்கு கிட்டியது .\nஅமெரிக்காவில் காலம் சென்ற பிரபல பாடகர் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி (Elvis Aaron Presley – பிறந்த மிஸ்ஸிஸிப்பி மாநிலத்துக்கு வேலை செய்ய வேண்டிய சூல்நிலை சிவாவுக்கு ஏற்பட்டது. எல்விஸ் பிரெஸ்லி ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும், நடிகரும் ஆவார். 20ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், \"ராக் அண்ட் ரோல் இசையின் மன்னன்\" எனப் போற்றப்பட்டார். இவர் ���ரு பாடகர், நடிகர், இசைவாணர். வாய்ப்பாட்டு, கிட்டார், பியானோ வில் பிரபல்யமானவ்ர். சினிமாவில் நடித்து பெரும் பணக்காரரானார். போதை மருந்துக்கு அடிமையாகி சடுதியாக இறந்தார். பொப் இசை சிவாவுக்கு பிடித்துக் கொண்டது அதோடு அவன் ஜாக்சன் நகரத்தில் வேலை செய்த பொது இசையில் ஆர்வம் உள்ள சிவா, அவனோடு வேலை செய்த அவ்வூர் அமெரிக்க பெண்மணி மேரியின் நட்பு கிடைத்தது. சிவாவுக்கு க இசை மேல் இருந்த ஆர்வம், மேரியின் உதவியோடு பொப், ராக் அண்ட் ரோல் இசைகளும் கிட்டார், பியானோ கருவிகளை கற்றார் தமிழ் கிராமத்து இசையில் இருந்து மாறுபட்ட இசை. சிவா தான் பிறந்த மாவாசனை வீசும் வில்லுப் பாட்டை மறந்தார். ஆதோடு தொடர்பு உள்ள துணைக் கருவிகலான ,உடுக்கை, குடம், தாளம், கட்டை போன்றவற்றைத் மறந்தார் ஆடம்பர உணவு வகைகளை அதிகமாக விரும்பி உண்ணக்கூடியவராகவும், வறுத்த கோழித் துண்டுகள் ரொட்டி மற்றும் குழம்பு உள்ளிட்ட தென் அமெரிக்க பாணி உணவு வகைகளை அதிகம் உட்கொள்பவராகவும் இருந்தார. சாண்ட்விச்சுகளை அதிகம் விரும்பினார். அவர் வாழ்ந்த காலச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டது. மறைத்த தன் பெற்றோரின் மரண வீட்டுக்கு கூட சிவா போகவில்லை. இதை அறிந்த உடப்பு ஊர்வாசிகள் அவர் மேல் வெறுப்பு அடைந்தனர் .\nசிவா மேரி தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகனாய் பரமேஷ் பிறந்தான். அவனுக்கு சிறு வயது முதல் கொண்டே தந்தை. பாட்டன் , பூட்டணை போல் இசையில் ஆர்வம். பல நாட்டு இசைகளில் பாவிக்கும் இசைக் கருவிகளை பற்றி ஆராச்சி செய்தான். அவன் படித்த பல்கலைகழகத்தில் இலங்கை மட்டகளப்பில் இருந்து வந்த மாணவன் ஒருவன் சுவாமி விபுலானந்தர் ஆராச்சி செய்து எழுதிய பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ்ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி “யாழ்” நூல்பற்றி அந்த மாணவன் பரமேசுக்கு சொன்னான். அதைக் கேள்வி பட்டதும் பரமேஷ் தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும் போய் அந்த நாட்டில் பாவிக்கும் இசை கருவிகள் பற்றி ஆராச்சி செய்ய முடிவு செய்தான். சிவாவுக்கு தன மகன் இலங்கைக்குப் போவது அவ்வளவுக்கு விரும்பவில்லை. காரணம் எங்கே தன மகன் உடப்புக்கு போய் தன்னை ஒதுக்கி வைத்த ஊர்வாசிகளை சந்திப்பதை சிவா வேறுத்தான். பரமேஷின் தாய் மேரிக்கு தன்’ மகன் இசையில் ஆராச்சி செய்து முனைவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அததற்கு வேண்டிய நிதி உதவியை அவள் செய்தாள் தமிழ் நாட்டுக்கு பரமேஷ் சென்ற போது . இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் இசையும் கூத்தும் செவ்விய கலைகளாக விளங்கின என அறிந்தான். அகத்திய முனிவரின் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் செய்த சேவையை அறிந்தான் . சங்க காலத்தில் யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம்முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன என்பதை கேட்டறிந்த பொது அவனல் நம்ப முடியவில்லை . சங்க காலத்தில் சிகண்டி என்னும் முனிவர் இசை நுணுக்கம் என்ற நூலை எழுதியதாக ஒரு தமிழ் புலவர் சொன்னார். வீணை, புல்லாங்குழல், . யாழ். மிருதங்கம். நாதஸ்வரம், மேளம் பறை அவனுக்கு மிகவும் பிடித்த கருவிகள் அவனுக்கு கிராமிய தேம்மாங்கு பாடல்களில் மேல் ஆர்வம் ஏற்பட்டது . ஒரு காலத்தில் தமிழ் சினிமா இசை அமைப்பாளராக இருந்த இசைவண்ணனின் அறிமுகம் பரமேசுக்கு கிடைத்தது . அவர் இயற்கைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பையும் வில்லுப்பாட்டு. கிராமீய பாடல்கள் பற்றி பேசிய பொது பல தசாப்தங்களுக்கு முன் ஆடி வேல் திருவிழாவுக்கு வில்லுப்பாட்டு பாட கொழும்பு தான் தன் குழுவோடு சென்றதாகவும் அப்போது சோமஸ்கந்தர் என்பவரின் வில்லுப்பாட்டை கேட்டு தான் மெய் மறந்து போனதாக சொன்னார். சோமஸ்கந்தர் பல விருதுகள் வாங்கியவர் என்று சொன்னார். அவரின் அழைப்பின் பேரில் உடப்பு என்ற மீனவர்கள் கிராமத்துக்கு தான் சென்றதாகவும் அங்கு தான் சோமஸ்கந்தரின் வில்லுபாட்டையும் அக்கிராம பெண்களின் நாட்டுப் பாடல்களையும், மீனவர்கள் கரை வலை இழுக்கும் போது சோர்வு நீங்க பாடும் அம்பா பாடலையும் பதிவு செய்த கொண்டு வந்ததாக சொல்லி பாடல்களை போட்டு காட்டினர் அவர் பேசும் பொது உடப்பூர் மக்களின் இசை திறமையை பாரட்டிப் பேசினார் பேசினார். இசைவண்ணனை சந்தித்து வில்லுபாட்டின் பிரதியோடு ஹோட்டலுக்கு திரும்பியவுடன் பரமேஷ் முதலில் செய்த வேலை தன் தாய் மேரிக்கு போன். செய்து அந்த இசையை போட்டு காட்டினான்.\nபாடலைக் கேட்டு முடிந்ததும் தாயின் சிரிப்பொலி கேட்டது\n“ஏன் அம்மா சிரிகிறீர்கள் “ பரமேஷ் கேட்டான்\n“அது ஒரு காலத்தில் பிரபல வில்லுப்பாட்டில் பிரபல்யமாக இருந்த உன் பாட்டனார் சோமாஸ்கந்தரின் குரல். அவரை பற்றி உனக்கு உன் அப்பா ஒரு போதும் சொன்னதில்லை”\n“ ஏன் அம்மா அப்பா அப்படி செய்தார்”\n“உன் அப்பா வில்லுப்பாட்டை மறந்து, பிற மொழி இசையை கற்றது உன் பாட்டனாருக்கும், உடபூர் வாசிகளுக்கும் பிடிக்காததால் அவரை புறக்கணித்து விட்டனர்”.என்றாள் மேரி\n“ அம்மா நான் என் பூர்வீக கிராமத்துக்கு போய் அக்கிராமத்து இசை பற்றி இரு மணி ஆவணப் படம் ஓன்று எடுத்து உலகுக்கு தமிழனின் வில்லுப்பாட்டின் பெருமையையும், கிராமீய பாடல்கள தேன் பாங்காகத் திகழும் தெம்மாங்கு பாடல்கள், கிராம பெண்களின் கும்மி . கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், ,புலி ஆட்டம் ஆகியவற்றை பற்றியும் அவர்கள் பாவிக்கும் இசை கருவிகள் பற்றிய வரலாற்றினை ஆவணத்தில், ஆங்கில துணை தலைப்போடு தமிழனின் கலைப் பெருமையை உலகுக்கு எடுத்து காட்டப் போறன். அப்போ தான் என் பாட்டனர் ஆன்மா சாந்தி பெறும் ” பரமேஷ் மேரிக்கு உணர்ச்சியோடு சொன்னான்.\n“உன் பாட்டனாரைப் போல் இலங்கையில் வேறு வில்லு பாட்டுக்காரர்கள் இருக்கிறார்களா”\n. லடிஸ் வீரமணி சின்னமணி, நாச்சிமார்கோயிலடி இராஜன் போன்றோர் இருந்தார்கள் என் கேள்வி பட்டேன்”\n“ அது சரி உன் ஆவணப் படத்துக்கு என்ன பெயர் வைக்க உத்தேசம் பரமேஷ்”\n“ பொருத்தமான பெயர் பரமேஷ். உன் திட்டம் வெற்றி பெற என் வாழத்துக்கள். அந்த ஆவணத்தை யூடியூபிலும் (YouTube) , தேசீய புவியியல் (National Geographic), அமெரிக்கா கனடா. அவுஸ்திரேலியா ஐரோப்பாவில் உள்ள பிரபல தொலை காட்சிகளில் ஒளிபரப்ப என்னால் முடிந்ததை செய்கிறேன். உனது ஹவார்ட் பலகலைகழக தமிழ் துறை பேராசிரியரை எனக்குத் தெரியும். அவருக்கு உன் திட்டத்தை பற்றி. சொல்கிறேன். நீயும் அவருக்கு ஒரு அறிக்கை அனுப்பு. . அவர் மிகவும் சந்தோசப்படுவார் . சில நேரம் ஹவார்ட் பலகலைக்கழகம் உனக்கு நிதி உதவி கூட செய்யலாம்” என்றாள் மேரி\n(யாவும் கற்பனையும் உண்மையும் கலந்தது)\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை\nசொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018\nகோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் \"கள்ளக்கணக்கு\" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nவ.உ.சி நூலகம் 15ஆம் ஆண்டு விழா: 20 நூல்கள் வெளியீடு\nயாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\n\"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது\" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.\nசாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாக பேனா பிடித்த படைப்\u001fபாளி நாவேந்தன்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழக���்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுக��்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'ப��ிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-07-16T22:14:33Z", "digest": "sha1:BN25S7IDDRYPYFQGGE5GXNYHY35RSWK4", "length": 30434, "nlines": 152, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "மாசு - சூர்யா.... பேய்களின் கூட்டணி", "raw_content": "\nமாசு - சூர்யா.... பேய்களின் கூட்டணி\nகாஞ்சனா -1 க்கு முன்னாள் ஆனந்தபுரத்து வீடு போன்ற சில பேய்களை முதலிடாக கொண்டு சில படங்கள் வரத்தொடங்கின. காஞ்சனா -1 பேய் ஹிட் ஆனாதும் பேய்களை துணைக்கு வைத்துக்கொண்டு அரண்மனை போன்ற பல படங்கள் தமிழ் சினிமாவில் வரத்தொடங்கின. நடிகளை நம்புவதை விட பேய்களை நம்பி படமெடுக்கலாம் என தமிழ் சினிமா இயக்குனர்களும், முதலிட்டாளர்களும் முடிவுக்கு வந்து விட்டார்கள், ரஜினியின் லிங்கா படமே தோல்வியடைந்த போது பேய்களை தமிழ் சினிமா நம்பத்தொடங்கியது. அதற்கு சூர்யாவும் விதிவிலக்கு இல்லை என்பதற்கு சாட்சியாக மாசு வந்துள்ளது.\nகாஞ்சனா -1, காஞ்சனா-2,அரண்மனை படங்களை போல பயமுறுத்தும் பேய்கள் மாசு படத்தில் இல்லை. சூர்யாவின் உதவி கேட்டு நிற்கும் சாதுவான ,அப்பராணி பேய்கள்.கிட்டத்தட் ட 10 மேற்பட்ட பேய்கள் படத்தில் வந்தாலும் சூர்யாவின் அப்பா பேய் தான் படத்தின் முக்கிய கேரக்டர். சொல்லப்போனால் அப்பா பேய்தான் படத்தின் ஹீரோ வே.\nபேய் படங்கள் என்றாலே அது பழிவாங்கும் கதையாகத்தான் இருக்கும். ஏற்கனவே சொன்னது போல கா-1,கா-2 ,அரண்மனை படங்களில் பேய்களே தன் எதிரிகளை ,வில்லன்களை பழிவாங்கிகிறது. மாசுவில் சூர்யாவின்(மாசு) வின் உதவியோடு தனது அப்பா,அம்மாவை கொன்ற வில்லன்கள் பழிவாங்கப்பட���கிறார்கள். பேய்களுக்கு நடுவே மாசு சூர்யா ... நயன்தாரா காதல் ... வேறு\nபொருட்களை நகர்த்துவது உள்ளிட்ட பல சேட்டைகளை செய்யும் பேய்கள் தனி எதிரிகளை பழிவாங்க மனிதர்களை எதிர்பார்பது ஏன் என்பது தான் தெரியவில்லை.... லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் படம் நல்லயிருக்கும்\nசூர்யாவும் பிரேம்ஜியும் ராயப்பேட்டை பகுதியில் திருட்டுத் தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் ஒருநாள் டாஸ்மாக் கடையில் சென்று கொள்ளையடித்து வருகிறார்கள். அதில், நிறைய பேர் கூட்டு இருப்பதால், இவர்களுக்கு குறைந்த அளவே பணம் கிடைக்கிறது. அதிக பணம் வேண்டும் என நினைக்கும் இவர்கள், கஸ்டமஸ் அதிகாரிகள் போல் நடித்து கப்பலில் பணம் வைத்திருக்கும் ஒரு கும்பலிடம் சென்று பணத்தை எடுத்து வந்து விடுகிறார்கள்.\nபணத்தை பறிகொடுத்த கும்பல், சூர்யாவை அடையாளம் கண்டுகொள்கிறது. அவன் கஸ்டம்ஸ் அதிகாரி இல்லை என்பதை அறிந்து, அவனை தேடி கண்டுபிடித்து, அவனிடமிருந்து பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கிடையில், சூர்யா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நயன்தாரா மீது காதல் கொள்கிறார். நயன்தாராவிடம் தனது காதலை சொல்ல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறார்.\nநயன்தாரா ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அவர் அதே மருத்துவமனையில் நிரந்தர பணியாளராக பணியாற்ற துடிக்கிறார். ஆனால், மருத்துவமனை டீனோ மூன்றரை லட்சம் கொடுத்தால் அவளை பணியில் நிரந்தரம் செய்வதாக கூறுகிறார். இதனால் அந்த பணத்தை எப்படியாவது புரட்ட முடிவெடுக்கிறாள். ஒருகட்டத்தில் இதை தெரிந்துகொண்ட சூர்யா, அவளுக்கு உதவி செய்வதாக உறுதிகொள்கிறார். அப்போது, சூர்யாவின் காதலையும் நயன்தாரா ஏற்றுக்கொள்கிறார்.\nஇந்நிலையில், பணத்தை பறிகொடுத்த கும்பல் சூர்யாவை தேடி கண்டுபிடித்து, தங்களுடைய இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கிறார்கள். ஆனால், சூர்யாவோ தன்னிடம் பணம் இல்லை என்று அவர்களிடம் கூறுகிறார். கடைசியில், அந்த கும்பலிடம் சண்டை போட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். சண்டையின் முடிவில், கொள்ளையடித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளாகி இவர்களது கார் சின்னாபின்னாமாகிறது.\nசூர்யாவும், பிரேம்ஜியும் இறந்துவிட்டதாக இவர்களை ���ுரத்தி வந்த கும்பல் திரும்பிச் செல்கிறது. இந்நிலையில், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு வாரம் கடந்ததும், அங்கிருக்க பிடிக்காமல், மருத்துவமனையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, கருணாஸ், சண்முகராஜ், ஸ்ரீமன் ஆகியோர் கொண்ட ஒரு கும்பல் சூர்யா மீது ஒரு கண் வைக்கிறது. அவர்கள் பணத்தை தேடி வந்த கும்பல்தான் என்று நினைத்து, அவர்களிடமிருந்து சூர்யாவும் பிரேம்ஜியும் தப்பித்து சென்று தங்கள் வீட்டை அடைகின்றனர்.\nஅப்போது அந்த வீட்டில் ஏதோ உருவம் நடமாடுவதுபோல் சூர்யாவுக்கு தெரிகிறது. சூர்யாவை துரத்தி வந்த கருணாஸ், ஸ்ரீமன் கும்பல் அவரது வீட்டுக்கும் வந்துவிடுகிறது. அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முடிவெடுக்காமல் நேருக்கு நேர் சந்திக்க புறப்படும் சூர்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் பேய் என்பது அவருக்கு தெரிய வருகிறது. உடனே, அங்கிருந்து பயந்து ஓடி ஒரு கோவிலுக்குள் செல்கிறார்.\nஅப்போது, கோவிலில் இருக்கும் பெரியவர் சூர்யாவை பார்த்து, நீ செத்துப் பிழைத்தவன் என்பதால்தான் பேய்களெல்லாம் உன் கண்களுக்கு தெரிகிறது. அவர்களுடைய ஆசையை உன் மூலம் தீர்த்துக் கொள்ள உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள். இது உனக்கு ஒரு வரம் என்று கூறி, சூர்யாவை மேலும் வியப்படைய வைக்கிறார்.\nபேய்கள் தங்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், சூர்யாவும், பிரேம்ஜியும் நிஜவாழ்க்கையில் பேய்களை தெரிந்துகொள்ளும் ஆதிகாலத்து டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள். செல்போனில் போட்டோ எடுத்தால் பேய்கள் போட்டோவில் தெரியாது. அதனால் செல்போனில் போட்டோ எடுத்து யார் பேய், யார் மனிதன் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். அப்போது பிரேம்ஜியையும் சூர்யா போட்டோ எடுக்கிறார். ஆனால், அந்த போட்டோவில் பிரேம்ஜி தெரிவதில்லை. அப்போதுதான் சூர்யாவுக்கு பிரேம்ஜி இறந்துவிட்டான் என்பது தெரிகிறது. இருப்பினும் ஆவியாக தன் பக்கத்திலேயே இருப்பதால் சூர்யாவுக்குள் எந்த மாற்றமும் தெரிவதில்லை. எப்பவும் போல் ஜாலியாக இருக்கிறார்.\nஒருகட்டத்தில் நயன்தாராவுக்கு உதவி செய்வதாக கூறிய சூர்யாவிடம் தற்போது எந்த பணமும் இல்லாததால், பேய்களின் உதவியை நாடி அந்த பணத்தை சம்பாதிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, பேய்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவர்களிடம் ஒரு சந்திப்பு ஏற்படுத்துகிறார். எனக்கு உதவி செய்தால், உங்களுக்கும் உதவி செய்கிறேன் என்று கூறுகிறார். .\nஇறுதியில், பேய்கள் எல்லாம் சூர்யாவுக்கு உதவி செய்து நயன்தாராவுக்கு வேண்டிய பணத்தை பெற்றுக் கொடுத்ததா பேய்களின் ஆசைகளை சூர்யா நிறைவேற்றினாரா பேய்களின் ஆசைகளை சூர்யா நிறைவேற்றினாரா என்பதை விறுவிறுப்புடனும், திகிலுடனும் சொல்லியிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nசினிமா சூர்யா நயன்தாரா மாசு\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\n3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:57\nதியாகு திருப்பூர் இவ்வாறு கூறியுள்ளார்…\n/பேய் படங்கள் என்றாலே அது பழிவாங்கும் கதையாகத்தான் இருக்கும். ஏற்கனவே சொன்னது போல கா-1,கா-2 ,அரண்மனை படங்களில் பேய்களே தன் எதிரிகளை ,வில்லன்களை பழிவாங்கிகிறது. மாசுவில் சூர்யாவின்(மாசு) வின் உதவியோடு தனது அப்பா,அம்மாவை கொன்ற வில்லன்கள் பழிவாங்கப்படுகிறார்கள். பேய்களுக்கு நடுவே மாசு சூர்யா ... நயன்தாரா காதல் ... வேறு//\n4 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 11:31\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜ���.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&tag=%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T21:59:35Z", "digest": "sha1:B2AK3K43X4H4XC5EPJ6CVEURJGAMPKXM", "length": 5280, "nlines": 65, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - விருட்ச சாஸ்திரம் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nதேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று (பாதிரி, மா வன்னி, மந்தாரை மற்றவை) லட்சுமிதேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வமரம் வந்ததாக வராக புராணம் சொல்கிறது.\nசிவனுக்கு விருப்பமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் அவரது நண்பரான குபேரன் வீட்டுக்குள் வந்து விடுவார். வில்வ இலைகள் சிவனாகவும் முட்கள் சக்தியாகவும், காய்கள் குபேரனது நிதிகளாகவும் சொல்லப்படுகின்றன.\nஅகண்ட வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டமும், பணம் காசுகளும் வீட்டில் குவியும்.\nTags : வில்வமர மகிமை மூலிகை மூலிகை பரிகாரம் ஜோதிடம் ஜாதகம் ஜோதிடம்பரிகாரம் ஜோதிடபரிகாரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nஎதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை\nகஷ்டங்கள் அனைத்தும் விலக மூலிகை வழிபாடு\nநினைத்தது நடக்க மூலிகை பரிகாரம்\nபணம் பெருக - மூலிகை பரிகாரங்கள்\nபஞ்ச பட்சி மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்\nசகல தோஷம் நீக்கும் வன்னி மரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-16T22:28:46Z", "digest": "sha1:PYFGV2WRYITRJEXMKOCTOPN7KCOAUDPC", "length": 21341, "nlines": 258, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: மைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய நெகிழி மணிகளும் சுற்று சூழலும்...", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nமைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய நெகிழி மணிகளும் சுற்று சூழலும்...\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் ,தேநீர் கோப்பைகள் ,மற்றும் பிளாஸ்டிக்கில் தயாரிப்புகள் அனைத்தும் முறையே குப்பைக்கோ அல்லது மறு சுழற்சி மையதிற்க்கோ செல்கின்றனவா இல்லையே அப்படி செய்யபட்டால் நீர் நிலைகள் கடல் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் இராதே ..ஆண்டுதோறும் சுமார் //6.4 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கடலில் சேர்கிறதாம் .. :(\nமைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய plasticதுகள்கள் நமது சூழலைபெரும்பாதிப்புக்குள்ளாக்குகின்றன ..\nஇவற்றின் அளவு 10 um to 1000 um (0.5mm-1mm).நுண்ணோக்கியால் கூட பார்க்க முடியாது இவற்றை ..\nஇவை கழிவு நீர் சுத்திகரிக்கும் மையங்களிலுள்ள வடிகட்டிகளின் துளைகளை விட சிறியவை ஆகவே அங்கிருந்து வெளியேறி கடலை அடைகின்றன இந்த ஒரு துகள் உப்புஅளவே உள்ள நுண் நெகிழி மணிகள் .\nநாம் அனு தினமும் பயன்படுத்தும் பற்பசை,முக அழகு சாதனபொருட்கள் போன்றவற்றில் இந்த மைக்ரோ மணிகள் அதிகம் உள்ளனவாம் ..கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் முக அழகு பொருட்களில் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் சேர்க்க தடை விதிக்க மனு கொடுத்துள்ளனர் சுற்று சூழல் ஆர்வலர்கள் .பின்னே பல் தேய்த்து முகம் கழுவிய அழுக்கு நீர் கழிவு நீர் சுத்திகரிப்புக்கு சென்று சல்லடை வழியே தப்பி கடலை அடைகிறதே \nஉணவு சங்கிலி என்று ஒன்றுண்டு நீரிலுள்ள பிளாஸ்டிக் மணிகள் கடலுக்கு சென்று மீன் உணவின் வழியே நமது உணவு மேசைக்கே வருவதை தடுக்கவே இத்தடை .Procter & Gamble நிறுவன தயாரிப்பு crest பற்பசையில் மைக்ரோ பீட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது இந்த நுன்மணிகள் பல் துலக்கும்போது பல் இடுக்கு மற்றும் முரசுகளில் மாட்டிக்கொண்டு பல் இடுக்குகளில் தொற்று கிருமிகள் ஏற்பட வழி வகுக்கின்றன என்று பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள் ..\nமுகத்தின் துவாரங்களிலுள்ள அழுக்கை மற்றும் மடிந்த திசுக்களை சுத்தப்படுத்த ஸ்க்ரப் (SCRUB )பயன்படுத்துகிறார்கள் அதிலும் இந்த நுண் நெகிழி மணிகள் சேர்க்கப்பட்டுள்ளன .. .ஒரு ஆறுதலான விஷயம் Procter & Gamble ,unilever ,johnson & johnson போன்ற நிறுவனங்கள் 2019 ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மைக்ரோ பீட்சை அன்றாட பயன்பாட்டு அத்யாவசிய பொருட்களில் சேர்ப்பதை தவிர்க்க போவதாக செய்திகள் கூறுகின்றன ..\n.ஏற்கனவே தலேட்ஸ் தீமைகள் பற்றி முன்பு பார்த்தோம்\nPHTHALATE /தலேட் ..தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் பிளாஸ்டிக் ,உபயோகபொருட்கள் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது.குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்கள் , ஸ்பூன்கள் அனைத்திலும் காணப்படும் முக்கியமான பிளாஸ்டிக் உட்பொருள் Bisphenol A (BPA) என்ற ஒன்று. உடலில் சுரக்கும் Estrogen Hormone என்ற மிக முக்கியமான சுரப்பியை போன்றே இதுவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. அதாவது மிமிக்ரி செய்யும் .(Estrogen Hormone என்ற சுரப்பிகள் எலும்பு வளர்ச்சி, இதய ஆரோக்கியம், பாலியல் வளர்ச்சி, கருத்தறிப்பது முதற்கொண்ட பல வேலைகளை நம் உடலில் செய்கின்றன.)BPA எனப்படும் பிளாஸ்டிக் உட்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் போன பின் உடலோடு கலந்து எங்கெல்லாம் Estrogen Hormone செயல்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிக்கலை உண்டாக்குகின்றது. இதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின்றன . மார்பகப் புற்றுநோய் ,ஆண்களில் prostate புற்றுநோய் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறை,மலட்டுத்தன்மை...இப்படி பல கூறிக்கொண்டே போகலாம் \nஒரு ஸ்மார்ட் போன் app வந்திருக்காம்\n//The International smartphone App// இதை தரவிறக்கி பொருட்களின் லேபிளை ஸ்கான் செய்தா காட்டுமாம் இப்படி\nஆகவே அன்றாடம் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை வாங்கும்போது லேபிளில் //microbeads,\" \"polyethelene,\" or \"polypropylene\" //இருந்தால் தவிர்க்கவும் ..\n(இது பசுமை விடியலில் எழுதிய விழிப்புணர்வு பதிவு )\nஇதுபோன்ற விவரங்கள் பயத்தைத்தான் தருகின்றன. நம் அன்றாட செயல்களிலேயே எந்த அளவு சுற்றுச் சூழலைக் கெடுக்கிறோம்\nநாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் இவ்வளவு நுண்ணிய விஷயங்கள் இருக்கிறதா\nவிழிப்புணர்வு தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.\nதிண்டுக்கல் தனபாலன் March 5, 2015 at 3:15 AM\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...\nமிகவும் பயனுள்ள சமுதாய விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள், நன்றிகள்.\nநவ���ன விஞ்ஞானம் நம்மை எங்கே கொண்டு நிறுத்துமோ\nபல் தேய்க கூட பயமாக இருக்கே நல்லதொரு விழிப்புணர்பு பதிவு angelin.. நன்றி பகிர்வுக்கு.\nவாசிக்க பயம்தான் வருகிறது.எத்தனை விடயங்கள் தெரியாமல் இருக்கு. இனி பொருட்களை வாங்கும்போது இதில் என்ன வில்லங்கம் இருக்கோ எனத்தோன்றும். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அஞ்சு.-நன்றி.\nஅனைவரையும் பயமுறுத்தி விட்டேனோ ...ஆவ்வ்வ் சாரி ..\nபொதுவாகவே நான் பிளாஸ்டிக் பொருட்கள் செயற்கை அழகு சாதனா பொருட்கள் இவற்றை பயன்படுத்துவதில்லை ..அதனால்தான் இணையத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன் மகளுக்கும் கணவருக்கும் அலுமின்ய பாட்டில் தண்ணீர் ஜெஸ்ஸியின் தட்டு கூட பீங்கான்தான்\nஅலுமினியம் கூட சரியில்லை என்கின்றார்கள்..\nஆம் அய்யா ..கிளாஸ் பாட்டில் ஹெவி மகளுக்கு 100 % ஸ்டெயின்லெஸ் தான் பள்ளிக்கு அனுப்பறேன் ..இனி மாற்றனும் அதையும்\n நாங்களும் வீட்டில் ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்த்து பீங்கான், கண்ணாடி, எவர்சில்வர் போன்றவைதான் தண்ணீர் பாட்டில் உட்பட....ஆனால் கடைகளில் ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பதை நிறுத்த முடியுமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமோ ஏனென்றால் பல் தேய்க்கும் ப்ரஷ், துணி தோய்க்கும் ப்ரஷ், பல மெஷின்கள் இப்படிப் பல இடங்களில் ப்ளாஸ்டிக் கலந்துதான் இருக்கின்றது. சரி அப்போ வுட்டன் திங்க்ஸ் போலாமா என்றால்....மரங்கள் அழிக்கப்படுமே ஏனென்றால் பல் தேய்க்கும் ப்ரஷ், துணி தோய்க்கும் ப்ரஷ், பல மெஷின்கள் இப்படிப் பல இடங்களில் ப்ளாஸ்டிக் கலந்துதான் இருக்கின்றது. சரி அப்போ வுட்டன் திங்க்ஸ் போலாமா என்றால்....மரங்கள் அழிக்கப்படுமே ...ம்ம்ம் இது மிகவும் கவனமாகக் கையாளப்படவேண்டிய ஒரு விஷயம்...\n(உங்களைப் போன்றுதான்....கீதா- நான் அழகு சாதனப் பொருட்கள் எதுவும் உபயோகிப்பது இல்லை. தலைக்கு டை கூட அடிப்பது கிடையாது\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nகாதல் .....பதின்ம வயதில் ......(2)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா \nமைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய நெகிழி மணிகளும் சுற்று...\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் ���ெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:15:52Z", "digest": "sha1:2W2XCP435LWDIDEKW2HLWH3SAVDZYIZN", "length": 35492, "nlines": 506, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: தந்தையின் தனித்துவம்....", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஇவ்வுலகத்தில் அன்னை, தந்தை எனவும், மாதா பிதா எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமல்லை தந்தை சொல் மிக்க மந்திரமல்லை என்று தாயை கோவிலாக்கி தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்) தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.\nஅன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும் சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம் சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்\nசிறுவயது பருவம் கடந்து வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும் அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல், அப்பா பேச ஆரம்பித்தாலே அறிவுரையாக ஏதாவது (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே ) ��ொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில், எத்தனை அலட்சியங்களை அவருக்கு பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும் பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி. ) சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில், எத்தனை அலட்சியங்களை அவருக்கு பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும் பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி. அந்தளவிற்கு நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.\n( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய பதிவொன்றை நான் படித்தேன். அதனால் எழுந்ததுவே இந்தப் பதிவு இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய பதிவொன்றை நான் படித்தேன். அதனால் எழுந்ததுவே இந்தப் பதிவு. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.)\nஆனால், அனைத்து இல்லங்களிலும், இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர் தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை. அவர்களுக்கெல்லாம் என் தலை ச���ய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்.. அவர்களுக்கெல்லாம் என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்.. நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம் நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம். பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும் நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.\n⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்\n⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்\nஎன்னடா வாழ்க்கை இது என\n⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து\n⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து\n⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து\nதான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்\n*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்\n⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்\n⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்\nதோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்\nநம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்\nதள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது\n⚽ நாம் திண்ணும் சோறும்\nநேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்\nஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்\nஅம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்\n*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ\n⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்\nவாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்\n⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த\n⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது\n⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது\n⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது\n⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது\n⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்\nஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்\nமுதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்\n*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்\nஉணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்\n ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா\n உங்கள் அப்பா வயதுடைய யாரோ\n உங்களை புரட்டி போட்டு\nLabels: ஆதங்கம், தந்தை, படித்ததில் பிடித்தது, பாசம்\nபாசம் என்பதற்கு இணை பாசமே. அது யாராக இருந்தாலும்.\nதங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅன்னை தந்தை இருவரின் பாசங்களுக்கு ஈடு இணை கிடையாது. உண்மைதான்.\nஉண்மை அப்பாவுக்கு போலியாக இருக்கத் தெரியாது.\nபலரும் அப்பாவை புரிந்து கொள்ளும்போது அவர் கண்ணாடிக்குள் சிறையில் இருக்கிறார் புகைப்படமாய்...\nநீங்கள் படித்த விடயம் மனதை கலங்க வைத்தது.\nநமது இந்நிலையை உணர்ந்தால் எந்நாளும் தந்தையர் தினமே...\nதங்கள் உடனடி வருகைக்கும் விளக்கமான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅப்பாவின் பாசம் என்றுமே வெளிக்காட்டாத உள்ளார்ந்த பாசம்.அதை புரிந்து கொள்ள நாம் தவறிய காலங்கள் திரும்பவும் என்றுமே கிடைக்காத பொன்னான சந்தர்பங்கள் இல்லையா என் கருத்தை ஆமோதித்து தாங்கள் பதில் கருத்திட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.நன்றி\nநீங்கள் எழுதியது இதமாக இருக்கிறது.அப்பாவைப்பற்றி எழுதுவோர் குறைவு. ஏனென்று தெரியவில்லை.\nஅம்மா கண்கண்ட தெய்வம். அப்பா அடுத்த உலகத்து ஜீவனோ என்னமோ கண்முன்னே இருந்தும் கண்டுகொள்ளப்படாத அப்பாவி.\nஆனால் பொதுவாக பெண்குழந்தைகள் அப்பாவை நினைத்து உருகுகிறார்கள். அதற்குமேல் அப்பாக்களுக்கு வேறென்ன வேண்டும் ஆனால் அவர் ஆண்குழந்தைகளாகவே பெற்றிருந்தால், அதில் யாராவது ஓரிருவர் இவரைப்பற்றிக் கவலைப்படாமலா போவார்கள்\nஎன் வலைத்தளத்திற்கு தாங்கள் முதல் வருகை தந்து கருத்து தெரிவித்திருப்பது குறித்��ு மகிழ்வும் பெருமிதமும் அடைகிறேன்.\nதந்தையின் பாசம் எப்படி உள்ளார்ந்ததோ, அதே போல்தான் குழந்தைகளுக்கும் தந்தை மீது இருக்கும் பாசமும் என்று சில\nசமயம் நினைத்ததுண்டு.(காரணம் அவர் நம் நல் வாழ்விற்காக காட்டும கண்டிப்பாக கூட இருக்கலாம்.)எந்த ஒரு மனிதனும் தான் தந்தையாகும் போது அந்த கண்டிப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்வர். நீங்கள் கூறியது போல் பெண் குழந்தைகள் தந்தையிடம் பாசமாகயிருப்பார்கள்.(அவர்கள் வாழ்க்கைபடும் இடத்தின் சுழலைப் பொறுத்து.)மற்றபடி நான் சொன்னது அனைவரும் அப்படியல்ல என்பதே வருகைக்கும் கருத்துக்கும் மறுபடியும் நன்றி.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/04/20.html", "date_download": "2018-07-16T22:24:01Z", "digest": "sha1:IKVLLT3YYANYTC3MEXNCFUAWWLWRG4O2", "length": 11024, "nlines": 105, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: தினமலர் ஜூனியர் - டி20 கிரிக்கெட் போட்டிகள்", "raw_content": "\nதினமலர் ஜூனியர் - டி20 கிரிக்கெட் போட்டிகள்\n\"தினமலர்' நாளிதழ் சார்பில், கோவையில் முதன்முறையாக, \"டிபிஎல்' பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், வரும் 21ம் தேதி, கோலாகலமாக துவங்குகிறது. \"தினமலர்' பிரீமியர் லீக் (டிபிஎல்) கிரிக்கெட் போட்டி, \"நாக்-அவுட்' முறையில், 20 ஓவர்களை கொண்டு நடத்தப்படுகிறது.\nடென்னிஸ் பந்தில் நடத்தப்படும் போட்டியில், 12 - 18 வயதுள்ளவர்கள் பங்கேற்கலாம். 1995 ஏப்., முதல் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். விளையாட்டில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. ஒரு அணிக்கு 14 பேர் மட்டுமே, பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். வீரர்களின் வயது குறித்து, பள்ளி மற்றும் ஏதேனும் சான்றிதழுடன், பெற்றோரின் ஒப்புதல் கடிதம், இரண்டு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை, காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கோவை சுந்தராபுரத்திலுள்ள \"தினமலர்' அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். போட்டியில் பங்கேற்போர், தங்கள் அணியின் பெயருடன் விண்ணப்பிக்க வேண்டும். வீரர்கள், போட்டிக்கான உபகரணங்களை தாங்களே கொண்டு வர வேண்டும்.\nவெற்றி பெறும் அணிக்கு, 10 ஆயிரம் மற்றும் சுழற்கேடயம், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 5,000, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே, 3,000, 2,000 வழங்கப்பட உள்ளது. ஆட்ட நாயகன் விருதுக்கு, ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, 97919 09228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nLabels: கிரிக்கெட், கோயம்புத்தூர், தினமலர்\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nஉங்கள் குழந்தைகளுக்கான ஓர் கருத்தரங்கம்\nகமல்ஹாசன் பங்கேற்க���ம் பிரமாண்ட இலக்கியக் கொண்டாட்ட...\nஇன்று உலக மலேரியா தினம்\nநீங்கதான் அசல் சுவை ராணியா\nவேந்தர் டிவி யின் ஒரு சொல் கேளீர்\nகோவையில் ஜுனியர் டி-20 கிரிக்கெட் போட்டி\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nவேலை வாய்ப்புக்கு இலவச பயிற்சி\nதினமலர் ஜூனியர் - டி20 கிரிக்கெட் போட்டிகள்\nபத்மஸ்ரீ பெற்றமைக்குப் பாராட்டு விழா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி\nதி ஹிண்டு - கோடை நாடக விழா\nஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் - 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2010/05/autoruninf-panda-usb-vaccine.html", "date_download": "2018-07-16T21:40:36Z", "digest": "sha1:6ERBGSJJB3QDWFZDBIFUN3S5DMPIXJ7C", "length": 6583, "nlines": 119, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nautorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine\nகணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டிவைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.\nபாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.\nஅடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள். நன்றி.\nமுனைவர்.இரா.குணசீலன் May 11, 2010 at 2:50 PM\nநல்ல பயனுள்ள பதிவு சகோதரியே,\nமென்பொருளுக்கான லிங்க்கை காணவில்லை சரிபார்க்கவும்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்���ிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nசிறுவர்களுக்கான விளையாட்டு – அலாவுதீன் (Aladdin Ga...\nautorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/India/General/NationalParksandSanctuaries", "date_download": "2018-07-16T21:55:20Z", "digest": "sha1:QN2Y2VTT6DXFYTAFUNSPAIEQTWTMDB7M", "length": 7107, "nlines": 188, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "NationalParksandSanctuaries", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ மேல்முறையீடு\nபுது தில்லி: தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கருணை\nபெங்களூரு அருகே ஓடும் ரயிலில் சாகசம் செய்த வாலிபருக்கு நேர்ந்த கதி பெங்களூரு: சாகசம் என்ற பேரில் ரயிலில்\nகாற்று மாசால் சென்னையில் 4,800 பேர் பலி புதுதில்லி: காற்று மாசுபாட்டினால் சென்னையில் 4,800 பேர் வரை\nநவாஸ் ஷெரீப் ஜாமீன்கோரி மனுதாக்கல்\nஇஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்\nகால்பந்து வீரர்களின் பெயரில் மாறிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பெருமை படுத்திய பிரான்ஸ் உலக கோப்பை கால்பந்து\nகலவரமாக மாறிய ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம்: பிரான்ஸில் பதற்றம் லண்டன்: 2018 உலகக்கோப்பையை பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31802", "date_download": "2018-07-16T22:00:50Z", "digest": "sha1:TMM5FN5NPPU3WBON4EVHHRHQPCCWWUFL", "length": 7470, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "”சர்கார்” விஜய்யுடன் நட", "raw_content": "\n”சர்கார்” விஜய்யுடன் நடிக்கும் பேபி மீனலோச்சனி\nதற்போது விஜய் நடித்து வரும் ‘சர்க்கார்’ படத்தில் அவருடன் இணைந்து பேபி மீனலோச்சனி என்ற குழந்தையும் நடித்துள்ளார்.\nநடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்க்கார்’ என்ற படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்���்தி சுரேஷ் நடித்து வருகிறார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்து வருகிறது.\nதற்போது விஜய் நடித்து வரும் ‘சர்க்கார்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு குழந்தையும் நடித்து வருகிறது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் நடிகை மீனாவின் குழந்தை பேபி நைனிகா நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு ரசிகர்களை கொண்டாடவைத்தது.\nஅதில் பலரையும் கவர்ந்தது பேபி நைனிகா தான். இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல் தற்போது ‘சர்க்கார்’ படத்தில் பேபி மீனலோச்சனி என்ற குழந்தை நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/20702/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:24:08Z", "digest": "sha1:H2TIX3J6PM2SLHD54K6Z6PVY5CO5EESV", "length": 20225, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கையை வெள்ளையடிப்பு செய்து பழிதீர்த்தது பாகிஸ்தான் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையை வெள்ளையடிப்பு செய்து பழிதீர்த்தது பாகிஸ்தான்\nஇலங்கையை வெள்ளையடிப்பு செய்து பழிதீர்த்தது பாகிஸ்தான்\nஇலங்கைக்கு எதிரான 5 ஆவது போட்டியில் 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5- - 0 என கைப்பற்றி வெள்ளயைடிப்புச் செய்தது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இரு அணிகளுக்குமிடையிலான 3 வகையான கிரிக்கெட் தொடர்கள் இடம்பெற்று வருகின்றன.\nஅதில் இலங்கை அணி 2--0 என பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வெள்ளையடிப்புச் செய்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி வெள்ளையடிப்புச் செய்து பழிதீர்த்துள்ளது.\nஇலங்கை அணிக்கு 12 ஆவது தொடர் தோல்வியென்பதுடன் இந்தவருடத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் இன்றுவரை இலங்கை அணி பங்குபற்றி விளையாடிய 3 ஒருநாள் தொடர்கள் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளன.\nதென்னாபிரிக்கா , இந்திய அணிகள் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிரான தொடர்களை வெள்ளையடிப்புச் செய்திருந்த நிலையில், இன்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் அணியும் இலங்கைக்கு எதிரான தொடரை வெள்ளையடிப்புச் செய்துள்ளது.\nஇதேவேளை, கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி தனக்கு எதிராக விளையாடிய அணியை 5- - 0 என வெள்ளையடிப்புச் செய்துள்ளது.\n2017 ஆம் ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.\nஇப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகளை பாகிஸ்தானிய பந்துவீச்சாளர் பதம் பார்த்தனர்.\nபாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது தட்டுத்தடுமாறிய இலங்கை அணி வீரர்கள் 103 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த வேளை இலங்கை அணியின் 2 விக்கெட்டுகள் சரிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் 20 ஓட்டங்களைப்பெற்ற வேளை 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.\nஇலங்கை அணி சார்பில் திஸர பெரேரா மாத்திரம் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.\nபாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய உஷ்மான் கான் 37 ஓட்டங்களைக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலுக்கு 104 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 5- - 0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்புச் செய்தது. பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பர்ஹான் சமன் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nஇப் போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் உஷ்மன் கானும் தொடர் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் ஹசன் அலியும் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின் உயிரோட்டத்தை தடுக்கும் வகையில், சுமார் இரு மணித்தியாலங்களாக களத் தடுப்பில்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் இருந்து உலக கோப்பையை வென்ற மூன்றாவது...\n1st Test - SLvSA: இலங்கைக்கு 278 ஓட்ட இலகு வெற்றி (UPDATE)\nஇலங்கை அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா பெற்ற குறைந்த ஓட்டங்கள் பதிவுஇலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை...\n126 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்ஆபிரிக்கா இலங்கை 272 ஓட்டங்களால் முன்னிலை\nகாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆபிரிக்கா இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.இலங்கை -...\nரஷ்யாவில் ஆரம்பமான 21வது பிபா உலகக் கிண்ண தொடர் நாளை பிரான்ஸ்- குரோஷியா அணிகளுக்கிடையில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் உதை பந்தாட்டத் திருவிழா...\nஉலகக்கிண்ண க��ல்பந்து போட்டியில் இன்று நடக்கவுள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-−இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர்.21-வது உலகக்கோப்பை...\n1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில், காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 126 ஓட்டங்களுக்கு...\nஇலங்கை அணி 287 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து...\nஇலங்கை வீரர்களுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை...\nகுரோஷியா முதல் முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில்\nஇங்கிலாந்துடனான பரபரப்பான அரையிறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் கோல் பெற்ற குரோஷிய அணி 2- -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...\nகொழும்பு ஹில்டனில் கால்பந்து கிராமம்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பல தசாப்தங்களாக தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்து வருகின்றது. அவ்வொளிபரப்பினால் எமது கால்பந்தாட்ட...\n1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE)\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு இரு போட்டி தடைசுரங்க லக்மால் தலைமையில் இலங்கை அணிஇலங்கை தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் ���ாற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3_%E0%AE%92%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-16T22:33:11Z", "digest": "sha1:HDLADT2G2OD2255OYHCHGXWVFPO3BXMQ", "length": 4378, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒன்றுக்குள் ஒன்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஒன்றுக்குள் ஒன்று\nதமிழ் ஒன்றுக்குள் ஒன்று யின் அர்த்தம்\n(உறவுமுறை, நட்பு முதலியவற்றால்) மிகவும் நெருக்கமானவர்கள்.\n‘நாமெல்லாம் ஒன்றுக்குள் ஒன்று என்று ஆகிவிட்ட பிறகு இந்தச் சின்ன விஷயத்திற்குக்கூட மன்னிப்பு கேட்க வேண்டுமா\n‘நாம் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று தானே. உன் கஷ்டத்தை என்னிடம் சொல்லக் கூடாதா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-07-16T22:33:15Z", "digest": "sha1:DKUFFOZ6RGVUZR26P4KSLJTDIERCVAQR", "length": 3932, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நகரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நகரை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு வெண்மையும் வெளிர் சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய கடல் மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malaysia.html", "date_download": "2018-07-16T22:05:06Z", "digest": "sha1:275SJZD7FF4WQOANWXNOLRHR7ENJH7MH", "length": 12247, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Tamil stars show today in Malaysia - Tamil Filmibeat", "raw_content": "\nமலேசியாவில் இன்று நடக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து முக்கிய நிகழ்ச்சியைவழங்குவார்கள் என்று தெரிகிறது.\nநடிகர் சங்கக் கடனை அடைப்பதற்காகவும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் நடிக-நடிகைகள் இன்று 27 மலேசியாவிலும்நாளை சிங்கப்பூரிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.\nஇன்று கோலாலம்பூரில் புத்ரா கலையரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் ரஜினியும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின்ஒன்றாக இணைந்து மேடையில் தோன்ற உள்ளனர். பிற நடிகை, நடிகர்கள் என்ன நிகழ்ச்சிகள் வழங்கப் போகிறார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுவிட்டது.\nஆனால், இந்த இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அது சஸ்பெண்சாகவே வைக்கப்பட்டுள்ளது.\nநாளை சிங்கப்பூரில் எக்ஸ்போ 2002 அரங்கத்தில் தமிழக சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.\nமலேசிய���விலும் சிங்கப்பூரிலும் இந்த நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகநிகழ்ச்சிக்கான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விழாக்களில் மொத்தம் 53 நடிகர்-நடிகைகளும் 41 நடனக் கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.\nநடிகர்கள் அர்ஜூன், கார்த்திக், பிரபு, விஜயகாந்த், சரத்குமார், விக்ரம், சூர்யா, பிரபுதேவா, பிரசாந்த், சத்யராஜ், விஜய், மாதவன்,தியாகராஜன், சார்லி, ஷாம், நாசர், பிரகாஷ்ராஜ், வடிவேல், எஸ்.எஸ். சந்திரன், விவேக், சிலம்பரசன்,அப்பாஸ், ராதாரவி, செந்தில், தியாகு,தாமு, வையாபுரி ஆகியோரும்\nநடிகைகள் குஷ்பு, ரோஜா, ரம்யாகிருஷ்ணன், சங்கவி, மும்தாஜ், கவுசல்யா, அபிராமி, காயத்ரி ரகுராம், நடிகைகள் மீனா, ஜோதிகா,தேவயானி, ரம்பா, சிம்ரன், கிரண், விந்தியா, திரிஷா, ரேவதி, மனோரமா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.\nகடந்த ஒரு மாதமாக டான்ஸ் மாஸ்டர் கலா இவர்களுக்கு நடனப் பயிற்சி அளித்தார். கலாவின் குழுவைச் சேர்ந்த 41 நடனக் கலைஞர்களும்நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சிக்காக கிட்டதட்ட எல்லா முக்கிய நடிகர்களும் சென்றுவிட்டதால் சென்னை ஸ்டுடியோக்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த 5நாட்களும் எநத்ப் படப்பிடிப்பும் நடக்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்���ாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/abhi.html", "date_download": "2018-07-16T22:05:29Z", "digest": "sha1:EJVC3VPZ4UG7IVVMFKMBPKLVT32FEXDI", "length": 9793, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Abhinayasri is back in Mathumathi - Tamil Filmibeat", "raw_content": "\nமதுமதி படத்தில் அபியநயஸ்ரீ கவர்ச்சியாட்டத்தில் கலக்கிவிட்டாராம்கலக்கி.\nஇதில் ஹீரோயினாக செளந்தர்யா நடித்தாலும் (திருமணமான பின்நடிக்கும் முதல் படம்), படம் மாயம், மந்திரம் சார்ந்தது என்பதால்கவர்ச்சிக்கே முதலிடமாம்.\nஇயக்குனர் ராம.நாராயணன் தனது ஆஸ்தான நடிகர்களான் பாம்பு,பூரானையும் நடிக்க வைத்திருக்கிறார்.\nஹீரோயினாக முடியாத சோகத்தில், குலுக்கல் டான்சுக்கு சான்ஸ்கிடைப்பதும் தாரிகா போன்றவர்களின் வருகையால் குதிரைக்கொம்பாகிவிட்டதால், இதில் கிடைத்த சான்ஸை அபியநயஸ்ரீ நன்றாகவேபயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nடான்ஸ் மாஸ்டர் சொன்னதை விட அதிகமாகவே கவர்ச்சிமூவ்மெண்ட்களை செய்தாராம். ஆனால், அதைப் பார்த்த இவரதுதாய்க்குலம் அனுராதா, இதெல்லாம் போதாது என்று சொல்லிகாஸ்ட்யூம்களையும் இன்னும் செக்ஸியாக்கி, டான்ஸ்களை இன்னும்குஜாலாக மாற்றினாராம்.\nஇது தவிர நடிக்க சான்ஸ் கிடைத்த இடத்திலும் கூட ஓவர் எக்போஸ்செய்திருக்கிறாராம்.\nஇவரது ஆட்டம் மற்றும் உடைகளால் படத்துக்கு ஏ சர்டிபிகேட் வாங்கிக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். செளந்தர்யா,அபியநயஸ்ரீ, பாம்பு ஆகியோருடன் படத்தில் ஹீரோவாக அப்பாசும்நடிக்கிறார்.\nமகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22797-topic", "date_download": "2018-07-16T22:01:24Z", "digest": "sha1:XNNH63SBUGPKMY6RIGZBSP2P54IUASZL", "length": 13641, "nlines": 185, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமா�� வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nநண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nநண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nநண்பர்களுக்கு வணக்கம் எனக்கு வீடியோ வில் குறிப்பிட்ட தேவை இல்லாத பகுதியை மறைக்க ஏதாவது சாப்ட்வேர் உள்ளதா இருந்தால் நண்பர்கள் தரவும் நன்றி\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nஅப்படியே பல mp3 ஆடியோவை ஒன்றாகச் சேர்க்கும் மென்பொருள் இருந்தாலும் தரவும்..\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nமேற்கண்ட இரண்டு வேலைகளையும் செய்யும் Video Cutter Joiner இருந்தால் போதுமானது, இலவச மற்றும் ப்ரோ பதிப்புகளில் நிறைய இருக்கிறது. கீழே இலவச கருவியை தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nராம் wrote: மேற்கண்ட இரண்டு வேலைகளையும் செய்யும் Video Cutter Joiner இருந்தால் போதுமானது, இலவச மற்றும் ப்ரோ பதிப்புகளில் நிறைய இருக்கிறது. கீழே இலவச கருவியை தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.\n[You must be registered and logged in to see this link.]இதை தான் சற்று முன்னர் என் மகன் ஸ்ரீராமும் சொன்னான்\nஸ்ரீராம் என்ற பெயரை உடையவர்கள் எல்லாம் ஒரே மாதிரி எண்ணங்கள் கொண்டவர்கள் போல் இருப்பார்களோ\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nஅண்ணன் wrote: ஸ்ரீராம் என்ற பெயரை உடையவர்கள் எல்லாம் ஒரே மாதிரி எண்ணங்கள் கொண்டவர்கள் போல் இருப்பார்களோ\nஹா ஹா ஹா இருக்கலாம் அண்ணா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nஉடன் உதவியமைக்கு நன்றி ராம்\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nஉடனடியாக உதவிய அணைத்து உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .இருப்பினும் நான் video வெட்டுவதற்கு, பிரிப்பதற்கும் கேட்கவில்லை மாறாக தொலைகாட்சியில் ஒருவரின் முகத்தை மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் blur effect என்று நினைக்கிறேன் சிரமம் பார்க்காமல் நண்பர்கள் தரவேண்டும் நன்றிகள் பல\nRe: நண்பர்களிடம் ஒரு சாப்ட்வேர் உதவி\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2005/03/blog-post.html", "date_download": "2018-07-16T21:50:32Z", "digest": "sha1:BIRMAYRGMTX4QDLEA4D53NRYRYIAOR44", "length": 35105, "nlines": 213, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: களவும் கற்று மற!", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஇது குழந்தைப் பருவத்தில் நடந்தது. நான் வளர்ந்த பூமி முக்குலத்தோர் நிறைந்த பூமி. பயம் என்றால் என்னவென்று தெரியாத மனிதர்கள் நிரம்பிய பிரதேசம். என் அன்னைக்கும் அசாத்திய தைர்யமுண்டு. அக்காலத்தில் கிராப்புரங்களில் மின்சார வசதி கிடையாது. இருந்தாலும் கரெண்டு சார்ஜை குறைக்க 'ஜீரோ வால்டு' பல்புதான் போடுவார்கள். அதைப் போடுவதற்குப் பதில் பேசாமல் மெழுகுதிரி ஏற்றிவிடலாம். இருந்தாலும் அதுதான் அப்போதைய நிலமை ஒருநாள் இரவு அம்மா கொல்லைக்குப் போனாள். கிணறில் நீரெடுக்கப் போனால் வாளியிருக்கிறது கயிறைக் காணவில்லை. ஆள் அரவம் வேறு கேட்கிறது. எல்லோரும் பயந்துவிடுவார்கள், ஆனால் அம்மா, 'எவண்டா கயிறைக் கழட்டினவன் ஒருநாள் இரவு அம்மா கொல்லைக்குப் போனாள். கிணறில் நீரெடுக்கப் போனால் வாளியிருக்கிறது கயிறைக் காணவில்லை. ஆள் அரவம் வேறு கேட்கிறது. எல்லோரும் பயந்துவிடுவார்கள், ஆனால் அம்மா, 'எவண்டா கயிறைக் கழட்டினவன்' என்று சத்தமாகக் கேட்டாள். இருட்டிலிருந்து ஒரு குரல் 'ஆத்தா' என்று சத்தமாகக் கேட்டாள். இருட்டிலிருந்து ஒரு குரல் 'ஆத்தா சத்தம் போடாதே. இரண்டு மூட்டை நெல் எடுக்க வேண்டியிருக்கு. காலைலே கயித்தைப் பையனிடம் கொடுத்து அனுப்புகிறேன்\". இதுக்கு அம்மாவின் பதில், 'யாரு முஸ்தபாவா சத்தம் போடாதே. இரண்டு மூட்டை நெல் எடுக்க வேண்டியிருக்கு. காலைலே கயித்தைப் பையனிடம் கொடுத்து அனுப்புகிறேன்\". இதுக்கு அம்மாவின் பதில், 'யாரு முஸ்தபாவா உன் வேலையைத் திரும்ப ஆரம்பிச்சுட்டியா உன் வேலையைத் திரும்ப ஆரம்பிச்சுட்டியா இன்னிக்கு யாருக்கு வேட்டு'. இது நிச்சயம் வம்புதான். ஒரு திருடனிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனாலும் அவன் பதில் சொன்னான். 'ஐயரு நிலத்திலே நல்ல மகசூலாமே அதான் ரெண்டு மூட்டை எடுத்திட்டுப் போலாம்னு வந்தேன் அதான் ரெண்டு மூட்டை எடுத்திட்டுப் போலாம்னு வந்தேன்'. முஸ்தபா சொன்னபடி மூலை வீட்டு ஐயரிடம் இரண்டு மூட்டை நெல்லைக் கிளப்பிவிட்டான், இரவோடு இரவாக. அடுத்த நாள் நீரிரைக்க முடியாமல் எல்லோரும் தவித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் வந்து புதிதான கயிறைக் கொடுத்து விட்டுப் போனான்.\nஇந்தத் திருட்டு கொஞ்சம் ராபின்ஹூடு வகைத் திருட்டு. இப்படியான திருட்டு எங்களூரில் சகஜமாக நடக்கும். யாரும் அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஏழை பாழைகள் உள்ள ஊரில் அதிகம் இருக்கும் இடத்திலிருந்து எடுத்துக் கொள்வது நியாயமாகப் பட்டது. உண்மையில் இதுதான் திருட்டின் அடிப்படைக் குணம்சமே. நமக்கு வேண்டுவது அதிகமாக ஓரிடத்தில் இருந்தால் கை துருதுருக்கிறது இது மனிதனுக்கு மட்டுமான உணர்வல்ல. விலங்குகளும் இப்படியே எண்ணுகின்றன. சில மாடுகளை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அடுத்தவர் வேலியில் வாய் வைத்துவிடும். இம்மாடுகளுக்குச் சூடு போட்டுப் பார்ப்பார்கள். காலில் கட்டை கட்டிப்பார்ப்பார்கள். அப்படியிருந்தும் அதற்கு அடுத்த வீட்டு முருங்கை கொப்பே சுவையாக இருக்கும்\nநிறைய உள்ள இடத்திலிருந்து எடுக்கத் தூண்டுவதுதான் சூப்பர் மார்க்கெட் திருட்டும். நிறைய இருக்கும் போது சின்னதா ரெண்டு பைக்குள்ள போட்டுக்கிட்டா என்ன என்று தோணும். சூப்பர் மார்க்கெட் இல்லாத கிராமத்து மளிகைச் சரக்குக் கடையிலேயே இம்மாதிரித் திருட்டு சகஜமாக நடக்கும். நவதானியங்கள் விற்கும் கடையில் யாரும் பார்க்காமல் அப்படியே ஒரு கை அரிசியை பைக்குள் போட்டுக் கொள்ளும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறேன். சில பெரிசுகள் பேசிக்கொண்டே பல தானியங்களால் வாயை நிரப்பிக் கொள்ளும். இம்மாதிரித் திருட்டைச் சமாளிக்க வந்தவுடன் கைக்கெட்டும் தூரத்தில் மாட்டுப் புண்ணாக்கை வைத்துவிடுவர் இதில் கடலைப்புண்ணாக்கு பல்லைப் பெயர்த்துவிடும். ஆயின் எள்ளுப் புண்ணாக்கை திருடிச் சுவைக்கும் நபர்களைப் பார்த்திருக்கிறேன்.\nசூப்பர் மார்க்கெட் திருட்டை சமாளிக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள். இப்போது எல்லோரும் வீடியோ கேமிரா வைத்துக் கண்காணிப்பதை வழக்கத்தில் கொண்டு வந்து விட்டனர். சிறிய சாமான்கள் வாங்கும் போது கூடையில் போட்டுவிட்டு சில நேரம் எடுத்ததே மறந்து போய் பணம் கட்டாமல் வந்துவிடுவோம். ஆனால் வெளியே வரும்போது சில சென்சார் காட்டுக்கூச்சல் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும். இல்நலையெனில் செகுரிட்டி ஆள் வந்து பிடித்துவிடுவான். பிடிபட்ட பின் நடக்கும் கதை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்கா போன்ற வாடிக்கையாளர்களை மதிக்கும் நாட்டில் விஜாரித்துவிட்டு இனிமேல் இப்படி நடக்காது என்று உத்திரவாதம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவர். ஜெர்மனியில் இந்தக் கடைப்பக்கம் ஒருவருடம் வரமாட்டேன் என்று கையெழுத்து வாங்கிக்கொண்டு, போலிசுக்கும் தெரிவித்துவிடுவர். ஆனால், இந்த சிங்கப்பூர் சட்டம்தான் இதிலே ரொம்ப கட்டுபட்டித்தனமாக இருக்கிறது. மறுபேச்சிற்கு இடமில்லாமல் ஆளை ஜெயிலில் ஒரு மாதம் வைத்துவிடுகின்றனர். இது ரொம்பக் கொடுமை. நிஜமாகத் திருடினால் தேவலை, ஆனால் மறந்துபோய் பணம் கட்டாத வெகுளிகள் கூட சிறைவாசம் அனுபவிக்க வேண்டுமென்பது ரொம்பக் கொடுமை. சமீபத்தில் சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதி மிகவும் அலசப்பட்ட ஒரு கதை இந்த நிலையைத் தத்ரூபமாக விளக்குகிறது. ஒரு இணைய சந்திப்பில் அது தனது நண்பரொருவருக்கு நடந்தாகச் சொன்னார்.\nஇந்தப் பயமுறுத்தலை சிங்கை முஸ்தபா செண்டருக்குப் போனால் அனுபவிக்கலாம். அங்கு வாடிக்கையாளருக்கு மதிப்பே கிடையாது. வருபவனெல்லாம் கடைந்தெடுத்த திருடன் என்பது போல் பாவிக்கிறார்கள். நாகரிகமுள்ள எவருக்கும் இது அதிக எரிச்சலைத்தரும். சரியாக ஒழுங்கமைக்கப்படாமல் வளர்ந்துவிட்ட அந்த செண்டரில் குண்டூசியிலிருந்து ஹுந்தே கார்வரை வாங்கலாம் என்றாலும் வாங்கி முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஒரு உருட்டு வண்டி எடுத்தோமா, சாமான்களை அள்ளிப்போட்டோ மா, கேஷ் கவுண்டரில் பணம் கட்டினோமா என்றில்லை. வண்டி சில இடங்களில் ஓடும். சில டிபார்மெண்டில் கொண்டு போகமுடியாது. அப்படி இப்படி வாங்கி காசு கட்டினால் இறு���்கமாக ஒரு பொட்டலம் போட்டு கட்டித்தந்து விடுவர். பின் அதைப் பிரிக்கவே முடியாது (அதாவது வழியில் நாம் ஏதாவது லவட்டுவோமென்று அவர்களுக்குப் பயம்). வீட்டிற்கு வந்து கத்தரிக்கோல் வைத்து வெட்டித் திறந்தால் உண்டு. முஸ்தபா கடைக்கு போய்விட்டு ஆளுக்கு ஆள் பொட்டலத்தைத் தூக்கிக் கொண்டு அடுத்திருக்கும் ஆனந்தபவன், கோமளவிலாஸ் என்று சாப்பிட வருவார்கள். ஒரு ஆசைக்குக்கூட வாங்கிய பொருளைப் பார்க்கமுடியாது.\nமுஸ்தபாவில் வாங்கிதற்கு நமக்குக்கிடைக்கும் முத்திரை \"நீ திருடன். உன் புத்தியை நம்பமுடியாது\" என்பதுதான். சிங்கப்பூரில் மற்ற செண்டர்களில் இப்படியல்ல. முஸ்தபாவில் மட்டும். ஏனெனில் அது இந்திய வம்சாவளியினர் நடத்தும் கடை. பாம்பின் கால் பாம்பறியும் என்று கூலிப்பட்டளானமான இந்தியர்களை மற்ற இந்தியர் நம்புவதில்லை. கேவலமாக இல்லை இந்தியன் என்றாலே திருடன், மொள்ளமாரி என்று உலகமெல்லாம் பறை சாற்ற ஒரு கடை சிங்கப்பூரில் உள்ளதென்றால் அது முஸ்தபா செண்டர்தான். உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. இந்தியர்கள் உலகின் எல்லா மூலைகளிலும் வாழ்கிறார்கள். எவ்வளவோ நாகரிகமடைந்துவிட்டனர். ஆயினும் அவர்கள் சிங்கப்பூர் முஸ்தபா செண்டருக்கு வந்து சாமான் வாங்கும் போது உமது மூதாதையர் கூலிகள், திருடர்கள் என்பதை முகத்தில் அறைந்து சொல்லுகிறது முஸ்தபா. ஆனாலும் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. விலை மலிவு. எல்லாம் கிடைக்கும் என்பதுதான் காரணம். இந்தியர்களுக்குச் சூடு சொரணை கிடையாது என்பதைப் பறை சாற்றுவதுபோல் அங்கு இந்தியர்களை மட்டுமே காணமுடியும். சொரணையுள்ள வேறு எந்த நாட்டுக்காரனையும் காட்டமுடியாது.\nசிங்கப்பூர் நாடு ஒழுங்கால் வளர்ந்த நாடு. எனவே இந்தக் கடுமை அங்கு வேண்டும் என்று இந்திய வம்சாவளி சிங்கப்பூர்காரர்கள் சொல்கின்றனர். பள்ளிப்பருவத்தில் திருடும் குழந்தைகளுக்கு கால் பூட்டு போட்டு, கட்டை கட்டி விட்டு விடுவார்கள். அது நொண்டி, நொண்டி நடந்து படும் அவஸ்தையை நாகரீகமுள்ள எவனாலும் சகித்துக் கொள்ளமுடியாது. இப்போது குழந்தைகள் மனோநிலை அறிந்த சமுதாயம் உருவாகிவிட்டது. யாரும் பள்ளியில் குழந்தைகளை மாட்டு அடி, அடிப்பதில்லை. சிங்கப்பூரில் எப்படியோ\n:) நல்ல பதிவு. வலைப்பதிவின் பயன்களிலிதுவும் ஒன்றா இப்படி எனக்கு சென்னை சரவணா ஸ��டோர்ஸுக்கு போகும் போது தோஒன்றியதால், பிறகு அங்கு போவதை நிறுத்திவிட்டேன்.\nமுஸ்தஃபா பற்றி என்னை மாதிரியே மற்றவர்களும் நினைக்கிறார்களா அல்லது நான் மட்டுமே எதிர்மறை எண்ணத்துடன் அலைகிறேனா , என்றெண்ணியிருந்த எனக்கு உங்கள் பதிவு ஆறுதலாய் உள்ளது . நான் சில காலம் அந்த கடை வாசலை மிதிக்காமல் தான் இருந்தேன், என்ன பண்ணுவது , திருமணம் ஆனவுடன் அந்த வைராக்கியமும் பறந்து விட்டது . ஒரு நாள், வெள்ளைக்காரர் ஒருவர், தன்னுடைய பேக்கை கட்ட கொடுக்காமல் உடனே திரும்பி போனார் . நமக்கு எப்போது அந்த சூடு வருமோ\nஇங்குள்ள போஸ்ட் ஆஃபிஸ் இரவுவரை திறந்திருக்கும் . வசதிதான் ., இங்கு வந்த புதிதில் , ஆஃபிஸ் முடிந்து இரவு 8 மணிக்கு வந்து போஸ்ட் ஆஃபிஸ் வழி கேட்டதற்கு அங்கே இருந்த செக்யூரிட்டி ‘ பகல்ல தூங்கிட்டு இப்பொ வந்து கேக்குராய்ங்க’ என்று காமெண்ட் அடித்ததை பற்றி என்ன சொல்ல \nபதிவு நன்று. திருட்டுப் பற்றி இவ்வளவு அலசிய உமக்கு ஏதாவது பட்டம் தர வேணும். என்ன பட்டம் தரலாம்... யாருக்காவது ஏதாவது தோணுதா... யாருக்காவது ஏதாவது தோணுதா தோணினா சொல்லுங்கப்பா. நட்சத்திர வாரம் முடியும் போது கொடுத்து அனுப்புவோம்.\n\"உருட்டு வண்டி\" நன்றாகத் தான் இருக்கின்றது. எங்கேயிருந்து இந்த பெயரையெல்லாம் கண்டு பிடிக்கிறீர்\n//விலை மலிவு. எல்லாம் கிடைக்கும் என்பதுதான் காரணம்.//\nவிலை மலிவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எல்லாமும் கிடைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.\n24 மணி நேரமும் திறந்து இருக்கறதாலே வசதிப்பட்ட நேரத்துக்கு வந்து வாங்கலாம்ன்னு நினைக்கறாங்க\nஆனாலும் சிங்கப்பூர் 'ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ்' எனக்கு வெறுப்புதான் கோமளவிலாஸ் ( பழைய கடை)\n அங்கேயும் சிலசமயம் ஏனோ தானோன்னு இருக்கறமாதிரி இருக்கு\nஉண்மையான 'ஷாப்பிங்' அனுபவிக்கணுமுன்னா எங்க ஊருக்கு வாங்க\nநானும் பல இடங்களிலே பார்த்துட்டுதான் சொல்றேன்\nசிங்கப்பூர் முகம்மது முஸ்தபா ஷாப்பிங்கில் உங்களுக்கு என்ன அனுபவம் வாய்த்தது என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக நானும் அங்கு போய் வருகிறேன். பலமுறை போனதுண்டு. ஆனால் \" அதிர்ஷ்டவசமாக\" மோசமான சம்பவங்கள் எதையும் நான் இது வரை சந்தித்ததில்லை. எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் \" நியாயமான\" விலைக்கு வாங்கக்கூட��ய ஒரு கடை சிங்கப்பூரில் வேறு ஏதுமில்லை என்று தோன்றுகிறது. அது ஒரு இந்திய நிறுவனம் என்பது நமக்குப் பெருமை.\nஒருகாலத்தில் இந்தியர்கள் மட்டுமே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த முஸ்தபாவில் இன்று சீனர், மலாய்காரர்கள் உட்பட பல இனத்தவரும், பல நாட்டவரும் பொருட்கள் வாங்கத் துவங்கியிருக்கிறார்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முஸ்தபா விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது.....\nஆனால் - அவர்களது சேவை தரமிக்கதாக இருக்கிறதா என்பது நீங்கள் சொன்ன மாதிரியே விவாதத்திற்குரிய விஷயமே.... 1000 வெள்ளிக்கு சாமான் வாங்கிவிட்டு, அத்தனையையும் \" பொட்டலங்களாக \" சுமந்து சென்ற அவலத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். உலகத்தரமென்ற பெயர் பெற வேண்டுமானால் இந்த பொட்டல சமாச்சாரத்தை முஸ்தபா நிறுத்தியே ஆக வேண்டும்...\nஅங்கு சேவைப்பிரிவில் வேலை செய்பவர்கள் பலரும், இந்தியாவிலிருந்து சென்றவர்கள்தான். அவர்களுக்கு 'நம்மவர்கள்' என்றால் ஒரு அலட்சிய மனோபாவம் இருக்கிறதோ என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட நினைப்பும், மேசமான அனுபவங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாமல்\nசுவையான பதிவு. அங்க கிணத்துப்பக்கம் திருட வந்த முஸ்தபா; இங்க கடைக்குள்ள திருட்டுப் போயிடுமேன்னு படுத்தற முஸ்தபாவா வெளியில் இருந்து பார்ப்பதற்கு அக்கடை (உங்களோட முந்தைய பதிவொன்றில் பார்த்தது) நன்றாகத்தான் உள்ளது, ஆனால் உள்ளே கிடைக்கும் கவனிப்பு பற்றிய செய்தி முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் அங்கேயே ஏன்போய் மொய்க்கிறார்கள் (விலையும் மலிவில்லை என்கிறார் மூர்த்தி) வெளியில் இருந்து பார்ப்பதற்கு அக்கடை (உங்களோட முந்தைய பதிவொன்றில் பார்த்தது) நன்றாகத்தான் உள்ளது, ஆனால் உள்ளே கிடைக்கும் கவனிப்பு பற்றிய செய்தி முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் அங்கேயே ஏன்போய் மொய்க்கிறார்கள் (விலையும் மலிவில்லை என்கிறார் மூர்த்தி)\n4)தங்கும் வசதி, விமானப்பயணச் சீட்டு, பணமாற்றங்கள், சாப்பாடு என எல்லா வசதிகளும் உள்ள ஒரே இடம்.\nஎனவே முஸ்தபாவின் சேவை மகத்தானது. விலை என்று பார்த்தால் மற்ற கடைகளின் விலைக்குச் சமமாகவோ அல்லது சிறிதளவு அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் விலை குறைவாக கிடைக்கிறது என்பது சரியல்ல. பண்டிகைக் காலங்களில் \"தள்ளுபடி\" விலையில் போடுவார்கள். பின்னர் எப்போதாவது காலங்கடந்த பொருட்கள் விலை குறைவாகக் கிடைக்கும். இது பெரும்பாலும் எல்லாக் கடைகளின் நடைமுறையே இங்கு.\nஇங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். செக்யூரிட்டி பிரச்னை இவ்வளவு கடுமையாக இருக்க கடை முதலாளிக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். அவர் ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர். பின் தன் சொந்த உழைப்பால் படிப்படியாக முன்னேறி இந்த அளவுக்கு கடைநடத்துபவர். அவர் சந்தித்த பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பழக இனிமையானவர். எளிமையானவர். அவரைப் பார்த்தால் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் முதலாளி என்று சொல்லவே முடியாது சமீபத்தில்தான் மறைந்தார் அந்த பெரியவர். தற்போது நிறுவனத்தைப் பார்த்துக் கொள்வது அவரின் மகன். அவரும் தந்தை போன்றே மிகவும் எளிமையானவர் சமீபத்தில்தான் மறைந்தார் அந்த பெரியவர். தற்போது நிறுவனத்தைப் பார்த்துக் கொள்வது அவரின் மகன். அவரும் தந்தை போன்றே மிகவும் எளிமையானவர் எனக்குப் பிடித்தது அவர்களின் எளிமை மற்றும் நேர்மை\nஅன்பிற்குரிய மூர்த்தி, விரிவான விளக்கத்திற்கு நன்றி. அப்புறம், இந்த அண்ணாவெல்லாம் வேண்டாம், சும்மா பெயரைச் சொல்லியே அழையுங்கள் போதும்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nஉலக நீர் தினம் (மார்ச் 22, 2005)\nஞானபீடக் காற்றே, தமிழ் பக்கம் வீசே\nசிந்தனை செயல் இழக்கும் போது உள்ளம் தெளிகிறது\nஒளி போன பின்பும் மின்னும் பிம்பங்கள்\nஉயிர்நிழல் ஆசிரியர் பாரிசில் மறைவு\nஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம்\nஜேகேயை அறிந்து கொள் மனமே\nரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/61007/", "date_download": "2018-07-16T22:26:52Z", "digest": "sha1:NOAXQ4Y4COCHJQAFVO4FHXCMFLUD4CTS", "length": 9922, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஒக்லாந்தில் மார்ச் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇதில் சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் லான்ஷையர் அணியை சேர்ந்த 24 வயதுதான துடுப்பாட்ட வீரரான லயிம் லிவிங்ஸ்டோன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுடன் உடல் உபாதையிலிந்து மீண்டுள்ள வேகப் பந்து வீச்சாளர் மார்க் வுட்டும் அணியில் இணைக்கட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsall-rounder Ben Stoke England tamil tamil news இங்கிலாந்து அணி இணைத்து பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nநாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்மல்லையாவுக்கு மீண்டும் பிணை…\nஇன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் – மைத்திரிபால சிறிசேன\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanaprakasamsthabathy.blogspot.com/2013/", "date_download": "2018-07-16T21:55:46Z", "digest": "sha1:CNSQZAETVZKI2AFJGIDPLGRKEGE67KKE", "length": 37295, "nlines": 107, "source_domain": "gnanaprakasamsthabathy.blogspot.com", "title": "GnanaPrakasam Sthabathy Painting Gallery: 2013", "raw_content": "\nபெண்களில் இவர் ஆதியைக் கண்டார்\nபடைப்பாளியின் உருவப் படத்தை சிற்றிதழ் வாசகன் பார்ப்பதில்லை.படைப்பையே பார்க்கிறான். ஆனால் எவருக்கும் புலப்படாதபடி உள்ள கதையை அதன் படைப்பாளி முகத்தில் வாசிப்பதாகச் சொன்னார் மார்க்வெஸ். எனவே ஆம்பூரிலிருந்து ஞானப்பிரகாசம் ஸ்தபதி கோட்டோவியங்களில் 23 கவி முகங்கள் படைப்புகளாகி இதழில் வருகிறார்கள். - கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ் சிறப்பிதழில் இடம்பெற்ற ஞானப்பிரகாசம் ஸ்தபதி படைப்பாளர்களின் கோட்டோவியங்கள் குறித்து அவ்விதழிலே கோணங்கி.\nபின்னட்டை, இடக்கைப்பெருவிரல் ரேகைகளின் வடிவில் அலையும் தலைப்பிரட்டை முகம் கொண்ட விந்தணுக்கள், ஊடாடும் சிதிலங்கொண்டு ஆவியாகும் எழுத்துருக்கள் டி. என்.ஏக்களில் உறைந்த மொழி மற்றும் அறிவின் சாரம். புனைவுலக சிசு நீந்துகின்ற பனிக்குடத்தில் வசிக்கும் மீன்கள் மொத்த சித்திரத்தையும் முதலுயிர் ஜனித்த கடலாக்கி பார்க்கும் பிரபஞ்சத் துவக்கம் - வலசை முதல் இதழின் பின் அட்டையில் இடம்பெற்ற ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியம் குறித்து நேசமித்ரன்.\nகவிஞனும் ஓவியனும் ஓர் அம்சத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எளிமை அவர்களின் தனித்தன்மை. - என்.கோபி ( தெலுங்குக் கவிஞர்)\nபக்கம் பக்கமாய் பேசி விள��்கவேண்டிய ஒரு நிகழ்வை சிறு கோட்டில் அலட்சியமாக விளக்கிவிட்டுப் போகிறவர்கள் ஓவியர்கள். ஓவியன் தன் கண்களினால் இவ்வுலகை ஓவியமாகவேக் காண்கிறான். ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. ஆரம்பத்தில் இவரின் ஓவியங்களில் கோடுகளே பிரதானமாயிருந்தது. கோடுகள் மூலம் அவர் சொன்ன கதைகளே சிக்கலில்லாமல் பிரமிக்கவைக்க கோட்டோவியங்களில் தன் முத்திரையை பதித்தவர் பின்பு மெல்ல தன் தூரிகையின் கண்களுக்கு வேறு வித லென்ஸ்களை மாட்டினார். ஓவியனின் வழக்கமான பார்வை தவிர்த்து இவர் கண்ட ஒருவித உன்மத்த நிலைப் பார்வை மனிதனின் அகம் இறங்கி யோசிக்க வைத்தது. சிறு கேன்வாசுக்குள் இவர் படைப்பின் மூலம் முன்வைத்த ஆச்சரியங்கள், கேள்விகள் பார்வையாளன் மனத்தில் தேடலை உருவாக்கியது. பெண்களில் இவர் ஆதியைக் கண்டார். சூழ் பெண்ணொருத்தி இயற்கையை அணிந்து நின்ற ஓவியம் இவரின் சிறப்பில் ஒன்று. ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் கோட்டின் வழியே சில விலங்குகளும் பறவைகளும் மனிதனும் நமக்கு புதியதொரு அனுபவத்தை உணர்த்துவார்கள். கவிதைகளை உள்ளடக்கிய இவரின் ஓவியங்கள் பார்வையாளனின் சிந்தனைகளை கிளறச்செய்யும்.\nஇவரின் தூரிகைப் பயணங்கள் தொடர்கிறது. மேலும் மேலும் ஓவியத்தேடல்களில் இருப்பவர். இளம் வயது ஞானப்பிரகாசம் ஸ்தபதி மூளையில் ஒரு நிரந்தரத் தூரிகை வரைந்தபடி இருக்கிறது.\nநிறைய அனுபவம் இருக்கிறது. உங்கள் பதிவுகள் பதிய போதாத இவ்வுலகம் வேறொரு உலகத்தினையும் உருவாக்கலாம்.\nஇவர் வரைந்த சூல்பெண்ணின் யானை,குதிரை, பறவை,இணைந்த ஓவியம் அபாரமானது. ஆழமானத் தேடல் உள்ளவை இவரின் ஓவியங்கள். எல்லாமே ஒரு புள்ளியில் ஆரம்பிக்கிறது. பல புள்ளிகள் ஒன்றிணைந்து இவர் தரும் ஓவிய உலகம் ஆச்சரியத்தினை அளிப்பதோடு வாசகனுக்கு புத்தம் புதியதாய் ஓர் அனுபவத்தை தருகிறது என்பதில் சந்தேகமில்லை. இவர் உருவாக்கும் ஓவியத் தசைகள், சன்னதக் கண்கள், காற்றை இறுக்கிப் பிடிக்கும் கைகள், தொன்மக் கதை பேசும் முதுகெலும்பு அனைத்தும் நவீனக் கதைசொல்லிகள் வழியே இணைந்து செல்கிறது.\nசேவலின் எலும்புவாக்கு இன்றி வேறொரு உடலுக்குள் இன்னொரு உயிர் செல்லாது என்றான் மை இருட்டில் இருந்த ஒடியன். கல்லை அலைந்தொழிக்கும் ஆறு உறுமியது. வெகுண்டெழும் பேராந்தைச் சேவல் ஒடியன்ம லையில் இருந்து உருளும் ஓசையில��� மாறிமாறி எதிரொலி. முடிவற்ற வட்டவட்டங்களாகச் சுற்றிசுற்றி வந்த குருட்டுச் சேவலுக்கு நண்டின் ஊணை ஊட்டிய நெற்றொடியன் கட்ட ஒடியனோடு தலைமுறை பலவாகியும் வயதுமாறா தேகஒளியிழக்காமல் வாழ்ந்தனராம். முன்னரே உறங்கி முன்னரே சேவலுடன் எழுந்துவிடும் பழக்கம். ஒடிமலையில் மேழகத்தகரோடு கிடாயோடு நாய்களும் சுழன்று திரியக் கடுவா கிடந்துபோன கல்லளைகளே இவர் தம்குடி. அங்கே தேடிவந்த ஜாடிக்காரர் கூட்டம் ஒடியன் கல்லளைகளிலேயே இராத்தங்கல் ஆகாது. பல்லியடிப் பக்கேட்டு தள்ளியே வருகிறார்கள். மயிரடர்ந்த தோற்கட்டினை தழும்புகள் மூடும். கான்திரியும் பூருவ இருடி உடல்மேல் பூக்கள் குமிழ்வதைப் பார்த்தான். சிவலைப் பறவையின் தலையும் றெக்கைகளும் ட்ராகனின் வாலையும் இருகாலையும் நெருப்புயிர்க்க ஓடித்தாக்கும் பூதவேதாளப் புள்ளுரு இந்த ஒடி. தகர்விரவிய செம்மறித்திரள்வெள்யாட்டுத்திரளோடேகலந்துகட்டிகொம்புகள்முட்டிஒடியும்.செம்மறிக்கிடாயின் கொம்பெனத் திருகிக் கடைசுருண்ட தலைமயிர் சுருளும் புள்ளிகளும் ஒடியர் தோற்றம் யாரை விடவும் கட்டையானதாம். ஒடியனும் சொக்கையும் ஒன்னாத்தூங்கியதில் எல்லாக் கலையும் மயங்கி இருக்கும். இலைச்சாயம் பூசிய கல்லளைச் சித்திரமரபு தூங்கும் இருட்டில் கரையும்.ஒருவர் தூங்கியே ஓவியத்தைப் பார்த்துவிடலாம். கபாலம் சித்திரத்தின் ஒருபகுதி. வேறுவேறு வகையினவாய் ஒடிமலைவாழ் வருடைகளின் கொம்புகள் பொருந்திய இளையதகர்களின் ஒலிமுட்டி எழுந்துநிற்கும் தற்கணச் சிற்பம்.ஒடிந்தகொம்பும் செம்மறித் திருக்கை மோதி உடைந்த சிற்பம் எரியும் வெளிச்சம். மேழகத் தகரும் ஞமலியேற்றையோடு குதித்து விளையாடினாலும் தூங்கும் கட்டஒடியனை எழுப்பமுடியவில்லை. இருடிமேல் குக்குட சர்ப்பம் கால்பதிக்க நாசிமேல் சிறகுவிரித்து புரூரம் விண்பறக்கும் இரத்தநரகி நீரில்படாமல் பறந்தவாறு பனந்தோட்டைச் செருகி வெறியாடும் குரவைக்கூத்திலும் அயர்ந்து தூங்கினான்.\nவாதை ஒலிக்கும்ஒடியன்பாதை தெரிந்தும் தெரியாத காலங்களில் பயணிப்பது. இந்த ஒடியன் தன் குத்திட்ட பார்வையால் ஒருவரை உற்றுப் பார்த்த உடனேயே இந்தவெளி எந்தவெளியில் இருக்கிறதென்று காலக்கணிப்பிற்கு அப்பால் சலனமுறுவர் எனச் சொன்னதும் காக்கை.\nஒடியன்அகலவிழிகளால்நேரத்துக்கொ��ுஉணர்பரப்பில்அலைபாய்வதுசட்டெனப்புலனாவதில்லை.அவனைப் பார்த்ததாகச் சொல்வதெல்லாம் கட்டுக்கதை.\nஒடியனுக்கு மையலுறத் தெரியாது. இயல்பே குழந்தை. அதிகவயதிலும் குழந்தையாகவே வாழ்ந்தான். ஒடியன் பலநாள் தூங்குவான். தானா விழுந்த கல்மரங்களில் இருக்கிறான். நீண்டகால தேரைவிழுந்த கல்லினைச் சிற்பிக்கு ஆகாது. கல்லில் தேரை இருப்பது ஒடி இடம். தேரையின் ஈரஒடுக்கம் ஆழக்கல்லுக்குள் மோனத்தில்இருப்பதும் சிற்பம்.. தேரையைக் கலையாக்கினான். அனாதைப் பிணங்களில் கபாலம் எடுத்து சித்திரகபாலமாக்கும் ஒடியனைப் பயந்த்து காடு. இல்லாதவர்களும் தூங்குகிறார்கள் ஒடியனோடு. அணிகலன் நெகிழ விம்மியழும் பேய்மகளிர் கடுங்காற்றில் பொற்காசுகள் உதிர்ப்பக் கூடிவருகிறார்கள். பாம்பு ஓடிநெளியும் ஆறறல்மணலில் கால்பதித்து வர இடைஇடை அழிப்பாங்கதை. அறல் மணலிடத்தே சேவல் பாதங்கள் செறிந்துள்ளதை உற்றாள் ஒருத்தி. செல்லும்வழி இருட்டில் சித்திரகபாலம் ஒடியன்குகை. இறந்தவர்களே காணமுடியும். ஒவ்வொரு கபாலமும் ஒரு குகை. குடியத்தில் சித்திரமழிந்த கபாலத்திரள். அந்தமலைக் கற்கருவிகள் விழுந்துகிடக்கும் சிற்பப் பட்டறை. கபாலத்தோடு கல்லாயுதம் இணைத்தால் இசையும் சித்ரகபாலமும் தோன்றும். உறக்கத்தில் காமமும் பிறழ்வும் ஆழத்தில் நிர்வாணமாய்ச் செல்கிறார்கள். மிருகங்கள், தாவரங்கள் உடுக்களோடு சேர்ந்திருக்கும் இடைவெளியில் ஒடி தூங்குகிறான். உடுக்களுடன் ஒடியன் தூக்கம் வேகமானது. நட்சத்திரங்களின் ஒளிவருடங்களில் சந்திக்கிறான் உன்னையும். மிகப்பெரும் அந்தகாரத்தில் இருளிப்படர்ந்து துயில்தல். யாரும் பார்க்காத இருட்டுதான் உறக்கம். அது தியானம் மருந்து அபினுக்குள் இருக்கும் தூக்கம். இந்த ஒடியனுடைய பிரதியை அரிதுயில் நிலைக்குக் கொண்டுசெல்வதன்மூலம் ஜாடிக்காரி பாலத்தீனா “தி 'காக்கரீஸ் அன் க்ரோ ஆஃப் ஒடியன்” நூலைத் திறக்கிறாள். அவளால் காணமுடியவில்லை. ஒல்லாந்த மாணாக்கியரும் திறக்கமுடியவில்லை. டாக்டர் நிக்கோலஸ் துல்ப் ஓவிய இருட்டிலிருந்து மெய்யொளியில் மெல்லப் படர்கிறார் ஒடியன் தூக்கத்தில். நிறங்கள் உறக்கத்தை நோக்கி மெய்யுருகி உருவழிந்து சிருஷ்டியாவதை உணரக்கூடும். திறந்தவிழிகளால் கலையைப் பார்க்கமுடியவில்லை. மூடிய இமைமீது கலை வரையப்படும். ���ண்ணைத் திறந்தால் கலை மறைகிறது. குருவாடிக் கழுதையைவிட வண்ணானின் சாயம்போன காட்டுத்துணிகளின் கிழிசல் பட்டும்படாமல் ஒருங்கிசைவில் சித்திரத்துகிலுக்கு முந்திய எச்சமாகிறது. சொக்கை வண்ணானும் கட்ட ஒடியனும் செம்மறிக் கிடாச்சண்டைக்கு ஏகும் மலைக்கிராமப் பாதை. கழுதையுடன் தூங்கிநடக்கும் ஒடியனை மலைக்குத் தெரியும். ஆளில்லாத இடத்துக்குச் செல்லும் குருவாடிக்கழுதைமேல் ஒடியன் சேவல் போருக்குச் செல்கிறான். குழிகள் சுழன்று வருகிற ஆழ்ந்த காயங்கள் உடைய ஆறு, முடுகரைக்கு அந்தப்பக்கம் ஒடுமரங்கள் நிறைந்த மலையூர், அருகில் ஒடுங்காடு தான் அவன் பூர்வமண்மம். ஆசினிப்பலா மரங்களையுடைய ஓடுங்காடு பார்த்து கெக்கலித்தான் ஒடி. அம்புக்கட்டுகளோடு இடுப்பில் துடி தொங்கும்.... துடித்துத் தட்டிய துடிக்குரல் கேட்டு பட்சிகள் கலைந்துபறந்தன சுற்றி. ஓடுங்காடு கடந்து அவன் உடல்போகாமல் நடந்தபடி தூங்கவாரம்பித்தான். தூக்கத்தில் நரைக்கொடி மணம். ஒடியல் வேரடியில் காலம் தூங்கிக்கொண்டு இருந்தது. பழங்கதையின்படி சிடாயுவின் வழித்தோன்றலாய் சிறு அரசன் புள்ஒடி விநதையைச் சீயாளென்பான். அரணன் அரம்பையைக் கூடியதில் சம்பாதியும் சிடாயும் பண்டு இருந்தே கழுகுலகம் மனிதரைக் கடந்திருப்பதில் புள்ளுநூல் அறிவீர். பகுத்தறிவின் கிரகச் சுழற்சியினை சிடாயு தம் இரு சிறகால் தொட்டு நிறுத்திவிட உள்ளே பெருஞ்சுழற்சியாய் ஒடிகிரகத்துக்கு வளைந்து பறப்பதில் வலியபரந்த சிறைநிழலில் செல்லும்படி ஆகாயநெறியே நாம் இவ்வேளை பறந்துகொண்டு இருக்கிறோம். சிடாயுடலில் கூடுமாறிச்செல்லும் பலவின்பால் பிறவிகளில் ஒடி இனவரைவியலில் “தி க்ரோ ஆஃப் ஒடியன்என்றழைப்பதில்பால்த்தீனாதம்வழிவந்தஜலப்பிரளயத்தில்திக்ரோஆஃப்நோவாவிலிருந்து கிருஸ்தவ ஊழியுடன் முதல் காக்கையை படகிலிருந்து நோவா பறக்கவிட்டதில் தொடங்கிக் கடந்து நேரில் தேடிப்போக ஆவலுற்றாளாம். மேலும் ஒடி கல்லளை ஓவியங்களில் அதீதப் பழம் புள்ளுக்களும் புராண தாந்த்ரீக விதவை அரக்கி தண்டகாரண்யத்தில் ஜனஸ்தானமென்னும் இடத்திற் குடிபுகுந்த்தால் அவள் இரத்தநரகி, பூருவ இருடி மூக்கையும் காதுகளையும் அறுத்து சிக்ஷித்து முலையறுத்த இரத்தக்குகை மடு தீராமல் சித்திரம் வழிந்தது. வாதையுறு மூதாய் அவகதியடைந்த துயர ஊற்று எம் கலையாவதென ஒடி சித்தரித்த எத்தீய ஆவிகளும் தனியுலகாகும் பரப்பில் வெளியே தொலைவில் சூர்ப்பனகை மூக்கில் ஒழுகிய குருதி உடுக்களாய் சிதறிச்செவ்வொளிகாட்டி யாவும் விலங்குருப் புள்ளு எலும்புகளின் சேட்டை. ஒடிப்புதிரில் கல்லாத்தி எனும் இளம்பறவை எந்நேரமும் பாடுகிறது யாருக்காகவுமின்றி. கல்லாத்திப் பறவைக்கு பவளக்கூண்டு முடைந்து அழுகுரலிடும் பாடலை திரும்பவும் பாடினான் கட்ட ஒடியன்.\nஅதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்\nகணிப்பின் புள்ளிகளைத் தாண்டிச் சுழலும் ஒரு படைப்பின் இயங்குதளத்தை அதன் கர்த்தாவே உணராத வேறொரு கோணத்தையும் வேறொரு வடிவத்தையும் பார்வையாளருக்கோ வாசகருக்கோ உணர்த்துவதும் அவரை படைப்பின் இன்னொரு பங்குதாரராக மாற்றி அதை அவருக்கானதாக்கிக் கொடுத்துவிடுவதோ எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால் இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் அப்படிப்பட்ட ஆளுமைகள் தொடர்கிறார்கள். அவர்களின் மூலம் கலைத் தன்னுடைய மாய எதார்த்தங்களை அடைந்து அவர்களிடமிருந்துப் பிரிந்து ஒரு பறவைக் குஞ்சைப் போல பல இடங்களை அடைந்து இறுதியில் தனக்கான ஓரிடத்தை அவை பெற்றுவிடுகின்றன.\nமனித வலிகளையும் அவர்களின் அகம் சார்ந்த இச்சைகளையும் அவர்களின் அறம் கூடிய கனமான வாழ்வின் உன்னதங்களையும் ஒரு நொடியில் உறைய வைக்கும் ஆற்றல் கலையின் அடர்ந்த தன்மைக்கும் அதன் இருண்மைக்கும் உண்டு. இருண்மையை வேண்டுமென்றே உருவாக்காமல் அது உருவாகும் தருணத்திற்காய் காத்திருந்து அதில் தன்னிலைகளையும் சமூக நிலைகளையும் குழைத்து உருவாக்கப்படும் எழுத்துப் பிரதியோ ஓவியமோ காலத்தின் மாறுதல்களோடே மாறுதல்களை அடைந்து அது தன் ஒளியை வீசுவதாகவே இருக்கிறது என்பது எப்போதும் கலையின் இயங்கியலில் சாத்தியமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அத்தகைய சாத்திய கலை வடிவங்கள் சிறுபத்திரிக்கைச் சார்ந்தோ அல்லது சிறுக்குழுக்களாக இயங்கியோ வளர்கின்றன. உருவாக்கப்படுகின்றன. அவை புறச்சூழலை நோக்கி வருகையில் மீள் உருவாக்கங்களும் மீட்டெடுத்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒரு கலை வடிவத்தை இன்றைய சிறுபத்திரிகைகள் பல வற்றில் ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி காண முடிகிறது.\nஞானப்பிரகாசம் ஸ்தபதி தன் ஓவியங்க���ில் பயன்படுத்துகிற இருளும் ஒளியும் மிகவும் நேர்த்தியான ஒரு சிற்பியின் தன்மையில் வெளிப்படுகிறது. அதனால் அவரின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் பல சிற்பத்தன்மையை வீசுகின்றனவாக இருக்கின்றன. கலையில் புதுமரபாக அது வாய்த்திருக்கிறது.\nஅவர் பயன்படுத்தும் கோடுகள் எல்லாம் அவற்றின் புதிய அவதாரமாக அவரால் அதிகற்பனையில் சொல்ல முடிகிறது. உலகின் எல்லாப் பொருட்களும் இயற்கையாக மனிதப் பயன்பாட்டிற்குத்தான் என்னும் படைப்பின் ஆதாரத் தத்துவம் அல்லது இயற்கையின் மூலம் என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி பல ஓவியங்களில் உணர முடிகிறது. எந்த உருவங்களை அவர் தன் ஓவியப் பிரதியில் வரைந்தாலும் அது எங்காவது மனிதருடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது என்பது என்னுடைய அவதானம்.\nமனிதர்கள் அற்ற கலையின் பயன் எதுவுமில்லை. மனிதர்களின் பிரதிபலிப்பாக ஞானப்பிரகாசம் ஸ்தபதி உருவாக்கும் ஒவியங்கள் சொல்லப்படும் கருத்துகளுக்கானது மட்டுமல்ல அதையும் தாண்டி அந்த ஓவியங்கள் பேசப்படுவனாக இருக்கின்றன. சமீப காலங்களில் வெளிவந்திருக்கிற அவரின் ஓவியங்களைக் காணுகையில் கவிதைக்களுக்கானதும் கதைகளுக்கானதும் என்றில்லாமல் அது தன்னியல்பாக இன்னொரு பரிமாணத்தில் இயங்குகின்ற ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.\nஅவரின் வாழ்வுப் புரிதலும் வாழ்க்கையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அவநம்பிக்கை சக மனிதனை அவர் பார்க்கும் பார்வை அதிலிருந்து அவருக்குக் கிடைக்கும் தரிசனங்கள் இவற்றைக் குழைத்து அவர் ஒரு கவிதைக்காய் வரையும் ஓவியம் கவிதையைத் தாண்டி பல சிந்தனைகளைத் தூண்டுகின்றனவாக இருக்கின்றன.\nஅவரின் கோட்டோவியங்கள் எல்லாம் மெல்லியதும் தடிமனானதுமானக் கோடுகளால் ஆனவை. அவற்றின் வேறுபாடு, அவற்றிற்கிடையே அவர் வைக்கும் இடைவெளி ஆகியவை ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை அடைவதற்கு ஏதுவானதாக இருக்கிறது.\nகோட்டோவியங்களை அவர் உருவாக்கும் பாணியை அவர் கண்டடைந்து உள்ளார் என்பதை அவரின் ஓவியங்களிலிருந்து அறியலாம். நிழலிருந்து வெளிச்சத்திற்கும் வெளிச்சத்திலிருந்து நிழலுக்கும் ஊடு பாவும் ஒரு தாவல் நிலையில் அவருடைய கோட்டோவியங்கள் அமைந்திருக்கும். சமீபத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் எழுத்தாளுமைகளின் கோட்டோவியங்கள் இதற்கு சான்றாக அமைந்��ுள்ளன.\nநவீன உருவங்களை உருவாக்குவதில் கூட அவருக்கென தனி வழியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி இருண்மைகளாலும் ஒளிர்மைகளாலும் அதீதம் காட்டும் ஓவியக்கலைஞன் என்பதாகும்.\nஅண்ணன் \"ச.முருகபூபதி\" மிக முக்கியமான உரையாடல். ...\nஞானப்பிரகாசம் ஸ்தபதி : தமிழ் நவீன ஓவியத்தின் அடையாளம் . publishing in Pudhuezuthu magazine ...\nவாய்பிளந்து உற்றுநோக்கும் பரிகாசம் மூலம்: எலி க்ளேர் (மொழி பெயர்ப்பு கவிதை)\n(Drawing-Gnanaprakasam Sthabathy) வாய்பிளந்து பரிகாசித்து அருவருப்பூட்டும் கூர்பார்வை, எப்போது முதன்முதலாய் நிகழ்ந்ததெனச் சொல்லத் ...\nசபரிநாதன் இரு கவிதைகள் ...\nஅதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்------------...\nபெண்களில் இவர்ஆதியைக் கண்டார் <--[if \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2014/08/blog-post_10.html", "date_download": "2018-07-16T21:42:38Z", "digest": "sha1:A5IM3GNANA7HTLI2CB22HWERTTRGWFHQ", "length": 38090, "nlines": 420, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கணினி அழிவி கணினி அழிவி - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்\nகே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா\nப: வைரஸ் என்றால் கிருமி. கணினி வைரஸ் என்றால் கணினிக் கிருமி என்று பொருள். மனிதர்களைத் தாக்கும் கிருமி என்பது மனிதக் கிருமி. அதைப் போல கணினியைத் தாக்கும் கிருமிக்குப் பெயர் கணினிக் கிருமி. இருந்தாலும், கணினிக் கிருமி என்பது மனிதனைத் தாக்கும் மனிதக் கிருமி மாதிரி அல்ல. அப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. கணினிக் கிருமி என்பது வேறு. மனிதக் கிருமி என்பது வேறு.\nமனிதர்களைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இருக்கிறது. ஆனால், கணினியைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இல்லை. கணினிக் கிருமி அல்லது கணினி வைரஸ் என்பது ஒரு வகையான சின்ன மென்பொருட்கள். அதாவது சின்ன ஒரு நிரலி. (Program)\nகணினி வைரஸ் கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்து இருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்துவிடும். அதனால் கணினிக் கிருமிக்கு தமிழில் கணினி அழிவி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Anti Virus. ’ஏண்டி வைரஸ்’ என்று அழைப்பதை விட கணினி அழிவி என்று சுத்தமான தமிழில் அழைக்கலாமே.\nஅடுத்து, இந்தக் கணினி அழிவியைக் கணினிக்குள் வரவிடாமல் தடை செய்யும் ஒரு நிரலிக்குப் பெயர்தான் Anti Virus. தமிழில் நச்சுநிரல் தடுப்பி என்று அழைக்கலாம். அல்லது கணினிக் கிருமித் தடுப்பி என்றும் அழைக்கலாம். அந்தக் கணினி அழிவிகள் கணினிக்குள் போய் விட்டாலும் அவற்றை அழிக்கும் ஆற்றலும் அந்த நச்சுநிரல் தடுப்பிக்கு இருக்கிறது.\nஇந்த அழிவிகள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கணினியைச் செயல் படுத்துவதற்கு செயலிகள் தேவை. அதாவது Programs. இந்தச் செயலிகளை எழுதித் தயாரிக்கும் கணினி நிபுணர்களே, இந்தக் கணினி அழிவிகளையும் எழுதுகிறார்கள்.\nதங்களுடைய திறமைகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். சிலர் விளையாட்டுக்காகவும் எழுதுவார்கள். அதனால் மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறோம் என்பது அவர்களுக்கும் தெரியும்.\nபக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, இந்த வீட்டு ஒல்லிப் பிச்சான், பட்டம் விடுவதை நீங்களும் பார்த்து இருக்கலாம். அந்த மாதிரிதான் இந்த கணினி விஷயத்திலும் நடக்கிறது.. மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காக, கணினி அழிவியைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள்.\nஎந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று உங்களுக்கே தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus எனும் தடுப்பு நிரலியைக் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். AVG, Avast, Avira, Comodo, Kaspersky, Trend Micro, Panda, Eset, Ashampoo, Zone Alarm, BitDefender, McAfee போன்ற தடுப்பு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.\nஇந்தத் தடுப்பு நிரலிகளில் எது சிறந்தது என்று கேட்டால், எல்லாமே சிறந்தவைதான். முதலில் இலவசம் என்று சொல்வார்கள். அப்புறம் காசு கொடுத்து வாங்கச் சொல்லி நச்சரிப்பார்கள். அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்னுடைய தேர்வு Avast.\nஇந்தத் தடுப்பு நிரலிகளின் இணைய முகவரிகள் நீளமானவை. இங்கே எழுத முடியாது. அதனால், என்னுடைய வலைப்பதிவிற்குப் போய், அங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எப்படி என்று தெரியும் தானே. ’கூகிள்’ தேடல் இயந்திரத்தில் ksmuthu என்று தட்டச்சு செய்தால் போதும். நிறைய தொடர்புகள் கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து என்னுடைய வலைப் பதிவிற்குச் செல்லுங்கள். அங்கே நேரடியான தொடர்புகள் உள்ளன.\n//ஆங்கிலத்தில் Anti Virus. ’ஏண்டி வைரஸ்’ என்று அழைப்பதை விட கணினி அழிவி என்று சுத்தமான தமிழில் அழைக்கலாமே//\nகணினி அழிவி என்பது வைரஸா அல்லது ஆன்டி வைரஸா\nமலாக்கா முத்துக்கிருஷ்ணன் 14/8/14 1:28 AM\nவணக்கம். கணினியை அழிக்கும் ஒரு பொருளை ஓர் அழிவி என்று சொல்லலாம். அந்த வகையில் கணினி அழிவி என்பது சரி.\n//கணினியை அழிக்கும் ஒரு பொருளை ஓர் அழிவி//\nஅப்படி எனில் \"ஏண்டி வைரஸ்’ என்று அழைப்பதை விட கணினி அழிவி\" என்பது தவறான பொருள் தருகிறதே. அதனை \"கிருமி அழிவி\", \"கிருமிக்கொல்லி\" அல்லது \"நச்சுக்கொல்லி\" என்றால் தானே சரியான பொருள் தரும்.\nசுஐபு பரினாஸ் 29/5/18 2:45 PM\nComputer Virus என்பதனை தமிழில் கணினி நச்சுநிரல் எனலாம்.\nAntivirus என்பதனை நச்சுநிரல் தடுப்பி என்று சொல்லப்படுகிறது...\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகிய மகள் அல்தான்தூயா (1)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜ���.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்���ிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர��� வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/author/paulthangiah/page/2/", "date_download": "2018-07-16T22:05:06Z", "digest": "sha1:7VXGSZGN3ABYIMCKEPDXJROX4EMKLKPV", "length": 11914, "nlines": 253, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Paul Thangiah Songs Lyrics - Page 2 of 2", "raw_content": "\nஇயேசு எனக்கு ஜீவன் தந்தாரே(4)\nஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)\n1. சமாதானம் தந்தார் இயேசு ( 4)\n2. புதுவாழ்வு தந்தார் இயேசு ( 4)\n3. விடுதலை தந்தார் இயேசு ( 4)\n4. புதுப் பாடல் தந்தார் இயேசு (4 )\n5. அபிஷேகம் தந்தார் இயேசு (4 )\nKumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்\nஇறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்\nசர்வ வியாபியே – 2\nசாரோனின் ரோஜா லீலி புஷ்பம்\nஉம்மை நான் கும்பிடுகிறேன் – 2\nமகத்வ ராஜனே – 2\nமாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்\nஉம்மை நான் கும்பிடுகிறேன் – 2\nவாழவைக்கும் வள்ளலே – 2\nவானத்து மன்னா வாழ்வின் ஜோதி\nஉம்மை நான் கும்பிடுகிறேன் – 2\nஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே\nஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை (2)\n1. நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை (2)\nசத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை – ஆராதனை\n2. உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை (2)\nஉண்மையான தேவனே உயிருள்ள ராஜனே\nஆராதனை ஆராதனை (2) – ஆராதனை\n3. மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை (2)\nமகிமையான தேவனே மாசில்லாத ராஜனே\nஆராதனை ஆராதனை (2) – ஆராதனை\nபூரணமான தேவனே பூலோக ராஜனே\nஆராதனை ஆராதனை (2) – ஆராதனை\nYesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை\nஇயேசுவைப் போல் யாரும் இல்லை -2\nநான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது\nதன்கரத்தில் எந்தி தாங்கு வார்\nஎன் இயேசு என் இயேசு என்றுமே -(இயேசுவைப்)\nஎன் வழிகளெல்லாம் மலைகள் உண்டு\nஎன் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)\nPani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே\nபனி போல பெய்யும் பரிசுத்தரே\nஆனந்த தைலமே – பனி\nஉள்ளங்கை மேகமே – பனி\nகாப்பாற்றி வளர்ப்பவரே – பனி\nவிண்ணகத் துபமே – பனி\nஆன்மீகத் தீபமே – பனி\nUmmai Aarathipen – உம்மை ஆராதிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2012/05/blog-post_06.html", "date_download": "2018-07-16T22:30:38Z", "digest": "sha1:TWKPPDDVKWKRHB6F3F4HWPDOTU5RGEZZ", "length": 21294, "nlines": 230, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: அதிர வைக்கும் நித்தியானந்தனின் ஆன்மீக அரசியல்...!", "raw_content": "\nஅதிர வைக்கும் நித்தியானந்தனின் ஆன்மீக அரசியல்...\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஅதிர வைக்கும் நித்தியானந்தனின் ஆன்மீக அரசியல்...\n\" ஆசை அறுமின்...ஆசை அறுமின்....\nஅப்டீன்னு சித்தர்கள் எல்லாம் சொல்லிட்டு இருந்த இடம் தெரியாம வாழ்ந்துட்டு மக்களுக்கு அறிவை கொடுத்துட்டு போய்ட்டாங்க... இப்ப நித்தியானந்தரு, சத்தியானந்தரு, மதுரை ஆதினம், மன்னார்குடி சாதினம்னு உசுர வாங்குறானுங்க இப்ப நித்தியானந்தரு, சத்தியானந்தரு, மதுரை ஆதினம், மன்னார்குடி சாதினம்னு உசுர வாங்குறானுங்க துறவின்னு சொன்னா என்ன அர்த்தம்னு முதல்ல சொல்லுங்க..... மொதல்ல.. துறவின்னு சொன்னா என்ன அர்த்தம்னு முதல்ல சொல்லுங்க..... மொதல்ல.. அதுக்கப்புறம் எதை எதை நீங்க தொறந்தீங்கன்னு கொஞ்சம் வாயைத் தொறந்து சொல்லுங்க....\nஅயோக்கியத்தனம்ங்க......சுத்த அயோக்கியத்தனம். ஊர்ல நாட்ல மனுசன் கஞ்சிக்கும் தண்ணிக்கும் அல்லாடிகிட்டு இருக்கான். வெயில்லயும் வேர்வையிலயும் கை வண்டி இழுத்தும் கட்ட வண்டி ஓட்டியும் ஒரு வேள சோத்த திங்க நாயா பாடு படவேண்டி இருக்கு. இந்த நாதாரிங்க எல்லாம் தங்கத்துல கிரீடமும், கழுத்து ஜொலிக்க தங்கத்துல ருத்ராட்சங்களையு போட்டுகிட்டு....சிவன் கனவுல வந்தாரு, பார்வதி அம்மா சொன்னிச்சு.. நித்தியானந்தம் தம்பிதான் சரியா வருவாப்ல அதனால ஆதின மடத்துப் பொறுப்ப அவரு கையில கொடுத்துடுங்கன்னு...அதனாலதான் கொடுத்தோம்னு....\nதிண்ணாந் திட்டமா போஸ் கொடுத்துக்கிடு பத்திரிக்கைகளுக்கு பேட்டி வேற கொடுக்குறாய்ங்க.. சாமியார்னு சொல்றீங்க....எல்லாத்தையும் தொறந்துட்டு மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு செய்ய வந்திருக்கேன்னு சொல்றீங்க.. ங்கொய்யால மொதல்ல பொய் சொல்லாம இருக்கணுமேன்ற அறிவு இருக்கா ஒங்களுக்கு எல்லாம்...\nராஜிவ் காந்தி கொலை வழக்குல தடவியல் விசாரணை செஞ்சு நிறைய துப்புக்களை கொடுத்த ஐயா சந்திரசேகர் நித்தியானந்தர்.....ச்சே....ச்சே...எதுக்கு ர்ர்ர்ர் போடணும்.. நித்தியானந்தன் ரஞ்சிதாவோட இருந்த சி.டிய செக் பண்ணி இது ஒரிஜினல்தான்...ஒரிஜினல்தான்... ஒரிஜனலேதான்னு சொல்லிட்டாரு....\nநித்தி அதை எல்லாம் கேக்கமாட்டாராம, அவுரு அமெரிக்காவுல இருந்து ஆளுகள காசு கொடுத்து கூட்டியாந்து பேட்டி கொடுக்குறாப்ல. அந்த டேப்பு போலின்னு..அமெரிக்கவுல இருந்த வந்த ஸ்பெஸல்லிஸ்ட்டே சொல்லிடாருன்னு.... .ஏய்யா...டேப்பு போலியா இல்லையான்னு என்னாத்துக்கு செக் பண்ணி பாத்து சொல்லணும்..ஒன் மொகரக் கட்டைய பாத்தாலே வெளக்கமா தெரியுதே...எது போலி, எது உண்மைன்னு...\nவுட்டா ஊர்ல நாட்ல இருக்க அம்புட்டு பேரையும் அசிங்கப்படுத்துவாய்ங்க போல இருக்கு எந்த ஆம்பளை பொம்பளை நாட்ல சேராம இருக்காங்க.. எந்த ஆம்பளை பொம்பளை நாட்ல சேராம இருக்காங்க.. நித்தி என்ன தப்பா செஞ்சுட்டாருன்னு நாக்கு மேல பல்லு போட்டு தில்லா கேள்வி வேற கேக்குறாய்ங்க...\nஏண்டா நீங்க எல்லாம் அறிவோடதான் பேசுறீங்களா... இல்லை அறிவு கெட்டுப் போய் பைத்தியமே உங்களுக்கு எல்லாம் பிடிச்சு போச்சா... இல்லை அறிவு கெட்டுப் போய் பைத்தியமே உங்களுக்கு எல்லாம் பிடிச்சு போச்சா... ஊர் ஒலகத்துல இருக்கவன் எல்லாம் நான் சாமியாரு.. நான் தொறவி...அம்புட்டையும் தொறந்துட்டேன்....நான் பெரம்மச்சாரின்னு சொல்லிட்டா இருகாய்ங்க....\nநித்தி எதுக்கு அவர பெரம்மசாரின்னு சொல்லணும்... இந்து மதம் இந்து மதம்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி சொல்றாரே இந்த தொறவி...இந்து மதத்துல தொறவறம் போய்த்தான் ஆகணும்னு கண்டிப்பாய் எங்க சொல்லி இருக்கு... இந்து மதம் இந்து மதம்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி சொல்றாரே இந்த தொறவி...இந்து மதத்துல தொறவறம் போய்த்தான் ஆகணும்னு கண்டிப்பாய் எங்க சொல்லி இருக்கு... எத்தனயோ முனிகளும் ரிஷிகளும் கல்யாணம் கட்டிக்கிட்டு இல்லறத்தானவே வாழ்ந்து இருக்காங்க...\nஇராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி மகான் எல்லாம் ஒங்கள மாதிரிதான் பிரம்மசாரிகள்னு சொல்லிகிட்டு ஒலகம் புல்லா கிளைகள தொறந்து கிட்டு, குடுமி வளர்த்துக்கிட்டு பரத நாட்டியக் கச்சேரி வச்சாங்களா நீ போட்டது பிரம்மசாரி வேசம்...நித்தி நீ போட்டது பிரம்மசாரி வேசம்...நித்தி அதுதான் இயற்கைக்கே பொறுக்காமதானே ஒன்ன இழுத்து நடுத் தெருவுல விட்டு நாக்க புடுங்கிக்கிற மாதிரி அசிங்கப்படுத்துனிச்சு....\nஅதோட நின்னியா நித்தி நீய்யு... ஒரு பொய்யை மறைக்க எம்புட்டு பிரஸ்மீட்டு....இந்து மதத்தோட பிரதிநிதி இவரு பரப்பி தான் இந்து மதம் தழைக்கப் போவுது...நீ ஏதோ கத்துக்கிட்டியா ஒரமா ஒதுங்கிப் போவியா....பப்பரப்பான்னு விரிக்கிறான்யா கடைய.....ஒலகம் பூரா....\nநித்தியானந்தனும் சரி.. இன்னும் ஆன்மீகம்ன்ற பேர்ல காசு சம்பாரிக்கிர அம்புட்டு பேரும் சரி..இவனுக எல்லம் துறவிகளோ அல்லது ஆன்மீகப் பெரியவர்களோ அல்ல....\nஆன்மீகத்தை கார்பரேட் கம்பெனியாக்கிய அயோக்கியர்கள் இவர்கள்...\nஇவர்களின் பின்னால் போய் நின்று கையெடுத்து கும்பிட்டு சாமி என்று ஆசிர்வாதம் வாங்குறதுக்கு பதிலா 48 தடவை தூக்கு போட்டு சாகலாம்... கெட்டுப் போன பேர ரிப்பேர் பாக்க மதுரை ஆதினத்துக்கு ரூட் போட்டு பல கோடி ரூபாய கிட்ட தட்ட லஞ்சம் கொடுக்குற மாதிரி கொடுத்து ஆதினமா என்னா ஆக்கிபுடுங்கன்னு மிரட்டாம மெரட்டி போஸ்டிங் வாங்கிப்புட்டு....\nசிவன் சொன்னார் கனவுலன்னு மொத்தமா ஒரு பொய்ய சொல்லி ஒண்ணும் தெரியாத பொது மக்கள ஏமாத்துற மொள்ள மாறித்தனத்துக்கு பதிலா வேறா ஏதுனாச்சும் பொழப்பு செஞ்சி பொழச்சுக்குங்களேன் ...ஆசாமிகளா\nமந்திரத்தையும், ஆன்மீக புத்தகங்களையும், நெட்டுரூ போட்டிகிட்டு, ஆசனங்கள எல்லாம் கத்துக்கிட்டு, பல நாட்டு தத்துவ புத்தகங்களை எல்லாம் படிச்சுக்கிட்டு....உண்மைய வெளங்கியும்.. ஏமாத்துறீங்க பாத்தீங்களா.....ஒங்கள பாத்துதான்யா பாரதி பாடி வச்சுட்டுப் போனான்.....\n\" படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா...\nநீங்களும் ஐயோன்னு போவீங்க....அதுல எந்த மாத்தமும் கிடையாது. எந்த எந்தக் கருமம் எல்லாம் இந்த நாட்ட விட்டு தீரணும்னு ஐயா பெரியார் மாதிரி ஆளுங்க எல்லாம் போரடினாங்களோ அத்தனை அசிங்கத்தையும் பப்ளிக்கா மைக் போட்டு மேடை போட்டு....டிவி முன்னாடி பகுமானமா பண்றாய்ங்க....\nசாதியே இல்லன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்...ங்கோயாலா மதுரை ஆதினமா சைவ வேளாளர்தான் வரணும்னு ரூல்ஸ் இருக்குனு எதுக்குறவைய்ங்களும் சொல்றாய்ங்க... என்ன கொடுமை சார் இது...\nஆன்மீகத்துல புரிதல் உள்ள பெரியவர்களா வரதுக்கு கூட ஒரு குறிப்பிட்ட சாதியில இருந்துதான் வரணுமா யார் கேப்பா இதை எல்லாம்.... யார் கேப��பா இதை எல்லாம்.... கேட்டா நம்மள எல்லாருமா சேர்ந்து அடிக்க வருவாய்ங்க...இவிங்களா இந்த சனாதான தர்மம் அப்டீன்ற ஒரு சீரான மனித வாழ்க்கைகாக கோர்க்கப்பட்ட வழிமுறைய அசிங்கப்படுத்தி அழிக்க எல்லா சோலியையும் செஞ்சுபுட்டு.....\nநம்மள பாத்து....நாம இந்த வழிமுறைக்கு எதிரானவங்கன்னு ஓங்கி ஒங்கி சொல்வாய்ங்க... ம்ம்ம்ம்ம் கெட்டது என்னிக்கு நேரா வந்துருக்கு... அது எப்பவும் நல்லவன் வேசம் போட்டுகிட்டு தானே நாடகம் நடத்துது.....\nஏதோ அறிவுக்கு எட்டுனத எழுதிப்புட்டேன்....கேட்டா கேளுங்க.. கேக்காங்காட்டி... ஆதீன மகராசாக்கள பாத்து துன்னூறு வாங்கிப் பூசிக்கிட்டு...........சாமி சாமின்னு கும்புடுங்க...சமூகத்துல வெளங்கி வெள்ளாமை வெளஞ்சுரும்.......\nசும்மா நச்சுன்னு எழுதியிருக்கீங்க. கேக்கிறவன் (பார்க்கிறவன்) கேனையன்னா இவனுக அவுத்துப் போட்டு ஆடி சிவ தாண்டவம் என்பானுக. ஆச்சிரமத்தில ஆடுற பொம்மனாட்டிகள பார்த்தாலே தெரியலை. இந்த அக்கிரமம் பொறுக்காமத்தான் தமிழ்நாட்டில கோயில் தேரெல்லாம் கவிழுது. ஏதோ அழிவுக்குத் தான்.\nவரிக்கு வரி நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.\nஇவனுங்க திருந்த இவனுகளிடம் போகும் மக்கள் முதலில் திருந்த வேண்டும்\nரொம்ப சரியா சொல்லிருக்கீங்க..எல்லா விசயங்களையும் எல்லாராலையும் பேசிர முடியிரதில்லை...நீங்க பேசுரீங்க...நாங்க கேக்ரோம்...ஆதரிக்கிறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganaraagam.blogspot.com/2010/06/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:20:21Z", "digest": "sha1:HVSJR44HIGPURN4MJ6QOXRPUPVPN37AF", "length": 26916, "nlines": 210, "source_domain": "moganaraagam.blogspot.com", "title": "இனிய தமிழ்ப் பாடல்கள்: தூங்காதே தம்பி தூங்காதே..! - பழைய திரைப்படப் பாடல்..!", "raw_content": "வணக்கம்... நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்.. உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\n - பழைய திரைப்படப் பாடல்..\nநாடோடி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த 'தூங்காதே தம்பி தூங்காதே..\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் சொந்த தயாரிப்பில், அவரின் இயக்கத்தில், அவர் இரட்டை வேடமேற்று நடித்த படம்தான் இந்த நாடோ���ி மன்னன்.\n1958- தீபாவளி அன்று வெளியான, இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ்.\n(S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது.)\nஎம்.ஜி.ஆர் தனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தும், சிலவற்றை விற்றும் இப்படத்தை எடுத்து முடித்தார். 'இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னனாவேன்... இல்லையெனில் நாடோடி ஆவேன்' என இப்படத்தை வெளியிடும் போது எம்.ஜி.ஆரே சொன்னார். படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது மட்டுமின்றி பல சாதனைகளையும் படைத்தது.\nஇப்பாடலின் வரிகள் அத்துனையும் வைரம்...\n''நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்தவர்கள்\nநாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்..\nஎனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.. மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்.. மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..\nநாடோடி மன்னன் படத்தின் சாதனைகள்\nநாடோடி மன்னன் வெளியான தேதி : 22.8.1958\nபுரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.\n1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.\n1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).\n“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.\nசேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே \n“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே \nசென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.\nஇலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே \n“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.\n“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.\n“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.\nமும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.\n1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.\n“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே \nஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே \nமுதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் \n“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.\nசீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.\n“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.\n“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.\n“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.\n“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.\n“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.\n“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.\n“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.\n“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.\n“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.\n“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.\n“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.\nதமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.\nதமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.\nதமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.\n“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வ���ுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.\n“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.\nமுதலில் “அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது \nLabels: Old Tamil songs, எம்.ஜி.ஆர், என் விருப்பம், தத்துவம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி..\nஅரிய பல செய்திகளை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது நன்றிகள் தோழரே..\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nபொதுவாக என் மனசு தங்கம்..\n - பழைய திரைப்படப் பாட...\n - பழைய திரைப்படப் பாடல்...\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nசெம - திரைப்பட விமர்சனம்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஆனந்த விகடனில் நமது தளம்..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nடி.கே. எஸ். நடராஜன் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (7)\nபி.சுசீலா. பாலமுரளி கிருஷ்ணா (1)\nவிஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் (7)\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n\"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..\" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன...\nஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். 'கலைமாமணி' பு...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் ...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31209", "date_download": "2018-07-16T22:09:00Z", "digest": "sha1:ZIBYEM7Z2ZRRM7KNSU4MOR4C3DMJTMBP", "length": 7001, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "பல லட்சம் பார்வையாளர்கள", "raw_content": "\nபல லட்சம் பார்வையாளர்களை கடந்த நடோடிகள் 2 டீசர்; விரைவில் இசை வெளியீடு..\nசமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி வரும் ’நாடோடிகள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீசர் வெளியாகி மூன்று லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.\n2009ம் ஆண்டில் வெளியான ’நாடோடிகள்’ திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அந்த படத்தில் அறிமுகமான பல இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாக அறிவித்தார் சமுத்திரகனி. அதை தொடர்ந்து முதல் பாகத்தில் நடித்த சசிகுமார் நாடோடிகள் 2 படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமேலும் முதல் பாகத்தில் இருந்த அனைத்து நடிகர்களும் இணைந்த நிலையில், இந்த படத்தின் கதாநாயகியாக அஞ்சலி ஒப்பந்தமானார். இதனால் நாடோடிகள் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22519/%E0%AE%B0%E0%AF%8224-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-16T22:13:17Z", "digest": "sha1:LFBFPO5PFNQ32PECUI2V7SO632VAKNDQ", "length": 15694, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூ.24 இலட்சம் பெறுமதி; 4 தங்க பிஸ்கட்டுகளுடன் பெண் கைது | தினகரன்", "raw_content": "\nHome ரூ.24 இலட்சம் பெறுமதி; 4 தங்க பிஸ்கட்டுகளுடன் பெண் கைது\nரூ.24 இலட்சம் பெறுமதி; 4 தங்க பிஸ்கட்டுகளுடன் பெண் கைது\nசுமார் 24 இலட்சம் ருபா பெறுமதியான நான்கு தங்க பிஸ்கட்டுளை சென்னைக்கு கடத்தி செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் நேற்றுக் காலை கட்டநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவரே நேற்று (09) காலை 08.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 129 என்ற விமானம் மூலம் அவர் சென்னை நோக்கி புறப்பட ஆயத்தமான போதே கைது செய்யப்பட்டார். வழமையான சோதனை நடவடிக்கைகளின் பின்னர் விமானத்தில் ஏற முற்பட்ட போது இவரிடமுள்ள பயணப்பொதியை மீண்டும் சோதனையிட்ட போது 4 தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nபெண்ணை கைது செய்துள்ள விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக நிலையம்) சதொச விற்பனை நிலையத்தின் கட்டுமானப் பணி பகுதியில் நடைபெற்று வரும்...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளி மண்டலவியல்...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக, தான் விரும்பியபடி க்ளைபொசேற் தடையை நீக்குவதற்கு களைநாசினி பதிவாளருக்கு...\nசிறந்த 20 பளள்ளிவாசல்களுக்கு விருதுகள்\nஅலரி மாளிகையில் தேசிய மஸ்ஜித் விருது விழா ஆலோசனை மற்றும் நல்லிணக்க பேரவையும் (ஏ.ஆர்.சி) முஸ்லிம் சமய விவகார அமைச்சும் இணைந்து...\nஜூலை 15 முதல் 33 குற்றங்களுக்கு Spot-Fine\nரூ. 20 - 5,000 ஆக இருந்த அபராதம் ரூ. 500 - 3,000மேலும் 14 விதி மீறல்கள் சேர்ப்பு; சில நீக்கம்புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15...\nபஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்\nஇருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர்...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு நீடிக்கும்\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளி...\nகாணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்உறவினர்கள் அலுவலகம் முன் போராட்டம்காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம், அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ள...\nஉலக வன வார மாநாட்டில் பங்குபற்ற ஜனாதிபதி ரோம் பயணம்\nதிங்கட்கிழமை ஜனாதிபதி விசேட உரைஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும்...\nதாய்லாந்து பிரதமருக்கும் பாரியாருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் உற்சாக வரவேற்ப\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தாய்லாந்து பிரதமருக்கும் பாரியாருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டன. இதனைத்...\nஅமரர் அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அ. அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் நேற்று (13) வவுனியாவில்...\nபுதிய அரசியல் யாப்பினூடாக சமத்துவ தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்\nதாய்லாந்துப் பிரதமரிடம் சம்பந்தன் எடுத்துரைப்புஇலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம��� - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/csk-choose-bowling-309392.html", "date_download": "2018-07-16T22:24:21Z", "digest": "sha1:22BW5SH2BTU7GUPFK44SFDYXZ5QIABBC", "length": 8706, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை முதலில் பந்து வீச்சு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nசென்னை முதலில் பந்து வீச்சு\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோணி, பவுலிங் தேர்ந்தெடுத்தார்.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 துவங்கியுள்ளது. ���துவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. முதலில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் தமிழரான அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்றது.\nசென்னை முதலில் பந்து வீச்சு\nஇம்ரான் கானுக்கு இந்தியக் குழந்தை....முன்னாள் மனைவி புகார்\n50 போட்டிகள் 39 வெற்றிகள் பலே கேப்டன் கோஹ்லி-வீடியோ\nகுரோஷிய கால்பந்து வீரர் லூக்காவின் மனதை உருக்கும் வாழ்க்கை கதை-வீடியோ\nஉலக ஜூனியர் தடகளம்...ஹீமா தங்கம் வென்று புதிய சாதனை\nகுல்தீப்புக்கு ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்-வீடியோ\nபிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து-வீடியோ\nஹிமா தாஸின் சாதியை அதிகம் தேடிய நெட்டிசன்ஸ்-வீடியோ\nஇங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா-வீடியோ\nஇந்தியாவுக்கு 269 டார்கெட் வைத்தது இங்கிலாந்து-வீடியோ\nதன்னுடைய சிறந்த பௌலிங் சாதனையை படைத்தார் குல்தீப்\nயோயோ டெஸ்டில் தகுதி பெற்ற சஞ்சு சாம்சன்- வீடியோ\nநான்கு விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது இங்கிலாந்து அணி-வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2016/09/24/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:53:59Z", "digest": "sha1:HETPV2W2IMVVIDE2XCHSSYY3CFUMQ3EE", "length": 9712, "nlines": 91, "source_domain": "appamonline.com", "title": "நித்தமும்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்” (நீதி. 8:34).\nநித்தமும், நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. நித்தமும், வேதம் வாசிக்க வேண்டும். நித்தமும், ஜெபிக்க வேண்டும். நித்தமும், உங்களை ஜீவ பலியாக கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். நித்தமும், கர்த்தருக்கு சாட்சியாய் அவரையே மகிமைப்படுத்த வேண்டும், துதிக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், நித்தமும் கர்த்தருடைய வாசற்படிக்குச் சென்று, அவருடைய கதவு நிலையருகே காத்திருந்து, அவருடைய ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு, அதற்குச் செவிகொடுக்க வேண்டும். அது உங்களை பாக்கியமான வாழ்க்கைக்கு வழி நடத்தும். கர்த்தர் ஒவ்வொரு நாளும் தம்முடைய ஆலோசனையையும், வழி நடத்துதலையும், உங்களுக்குத் தந்தருளுவார். அவருடைய சமுகத்திலே, நீங்கள் காத்திருக்கும்போது அவரது சித்தத்தை உங்களுக்கு நிச்சயமாகவே வெளிப்படுத்துவார்.\n“நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்பது, அவருடைய வாக்குத்தத்தம் அல்லவா (சங். 32:8). நம்முடைய ஆண்டவருடைய பெயர் “ஆலோசனைக் கர்த்தர்” (ஏசா. 9:6). அவர் “ஆலோசனையில் ஆச்சரியமானவர்” (ஏசா. 28:29). அவருடைய “ஆலோசனைகள் நித்தியமானவை.” அவைகள் என்றும் நிலைத்து நிற்கும் (ஏசா. 25:1; சங். 33:11).\nஇன்றைக்கு, தேவ ஜனங்களும்கூட, மனுஷ ஆலோசனைகளை நோக்கி ஓடுகிறார்கள். உலகப்பிரகாரமாய் படித்தவர்கள், பணக்காரர்கள், செல்வந்தர்கள் சொல்லுகிற ஆலோசனைகளைக் கேட்க ஆவலாயிருக்கிறார்கள். ஆனால் மனுஷனுடைய வழிகளைப் பார்க்கிலும், கர்த்தருடைய வழிகளும், அவருடைய ஆலோசனைகளும், ஆயிரம் ஆயிரமான மடங்கு மேன்மையானவை. மனுஷன் தற்காலத்தை மாத்திரம் அறிவான். ஆனால் வருங்காலமும், நித்தியமும் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. அவரே கடந்த காலத்தையும், வருங்காலத்தையும், நிகழ்காலத்தையும், அறிந்திருக்கிறார். அவரே, சரியாக உங்களுக்கு ஆலோசனை தருகிறவர்.\nதேவன் தருவதை, “ஆலோசனையை அருளும் ஆவி” என்று வேதம் சொல்லுகிறது (ஏசா. 11:2). ஆம், அவர்தான் பரிசுத்த ஆவியானவர். அவரை நீங்கள் பெற்றுக்கொண்டு, கர்த்தருடைய சமுகத்திலே அவருடைய வாசற்படியிலே, தேவ ஆலோசனைக்காய் காத்திருக்கும்பொழுது, ஆவியானவர் மூலமாக, உங்களுடைய உள்ளத்தில் ஆலோசனையைத் தந்தருளுகிறார்.\nகர்த்தருடைய ஆலோசனைக்காக எதிர்ப்பார்த்திருந்த அப். பவுல் சந்தோஷத்தோடு எழுதுகிறார், “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராந்திருக்கிறார். தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்’ (1 கொரி. 2:10,11).\nஏறக்குறைய, இருபது இலட்சத்திற்கும் அதிகமான இஸ்ரவேலரை, கர்த்தர் எகிப்திலிருந்து விடுவித்து வனாந்தர பாதையிலே, ஆலோசனை சொல்லி வழி நடத்தவும், இளைப்பாறுதலைக் கொடுக்கவும், பரிசுத்த ஆவியானவரை அவர்கள் நடுவில் வைத்தார். உங்களுக்கும் அவ்வாறே ஆலோசனை தரும்படி, அவர் காத்திருக்கிறார். பெற்றுக்கொள்வீர்களா\nநினைவிற்கு:- “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங். 73:24).\n – 15 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – Part – 3 [Characteristics of Faith] | விசுவாசத்தினுடைய ஐந்து குணாதிசயங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2016/02/loud-speaker-35.html", "date_download": "2018-07-16T22:29:18Z", "digest": "sha1:Z2RGHSLKBWILA5Z5YKHJSQFP737O3J5K", "length": 28938, "nlines": 328, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: Loud Speaker ..35", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nஇன்றைய ஒலிபெருக்கியில் ..காத்து வாங்கலையோ காத்து ,மீள்சுழற்சி மற்றும் க்வில்லிங் ,பாதையோர கோடீஸ்வரர்கள் ,மிதுன் சாய் நிறைய சந்தோஷம் ,கொஞ்சம் கோபம் .\nகாத்து வாங்கலையோ காத்து :)\nஇங்கே இங்கிலாந்தில் லியோ டி வாட்ஸ் என்ற 27 வயது தொழிலதிபர் காற்றை ஜாடியில் அடைத்து சீனாவுக்கு விற்று 16,000 பவுண்டுகள் சம்பாதிச்சிருக்கார் \nஷாங்காய் பெய்ஜிங் போன்ற சீனாவின் பல பகுதிகளில் மிக மோசமான மாசு சூழ்ந்ததால் அங்குள்ளோர் சுவாசிக்க தூய்மையான காற்று இன்றி தவிக்கிறாங்க இவர் காற்று பிசினஸ் ஆரம்பிச்ச வேகத்தில் ஒரு சில வாரங்களில் 200 காற்று நிரப்பிய 580 மிலி கண்ணாடி குடுவைகள் விற்று தீர்ந்தனவாம் தனது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவரையும் லியோ காற்று பிடிக்க கிராமப்புறம் மலைபகுதிகளுக்கு மாசில்லா இடங்கள தேர்வு செய்து அனுப்பி வலையால் காற்றை பிடித்து ஜாடியில் அடைத்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறாராம் \nகாற்று புடிக்கிறாங்க பாருங்க :)\nகாற்றின் விலை ஒரு மேசன் ஜாடி ..£80..இந்திய மதிப்பில் ரூபாய் 7906.34 ....\nஇந்த பிசினஸ் நல்லா இருக்கும் போலிருக்கே :) இந்தியாவில் உள்ளவங்க விரைவில் முயற்சிக்கலாம் குறிப்பா சுத்தமான பொல்யூஷன் இல்லா மலைவாழ்விடங்கள் கிராமபுறங்களில் உள்ளோர் :)\nஇந்த காற்றை சைனாகாரங்க திறந்து முகர்கிராங்கலாம் ஒரு முறைதான் .\nசிலர் அதை souvenir போலவும் பத்திரமா வைத்துகொள்கின்றார்களாம் \nகாற்று பிடிப்பதை இந்த காணொளியில் பாருங்க :)\nகாற்ற�� சுத்தமான ஆர்கானிக் காற்று என்பதில் மிக கவனமா இருக்காங்க இந்த காற்று பிடிக்கும் க்ரூப் .ஜாடியில் சிறு பூச்சிகள் புல் துண்டுகள் அடையாம கவனமா இருக்காங்க .சீனத்து பேராசை பிடித்த மக்கள் மண்ணை மிளகாக்கி ,இரசாயன மருந்துகளில் உணவுபொருளை முக்கி எடுத்து சோயாவில் கலர் சேர்த்து பட்டாணியாக்கி பல தில்லாலங்கடி வேலை செய்தது மட்டுமன்றி :( பிளாஸ்டிக் அரிசி அதிக இனிப்பும் செயற்கை பொருளும் கான்சர் காரணிகளும் சேர்த்த கொய்யா மிட்டாய்,பிளாஸ்டிக் காய்கறிகள் ,பில்டிங் கட்டும்போது மழை வராம மழையை தடுக்க இரசாயன குடை என கணக்கிலடங்கா போலிகள் போலிகள் என இவங்க அக்கிரமங்களுக்கு அளவேயில்லை .இப்போ சுத்தமான காற்றை ஆன்லைனில் வாங்குவது காலத்தின் கோலம் :(\nநடைமேடையிலிருந்து விழா மேடை வரை - நெகிழ வைத்த சிறுவர்கள்\nசெல்வம் இருப்பவர்களைவிட இல்லாதோரிடம் நிறைய அன்பு கருணை தாரள குணங்கள் இருக்கும் என்பதற்கு இவர்கள் சாட்சி ..\nமதுக்குளம் திருவள்ளுவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் .பசுமை இந்தியாவை உருவாக்க ஆர்வமுடன் இருக்கிறான்\nஇச்சிறுவன் .சென்ற தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லையாம் மிதுன் .\nகாரணம் காற்று சூழல் மாசு அடையும் பட்டாசு புகையால் என்பதற்காக .\nரெயில்வே ட்ராக் அருகில் 7 மரங்களை நட்டு பராமரித்து வருகிறான் இச்சிறுவன் .வீட்டிலும் நிறைய மரங்களை நட்டு பராமரிக்கிறான் .\nஇவனைபற்றி சுட்டி விகடனில் செய்தி வந்து அதை இவனது தாய் எங்களுக்கு பசுமைவிடியலில் தெரிவித்தார் .வாழ்த்துக்கள் சாய் மிதுன் .இப்படிப்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்கும் இவனது பெற்றோருக்கும் பாராட்டுக்கள்\nஒரு சிறிய கண்ணாடி குடுவை ஆலயத்தில் இருந்தது அதன் வாய் பகுதி மற்றும் கழுத்து பகுதி வெடித்து விழும் நிலையில் ..அதை வீசுவதற்கு வைத்திருந்தாங்க எனக்கு அதை வீச மனம் வரல்லை :)\nவீட்டுக்கு கொண்டு வந்து ஆங்காங்கே double sided sticky tape ஒட்டி உரித்து அதில் சணல் சுற்றி கொஞ்சம் க்வில்லிங்கும் செய்து விட்டேன் :)\nமுகபுத்தகத்தில் பசுமைவிடியலில் பல விழிப்புணர்வு வீட்டு தோட்டம் என பல்சுவை பதிவுகளை பகிர்கிறோம் ..அதுவும் தோட்டம் சம்பந்தமா பல விஷயங்களை பகிரும்போதும் அதைபற்றிய சந்தேகங்களை அங்கு நிறைபேர் கேட்டு பதில் கூறும்போதும் ஆத்ம தி���ுப்தி எனக்கு ..சமீபத்தில் மாடிதோட்ட கலப்பின விதைகள் பற்றிய விழிப்புணர்வு பதிவு அதிகமானோரை அடைந்தது ..அதேபோல சகோதரர் செல்வா அவர்களின் கொய்யா மிட்டாய் பதிவு பற்றிய விரிவான தகவல்களை பகிர்ந்தோம் பலரை திகைக்க வைத்தது ..\nமிக்க சந்தோஷமா இருந்தது ..\nஒரு நல்ல விஷயத்தை கஷ்டப்பட்டு பகிர்வோம் அதற்கு views அதிகபட்சம் 1500 -3000 இருக்கும் .\nஆனா ஒரு திரைப்பட நடிகர் மாடித் தோட்டத்தில் காய்கறிகளுடன் இருக்கும் படத்தை ஷேர் செய்யும்போது அதுக்கு கமெண்ட்சும் (25) ஷேர்ஸ் ஆயிரக்கணக்கில் .views 35000 எனும்போது எரிச்சலும் வேதனையுமே மிஞ்சுகிறது அதேபோல கெயில் திட்டம் பற்றி நடிகர் அர்ஜுன் படம் போட்ட மீம்ஸ் 900 லைக்ஸ் வாங்கிச்சி ....மனிதன் இன்னும் திரைப்பட ரீல் பெட்டியில் இருந்து வெளிவரவில்லையே :(\nவீட்டுதோட்டத்துக்கும் நடிகர்களை வைத்து ப்ரொமோட் செய்தாதான் செய்தி மக்களை சென்றடையும் எனும் பொது மக்களின் மனநிலையை என்ன சொல்வது :(\nமீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம்\nல்வுட்ஸ்பீக்கர் மிக நன்றாகவே இருக்கிறது. பல தகவல்களை அள்ளித் தந்திருக்கிறது தொகுத்து பகிர்ந்து அளித்தற்கு பாராட்டுக்கள்\nவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன் சகோ :)\nபாதையோரச் சிறுவர்கள் மனதை நெகிழ வைத்துவிட்டார்கள். கண்களில் நீர் துளித்ததை அடக்க முடியவில்லை. அக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்\nஉங்கள் கோபம் நியாயமான கோபம். உங்கள் சந்தோஷம் எங்களுக்கும்..\nஆக்சிஜன் கிளினிக் இங்கும் வந்துவிட்டதாகத்தான் வாசித்த நினைவு. இந்தியாவில் பிசினஸா...ஏஞ்சல் இங்கும் தூய்மையான காற்று என்று சொல்வதற்கில்லையே. சைனாக்காரார்களின் மக்கள்தொகை பெருகியதால்தான் இத்தனை சூழல் பாதிப்பு அது போன்றுதானே இங்கும் நாம் இரண்டாவது இடத்தில்...சுற்றுப்புறச் சூழல் கேட்டில் நாம் டாப் 10ல் இடம் பிடித்துவிட்டோம்...\nகீதா: வெல்த் ஃப்ரம் வேஸ்ட் அருமை நானும் இப்படித்தான் முன்பு பல செய்வதுண்டு ஏஞ்சல்...மிகவும் ரசித்தேன் உங்கள் கைவண்ணத்தை..\nலவுட் ஸ்பீக்கர் அனைத்தும் நல்ல தொகுப்பு\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி அண்ணா அன்ட் கீதா .\nஎனக்கு இன்னிக்கு பதிவில் பிடிச்சது ரொம்ப அந்த சிறுவர்கள் கானொலிதான் ,அவங்க முகத்தில் எத்தனை சந்தோஷம் அதெல்லாம் இயல்பாய் அம���யும் வரம்.ஹ அஹா இங்கே எங்க ஊரில்தான் காற்று பிடிச்சி ஏற்றுமதி செய்றாங்க :) இல்லை சும்மா அப்பவாச்சும் நம்ம மக்கள் சூழலை தூய்மையா வைப்பார்களா என்ற நப்பாசைதான் :) .எனக்கு அந்த மாடிதோட்ட ஆக்டர் படம் ரெஸ்பான்ஸ் பார்த்து வெறுத்து போனது ..\nபாதையோர கோடீஸ்வரர்கள் வீடியோ பார்த்து மனம் நெகிழ்ந்துவிட்டது. உண்மையில் இவர்களிடம் இப்படியான குணங்கள் அதிகம்தான்.\nசீனா எதில்தான் தில்லுமுல்லு செய்யவில்லை. அங்கு சுத்தமான காற்று ஒரு பிரச்சனைதான். இங்கு சில சீனப்பொருட்கள் தடைசெய்திருக்கிறாங்க.\nமிதுன் எல்லாப்பிள்ளைகளுக்கும் முன்மாதிரியா இருக்கிறார்.பாராட்டி ஊக்குவிக்கனும்.\nநடிகர் தோட்டம் ம்.நானும் பார்த்தேன்.நியாயமான கோபம்தான்.\nவாங்க ப்ரியா காணொளிகள் பார்த்திங்களா ..அந்த சிறுவர்கள் பாருங்க பணம் ஒன்றுமில்லா அவங்ககிட்ட ஆனா உதவும் குணம் எவ்ளோ இருக்கு அவர்களிடம் .\nகுடுவை போல நீங்களும் ட்ரை பண்ணுங்க ப்ரிங்கிள்ஸ் பாக்ஸில் பாட்டிலில் .\nfb யில் பார்த்திங்களா .எனக்கு செம கடுப்ப போச்சு\nநல்லதொகுப்புகள் அக்கா... சீனாக்காரங்க காற்றைக் கூட விட்டு வைக்கலையா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அபி ..சீனாவின் பேராசைக்கு அளவேயில்லைம்மா\nகுடிதண்ணீரை காசு கொடுத்தும் வாங்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது போல, சுவாசுக்கும் தூய காற்றையும் அதிக விலை கொடுத்து வாங்கும் நாள் வெகு விரைவில் வரக்கூடும் என்ற பயங்கரமான அச்சமூட்டும் தகவலை இதோ இந்தப்பதிவினில் சமீபத்தில் படித்து நான் பயந்துபோனேன்: http://senthilmsp.blogspot.com/2016/02/blog-post_10.html\nஅதையே தாங்களும் இங்கு அழகாக காணொளியுடன் காட்டிச் சொல்லியுள்ளது வியப்பளிக்கிறது.\nஅந்த லிங்க் சென்று படிச்சேன் ..நம்ம நாடும் மக்கள் விழிக்காட்டி சைனா போலதான் ஆகும் எதிர்காலத்தில்\nபாதையோர கோடீஸ்வரர்கள் என்ற செய்தியும் காணொளியும் வெகு அருமை .... மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.\nஅந்த காணொளி மிக அருமை ..எனக்கு மனசுக்கு நெகிழ்வா இருந்தது\nமற்ற அனைத்து செய்திகளுமே அருமையாக உள்ளன. மொத்தத்தில் இன்றைய Loud Speaker .. 35 சூப்பர். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா .\nநwnன்றி சகோதரி...என் பதிவு இத்தனை பகிர்விற்கு ஆனது இது முதன் முறை...நிலவன் அய்யா சில்வார்..உன்னுடைய பதிவு உண்மையுடனும் பொதுநன்மையும் வேண்டியிருக்குமானால் கவனம்பெறும் என..உணர்ந்தேன்....\nஉங்கள் செய்திகளின் தெளிப்பில் நனைந்தேன்...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..\nமிள் சுழற்சி குயில்லிங் அருமை ...\nஅரும்சி அருமை அத்தனையும் நல்ல தவல்கல். குயிலிங் ஜாடி சூப்பர்.\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nLoud Speaker ..37 பங்களாதேஷ் பெண் சிங்கங்கள் :)\nஎங்கே செல்லும் இந்த பாதை :( ,புகையிலை விழிப்புணர்...\nLoud Speaker ...33, கோழித்தோழி ஹென் :) ,வாழ்நாள் ...\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post_16.html", "date_download": "2018-07-16T21:48:21Z", "digest": "sha1:EFQTMBGTSJH73NN3W3JRYOTC3QF34FXS", "length": 4249, "nlines": 125, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: பிணத்தோடு உறவு கொண்டுவிட்டு......", "raw_content": "\nபதிவு செய்தவர் மயாதி at 7:06 PM\nமூன்று கவிதைகளும் அருமை. பாராட்டுகள்.\nகவிதைகள் பாராட்டப்பட வேண்டியவையா யோசிக்கபட வேண்டியவையா எத்தனை பொருள் கூறுகிறது இந்த சில வரிகள்...\nசூப்பர் மயாதி.கவிதை சிந்திக்க வைக்கிறது.\nசின்னதாய் ஒரு கவிதை (மீள் பதிவு )\nபேய்க் கவிதைகள் ( தைரியமானவங்க மட்டும் வாங்க ) )\nஒரு குழந்தையை சந்தோசப்படுத்த வாருங்கள்\nபஸ்சில் பயணிக்கும் ஒரு காதல் கதை\nஅழகு நிரம்பி வழிகிறது கவிதையாய்...\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2014/06/1.html", "date_download": "2018-07-16T22:16:55Z", "digest": "sha1:6S6YA6B7KNHNKMPOO5UZE6YFX2YEHFEC", "length": 5474, "nlines": 87, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்: பயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 1)", "raw_content": "\nபயணங்களின் பதிவுகள் (அந்தமான�� பாகம் 1)\nஅந்தமான் பயணதிற்கு போக முடிவு செய்ததுமே அங்கே என்ன இருக்கிறது அது வெறும் தீவு அதில் மரங்களும் மணல்வெளி மட்டுமே இருக்கும் என பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.நாமும் போய் அதை பார்த்து விட்டு வருவோம் என்று கிளம்பினோம்...அந்தமான் ஏர்போர்ட் மிக சிறியதாக இருந்தது ..அனலும் சென்னைக்கு குறைவில்லாமல் இருந்தது..உணவு வகைகள் விலை அதிகம் இல்லை ..ஹோட்டல் அறைகளும் நியாமான வாடகையில் கிடைக்கிறது...முதலில் செல்லுலார் ஜெயில் பார்த்தோம்..பாழடைந்து போன சிறை அறைகள் மிக சிறிய அளவினில் இருந்தது வெளிச்சம் வர சிறிய ஜன்னல் ஒன்றும் உள்ளது ...அதனுள் நின்று புகைப்படம் எடுத்து கொண்டோம்... நாம் இப்படி சுதந்திரமாய் சுற்றி திரிய தம் வாழ்க்கையையே இந்த சிறிய அறையினுள் தொலைத்த பல்லாயிரம் தியாகிகளை நினைவு படுத்தாமல் இருக்க முடியவில்லை..தூக்கு மேடையும் ,செக்கிழுத்த இடமும் அதை மேற்பார்வைட வெள்ளையர்கள் அமர்ந்திருந்த நாற்காலியும் அப்படியே இருக்கிறது ...முதலில் சக்கர வடிவில் கட்டப்பட இந்த சிறை இயற்கையின் சீற்றத்தால் அழிந்து இப்போது ஒரு பகுதி மட்டும் மிச்சம் உள்ளது ..மாலை நேரத்தில் லேசர் ஒலி ஒளி அமைப்பு மூலம் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த சிறையினில் பட்ட அடிகள். சித்ரவதைகள் இவற்றை ஒளிபரப்புகின்றனர்\nகேட்பவர்கள் கண்கலங்குகின்றனர்....தியாகிகளின் நினைவாக அணையா விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது...சிறை வாழ்கையை கண்காட்சியாக வைத்து இருகின்றனர் அதை பார்க்கும் போது அந்த காலத்திற்கே சென்று வந்தது போல் உணர்ந்தோம் .........தொடரும்\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\nபயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 2)\nபயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:06:59Z", "digest": "sha1:IYHBILZWFDCRUGCKC255BWCOTN5XASUL", "length": 28663, "nlines": 270, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: போகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nநைஜீரியாவின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமான போகோ ஹராமில், வெள்ளையின பிரெஞ்சுப் படையினருக்கு என்ன வேலை\nகமெரூன் நாட்டின் வட பகுதியில், போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும், கமெரூன் அரச படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில், எட்டுப் பிரெஞ்சுப் படையினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nதற்போது, கமெரூன் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, எட்டு வெள்ளையின பிரெஞ்சுப் படையினரை விடுவிப்பதற்கு பிரெஞ்சு அரசு முயன்று வருகின்றது.\nகமெரூன் அரசைத் தொடர்பு கொண்ட பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் Fabius, அந்த எட்டுப் போரையும் உடனடியாக விடுவித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார். அவர்களுக்கு பிரான்சில் விசாரித்து தண்டனை வழங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.\nகமெரூன் அரச படையில் அவர்களின் உதவிக்காக ஃப்ரெஞ்சுப் படை சென்றது என்றாலாவது அதில் அர்த்தம் இருக்கும். ஆனால் போகோ ஹராமுக்கு ஆதரவாக இந்த ஃப்ரெஞ்சுப் படை செயல்பட்டுள்ளது. இதிலிருந்து நமக்கு தெரிவது போகோ ஹராம் என்ற பெயரில் பல அநியாயங்களை நிகழ்த்துவது. அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது. உலகுக்கு இஸ்லாம் தீவிரவாத இயக்கம் என்ற அவப் பெயரை ஏற்படுத்துவது என்பது இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது.\nநாம் முன்பே கூறி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், இந்தியன் முஜாஹிதீன் இது போன்ற இஸ்லாமிய பெயரில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் எல்லாம் யூதர்களின் வேலை என்று பல முறை சொல்லியிருக்கிறேன். அது உண்மைதான் என்பது இந்த ஃப்ரெஞ்சுப் படையினரின் கைது உறுதிப் படுத்துகிறது.\nமனிதனை உயிரோடு எரிப்பதும், மனித தலையை வெட்டி அதனை இணைய தளத்தில் விடுவதும், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அந்த இடத்தில் 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லி விட்டு மறைந்து கொள்வதும் குர்ஆனை பின் பற்றும் இஸ்லாமியன் கண்டிப்பாக செய்ய மாட்டான்.\nஇஸ்லாத்தின் வளர்சியை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுப் படுத்த இது போன்ற அராஜகங்களை அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு நடத்துகின்றன. முஸ்லிம்களை அதில் சிக்க வைக்க திறம்பட காய்���ளை நகர்த்துகின்றன. ஆனால் இதனால் எல்லாம் இஸ்லாத்தின் வளர்சியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. மன அமைதியின்றி தவிக்கும் அமெரிக்க ஐரோப்பிய மக்களுக்கு இஸ்லாம் ஒன்றுதான் நிரந்தர தீர்வை தரும் என்று உரக்க சொல்வோம்.\nஇந்தத் தகவலை ஆப்பிரிக்காவில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளங்கள் வெளியிட்டுள்ளன.\n//இஸ்லாத்தின் வளர்சியை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுப் படுத்த இது போன்ற அராஜகங்களை அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு நடத்துகின்றன//\nஉமது நாத்தம் பிடித்த மதத்தை தடுக்க அவர்கள் ஏன் இப்படி தலையை சுற்றி மூக்கை தொடும் வழியை பின்பற்ற வேண்டும் சுவனம். பிற நாடுகளில் இருந்து துலுக்கர்கள் வந்து குடி ஏறுவதை அவர்கள் தடுக்க முடியாதா அல்லது பிற மதங்களை ஒடுக்க சட்டங்கள் போட முடியாதா ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவனோ அல்லது அரபு, ஆப்கனை சேர்ந்தவனோ இந்தியாவில் நிலம் வீடு வாங்கி குடியேற முடியுமா, ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் முடியும். அந்த அளவு அந்த நாடுகளில் மத சுதந்திரம் இருக்கிறது. உமது கூட்டம் வளர கூடாது என்று நினைத்து இருந்தால் அந்த நாடுகள் ஆரம்பத்திலேயே அவற்றை தடுத்திருக்க முடியும். தீவிரவாதத்தை தூண்டி உமது மத வளர்ச்சியை தடுப்பதை விட தங்கள் நாட்டில் சட்ட திட்டங்களை செயல்படுத்தியே உமது கூட்டத்தின் வளர்ச்சியை தடுத்திருக்க முடியும். சிறு மதி படைத்த உமது கூட்டத்தின் முன் தங்கள் பரந்த மனதை அவர்கள் காட்டினார்கள் அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.\nமேலும் பிரெஞ்சு அரசாங்கம் அனுப்பி அவர்கள் அங்கே போயிருந்தால், பிடிபட்டு வெளிப்படையாக தெரியும் அளவிற்கா தங்களை காட்டி கொள்வார்கள்.\n//மன அமைதியின்றி தவிக்கும் அமெரிக்க ஐரோப்பிய மக்களுக்கு இஸ்லாம் ஒன்றுதான் நிரந்தர தீர்வை தரும் என்று உரக்க சொல்வோம்.//\nஇன்று உலகில் உண்ண உணவு கூட இல்லாமல் பஞ்சத்திலும் பசியிலும் தவிக்கும் நாடுகளும் , போர் போர் என்று சண்டையிட்டு கொண்டிருக்கும் நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் தான் அதிகம். துலுக்க இனம் அதிகரித்த பிறகு தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பிரச்சினைகளும் மக்களுக்கு அமைதியின்மையும் அதிகரித்தன. துலுக்கம் எந்த பிரச்சினைக்கு தீர்வை தந்திருக்கிறது. துலுக்கம் எங்கே போகி��தோ அங்கே பிரச்சினை தீரவும் இல்லை ஓயவும் இல்லை. துலுக்கனும், துலுக்கமும் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டில் தாமும் அமைதியாக வாழ மாட்டார்கள் மற்றவரையும் அமைதியாக வாழ விட மாட்டார்கள்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_27.html", "date_download": "2018-07-16T22:02:16Z", "digest": "sha1:KHVHOODS7BCBLVQ73DV5ZUS4GZFWXSYV", "length": 31849, "nlines": 332, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: நீங்க அம்மாவிடம் வரதட்சணை வாங்கலையா?", "raw_content": "\nநீங்க அம்மாவிடம் வரதட்சணை வாங்கலையா\n“என்னம்மா வித்யா, மாப்பிள்ளை வரலையா\n“இல்லைப்பா, நான் மட்டும்தான் வந்தேன்”\n“என் மேலே இன்னும் கோபமா இருக்காராம்மா மாப்பிள்ளை\n“என் கல்யாணத்திற்கு என்ன என்ன செய்வதாக நீங்க அவர் அப்பா அம்மாவிடம் ப்ராமிஸ் பண்ணுனீங்கப்பா\n“உனக்கு 20 சவரன் போட்டு 2 லட்சம் கொடுப்பதாக சொன்னேன் அம்மா. ஆனா கடைசி நேரத்தில் 75,000 தான் புரட்ட முடிந்தது”\n“அதை கல்யாணத்திற்கு முன்பே அவரிடம் சொன்னீங்களா,அப்பா\n“இல்லைம்மா கல்யாண ஏற்பாடெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அதனால் சொல்ல முடியாம போயிருச்சும்மா”\n“எதுகுப்பா இப்போ நீங்க தவறே செய்யாதமாதிரி பேசுறீங்க இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு, அந்தப்பணம் கொடுத்துட்டீங்களா இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு, அந்தப்பணம் கொடுத்துட்டீங்களா தாலிதான் கழுத்துல ஏறிருச்சே இதுக்காகவா அனுப்பிவிடுவார்னு ஒரு நம்பிக்கை இல்லைப்பா\n“இல்லைம்மா பணம் புரட்ட முடியலை. வீட்டு வேலை அது இதுனு செலவாயிடுச்சும்மா”\n“ அவர் மேலே தப்பு இல்லைப்பா. வரதட்சணை வாங்குவது தப்புத்தான். ஆனா கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கொடுக்காமல் விடுறது அதைவிட கேவலம். அவர் நீங்க ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறார்”\n“என் கெட்ட நேரம் அம்மா”\n“அதெல்லாம் இல்லைப்பா, உங்க பேராசை உங்களிடம் இருக்கிற சூழ்நிலைக் கேற்றார்போல் நீங்க மாப்பிள்ளை பார்த்து இருக்கனும். எதுக்காக அகலக்கால் வைக்கிறீங்க உங்களிடம் இருக்கிற சூழ்நிலைக் கேற்றார்போல் நீங்க மாப்பிள்ளை பார்த்து இருக்கனும். எதுக்காக அகலக்கால் வைக்கிறீங்க உங்க தகுதிக்கேத்த ஒரு மாப்பிள்ளை, கொஞ்சம் குறைய சம்பாரிக்கிற ஆம்பளையா பார்க்க வேண்டியதுதானே உங்க தகுதிக்கேத்த ஒரு மாப்பிள்ளை, கொஞ்சம் குறைய சம்பாரிக்கிற ஆம்பளையா பார்க்க வேண்டியதுதானே\n“என்னம்மா வரதட்சணை வாங்கிறது சரினு சொல்றயா\n“நீங்க அம்மாவை கல்யாணம் செய்யும்போது நகை போடச்சொல்லி, வரதட்சணை ஒண்ணும் வாங்கலையா அப்பா\n“இல்லைம்மா, அந்தக்காலத்தில் என் சூழ்நிலை வேறம்மா”\n“இதேபோல் தான் அவரும் சொல்றார். நீங்க ஒண்ணும் அழ வேணாம். அவர் இதுக்காக என்னை அனுப்பப்போறதில்லை. இருந்தாலும் உங்களை அவர் வெறுப்பதில் எனக்கு எதுவும் தவறாக தோனலை”\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை\nஅருமையான தித்திப்பான பதிவு --- மேலும் தொடர்ந்து எழுதுங்கள்\nஅருமையான தித்திப்பான பதிவு --- மேலு��் தொடர்ந்து எழுதுங்கள்\nஉங்க வருகைக்கும், உங்கள் ஊக்குவிப்புக்கு ரொம்ப நன்றிங்க, benzaloy\nரொம்ப வித்தியாசமா இருக்கு.. short and sweet and very true\nரொம்ப வித்தியாசமா இருக்கு.. short and sweet and very true\nஉங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி, Thamizhmaangani\nஅட போடவைக்கும் வித்தியாசமான முடிவு.. நல்லா எழுதுறீங்க வருண்..\nகுமுதத்தில் ஒரு பக்க கதைகள் தான் என்னுடைய ஃபேவரைட். அது மாதிரி இருக்குது இந்த பதிவும். மிகவும் ரசித்தேன். உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா, நல்லாருக்கு தொடர்ந்து எழுதவும்\nவரதட்சிணைக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி விடும் நிகழ்வுகள் உண்மையிலேயே நிகழ்கிறதாஅல்லது சினிமாக்களும் உங்கள் பதிவு போன்றவைகளும் மிகைப் படுத்துகின்றனவாஅல்லது சினிமாக்களும் உங்கள் பதிவு போன்றவைகளும் மிகைப் படுத்துகின்றனவாசிரமப் படும் மாமனாரை விடுங்க.ஆனால் பெண்ணின் நேசம்,உதவி,உடல் தேவை பணத்தின் முன் இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறதா என்னசிரமப் படும் மாமனாரை விடுங்க.ஆனால் பெண்ணின் நேசம்,உதவி,உடல் தேவை பணத்தின் முன் இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறதா என்னகணவனின் வரதட்சனைக்கு பெண் வக்காலத்து வாங்கும் பதிவின் கடைசி வரிகளில் நிகழும் ஒன்றென எனக்கு உடன்பாடில்லை.\n[[[ “இதேபோல் தான் அவரும் சொல்றார். நீங்க ஒண்ணும் அழ வேணாம். அவர் இதுக்காக என்னை அனுப்பப்போறதில்லை. இருந்தாலும் உங்களை அவர் வெறுப்பதில் எனக்கு எதுவும் தவறாக தோனலை” ]]]\nதிறமான யதார்த்தமான துணிவான பெண்ணின் தெளிவான முடிவு\n[[[ கணவனின் வரதட்சனைக்கு பெண் வக்காலத்து வாங்கும் பதிவின் கடைசி வரிகளில் நிகழும் ஒன்றென எனக்கு உடன்பாடில்லை.]]]\nராஜ நடராஜன் சார் நீங்க மேல சொன்னது எனக்கு யதார்த்தமாக படல ---\nவரதட்சணை நியாமான நோக்கத்தில் எமது சமுதாயத்தில் ஆதி காலத்தில் இருந்து பாரம்பரியமாக கடை பிடித்தாலும் அதனது பலன்கள் பல\nசந்தர்பங்களில் அசம்பாவிதமான முடிவுகளை தந்துள்ளன என்பதை பரவலாக ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது --- பொலிஸ் நிலைய பதிவுகளும் மருத்துவமனை சாட்சியங்களும் உறுதி தரும் விஷயம்.\nஎனது ஆண் வர்க்க அங்கத்தவர் இப்படி ஓர் பெண்ணினது முயற்சியை மழுங்கடிக்க எத்தனிப்பது இழி செயலாகும்.\nஎமது அம்மா ஓர் பெண் தானே ஐயா \nஇச் சிறுகதையை குமதத்தில் வந்த ஒரு ''பக்க கதை'' கு ஒப்பிடபட்டுளது ---\nவேறு சிலர் ''வித்தியாசம��க'' உள்ளது என பாராட்டியுள்ளனர் ---\nஇதை நீங்கள் கொச்சை படுத்துவது நியாமானதா \nசிறு கதைகளுக்கு இலக்கணம் படைத்த O,Henry அவர்களின் கதைகள் வாசித்து ரசித்தவன் சொல்கின்றான் : ''உன்னால் உயிர் கொடுக்க இயலாது போனால் அனுபவி ... விரும்பாது போனால் விட்டுரு''.\nஉங்களை வாசிக்கும் படி எவராவது - - - \nஅட போடவைக்கும் வித்தியாசமான முடிவு.. நல்லா எழுதுறீங்க வருண்..\nரொம்ப நன்றிங்க வெண்பூ :-)\nகுமுதத்தில் ஒரு பக்க கதைகள் தான் என்னுடைய ஃபேவரைட். அது மாதிரி இருக்குது இந்த பதிவும். மிகவும் ரசித்தேன். உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா, நல்லாருக்கு தொடர்ந்து எழுதவும்\nவரதட்சிணைக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி விடும் நிகழ்வுகள் உண்மையிலேயே நிகழ்கிறதாஅல்லது சினிமாக்களும் உங்கள் பதிவு போன்றவைகளும் மிகைப் படுத்துகின்றனவாஅல்லது சினிமாக்களும் உங்கள் பதிவு போன்றவைகளும் மிகைப் படுத்துகின்றனவா\nஎன்னுடைய அனுபத்தில் நம்ம ஊரில் உண்மை நிகழ்வுகள் சினிமாவைவிட மோசமாக இருக்கிறது. :-(\n***சிரமப் படும் மாமனாரை விடுங்க.***\nநடராஜன், கல்யாணம் என்பது ஒரு வியாபாரம். சொன்ன வார்த்தையை காப்பாத்துவது வியாபாரிக்கு அழகு.\nவரதட்சணை கொடுப்பது அசிங்கம்னு நினைத்தால், முதலில் எதற்க்குமே ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது. இப்படி ஒரு கேவலமான மாப்பிள்ளை என் மகளுக்கு வேணாம் என்று சொல்லிவிட்டு புரட்சிகரமான ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக அவர் வெயிட் பண்ணி இருக்கனும்.\n***ஆனால் பெண்ணின் நேசம்,உதவி,உடல் தேவை பணத்தின் முன் இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறதா என்னகணவனின் வரதட்சனைக்கு பெண் வக்காலத்து வாங்கும் பதிவின் கடைசி வரிகளில் நிகழும் ஒன்றென எனக்கு உடன்பாடில்லை.\nசொன்ன வார்த்தைய காப்பாத்தத் தெரியாத அப்பா, தன் பெண் வாழக்கையை நாசம் செய்துவிட்டார் என்ற எரிச்சல் வித்யாவுக்கு.\n75,000 க்கு \"ப்ரைஸ் டேக்\" போட்ட மாப்பிள்ளைகள் நெறையயவே மார்க்கட்ல கிடைக்கும்போது இவர் ஏன் இப்படி செய்தார் என்ற வேதனை அவளுக்கு\n****சிறு கதைகளுக்கு இலக்கணம் படைத்த O,Henry அவர்களின் கதைகள் வாசித்து ரசித்தவன் சொல்கின்றான் : ''உன்னால் உயிர் கொடுக்க இயலாது போனால் அனுபவி ... விரும்பாது போனால் விட்டுரு''.***\nஎனக்கு ஹென்ரி பற்றியெல்லாம் தெரியாதுங்க, benzaloy\nஉங்கள் மூலம் அறிந்து கொண்டேன்\nதிரு நடராஜன் அவர்கள் வரதட்சணை வாங்குப���ர்கயையே அடியோடு வெறுப்பவர் என்பதால் அபப்டி சொல்கிறார்னு நினைக்கிறேன். ;-)\nஆனால், ஜாதி, வரதட்சணை என்பதெல்லாம் இன்னும் நம் கலாச்சாரத்தில், நம் மக்களிடம் இருக்கத்தானே செய்கிறது அன்றும், இன்றும், என்றும்\n[[[ திரு நடராஜன் அவர்கள் வரதட்சணை வாங்குபவர்கயையே அடியோடு வெறுப்பவர் என்பதால் அபப்டி சொல்கிறார்னு நினைக்கிறேன். ;-)\nஆனால், ஜாதி, வரதட்சணை என்பதெல்லாம் இன்னும் நம் கலாச்சாரத்தில், நம் மக்களிடம் இருக்கத்தானே செய்கிறது அன்றும், இன்றும், என்றும்\nஅம்மா வருண் எனக்கு 40 லும் 30 லும் பிள்ளைகளுடன் இரு மகள்கள்\nஇரண்டாமவர் ஜாலியானவர் உங்களை போல ப்லோக்\nஎல்லாம் சென்று கமெண்ட் அடிப்பார் --- என்னையே எனக்கு தெரியாது எதிர் வாதம் போட்டு எனது சிந்தனையை மாற்றியவர் --- ஆனால் உங்களது எழுத்து வன்மை இல்லாதவர் \nசமுதாயத்தை மாற்றுவது கற்றோரது கடமை அல்லவா \nஒரு பெண் படித்தால் அவளது சமுதாயமே படித்ததுக்கு சமன் \nபடிப்படியாக சாதி வரதட்சணை மாறும் ---\nகறுப்பர் அமெரிக்கால அனுபவித்த அநியாயங்களை விடவா எமது சமுதாயம் மோசம் \nஅங்கெ ஒரு முற்போக்கு கறுப்பர்\n****சமுதாயத்தை மாற்றுவது கற்றோரது கடமை அல்லவா \nநிச்சயம் ஓரளவுக்கு முயற்சிக்கலாம் :-)\n//வரதட்சணை கொடுப்பது அசிங்கம்னு நினைத்தால், முதலில் எதற்க்குமே ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது. இப்படி ஒரு கேவலமான மாப்பிள்ளை என் மகளுக்கு வேணாம் என்று சொல்லிவிட்டு புரட்சிகரமான ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக அவர் வெயிட் பண்ணி இருக்கனும்.//\nஎனக்கு தெரிஞ்சு ஒருத்தங்க இப்படித்தான் வரதட்சணை கேக்குறவங்களுக்கு பொண்ண கொடுக்க மாட்டேன்னு அடம்புடிச்சுட்டு இருந்தாங்க... கடைசில வேற வழி இல்லாம வரதட்சணை கொடுத்துதான் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிஞ்சது... இப்பல்லாம் எதையுமே கண்டுக்காம, அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் வாழ முடியும் :))\nகதை நல்லா இருந்தது நீங்க சொன்னதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. I completely agree with your rating\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nநீங்க அம்மாவிடம் வரதட்சணை வாங்கலையா\nநான் கடவுளில் இளையராஜாவின் இசை நல்லாயில்லை- சாரு ந...\nஆஸ்கர், ஒலிம்பிக் அல்ல- கமல்\nஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைக்கலைனா\nசுப்பிரமணியபுரம் vs நான் கடவுள்\nநான் கடவுள் ஃப்ளாப் ஆனது ரஜினியாலா\nஐ டி வேலை இழப்புகளும் முதலைக்கண்ணீரும்\nஎனக்கு ரோஸ் எல்லாம் வேணாம்டா\n இன்று காதல் பொங்கி வழியனும்\nஸ்லம்டாக் மில்லியனரும் நான் கடவுளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freebiblesindia.com/bible/tam/03-LEV-001.html", "date_download": "2018-07-16T21:54:08Z", "digest": "sha1:MBQYE6R3QCZOEOS346ZMJMRZSCNOMICI", "length": 7476, "nlines": 5, "source_domain": "www.freebiblesindia.com", "title": "லேவியராகமம் 1", "raw_content": "<< < லேவியராகமம் 1 > >>\n1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும். 3 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து, 4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, 5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 6 பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன். 7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி, 8 அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள். 9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. 10 அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, 11 கர்த்தருடைய சந்நிதியில�� பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 12 பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன். 13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. 14 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன். 15 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு, 16 அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, 17 பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/10/blog-post_16.html", "date_download": "2018-07-16T21:59:15Z", "digest": "sha1:LX44QMFLLQ6E46SX7O7ZKZLZMJ7NB3B4", "length": 8850, "nlines": 110, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "திடல் தொழுகைக்கு திரண்டுவந்த கொடிநகர் தவ்ஹீத் மக்கள் [ புகைப்படங்கள் ] ! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » திடல் தொழுகைக்கு திரண்டுவந்த கொடிநகர் தவ்ஹீத் மக்கள் [ புகைப்படங்கள் ] \nதிடல் தொழுகைக்கு திரண்டுவந்த கொடிநகர் தவ்ஹீத் மக்கள் [ புகைப்படங்கள் ] \nஹஜ் பெருநாளை முன்னிட்டு கொடிநகரில் இன்று காலை கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திடல் ���ொழுகைகள் நகராட்சி துவக்க பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.\nகொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை நகராட்சி துவக்க பள்ளி மைதானத்தில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பேச்சாளர் முகமது பருஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர் . சொற்பொழிவில் சமுதாயத்தில் புழங்கும் போலியான ஒற்றுமை குறித்து மார்க்க அடிப்படையில் விளக்கி கூறப்பட்டது மற்றும் ஏகத்துவ நபியின் தியாக வாழ்கையை பற்றி உரையாற்றினார் . கொடிநகரில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக இரு தொழுகையிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/08/cinematamilcom_4.html", "date_download": "2018-07-16T22:23:08Z", "digest": "sha1:7QRDO4I46PLVJOBY7W75C76VBZNXPF3T", "length": 31143, "nlines": 213, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Cinema.tamil.com", "raw_content": "\nமும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய டாப்சி\nசிபாரிசுக்கு அர்த்தம் தெரியாத ஷாரூக்கான்\n\"பேடுமேன்\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதற்போதைய நிலை மகிழ்ச்சியே : அமீர்கான்\nபெப்சி தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை துவங்கியது : முடிவு எட்டப்படுமா...\nமெகா பட்ஜெட்டில் விஜய்-அஜித் படங்கள்\nதீவிர படவேட்டையில் ராக்ஷி கண்ணா\nபெண்களை அவமதிக்கமாட்டேன் : பிருத்விராஜ் உறுதி\nலைசென்ஸ் ரத்து : மூடப்படும் திலீப்பின் தியேட்டர்\nபோதை பொருள் சர்ச்சை : ராணாவுக்கு வந்த பார்சலை சோதனையிட்ட அதிகாரிகள்..\nதெலுங்கில் ரீமேக்காகும் 'அங்கமாலி டைரீஸ்'\nகாமெடி நடிகருக்கு தனது கேரக்டரை விட்டுக்கொடுத்த பஹத் பாசில்..\nநான் பலசாலி : த்ரிஷா\nபாக்., சுதந்திர தினத்தை கொண்டாட சொன்ன பாலிவுட் பாடகர்\nஅண்டாவுக்கு குரல் கொடுத்த விஜயசேதுபதி\nஇந்திக்கு செல்லும் ஜெயம்ரவி படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு\nமூன்று மொழி நடிகையான அக் ஷரா ஹாசன்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான் அடிக்கிறது. அவரின் ஒவ்வொரு மேனரிசம், குறும்புத்தனமான பேச்சுக்கள், நேர்மையாக இருக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்ற கலைஞர்கள் எல்லாம் ஓவியாவை கார்னர் செய்யும் போது தனி ஆளாக அனைவரையும் ...\nமும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய டாப்சி\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வெள்ளாவி பொண்ணு டாப்சி. தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அவர் நடித்த சில படங்கள் ஹிட்டாகிவிட்டதால் இப்போது அங்கேயே தங்கிவிட்டார்.\nஇதுநாள் வரை மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்த டாப்சி, இப்போது ...\nசிபாரிசுக்கு அர்த்தம் தெரியாத ஷாரூக்கான்\nபாலிவுட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சிபாரிசு பற்றி பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஷாரூக்கானிடம் சினிமாவில் சிபாரிசு குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... \"பாலிவுட்டில் சிபாரிசு பற்றி எனக்கு தெரியாது. முதலில் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. டில்லியில் பிறந்த நான், ...\n\"பேடுமேன்\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசமீபகாலமாக வித்தியாசமான படங்களை தேர���ந்தெடுத்து நடித்து வரும் அக்ஷ்ய் குமார், தற்போது தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் படமான டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பேடுமேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஅக்ஷ்ய் குமாருடன், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முக்கிய ரோலில் ...\nதற்போதைய நிலை மகிழ்ச்சியே : அமீர்கான்\nபாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய நட்சத்திர அந்தஸ்த்து குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... \"தற்போதைய நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது ரசிகர்களுடன் நல்ல உறவு ...\nபெப்சி தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை துவங்கியது : முடிவு எட்டப்படுமா...\nசம்பள பிரச்னையால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்கள் ஆக., 1 முதல் பணிக்கு செல்லவில்லை. காலா, மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் படப்பிடிப்பு முடங்கியது.\nரஜினி, கமல் கோரிக்கையை ஏற்று, பெப்சி தொழிலாளர்கள், இன்று முதல் பணிக்கு ...\nமெகா பட்ஜெட்டில் விஜய்-அஜித் படங்கள்\nஇந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் பாகுபலி. இந்த படம் உலக அளவில் இந்திய படங்களின் வியாபார சந்தையை விரிவுபடுத்தியது. இப்போது இந்த சாதனையை ரஜினியின் 2.O முறியடிக்குமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் பட்ஜெட் ...\nதீவிர படவேட்டையில் ராக்ஷி கண்ணா\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகயிருக்கும் ரகுல் பிரீத் சிங், தற்போது ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் மூலம் தமிழில் மார்க்கெட்டை பிடிக்க வருகிறார். அவரைத் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ராக்ஷிகண்ணாவும், தற்போது தமிழில் என்ட்ரியாகியிருக்கிறார். சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்தான் கா பச்சா படத்தில் ...\nபெண்களை அவமதிக்கமாட்டேன் : பிருத்விராஜ் உறுதி\nகேரள அரசின் இளைஞர் கமிஷன் வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த ஒரு நபரை அந்த வருடத்தின் யூத் ஐகான் ஆக அறிவித்து கௌரவப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்த வருடம் மலையாள சினிமாவின் யூத் ஐகான் பட்டத்தை வென்றிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.\nகடந்த ஒரு வருடத்தில் பிருத்விராஜின் துறை சார்ந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் முன் அவர் ...\nலைசென்ஸ் ரத்து : மூடப்படும் திலீப்பின் தியேட்டர்\nநடிகர் திலீப் கைதாகி சிறை சென்றது என்னவோ நடிகை விவகாரத்தில் தான். ஆனால் இப்போது, இதுநாள் வரை திலீப் செய்துவந்த பல விதிமீறல் விஷயங்களை பலரும் புகார் பட்டியலாக அனுப்பி வருகின்றனர். அரசு தரப்பில் இருந்தும் அதன்மீதான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் திலீப்புக்கு சொந்தமான 'டி சினிமாஸ்' திரையரங்கம் மீதான ...\nபோதை பொருள் சர்ச்சை : ராணாவுக்கு வந்த பார்சலை சோதனையிட்ட அதிகாரிகள்..\nசமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக மிகப்பெரிய பரபரப்பு அரங்கேறி வருகிறது. சந்தேகப்படும் நட்சத்திரங்களை வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கலால் துறை அதிகாரிகள் நடிகர் ராணாவின் தந்தைக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவுக்கு வந்து ...\nதெலுங்கில் ரீமேக்காகும் 'அங்கமாலி டைரீஸ்'\nகடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சரி சமமான வரவேற்பை பெற்றது. வசூலிலும் செமத்தியாக கல்லா கட்டியது. இத்தனைக்கும் இந்தப்படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் 86 பெறும் புதுமுகங்கள் தான் என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.\nஅங்கமாலி என்கிற நகரத்தின் விதவிதமான ...\nகாமெடி நடிகருக்கு தனது கேரக்டரை விட்டுக்கொடுத்த பஹத் பாசில்..\nபோகும் இடமெல்லாம் பஹத் பாசிலின் பெருந்தன்மை பற்றி புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார் மலையாள சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சுராஜ் வெஞ்சாரமூடு. சமீபத்தில் பஹத் பாசில், சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்த 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற படம் வெளியானது. இதில் கிட்டத்தட்ட ...\nநான் பலசாலி : த்ரிஷா\nதனுசுடன் நடித்த கொடி படத்தில் இருந்து நெகடீவ் ரோலில் நடிக்கத் தொடங்கிய ��்ரிஷா, இப்போது ஹாரர் மற்றும் ஆக்சன் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார். அந்தவகையில், கர்ஜனை, மோகினி, சதுரங்க வேட்டை-2, 96 உள்பட சில படங்களில் நடித்து வரும் திரிஷா, அரவிந்த்சாமியுடன் நடித்துள்ள சதுரங்கவேட்டை-2, கர்ஜனை ஆகிய படங்களில் ஆக்சன் ரோலில் ...\nகமல் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் நடித்தவர் பூஜாகுமார். அதையடுத்து மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்த அவர், தற்போது தெலுங்கில், டாக்டர் ராஜசேகர் நடிக்கும் பிஎஸ் கருடவேகா படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட அழுத்தமான வேடம் என்பதால் இந்த படத்தில் பூஜாகுமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ...\nபாக்., சுதந்திர தினத்தை கொண்டாட சொன்ன பாலிவுட் பாடகர்\nமும்பை : இந்திய சுதந்திர தினத்தை மட்டுமல்லாது பாகிஸ்தான் சுதந்திர தினத்தையும் சேர்த்து கொண்டாடுவோம் என்று பீகாரை சேர்ந்த பிரபல பாடகர் மிகா சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nபாலிவுட்டின் பிரபல பாடகர் மிகா சிங். இவர், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் ஹூஸ்டன் நகரில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் இசை நிகழ்ச்சி ...\nஅண்டாவுக்கு குரல் கொடுத்த விஜயசேதுபதி\nதிமிரு படத்தில், வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, தற்போது, அண்டாவக் காணோம் என்ற படத்திலும், அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், ஒரு அண்டாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது போல் உள்ளதால், 'அந்த அண்டாவுக்கு பெரிய நடிகர் யாராவது, 'டப்பிங்' கொடுத்தால், நன்றாக இருக்கும்...' என்று விஜயசேதுபதியிடம் கேட்டுள்ளனர்; ...\nஇந்திக்கு செல்லும் ஜெயம்ரவி படம்\nதமிழில், ஜெயம்ரவி நடித்த, தனி ஒருவன் படம், பின், ராம்சரண்தேஜா நடிப்பில், தெலுங்கில், ரீ - மேக் செய்யப்பட்டது; தற்போது, இந்தியிலும் உருவாகும் இப்படத்தை, சபீர்கான் இயக்குகிறார். ஜெயம்ரவி நடித்த வேடங்களில், சித்தார்த் மல்ஹோத்ராவும், அரவிந்த்சாமி நடித்த வேடத்தில், அர்ஜுன் கபூரும் நடிக்கின்றனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு\nஉலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழ்நாட்டிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி து��ங்கிய போதே எதிர்ப்பு கிளம்பியது. இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கமல் வீட்டை ...\nமூன்று மொழி நடிகையான அக் ஷரா ஹாசன்\nஇந்தியில், அமிதாப்பச்சன் - தனுஷ் இணைந்து நடித்த, ஷமிதாப் என்ற படத்தில் அறிமுகமானவர், கமலின் இளைய மகள், அக் ஷரா ஹாசன். அதையடுத்து, தற்போது, தமிழில் அஜித்துடன், விவேகம் படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக, கன்னடத்தில், நடிகர் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் ரவிச்சந்திரன் அறிமுகமாகும் படத்தில், ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், ...\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nYouTube செயலியின் மறைக்கும் (Incognito) வசதி\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/special/01/170717?ref=popular", "date_download": "2018-07-16T22:12:32Z", "digest": "sha1:RBRVBVUHP5WH53OVF7PPZL3UJQUD4WQT", "length": 10209, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "உலகின் பலமான கடவுச்சீட்டு பட்டியல்! முதலிடத்தில் ஜேர்மன்! இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஉலகின் பலமான கடவுச்சீட்டு பட்டியல் முதலிடத்தில் ஜேர்மன் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஉலகின் அதிக பலமான கடவுச்சீட்டுக்கான தரவரிசையில் இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான Henley கடவுச்சீட்டு குறியீட்டின் தரவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகடவுச்சீட்டை வைத்திருப்போர் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் அந்த மதிப்பீடு நடத்தப்பட்டது.\nஇந்த தரவரிசையில் தொடர்ந்து 5வது ஆண்டாக ஜேர்மன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய ஜேர்மன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 177 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.\nஇந்த தரவரிசையில் 10 வருடங்களின் பின்னர் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 176 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.\nதரவரிசையில் டென்மார், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நோர்வே, சுவீடன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்போர் 175 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஆஸ்ரியா, பெல்ஜியம், நெதர்லான்ட், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் நான்காம் இடத்தை பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்போர் 174 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nபட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தையும் கனடா ஆறாமிடத்தையும் பிடித்துள்ளன.\nதரவரிசையில் இந்தியா 86 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போர் விசா இன்றி 49 பயணிக்க முடியும்.\nதொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இலங்கை கடவுச்சீட்டுக்கு 93 வது இடம் கிடைத்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போர் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2012/05/blog-post_05.html", "date_download": "2018-07-16T21:53:25Z", "digest": "sha1:5QYZ6WOFGURHZEREVKSPSQG42ZQCXWVZ", "length": 18217, "nlines": 128, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "மொபைல் மூலமாக பிள���கர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்வது எப்படி ?", "raw_content": "\nமொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்வது எப்படி \nஇடுகையிட்டது Guru A ,\nமொபைல் மூலமாக தமிழில் உள்ளீடு செய்வது எப்படி என்பது எனக்கு புதிராகவே இருந்தது ஆனால் எனது பிரச்சனையை நோக்கியா மொபைல் தீர்த்துவிட்டது . நோக்கியாவின் 2690 ,சி 1 போன்ற பல மொபைல்களில் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழ் உள்ளீடு செய்ய முடியும் ஆம் நண்பர்களே மொபைலில் ஒரு எளிய செய்கை மூலம் தமிழில் பதிவிடலாம், கருத்துரை வழங்கலாம், பேஸ்புக்,ட்வீட்டர் போன்றவைகளுக்கு தமிழில் உள்ளீடு செய்து வலையுலகை கலக்கலாம்\nநண்பர்களே மொபைலில் ஓபரா பிரௌசர் இருந்தால் தமிழ் தளங்களை வாசிக்கலாம்\nஓபரா இன்ஸ்டால் செய்து தமிழ் தளங்களை\nவாசிப்பது எப்படி என்ற எனது பதிவிடலை படிக்க இங்கே கீழ்கண்ட சுட்டியை இயக்குங்கள்\nவாருங்கள் தோழர்காளே மொபைல்களில் தமிழை எப்படி உள்ளீடு செய்யலாம் என அறிந்து கொள்வோம்\nஉங்களது நோக்கியா மொபைலில் settings பகுதியில் language settings என்பதை தேர்வு செய்யவும் அதில் தமிழ் இருந்தால் நீங்கள் தமிழில் உள்ளீடு செய்ய முடியும்\nமொபைலில் ஓபரா பிரௌசர் மூலம் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற தளங்களை திறந்து கொள்ளுங்கள் பின்பு உள்ளீடு செய்ய வேண்டிய இடத்திற்கு வாருங்கள் உங்களது மொபைலில் ஆங்கிலம் டீபால்ட்டாக உள்ளதால் ஆங்கிலத்தில் தான் உள்ளீடு செய்ய முடியும் . எனவே இப்போது இடதுபக்கம் options , என்பதில் writing options என்பதை தேர்வு செய்யவும் இப்போது கிடைக்கும் மெனுவில் தமிழ் என்பதை தேர்வு செய்யுங்கள் அவ்வளவுதான் இனி நீங்கள் தமிழில் உள்ளீடு செய்யலாம்\n1 என்பது புள்ளி வைக்க\n2 என்பது அ, ஆ ,இ,ஈ,உ,ஊ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒரு எழுத்தை அடித்துவிட்டு அதற்கு கொம்பு, கமா போடுவதற்கும்\n3 என்பது எ,ஏ,ஐ,ஒ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒற்றை கொம்பு , இரட்டைக்கொம்பு போடுவதற்கும்\n4 என்பது க,ங,ச,ஞ போடுவதற்கு\n5 என்பது ட,ண,த,ஞ,ந போடுவதற்கு\n6 என்பது ப,ம,ய போடுவதற்கு\n7 என்பது ர,ல,வ போடுவதிற்கு\n8 என்பது ழ,ள,ற,ன போடுவதிற்கு\n9 என்பது ஜ,ஸ,ஹ போன்றவைகளுக்கு\nநண்பர்களே மேற்கண்ட குறிப்புகளின்படி முதலில் தமிழில் மெஜேஜ் டைப் செய்து பழகவும் நீங்கள் தமிழில் விரைவாக டைப் ���ெய்து பழகிவிட்டீர்கள் என்றால் மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்யும் போது விரைவாக உள்ளீடு செய்ய முடியும் கையில் மொபைலும் இணைய இனைப்பும் உங்களிடம் இருந்தால் பதிவிடலாம் , ட்வீட்டலாம் , பேஸ்புக்கில் கருத்துரை வழங்கலாம் அப்புறமென்ன தோழர்களே வலையுலகே உங்கள் கைகளில் .\nநோக்கியாவின் விலை உயர்ந்த மொபைல்களிலோ, ஸ்மார்ட்போன்களிலோ தமிழை உள்ளீடு செய்ய முடியாது ஏன் எனில் writing options என்பதில் தழிழ் இல்லை\nஇது போன்ற பதிவினை ஏற்கனவெ யாராவது பதிவிட்டு இருக்கிறார்களா என எனக்கு தெரியாது தற்செயலாக ட்வீட்டரில் ட்வீட் செய்யும் போது அறிந்து கொண்டேன் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பயன்படுத்திபார்த்துவிட்டு கருத்துரை கூறவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகணினி, மொபைல் தொழில் நுட்பம்\n6 கருத்துகள் to “மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்வது எப்படி \n5 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:34\nநல்ல பதிவுதான் ஆனா எல்லா போனுக்கும் செட் ஆகுது இல்லையே நண்பா...:(((\n8 மே, 2012 ’அன்று’ முற்பகல் 4:12\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.\n9 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:07\nஏதோ ஒன்னு பெரிசா நமக்கு கிடக்க போகுது நினச்சு வந்த இப்படி ஏமாத்திடீங்களே. . . . . .வருத்ததுடன் போகிறேன்.\n9 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:07\nமொபைல்ல என் தளத்தைப் படிக்கற நண்பர்கள், மொபைல் மூலமா கமெண்ட் போட முடியலைங்கறாங்க. இதை எப்படி சால்வ் பண்றதுன்னே தெரியலை குரு ஸார் உங்களுக்கு்த் தெரிஞ்சா ஹெல்ப் பண்ணுங்களேன், ப்ளீஸ்..1\n10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:56\n\"என் ராஜபாட்டை\"- ராஜா says:\nபயனுள்ள பதிவு நன்றி நண்பா\n31 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 4:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) ��ச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nஉன் நினைவை அள்ளி உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்\nமொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/05/what-are-tax-free-bonds-is-it-good-bet-000895.html", "date_download": "2018-07-16T22:00:46Z", "digest": "sha1:GA2EXKHKEO33JTMIRT3SPFG7N6MTBHSW", "length": 19644, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதென்ன வரி இல்லா பத்திரங்கள்? நம்பி முதலீடு செய்யலாமா? | What are tax free bonds? Is it a good bet? | அதென்ன வரி இல்லா பத்திரங்கள்? நம்பி முதலீடு செய்யலாமா? - Tamil Goodreturns", "raw_content": "\n» அதென்ன வரி இல்லா பத்திரங்கள்\nஅதென்ன வரி இல்லா பத்திரங்கள்\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஎவ்வளவு வரி வேண்டுமானாலும் செலுத்துகிறோம்.. ஒப்புதல் மட்டும் கொடுங்க.. வால்மார்ட்-இன் நிலை..\nவருமான வரிச் செலுத்தவில்லையெனில் இது கண்டிப்பாக நடக்கும்..\nஅலுவல் ரீதியான பயணத்தின் தினசரிபடிக்கு ரசீது இல்லையா\nசென்னை: நம்மில் பெரும்பாலானோர் வரி இல்லா பத்திரங்கள் பற்றி படித்திருப்போம் மற்றும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வரி இல்லா பத்திரங்கள் என்றால் என்ன என்கிற கேள்விக்கான சரியான பதில் நமக்கு தெரியுமா என்கிற கேள்விக்கான சரியான பதில் நமக்கு தெரியுமா. உங்கள் பதில் இல்லை' எனில் இது உங்களுக்கான கட்டுரை ஆகும்.\nவரி இல்லா பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு முதலீட்டாளர்களிடம் வரி பிடித்தம் செய்யப்படுவது இல்லை. இத்தகைய பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி கிடையாது. மேலும் இந்த வருமானம் வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு அங்கமாக கருதப்படாது.\nஇத்தகைய பத்திரங்கள் அரசு மற்றும் தனியார் சேர்ந்து நடத்தும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்திய அரசாங்கம் கிரேக்கத்தின் வழி சென்று கடன் நெருக்கடி பிரச்சனையில் சிக்கினால் மட்டுமே இந்தகைய பத்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பத்திரங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. எனவே, இது முதலீட்டிற்கு நீர்மைத்தன்மையை வழங்குகிறது.\nஎனினும், இத்தகைய பத்திரங்கள் பங்கு போல் பெரிய அளவில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நேரத்தில் அரசாங்கத்தின் வரி இல்லா பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு ஒரு நேர்மறையான பந்தயம் ஆகும்.\nஇந்த பத்திரங்கள் நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுத்து, இரண்டாம் நிலை சந்தை வழியாக வெளியேற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பத்திரங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததன் மூலம், கடந்த ஆண்டு அவர்கள் முதலீட்டு நிறுவனத்தை பொறுத்து 8.20 முதல் 8.35 சதவீதம் வரை வரி இல்லா வருமானத்தை பெற்றார்கள்.\nஇத்தகைய பத்திரங்களை வரி சேமிக்கும் பத்திரங்களுடன் ஒப்பிட்டு குழம்பக் கூடாது. வருமான வரி சட்டம் 80 சிசிஎப் பிரிவின் படி, வரி சேமிக்கும் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு அங்கமாக கருதப்படும். சமீபத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் தங்ளுடைய வணிக விரிவாக்கத்திற்காக ரூ 10,000 கோடி நிதியை வரி இல்லா பத்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் மூலம் திரட்டப்போவதாக அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | அதென்ன வரி இல்லா பத்திரங்கள்\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nஜிஎஸ்டி அமைப்பின் அடுத்தக் கூட்டம் ஜூலை 21.. வரிக் குறைப்பு இருக்குமா..\nஉஷார் ‘பேப்பர் பத்திரங்கள்’ இந்தத் தேதிக்கு பிறகு செல்லாது.. எப்படி டிரான்ஸ்பர் செய்வது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_79.html", "date_download": "2018-07-16T22:05:55Z", "digest": "sha1:VW5LDCTAAVXCD6VIWKE6HEI36FFUNP74", "length": 10728, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் நிறைவு விழா இன்று. - மாணவர் உலகம்", "raw_content": "\nபாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் நிறைவு விழா இன்று.\n2017 அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் நிறைவு விழா தியகம சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கின்றார். கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் போட்டியில் 29 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.\nமுதலாம் நாளன்று நடைபெற்ற நீளம் பாய்தல் போட்டியில் 5.66 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்ற அவர்இ 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.67 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சானுக்க சந்தீப்ப (10.89 செக்.) தங்கப் பதக்கத்தையும்இ நிக்கவெரெட்டிய அன்புக்குளம் முஸ்லிம் மகா வித்தி யாலயத்தின் ஏ.எஸ்.எம். சப்ரான் (10.96 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.\nவிளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட மாகாண பாடசாலைகளுக்கு 4 தங்கப் பதக்கங்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் ஒரு வெண்கலம் உட்பட 7 பதக்கங்கள் கிடைத்தன. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சந்திரகுமாரன் ஹெரீனா 1.58 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தப் பிரிவில் ஈட்டி எறிதலில் 37.33 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சாவகச்சேரி இந்து கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பவானந்தன் சாத்விகா 3.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும் இதே பிரிவில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் பாலசுப்பிரமணியம் கிரிஜா 2.85 மீற்றர் உயரத.தை பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன் (4.40 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும்இ தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் எஸ். டிலக்ஷன் (4.20 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரி���ிவட்டம் எறிதல் போட்டியில் இமயானன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் எம். சிவசயன் 47.89 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கதை கைப்பற்றினார்.\n7 பேர் கொண்ட றக்பி, மற்றும் கரையோர கரப்பந்தாட்டப் போட்டிகளும் இதில் அடங்குகின்றன. கடந்த 2ம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள மைதானங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/agriculture/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/attachment/p44a/", "date_download": "2018-07-16T22:05:03Z", "digest": "sha1:DMLGHAWEUEVV4FPS5HPIOMZJLINKNUXK", "length": 2788, "nlines": 47, "source_domain": "www.xtamilnews.com", "title": "p44a – XTamilNews", "raw_content": "\nPrevious story மீன் வளர்ப்பில் ஆண்டுக்கு மூன்றரை லட்ச்சம் வருமானம் இட்டும் விவசாயி\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nஎன் மனைவி விலைமாதுவாக வேலை செய்து வருகிறார் | My Story\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nவேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபணத்திற்காக மனைவி கணவனின் நண்பனிடம் செய்த வேலை\nஅறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை - #jiogigafiber #JiogigaTV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009_12_06_archive.html", "date_download": "2018-07-16T21:48:14Z", "digest": "sha1:QAT3BV4VFJIOHRQOFWVDT7KMCCWPJKKI", "length": 16814, "nlines": 101, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: 2009-12-06", "raw_content": "\nதலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்\nஇன்னைக்கு பதிவிட்ற எல்லா பதிவர்களும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றாங்க... அதுனால நானும் சொல்லி வைக்குறேன்\n\"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி அங்கிள் \"\nஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பாக்குற வழக்கம்லாம் எனக்கு இல்லைங்க... என் ப்ரென்ட் சொன்னானு சொல்லிட்டு ஒரு வெப்சைட் ல இருந்து ஒரு படத்த டவுன்லோட் பண்ணி பாக்கலாம்ன்னு முயற்சி பண்ணேன்... அந்த கொடுமையா ஏன் கேக்குறீங்க இந்தா அந்தான்னு ஒரு நாள் முழுக்க அந்த படம் டவுன்லோட் ஆச்சு...\nசரி ஆனது ஆச்சு படத்த பாப்போம் ன்னு இயர் போன், பாப்கார்ன் சகிதத்தோட படம் படம் பாக்க உக்காந்தா அந்த படம் மகா மொக்கை (என்னை பொறுத்த வரைக்கும் தான் )...\nடவுன்லோட் பண்ணி பாத்த படம் \"லவ் ஹாபென்ஸ் \" இந்த பேர்ல தாங்க விழுந்துட்டேன்....\nபடத்தோட கதைன்னு பாத்த ஹீரோ ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தோட எழுத்தாளர்... அவரோட மனைவி இறந்து போன பிறகு அந்த துயரத்துல இருந்து எப்படி மீண்டு வரது அப்டிங்கற மாதிரி புத்தகம் எழுதுறாரு.... அப்பாலிக்கா ஒரு ப்லாரிஸ்ட் கிட்டக்க லவ் ஆகி... கடைசியில தன்னோட மனைவி இறந்ததுக்கு காரணமே நான் தான் அப்படின்னு பொது மேடையுல ஒப்புக்குராறு.....\nஇந்த கதைல உங்களுக்கு எதுனாச்சும் விளங்கிச்சா... சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கல....இதுக்கு நான் பேசாம ஸ்டார் மூவிசையோ ஹச்பியோவையோ பாத்துகிட்டு இருந்துருக்கலாம்......\nஇனிமேல்ட்டு டவுன்லோட் பண்ணி படம் பாக்குறது இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்\nஎதேர்ச்சியா நேத்திக்கு சேனல் மாத்தும்போது ஒரு சின்ன பொண்ணு ந���ிக்கிற சீன் வந்துச்சு... இந்த புள்ளைய எங்கயோ பாத்துருக்கொமேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்... இப்படி நான் யோசிக்கிற கேப் ல நாலு சீன் வந்துருச்சு...\nஅது ஒரு சின்ன பசங்க படம்... நான் பாத்த காட்சியில அந்த படத்தோட ஹீரோ (சின்ன பையன் தான்) அவங்க மிஸ் சொன்ன வேலைய செஞ்சுட்டு வராம எதோ பொய் சொல்லி சமாளிக்குறான்... அய் இந்த பயபுள்ள நம்ம வகையறா போலன்னு படத்துல ஒன்றி போய் நான் படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்...\nஅவன் சொன்னது பொய்ன்னு கண்டுபிடிக்கிற அந்த மிஸ் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள 1000 வார்த்தைகள்ல ஒரு கதை எழுதிட்டு வந்தாலே ஆச்சு அப்டிங்கறாங்க... அந்த பையனும் பொய் சொல்ற அவன் டாலேன்ட்ட () பயன்படுத்தி கதைய எழுதி முடிக்கிறான்.... கதைய எடுத்துகிட்டு போகும்போது ஒரு சின்ன விபத்துல மாட்டிக்கிறான்... அப்புறம் அந்த கார்ல வந்தவர மிரட்டி அவரு கார்லயே ஸ்கூலுக்கு போறான்...\nஅவசரமா போனவன் எழுதுன கதைய கார்லயே விட்டு போயிடுறான். அந்த காருக்கு சொந்தக்காரான ஹாலிவுட் ப்ரோட்யுசெர் அந்த பையன் விட்டுட்டு போன கதைய படமாக்க பாக்குறாரு... அந்த ட்ரையுலற பாக்குற அந்த பையன் இது தன்னோட கதைன்னு சொல்றான்... ஆனா அவனோட அப்பாவும் அம்மாவும் பொய் சொல்றதுக்கு உனக்கு அளவே இல்லாம போச்சு ன்னு சொலிட்டு அந்த பையன் சொல்றத நம்பமாட்டேன்றங்க...\n\"நான் பொய் சொல்லுறவன் தான், ஆனா இந்த விசயத்துல பொய் சொல்லல\" அப்டின்னு நிரூபிக்கிரதுக்காக அவனும் அவனோட ப்ரென்ட் அந்த பொண்ணு ( அமன்டா ப்ய்ன்ஸ் ) உம் பண்ற கலாட்டா தான் மிச்ச படம்....\nஇந்த ரெண்டு படத்தையும் பத்தி சொன்னதுக்கு காரணம்\n\"நான் முழு நேர வெட்டி ஆபீசரா இருக்கேன் \"\nநான் கலர் கலரா எழுதி இருக்கிறது தான் தலைப்பு\nடிவி ல போடுற படத்த பத்தி எழுத தான் இந்த பில்ட்அப்பான்னு யாரும் கேக்கக்கூடாது சொல்லிட்டேன் \n21 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை சினிமா, நானும் எழுதுறேன்\nகுழந்தை <> பெரியவங்க (not equal to)\nகலக்க போவது யாரு ஜூனியர்ஸ் இந்த நிகழ்ச்சி ரொம்ப காலமா வருது.. எத்தன மணிக்கு போடுறான் னு தெரியாத காரணத்தினால இவ்ளோ நாளா பார்க்கல... நேத்து என்னமோ எதிர்ச்சியா பார்க்க நேர்ந்துச்சு.....\nநான் பார்க்கும் போது ஒரு சிறுமி நர்ஸ் வேஷம் போட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல நடக்கிற நகைச்சுவைகளை சொல்லிக்கிட்டு இருந்துச்சு...\n\"எங்க டாக்டர் எவனையோ வளச��சுப்போட்டு இந்த இடத்தை வாங்கினாரு... நான் அந்த டாக்டரையே வளச்சுப்போட்டுட்டேன்\" னு அப்படி னு சொல்லுது...\nஎல்லாரும் கைதட்டி சிரிக்கிறாங்க.... இது மட்டும் இல்ல அந்த பொண்ணு சொன்னதுல பல விஷயம் இப்படி தான் இருக்கு... அப்பப்ப அவங்க பெற்றோர்கள வேற காமிக்கிறாங்க... பொண்ணு பாத்து ரொம்ப பூரிச்சு பொய் இருக்காங்க..\nசத்தியமா அந்த பொண்ணு சொன்னதுக்கு அர்த்தம் அவளுக்கு தெரிஞ்சுருக்காது.... யாராவது பெரியவங்க தான் அந்த ஜோக்கெல்லாம் சொல்லுமா னு சொல்லிகொடுதுருக்கணும்... இந்த வயசுக்கு என்ன சொல்லமுடியுமோ அத சொல்லிகொடுக்கலாம் ல...\nஇந்த பொண்ணையோ, அவ பெற்றோர்களையோ குறிப்பிட்டு சொல்ல வரல பொதுவா வே எல்லாருக்கும் குழந்தைகள் பெரியவங்க மாதிரி நடந்துக்கணும் அப்டின்ற எண்ணம் இருக்க தான் செய்யுது....\nஇப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க\nஒரு குழந்தை பெரியவங்க மாதிரி பேசினா \"இல்லாம அப்டிலாம் பேசக்கூடாது\" னு சொல்ற பெற்றோர்கள விட \" என் பொண்ணு/பையன் எவ்ளோ அழகா பேசுறா \" னு சொல்ற பெற்றோர்கள் நிறைய பேர பாத்துருக்கேன்...\nஏன் இப்படின்னு எனக்கு புரியவே இல்ல.... சமர்த்தா சுட்டித்தனமா பேசுறது வேற அதிக பிரசங்கி தனமா பேசுறது வேற... பொதுவா நம்ம அதிகப்ரசங்கி தனமா பேசினா ரசிக்கிறோமே ஒழிய அது தப்பு னு எடுத்து சொல்றது இல்ல...\nநாம எப்டியோ அப்படி தான் நம்ம பிள்ளையும்... நம்ம யாருக்கு/எதுக்கு மரியாதையை கொடுக்கிறோமோ அதுக்கு கண்டிப்பா அவங்களும் மரியாத கொடுப்பாங்க...\nஎங்கயோ ஆரம்பிச்சு எங்க எங்கயோ போறேனோ... கோர்வையா என் மூளை யோசிக்க மாட்டேங்குது என்ன செய்ய \nசரி மீண்டும் நிகழ்ச்சிக்கே வரேன்... அந்தா பொண்ணு சொன்னதுக்குலம் கைதட்டி சிரிச்ச நடுவர்கள் என்ன சொல்லுவங்களோ னு பாத்தேன்\n\"வயசுக்கு மீறின வார்த்தைகளா இருந்தாலும் உங்க expressions மற்றும் body language உங்க பெர்போர்மன்சே அழகாக்கிருச்சு \" னு பாண்டிய ராஜ் சொன்னாரு... அதுவரைக்கும் சந்தோசம்...\nஅந்த நிகழ்ச்சிலயே இன்னொரு போட்டியாளரா இரட்டையர்கள் வந்தாங்க.. அவங்க நகைச்சுவை கொஞ்சம் டீசென்டாவே... அவங்க வயசுக்கு சொல்றப்புலயே இருந்துச்சு...\nபான்சி டிரஸ் காம்படிஷன் மாதிரி எல்லாரும் வேஷம் போட்டு வந்து காமெடி பண்ணாலும் இந்த பிள்ளைங்கள இப்பிடிலாம் ஜோக் னு சொல்லி பேச வைக்கற பெரி��வங்கள பாத்த மனசுக்குள்ள வருத்தமா தாங்க இருக்கு \n34 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nதலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்\nகுழந்தை <> பெரியவங்க (not equal to)\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/01/blog-post_22.html", "date_download": "2018-07-16T22:13:57Z", "digest": "sha1:XM5OT6QEORFA52AFWPSWIUXYH5DJRHJJ", "length": 58519, "nlines": 473, "source_domain": "engalblog.blogspot.com", "title": "மதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nமதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம்\nபயணத்தை உத்தேசித்து முன்னதாகவே செய்து வைத்திருந்த ரயில் ரிசர்வேஷனை எதிர்பாராத காரணத்தால் கேன்சல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமாகி, மறுபடியும் வாய்ப்பு உருவாகி பயணம் செய்ய வேண்டிய நிலையில் கிடைத்த பஸ்ஸைப் பிடித்து வெளியூர்ப் பயணம் அப்படியும் ரயில்வே ரிசர்வேஷனைக் கேன்சல் செய்யாமல் ரயிலில் வந்த மாமாவுக்கு முன்னதாகவே வீடு சென்று விட்டேன் அப்படியும் ரயில்வே ரிசர்வேஷனைக் கேன்சல் செய்யாமல் ரயிலில் வந்த மாமாவுக்கு முன்னதாகவே வீடு சென்று விட்டேன் [திரும்பும்போதும் அஃதே போல 9.15க்கு ரயிலில் ஏறிய அவருக்கும் முன்னாலேயே 11.30க்கு பஸ் ஏறிய நான் சென்னையில் வீடு வந்து விட்டேன்\nசீக்கிரமாகவே கிளம்பி கோயம்பேடு வரை செல்லாமல் ஆசர்கானாவில் பஸ் பிடிக்க நின்றபோது அங்கு நின்றிருந்த டிக்கெட் செக்கர்கள் 'பெருங்களத்தூர் சென்று விடுவது உசிதம்' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.\nவந்த பஸ்களை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது தாடி மீசை குங்குமப்பொட்டுச் செக்கர் பின்னால் ஒரு பாட்டியைக் காட்டி 'அவர்களும் மதுரை பஸ்ஸுக்குத்தான் காத்திருக்கிறார்கள்' என்றார்.\nஒரு பாட்டி இரண்டு பைகளுடன் அமர்ந்திருந்தார்\nஅவ்வப்போது ஸ்லோ செய்து நின்ற பஸ்ஸை ஓடிச் சென்று அருகில் பார்த்தால் \"சே��ம்' என்றார் ஒருவர். 'திருச்சி\" என்றார் அடுத்தவர். மறுநாள் மதுரையில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் திருச்சி பஸ்ஸில் ஏறி விடலாமா என்று நினைத்துக் கொண்டே பின்வாங்கி வந்துவிட்டேன்.\nஅடுத்து வந்த பஸ் 'மதுரை' என்ற போர்டைப் பார்த்ததும் அருகில் சென்றேன்...\"மதுரை...\nமிகச் சீக்கிரம் பஸ் கிடைத்து விட்ட சந்தோஷம் ஒருபக்கம். (இரவு எட்டரை மணி. காலை 4 முதல் 5 மணிக்குள் மாட்டுத்தாவணி சென்று விடலாமே) ஐந்தாம் நம்பர் சீட் கிடைத்த சந்தோஷம் மறுபக்கம்\nஇரண்டுமே பிரச்னையானது என்று பின்னர் தெரிய வந்தது.\nமுதலில் ஐந்தாம் நம்பர் சீட்டின் பிரச்னை\nஒற்றையாக அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதில் உள்ள பிரச்னை, பின்னர் ஏறப்போகும் ஏதோ ஒரு ஜோடி \"தனியாகத்தானே இருக்கிறீர்கள்... கொஞ்சம் மாறி உட்காருகிறீர்களா\" என்று நம்மைக் கிளப்பிவிடும் ஆபத்து முதல் பிரச்னை.\n'சரி, ஏறுபவர்களில் நம் இனம் ஒன்று அருகில் உட்கார்ந்து விட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்' என்று பார்த்தால் எல்லோரும் இரண்டாவது வரிசையில் காலி இருக்கையை நம்பாமல் (ரிசர்வ்ட் ஆக இருக்கும் என்ற சந்தேகம்) பின்னால் விரைந்து கொண்டிருந்தார்கள்.\nநாமாக யாரையாவது இழுத்து விடலாம் என்று பார்த்தால் அப்படி நான் முடிவு செய்தபொழுதில் தாண்டிச் சென்றவர்கள் என் அருகில் அமர்ந்தால் எனக்கு அரை இருக்கையே கிடைக்கும் சாத்தியக் கூறு இருந்த காரணத்தால் 'அடுத்தவர், அடுத்தவர்' என்று பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.\nஅந்தக் குங்குமப் பொட்டுச்செக்கர் சொன்ன பாட்டி முதலிலேயே ஆசார்கானாவில் ஏறும்போதே என் பக்கத்து இருக்கையைக் காதலுடன் பார்த்தபோது 'பின்னால போங்க' என்று நானே தள்ளிவிட்டது தப்போ... ஏதோ ஒரு ஜோடி வந்து நடத்துனர் துணையுடன் நம்மைப் பின்னால் விரட்டப் போகிறார்கள் என்ற சம்சயம் இருந்துகொண்டே இருந்தது. என் ராசி அப்படி\nஅலைபேசியில் என் சகதர்மிணியிடம் இந்தப் பிரச்னையை ஒலிபரப்பிக்கொண்டே இருந்தேன். 'நீயும் வந்திருக்கலாம்'\nஇப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது என் இருக்கை அருகே இன்னொரு வயதான மாது நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை சத்தியமாக நான் கவனிக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். நல்லவேளை நடத்துனர் அவரை பின் இருக்கை ஒன்றுக்கு அழைத்துச் சென்று விட்டார்.\nஅப்புறம் கடைசியாக அந்த டென்ஷன் பெருங்களத்தூரில் தீர்ந்தது. குண்டாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் (ஹிஹிஹி என்னை மாதிரியே..) ஒருவர் வந்து அருகில் அமரவும் பின்னால் போக வேண்டிய அவசியம் இல்லை என்ற நிம்மதியும், 'ஒற்றை இருக்கை' சுதந்திரம் பறிபோய் விட்டதே என்ற சோகமும் ஒருசேரத் தாக்கியது.\nஇப்போது பஸ்ஸில் உடன் பயனிப்பவர்களைச் சுற்றிப் பார்த்தேன்.\nபஸ்ஸில் எல்லோரும் பனிக்காலம், குளிர்காலம் என்று மண்டையின் பின்பக்கமாய் இருகாதுகளையும் மூடும் பத்து ரூபாய் வஸ்துவை மாட்டிக் கொண்டிருந்தார்கள்.\nநான் என் ஜன்னலை திறந்துதான் வைத்திருந்தேன். மற்றவர்களின் இருந்தக் கோலங்களைப் பார்த்தபோது ஜன்னல் திறந்திருப்பதற்கு பின்னர் எதிர்ப்பு வரும் என்று தோன்றியது. என் பக்கத்து இருக்கையாளரைப் பார்த்தேன். அலைபேசிக் கொண்டிருந்தார். 'ரிப்போர்ட்டிங்'கிலிருந்து மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று யூகித்தேன். பாம்பறியும் பாம்பின் கால்\nஅலைபேசியை வைத்தவர் ஒரு போர்வையை எடுத்து சுற்றிக் கொண்டார். அவர் காதிலும் அந்தப் பத்து ரூபாய் வஸ்து இருந்தது கவலையை ஏற்படுத்தியது. என் ஜன்னல் திறந்து வைத்திருக்கும் ஆசைக்கு, அருகிலேயே ஒரு எதிரி.\nகொஞ்ச நேரம் கழித்து போர்வையை ஓரமாக வைத்தவர், ஒரு ஸ்வெட்டரை எடுத்து தலைவழியாக மாட்டிக் கொண்டார். அப்புறம் கூடவே போர்வையும். என் கவலை அதிகரித்தது. எந்நேரமும் 'ஜன்னலை மூடு' கோரிக்கை வரலாம்\nஇன்னும் சற்று நேரம் கழித்து மறுபடி போர்வையைத் துறந்தவர் ஒரு 'மங்க்கி'க் குல்லாய் எடுத்து போட்டுக்கொண்டவர், பத்து ரூபாய் வஸ்துவையும் காதில் மாட்டி போர்வையை மறுபடி அணிந்தார். 'ஜுரமோ... அப்படியும் தெரியவில்லையே...'\nகொஞ்சம் தயக்கத்துடன் நானே ஜன்னலைப் பாதி மூடினேன். திரும்பிப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் மறுபடியும் போர்வையைத் துறந்தவர், பையிலிருந்து ஒரு கம்பளியை எடுத்துத் தோளில் சுற்றிக் கொண்டார். போர்வையை தொடைகளில் சுற்றிக் கொண்டார் என்னைத் திரும்பிப் பார்த்தார். ஜன்னலை ஒரு பார்வை பார்த்தார். கண்ணாடியைத் தள்ளி இன்னும் கொஞ்சம் மூடினேன்.\nஇது இருக்கையால் வந்த பிரச்னை. இரவு 1 மணிக்குமேல் ஜன்னல் மூடியிருந்தது பாதிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்\nபஸ் சீக்கிரம் வந்த பிரச்னைக்கு வருகிறே��். என் கணக்குக்கு பஸ் மதுரைக்கு அதிகாலை நான்கு மணிக்கு மேல் நான்கே முக்காலுக்குள் சென்று விடவேண்டும்.\nகிளம்பும்போது எல்லாம் நல்லபடிதான் சென்றது. போகப்போகத்தான் தெரிந்தது பிரச்னை திடீர் திடீரென மெயின் ரோடை விட்டு இடதுபுறம் திரும்பி, மஞ்சள் போர்ட் பார்த்த ஊருக்குள் எல்லாம் சென்று சென்று திரும்பிக் கொண்டிருந்தது பேருந்து\nஒரு நல்ல விஷயம் பஸ்ஸில் வீடியோ இல்லை. ஆசீர்வதிக்கப் பட்டிருந்தேன். ஆனால் இடைவிடாத பாடல்கள் இருந்தன. டிரைவர் தூங்காமலிருக்க வேண்டுமே... அத்தனையும் 70, 80களின் மெலடிகளாக இருந்ததால் அவற்றையும் ரசிக்க முடிந்தது. சாதாரணமாகவே சின்னதாகத்தான் கேட்டது. அதுவும் டிரைவர் கேபின் கதவு மூடியதும் இன்னும் மெலிதாகக் கேட்டதில் சுகமான பயணம்.\nஇருந்த இருமலில் தூக்கமும் வரவில்லை. நல்லவேளை, விழுப்புரம் தாண்டிய பிறகு பேருந்து அப்புறம் எந்த ஊருக்குள்ளும் செல்லவில்லை. அதிகாலை 5.10க்கு மாட்டுத் தாவணியில் இறங்கி விட்டேன் காத்திருந்த 'ஆஸ்தான ஆட்டோ'வில் ஏறி வீட்டை அடைந்தேன்\nLabels: அனுபவங்கள், சென்னை டு மதுரை, பஸ் பயணம்\nஆனாலும் இந்த மாதிரி ராசி இருக்கக் கூடாது...\nபார்வையாலே எல்லாம் சாதித்து விட்டாரே...\n// 'ரிப்போர்ட்டிங்'கிலிருந்து மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று யூகித்தேன். பாம்பறியும் பாம்பின் கால்\nஅது சரி, என்ன இங்கே அதாவது தமிழ்நாட்டில் எல்லாரும் இந்தக் குளிருக்கே ஸ்வெட்டர், கம்பளி, ஷால், குரங்குக்குல்லாய்னு எல்லாம் போட்டுக்கறாங்க நமக்கு வேர்த்து ஊத்துது ஃபானை ஃபுல்லா வைச்சால் தான் தூக்கமே வருது\nதனியாப் போறச்சே ஜன்னல் கதவை யாராவது மூடுனு சொல்வாங்களோங்கற பயம் எனக்கும் உண்டு. அதுக்காகவே பக்கத்திலே வரவங்களும் நம்மளை மாதிரி வேத்து முகம் உள்ளவங்களா இருக்கணுமேனு பிள்ளையாருக்கு வேண்டிப்பேன். :))))\nஅட நீங்களும் நம்ம ஊர்தானா\nஎப்படி இத்தனை நாள் தெரியாமல் இருந்தேன்\nகாட்டிக் கொடுத்த பகிர்வுக்கு நன்றி\nஎன் ராசி எப்பவும் ஓர சீட்தான் கிடைக்கும். ஜன்னலோர சீட் இல்ல.\nபனி கொட்டும் இந்த நேரத்தில் உங்களால் ஜன்னல் கதவை திறந்து வைத்துக் கொள்ள ... எப்படி ,எப்படி முடிகிறது \n8.30க்கு பஸ் ஏறி 5-10க்கு மதுரையா ராசிக்காரர்தான் திருச்சிக்கே அந்த டைமுக்குதான் சிலர் கொண்டுவிடுகிறார்கள்\nமதுரைக்குப் ப��க வேண்டும் என்கிற ஆசை உங்கள் பயணத்தின் மூலம் நிறைவேறியது.\nநம்ம ஊர்ல என்ன காமெடினா.. பஸ் டிக்கெட் (100 மைல் தொலைவிலிருந்து வரும்போது) குறைவு, affordable.ஆனால் பஸ் ஸ்டாண்ட் ஏதாவது ஊருக்கு வெளியே காட்டிலே இருக்கும் (மாட்டுத்தாவணியோ ஏதோனு சொல்லுவாங்க). அங்கேயிருந்து ஆட்டோ பிடிச்சு வந்த இடம்போக (கல்யாணமோ. கருமாதியோ), 100 மைல் தொலைவுக்கு பஸ்ஸுக்கு கொடுத்த காசைவிட அதிகமாக் கொடுக்கணும். எப்படியெல்லாம் அரசியல் செய்து நம்மள கஷ்டப்படுத்தணுமோ அதெல்லாம் செய்வார்கள். ஏழைகள்தான் பாவம்.\nஎல்லாம் ஒகே சார் ஆனா //'ஒற்றை இருக்கை' சுதந்திரம் பறிபோய் விட்டதே என்ற சோகமும் ஒருசேரத் தாக்கியது. // இது தான் உச்சபட்ச அக்கிரமம் அநியாயம் :-)\n'பய'ண அனுபவம்னு சொன்னதும் எங்க 'விரைவு'ப் போக்குவரத்த பற்றி சொல்லப் போறீங்களோன்னு நினைச்சேன் :-)\nமதுரைப் பயணத்தில் பக்கத்து இருக்கைக்காரர் பேசாமலே சாதித்துவிட்டாரே அண்ணா...\nவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசுவாரசியம். பயணங்களில் கஷ்டப்பட்டு ஜன்னலோர சீட் பிடித்து தூங்கிக் கொண்டு வருவார்கள் சிலர்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசுவாரசியம். பயணங்களில் கஷ்டப்பட்டு ஜன்னலோர சீட் பிடித்து தூங்கிக் கொண்டு வருவார்கள் சிலர்.\nஇவ்ளோ செளகரியமான பிரயாணம். என்ன புலம்பல் வேண்டிக்கிடக்குங்கறேன் நடுவுல நடுவுல் 10 ரூபா வஸ்து, ஒய்ஃபுக்கு ரிப்போட்டிங், மன்க்கி கேப், போர்வை, கம்ப்ளி, க்வில்டுன்னு உங்க ரன்னிங் கமெண்ட்ரீ செம ரசனை\nதனியாக பயணம் ,அதுவும் ஜன்னலோரம் என்றால் கஷ்டம் தான்.\nநல்ல பகிர்வு. பஸ் பயணம் தான் எனக்கும் பிடித்தது.....\nதமிழ் நாட்டில் இப்படி குளிருக்காக அடுக்கடுக்காக உடை போடுவதைப் பார்க்கும் போதே எனக்கு வேர்க்க ஆரம்பித்து விடும்\nதில்லியில் இருக்கும் எங்களுக்கு அந்த குளிர் இதமாய் இருக்கும்...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140131 :: வெற்றி வேண்டுமா போட...\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி\nதிங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.\nகடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்���ிழமை வீடியோ 140124 :: நேற்றைய பதிவின் எதி...\n - நேதாஜி மரண சர்ச்சைய...\nமதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம்\nதிங்க கிழமை 140120 :: தோட்லி\nஞாயிறு 237:: அந்தக் காலம்\nகடந்த வாரத்தின் பாஸிட்டிவ் செய்திகள்...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140117:: ஷாங் ஷியு சென் சிங்ஸ...\nதிங்க கிழமை 140113:: பொங்கலோ பொங்கல்\nஞாயிறு 236 :: கண்டாங்கி கண்டாங்கி - கட்டி வந்த பொண...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140110:: 10 காசு.\n'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140103:: படைப்பாற்றல் அதிகரிக...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் க��ைகளைப் பார்க்கத் தீர்மானி...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 30 - ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், ட���ய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறி��ின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டி���ைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து ��ஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-16T22:29:24Z", "digest": "sha1:VZDYVK7CQ3CTNGA7FTDZLA647DBZE6EJ", "length": 12317, "nlines": 286, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: பொங்கல் நல்வாழ்த்துகள்", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nநட்புக்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)\nவாழ்த்து அட்டைகள் இரண்டும் சூப்பர் \nஅனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)\nவாங்க கோபு அண்ணா .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.\nவாங்க சகோ ரூபன் .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nமிகமிக அழகா இருக்கு கார்ட் இரண்டும்.\nஉங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அஞ்சு.\nவாங்க ப்ரியா .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nசித்ரா சுந்தரமூர்த்தி January 14, 2016 at 8:42 PM\nஇனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அஞ்சு \nவாங்க சித்ரா நலமா ..வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nகைவண்ணம் அருமை. இனிய பொங்கல் நவாழ்த்துகள்.\nவாங்க ஸ்ரீராம் .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...\nவாங்க சகோ தனபாலன் .வருகைக்கு நன்றி இனிய தமிழர் தின பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஏஞ்சலின் சகோ எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அழகான வாழ்த்து அட்டைகள் மனம் கொள்ளை போகின்றது. உங்கள் திறமைக்கு எங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்\nவாங்க கீதா அண்ட் துளசி அண்ணா .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nதமிழர் திருநாள் வாழ்த்துகள் சகோ. கைவண்ணம் அழகு...\nவாங்க உமையாள் .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..\nஇனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nக்வில்லிங் இப்படி செய்ய முடியுமா ..\nநிகில் குறித்து சில செய்திகள்\nஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nHybrid கலப்பின வீரிய விதைகளும் பாரம்பரிய நாட்டுரக ...\nLoud Speaker .....32 இங்கிலாந்து பள்ளி கல்விமுறை\nஎனது வலைப் பயணம் ....Blogiversary\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nandalaalaa.blogspot.com/2005/04/blog-post_111450925006313100.html", "date_download": "2018-07-16T21:40:05Z", "digest": "sha1:DOTYQN3IZRUK5J3TIBAIRV7MQPBBRJTP", "length": 11585, "nlines": 47, "source_domain": "nandalaalaa.blogspot.com", "title": "நந்தலாலா: கடவுள் நிராகரித்த பாப்பரசர் பிரார்த்தனை", "raw_content": "\nகடவுள் நிராகரித்த பாப்பரசர் பிரார்த்தனை\nபெனடிக்ட் பதினாறு, பாப்பரசரானதுமே, ஆளாளுக்கு என்னென்னமோ எழுத ஆரம்பிச்சுட்டாங்க. பிளாக் திண்ணு கொட்ட போட்டவங்கள்ளேருந்து, நேத்து வந்த நந்தலாலா வரை எழுதியாச்சி. இனி என்ன மிச்சம்னு பார்த்தா, புதுசா ஒரு கதை இப்போ. அதக்கேளுங்க;\nபாபர்சாருனா கடவுளோட ரெப்ரசன்டேடிவ் , அவ்ங்ககுள்ள ரொம்ப குளொஸ் கான்டீக்ட் அப்டினு நினைச்சுகினுருந்தா, நம்ம பேனட்டு கத வேற மாறி போவுது. புச்சா ஒரு மனுசனை கடவுளாக்க அல்லாரும் கூடசொல்லோ, நம்ம பேனட்டு அய்யா, அப்போ அவரு பேரு இன்னாமோ சிங்கர்பா, சரி அத்த வுடு, கடவுளான்ட ஒரு ���ெட்டிசன் போட்டுக்கீறாரு. அதுல பாபர்சாரு பதவின்றது கயுத்த வெட்டுற கில்லட்டினு, அத்தொட்டு எனக்கு வானா, என்னய உட்டுறுன்னு. அதுக்கு வேற ஆள, நல்லா எளசா புச்சா பாத்து புடிச்சுக்கோன்னும் சொல்லிப்பார்த்துருக்காரு. நான் எங்கினா போயி அமைதியா சொச்ச காலத்தை போக்கிடறேன், என்ன உட்டுரு உட்டுருன்னு மன்னாடிருக்காரு பாவம் மனுசன்.\nஅனாக்க கடவுள், இப்போ உலகம் கெட்டு பூடிச்சு, ஆம்பள ஆம்பளய கண்ணாலங்கட்டுறான், பொம்பளயும் பொம்பளயும் கூடி வாயுது, கண்ணாலம் கட்டாமலே குடித்தன நடத்துது, இத தனி மனுச உரிமன்னு வேற குரலுடுதுங்கோ நம்ம கஸின் சாத்தான் பார்ட்டிங்கோ, நம்ம பொலிடீக் ரெபரசன்ட் புஷ்ஷு வார இன்னும் நிறையா இடத்துல அமைதிய நில நாட்ட வேண்டிக்கீது, அத்தொட்டு ராக் மீசிக் கேட்டு குட்டிச்சுவரா போன உலக காப்பத்த நீ தாம்பா நம்ம சாய்ஸ் அப்டீனு அடிச்சு சொல்லிருக்காரு.\nசொன்னது கடவுளாக கண்டி, கல்லு முல்லு காலுக்கு மெத்தைனு பாடிகினே, (இல்லேபா, அய்ப்ப சாமிக்கிலாம் மால பொடலபா) பதினாறாம் வார்டா, அடச்சே பதினாறாம் பேனட்டா ஆயிக்கீறாரு நம்ம சிங்கரு.\n நம்ம பாயின்டு இதாம்பா. இந்த பாபர்சாரு வெச்ச மொத கோரிகையே கடவுளு ரிஜெக் பன்ன சொல்லோ, நமக்கு இன்னா வொர்ரினா, இந்த மனுசன், சாரிபா, இப்போ அவரு யாரு, ஆங் பாபாண்டவரு, அவரு கடவுலான்ட வெச்ச அடுத்த ரெக்விஸ்டு இன்னா தெர்மா உலோகத்துல அமேதி வர்னும்னு. இப்போ கடவுளு இந்த ரெக்விஸ்டயும் ரிஜெக் பன்னுவாரோன்னு ஒரே பேஜாராக்கீதுபா. அம்புட்டுத்தான்.\nபோகசொல்லோ ஒரு பிளாஸ் மேட்டரு: நம்மோ பாபாண்டவர கண்டுக்க அவ்ரு பேட்டக்கார சனம்லாம் வந்துக்கிதுபா. அப்போ லேட் விசிட் குடுத்துருக்காரு பாபாண்டவ்ரு. பெரீய மனுசன்னா சொம்மாவா ஒரு இது வானா அதான் அப்டினு பேட்ட சனம் சொம்மா இருக்க சொல்ல இவ்ரா எடுத்து உட்ருக்காரு. இன்னான்னு ஒரு இது வானா அதான் அப்டினு பேட்ட சனம் சொம்மா இருக்க சொல்ல இவ்ரா எடுத்து உட்ருக்காரு. இன்னான்னு நம்ம பேட்ட சனம்னாலே பங்சுவலு. அனாக்க நா இப்போ இட்லி பேட்டக்காரனா மாறிக்கினேன், அத்தொட்டு எனக்கு லேட் விசிட்டு பயக்கமா பூடிச்சுனுருக்காருபா. இதுல யென்னா அவரு பேட்ட சனம்னா உசத்தி இட்லி பேட்டனா இன்சல்டானு அப்டினு கேட்டு நல்லா 'பேட்ட வெறி பாபர்சாரு'ன்னு நாலு பிளாக் உடுங்கப்பா சொல்றென். அஆங்.\n��டு கட்டி அடிச்சிருக்கியப்பா - நல்லா கீது நைனா.\nசோக்கா அடிச்சாரு பாரு பல்டி பென்டிக்ட். ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணக் கூடாது. ஆம்பளையும் பொம்பளையும் கல்யாணம் பண்ணக் கூடாது. ஆம்பளைங்க வுட்டுக்கு போக கூடாது, சர்ச்சே கதியாக் கீறணும். பொம்பளங்க, வூடே கதியா கீறணும், சர்ச்சுக்கு போக கூடாது. யாரும் ஒண்ணுக்கு போகக் கூடாது. யாரும் ஸ்கூலுக்கு போக கூடாது. கடவுளுதான் உலகத்தை அவரோட சொந்த லேப்ல டிசைன் பண்ணாரு. அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் பொருள் தான் கிறிஸ்துவம், அதுவும் பாதிரிமாருங்கோ. அவங்க சொன்னா தான் எல்லாம் நடக்கும். நம்ம இரட்சகர் அடச்சே, இரட்சிங்கர் சொன்ன போதும், அமெரிக்கா ஈராக் மேல போருக்கு போகாது ஆனா, வடகொரியா மேல, துருக்கி மேல, சூடான் மேல, எத்தியோபியா மேல, ஈரான் மேல போருக்கு போகும். கேட்டா,\nமேல இருக்கற பெரியவன் சொல்றான். பென்டிக்ட் முடிக்கிறான்.\nஇன்னாபா, பஞ்ச் டைலாக் செட்டாவுதா\n//இத தனி மனுச உரிமன்னு வேற குரலுடுதுங்கோ நம்ம கஸின் சாத்தான் பார்ட்டிங்கோ, நம்ம பொலிடீக் ரெபரசன்ட் புஷ்ஷு வார இன்னும் நிறையா இடத்துல அமைதிய நில நாட்ட வேண்டிக்கீது, அத்தொட்டு ராக் மீசிக் கேட்டு குட்டிச்சுவரா போன உலக காப்பத்த நீ தாம்பா நம்ம சாய்ஸ் அப்டீனு அடிச்சு சொல்லிருக்காரு.//\nஎல்லாரும் சங்கராச்சாரிய உட்டுட்டு இப்ப இவருக்கு தர்ம அடியா\nஅனானி, நாராயணன், தங்கமணி, புதியவன் வந்து வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி\n//பெரியவன் சொல்றான். பென்டிக்ட் முடிக்கிறான்.\nஇன்னாபா, பஞ்ச் டைலாக் செட்டாவுதா\nதமிழக இடைத் தேர்தல்: ஒரு பார்வை.\nஜப்பானின் மன்னிப்பு கோரல் - முரண்பாடு.\nமோசமாகும் அண்டை நாட்டு உறவுகள் - ஜப்பான்.\nஜப்பானிய எதிர்ப்பு - சீன தெருக்களில்.\nஇந்தியா, பாகிஸ்தான்: நிகழ்வு - இரண்டு\nபுதிய பாப்பரசர் - தொடரும் ஏமாற்றம்\nஇந்தியா, பாகிஸ்தான்: நிகழ்வு - ஒன்று\nஇந்தியா, பாகிஸ்தான் - இரு நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2012/06/blog-post_6294.html", "date_download": "2018-07-16T22:20:46Z", "digest": "sha1:4J7BZOXHY7CASEYYFLKII5SVD5WZY5CI", "length": 5198, "nlines": 95, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை", "raw_content": "\nஇந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்ட���மன்றம் -நேரலை\nat 21:20 இடுகைபிட்டது Admin\nமட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது.\nஇப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றனர்\n0 comments: on \"இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை\"\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட...\nஇந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்கள...\nகளுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இந்துப் பண்பாட்டை அத...\nஇளம் ஜோடி தற்கொலை நடந்தது என்ன\nதமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எ...\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/08/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2018-07-16T22:03:36Z", "digest": "sha1:WDFFHOBRZNYGP4N4TIFG2JBI3UJUKKYS", "length": 25871, "nlines": 111, "source_domain": "ttnnews.com", "title": "யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் மீதான புலனாய்வுப் பார்வை[கட்டுரை ] | TTN", "raw_content": "\nHome கட்டுரைகள் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் மீதான புலனாய்வுப் பார்வை\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் மீதான புலனாய்வுப் பார்வை[கட்டுரை ]\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்கள் தோன்றுகின்றது. புதியபுதிய குழுக்கள் உடுவாக்கப்படுகின்றது. தேவைகள் ஏற்படுகின்ற போது எல்லாம் வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்படுகின்றது. அதற்கு ஆவா குறூப் என்னும் பெயர் சூட்டப்பட்டிருகிறது.\nஇது ச���ூக விரோத செயற்பாடு எனவும், குற்றவியல் நடவடிக்கை இல்லை என்ற பாணியில் இது புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளின் தொடர்ச்சி என்ற வகையிலும் அரசு கதைவிடுவதும் வேடிக்கையாக உள்ளது. புலிகள் மீள் உருவாக்கம் நிகழ்கின்றது. புலிகள் தாக்குதல் நடத்தினர் என்ற வடிவத்திலும் கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய சுந்திர கருத்து வெளியிட்டுள்ளார்.\nமுன்னாள் விடுதலை புலிகள் யாழ் குடா நாட்டில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது தான் அரசாங்கம் சொல்ல வரும் கருத்து ஆகும். உண்மையில் இங்கு என்ன நடக்கின்றது… அரசாங்கம் குடா நாட்டை எப்படி டீல் பண்ணுகின்றது… அரசாங்கம் குடா நாட்டை எப்படி டீல் பண்ணுகின்றது… வெளிப்படையாக என்ன செய்தியை சொல்ல முன்வைக்கின்றது. மறைமுகமாக என்ன செய்ய முனைகிறது அரசும் படைத்தரப்பும் பொலிஸ் தரப்பும் உண்மையில் எப்படி செயற்படுகின்றது என்பது பற்றித்தான் ஆராய்கிறேன்.\nயாழ்ப்பாணம் அமைதியான சுதந்திரமான மகிழ்ச்சியான இடமாக உள்ளது. அதை முன்னாள் புலிகள் குழப்புகின்றனர் தமிழர் ஆகிய நீங்கள் இலங்கை அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் துணையாக வாருங்கள் என்று வெளிப்படையாக அரச பிரதிநிதிகள் அறிவிக்கின்றார்கள்.\nஅரசதரப்பு அதிகாரிகள் கருத்துக்களை அப்படியே கேட்கும் அளவுக்கு தமிழரும் உலகமும் குழந்தைகள் அல்ல.\nஉண்மையில் இங்கு என்ன நடக்கின்றது… அரசாங்கம் குடா நாட்டை எப்படி டீல் பண்ணுகின்றது… அரசாங்கம் குடா நாட்டை எப்படி டீல் பண்ணுகின்றது… வெளிப்படையாக என்ன செய்தியை சொல்ல முன்வைக்கின்றது. மறைமுகமாக என்ன செய்ய முனைகிறது அரசும் படைத்தரப்பும் பொலிஸ் தரப்பும் உண்மையில் எப்படி செயற்படுகின்றது என்பது பற்றித்தான் ஆராய்கிறேன்.\nஅரச பாதுகாப்பு படைகளினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் ஆவா குழு. ஆவா குழு என்ற பெயரில் ஆட்களை திரட்டி ராணுவப் புலனாய்வுப் பிரிவு (mi) சில ஒப்ரேசன் செய்கின்றார்கள். அவர்கள் வாள்வெட்டு தெரு சண்டியராக உருவாகியுள்ளனர்.யுத்தம் முடிவடைந்த பின்னர் 2011, 2012 காலப்பகுதியில் கிறிஸ்மான் ஒப்பிரேசன் என்ற ஒரு நடவடிக்கை அi முன்னெடுத்தது . அதேபோல் ஆவா குழுவும் இராணுவ புலனாய்வுக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.\nயாழ்ப்பாணத்தி��் களநிலவரங்களை குழப்பியடித்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கங்களை ரணில் அரசு தரப்பு, மஹிந்த அணி தரப்பு, பாதுகாப்பு தரப்பு பொலிஸ் தரப்பு மற்றும் ஆட்சியாளர்கள் தமக்கு தேவைப்படும் போது எல்லாம் அரசியல் காரணங்களுக்காக சில நாசகார சதி நடவெடிக்கைகள் முன்\nஇந்த நாசகார சதி புலனாய்வு நடவடிக்கைகள் முன்னேடுக்கபடுவதற்கு முன்னாள் போராளிகள் விலைக்கு வாங்கப்படுகின்றார்கள் அல்லது அச்சுறுத்தி சில வேலைகளை செய்விக்கப்படுகின்றார் அல்லது திட்டமிட்டு அவர்கள் அதில் பலிக்கடாவாக்கப்படுகின்றார்கள்.\nஅல்லது யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மதுபானங்கள் கஞ்சாக்களை வழங்கி அவர்களை ஆவா குறூப் போன்று உருவாக்கி தங்கள் தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றார்கள். இது முழுக்க முழுக்க அரச தரப்பின் கொள்கைக்காகவும் தேவைக்காகவும் உருவாக்கப்படுகின்ற குழுக்களும், நடவடிக்கைகளும் ஆகும். இங்கு புலிகள் பெயர் வலிய இழுத்து முடிச்சுப்போடப்படுகின்றது.\nயாழ்குடா நாட்டுக்குள் புலிகள் தலை தூக்குகின்றார்கள். நீதிபதி இளஞ்செழியனை சுடுகின்றார்கள் பொலிசாரை வெட்டுகின்றனர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மனித வெடி குண்டுகளை சாவகச்சேரிக்கு முன்னால் புலிகள் கொண்டுவருகிறார்கள் அதனால் புலிகள் மீள் உருவாக்கம் அரும்புகிறது எனவே பாதுகாப்பு முப்படைகளை யாழ்ப்பாணத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்கான நாடகமே இது என்பது தான் 30.07.2017ல் யாழ் வந்த பொலிஸ்மா அதிபர் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. புலிகள் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆகவே இராணுவத்தினர் கடற்படை வான்படையினர் ஆதரவுடன் நிலமைகளை கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப் போவதாக அறிவிக்கின்றார்.\nகுற்றச்செயல்களை திட்டமிடுவதும், செய்விப்பதும், அவர்களே. அதை செய்வதும் அவர்களே. அதை அடக்கப்போவதாக கட்டுப்படுத்தப் போவதாகவும் அறிக்கை விடுவதும் அவர்களே. இது என்ன வேடிக்கை.\nபொலிஸ் தலைமையகமான கொழும்பில் அமைந்துள்ள புதிய செயலக கட்டிடத்தில் 2ம் மாடியில் நடக்கும் TID பயங்கரவாதத்தில் புலனாய்வுப்பிரிவு மற்றும் நாலாம்மாடி CID குற்றவியல் புலனாய்வு பிரிவுகளின் கோவைகளின்படி போருக்குப்பின் குடாநாட்டில் நடந்த அனைத்து வன்முறைகளிலும் பாதுகாப்பு படையினர் Mi சம்மந்தப்பட்டுருப்பது பொலிஸ்மா அதிபர் அறியாத விடையம் இல்லை.\nபுலிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பத்தாகவும், தமிழர்களை அடக்கவும் ஆளவும் மட்டம் தட்டவும் அத்துடன் ஜ.நா வையும் உலக நாடுகளின் இராஜ தந்திர நடவடிக்கைகளையும் சமன் செய்யவும் இலங்கை தீவின் ஆளும் வர்க்கத்தினாலேயே எல்லாகாரியமும் சதி செயல்களும் குற்றச் செயல்களும் அரங்கேற்றப்படுகிறது.\nஎல்லாம் அரசின் செயல்களே படைப்பதும் அவர்களே, காப்பதும் அவர்களே, அளிப்பதும் அவர்களே, குற்றவாளிக்கு அருள்வதும் அவர்களே.தமிழனை பயன்படுத்தி தமிழனை அடிக்கின்றார்கள். அரசு இல்லாத தமிழன் ஆடுகின்றான் தமிழனே தமிழனை அளிக்கின்றான்.. பாவம் தமிழன்\nமோட்டுச் சிங்களவன் என்று முதாதையர் சொன்னது எல்லாம் பொய்யாச்சு பீத் தமிழன் என்று சொல்கிறான் சிங்களவன் எது சரி எது பிழை.\nயாழ்ப்பாணம் – மன்னார் ஊடாக இந்தியாவிலிருந்து தாராளமாக போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சிங்கள உயர் மட்ட வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஆவார்கள். இவர்களினால் வழி நடத்தப்படுகின்ற பாதாள உலகக் குளுக்கள் தான் போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இந்த உயர் வர்க்கத்திற்கு பாதுகாப்பு தரப்பின் துணையும் உண்டு.\nஇதனுடனிணைந்தே Mi யும் CID யும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதை வஸ்த்து பழக்கத்தை உருவாக்கி வருவதுடன் மாணவர்களுக்கு குறைவிலையிலும் போதைப்பொருட்கள் வழங்கப்படுகின்றது. இனிப்பு பண்டங்கள் மாற்று பீடா வெற்றிலை ஆக விற்பனை குழுக்கள் உடாகவே ஆவா குழு உருவாக்கப்படுகின்றது. இதனுடன் முன்னாள் போராளிகள் பெயரும் திட்டமிட்டு அடிபட விடப்படுகிறது. இப்படித்தான் ஆவா குழுக்கள் உருவாக்கப்படுகின்றார்கள் ஆவா குழு உறுப்பினரும் பொலிசாரும் பாதுகாப்பு தரப்பினரும் நல்ல நண்பர்களே. அரசியல் தேவைக்காக அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காகவே அனைத்து வன்செயலிலும் நடை பெறுகின்றது.\nயாழ்ப்பாணத்தில் அரசியல் தேவைக்காக அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காகவே அனைத்து வன்செயலும் நடை பெறுகின்றது.புலிகளுக்கும் புலிகளின் கொள்கைக்கும் எ��்தவொரு சம்மந்தமும் இல்லை. எல்லாம் அரசும் படையினரும் ஆட்சியாளர்களின் நாடகமாகும்.இந்த கூத்தரங்கில் சில தமிழர்கள் பலிக்கடாவாக்கப்படுவதன் மூலம் ஒட்டு மொத்த தமிழரும் ஏமாற்றப்படுகின்றார்கள்.\nரணில் அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு உற்பட்ட TID, CID தனிநாட்டு புலனாய்வுச்சேவையாகவும்இ இராணுவத்தினரின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வுச் சேவையகம் MI வேறு நாட்டு புலனாய்வுச் சேவையாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் இயங்குகின்றது.\nNIB எனப்படும் தேசிய புலனாய்வுப்பணியகம் பொலிஸ் திணைக்களத்திற்கும் பாதுகாப்பு பிரிவுகளின் பனிப்போர்களை மதிப்பீடு செய்யும் 3ம் தரப்பாக உள்ளது.இலங்கை அரசின் உள்ளக புலனாய்வு சேவைக்குள் இருக்கும் முரண்பாடுகளினால் பாதிக்கப்படுவது தமிழர்கள்.\nபிள்ளையை கிள்ளுவதும் தொட்டிலை ஆட்டுவதும் இப் புலனாய்வு அமைப்புக்களே.\nயாழ்குடா நாட்டுக்குள் இடம் பெறுகின்ற அனைத்து வன் செயல்களிலும் ஒரு அரசியல் பின்னணி உண்டு. எல்லா நகர்வுகளுக்கும் புலனாய்வு ரீதியில் திட்டமிடப்பட்டு இலங்கை அரசின் புலனாய்வு அமைப்புக்களான TID பயங்கரவாத புலனாய்வு திணைக்களம் CID குற்றவியல் புலனாய்வுத்திணைக்களம் NIB தேசிய புலனாய்வுப்பிரிவு, MI இராணுவ புலனாய்வுச்சேவை ஆகியவற்றின் எதாவது ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கும்.\nஎந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் எதாவது ஒரு புலனாய்வு திணைக்களகத்தின் பின்னணி இருக்கும். அரசின் அல்லது தென் இலங்கை நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்கள் தோன்றுகின்றது. புதியபுதிய குழுக்கள் உருவாக்கப்படுகின்றது. தேவைகள் ஏற்படுகின்ற போது எல்லா வாள்வெட்டு குழுக்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆவா குறூப் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அல்லது புலிகளின் மீள் உருவாக்கம் என பெயர் சூட்டப்படுகின்றது. குற்றவாளிகள் தப்புகின்றார்கள். தப்பிக்க விடப்படுகின்றார்கள். பொலிசாரே தடயங்களை அழிக்கின்றார்கள்.\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nஅரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் தீர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி\nஇளைஞர்களை நம்பியே இலங்கையின் எதிர்காலம்\nபுகையிரத சேவையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/09/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-16T22:16:13Z", "digest": "sha1:BI6YW4Z7N2RPE6PXZ22B5KBYMQ2PAIS6", "length": 6979, "nlines": 91, "source_domain": "ttnnews.com", "title": "ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி – கார்த்தி அறிவிப்பு | TTN", "raw_content": "\nHome சினிமா ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி – கார்த்தி அறிவிப்பு\nஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி – கார்த்தி அறிவிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.\nஇதில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nபின்னர் பொருளாளர் கார்த்தி பேசும்போது, ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம்.\nஇதற்காக கமல், ரஜினியிடன் ஒப்புதல் பெற்றுள்ளோம். அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும்’ என தெரிவித்துள்ளார்.\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா\nமெர்சல் பட கட்டவுட் கட்ட முயன்ற போது பரிதாபமாக விஜய் ரசிகர் உயிரிழப்பு\nஅஜித்தின் 58வது படத்தை இயக்கப்போவது யார்\nதீபாவளிக்கு மெர்சலுக்கு போட்டியாக வெளியாகும் மற்றொரு தமிழ் படம்\nமுன்னோட்டம் இல்லாமல் திரைக்கு வரும் மெர்சல்\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/apr/17/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901655.html", "date_download": "2018-07-16T22:29:06Z", "digest": "sha1:5RYVU665LIDCQJHN3EW4HLP5WYKKAGZR", "length": 7065, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை(ஏப்.18) புதன்கிழமை ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி(ஓய்வு பெற்றோர் பிரிவு) சிவகங்கை மாவட்டச் செயலர் ஏ.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nமத்திய அரசுக்கு இணையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவச் செலவுத் தொகை ரூ.4 லட்சமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஏப்ரல் 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னையில் சேப்பாக்கம் அருகே உள்ள விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு பெற்றோர் பிரிவு) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு பெற்றோர் பிரிவு)அமைப்பிலிருந்து ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/09/infosys_18.html", "date_download": "2018-07-16T22:06:20Z", "digest": "sha1:IODUL6OO3C3R43BVJBA53IKQAJK4I3FI", "length": 15801, "nlines": 96, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: நம்பிக்கை தரும் இன்போசிஸ் சிக்காவின் முயற்சிகள்", "raw_content": "\nநம்பிக்கை தரும் இன்போசிஸ் சிக்காவின் முயற்சிகள்\nஎமது இலவச போர்ட்போலியோவில் HCL Technologies பங்கை 1080 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது 50% உயர்வில் 1620 ருபாயில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.\nஅதற்கு முக்கிய காரணமாக குறிப்பிட்டது வளரும் தொழில் நுட்பங்களான Cloud computing, Big data போன்றவற்றில் அவர்கள் வலுவாக இருப்பதும், நல்ல அனுபவத்தையும் பெற்றிருப்பது என்று குறிப்பிட்டு இருந்தோம்.\nஆனால் கடந்த பத்து வருடங்களில் மென்பொருள் துறையில் Application Programming என்பதே கோலோச்சி இருந்தது. அதனால் அது சார்ந்த இயங���கிய இன்போசிஸ், விப்ரோ போன்றவை நன்றாக HCLயை விட நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தன.\nஅதன் பிறகு, இன்போசிஸ், விப்ரோ போன்றவை காலத்துக்கேற்ற வகையில் மாறாமல் இருந்தததால் கடந்த இரு வருடங்களாக லாபமும், புதிய ஆர்டர்களும் கணிசமாக குறைந்தது.\nஆனால் HCL ஏற்கனவே புதிய துறைகளில் அனுபவம் பெற்றிருந்ததால் நன்றாக பயன்படுத்திக் கொண்டது. இதனை விவரமாக முன்னணி IT நிறுவனமாக மாறும் HCL என்ற கட்டுரையில் பார்க்கலாம்.\nஇன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை அதன் பழமை மாறாத நிர்வாகம் புதியதொரு நிலைக்கு செல்ல தயங்கியே இருந்தது. இது பற்றியும் தலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ், என்ற தலைப்பில் விரிவாகவே கட்டுரை எழுதி இருந்தோம்.\nஇதனால் தான் என்னவோ நாராயண மூர்த்தி பழைய நிர்வாகத்தை அறவே ஒதுக்கி வைத்து விட்டு சிக்காவை கொண்டு வந்தார். அது ஓரளவு பயனளிக்கும் வகையில் மாறத் தொடங்கியுள்ளது.\nமிதமிஞ்சிய பணத்தை வைத்துக் கொண்டு தள்ளாடும் இன்போசிஸ் என்ற கட்டுரையில் சிக்கா கையில் வைத்து இருக்கும் பணத்தை புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார் என்று குறிப்பிட்டு இருந்தோம்.\nநேற்று சீன அதிபர் விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ஒன்று இன்போசிஸ் நிறுவனம் சீனாவின் முன்னணி ஐடி நிறுவனமான Huawei நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇதன்படி, இன்போசிஸ் நிறுவனமும் Huawei நிறுவனமும் இணைந்து Cloud தொடர்பான ப்ராஜெக்ட்களில் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், Huawei நிறுவனத்தின் நன்கு கட்டமைக்கப்பட்ட Cloud வசதிகளும், இன்போசிஸ் நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த மென்பொருள் நிபுணர்களும் இணைந்து செயல்படுவார்கள் என்று அறியப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தத்தினால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பது எளிதாக இருக்கும்.\nஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமும், ஜப்பானின் Hitachi நிறுவனத்திடமும் பெற்றுள்ள புதிய Cloud ப்ரோஜெக்ட்களை தரத்துடன் முடிப்பதற்கு இந்த ஒப்பந்தம் எளிதாக இருக்கும்.\nஇரு நிறுவனங்களும் சேர்ந்து மேகக்கணினி (Cloud computing) முறையை pay-per-use solutions என்ற முறையிலும் அறிமுகப்படுத்த உள்ளார்கள். தமிழில் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், மேகக்கணினி மென்பொருளை சில்லறை விற்பனை முறையி��் கொண்டு வர உள்ளார்கள்.\nஇது எப்படி என்றால், நீங்கள் ஒரு சூப்பர் மார்கெட் கடை நடத்துகீறர்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போது பில் போடுவதில் இருந்து எல்லாம் கணினி மயமாக வந்து விட்டதால் நமது தகவல்களை ஏதேனும் சர்வரில் வைத்தாக வேண்டும். கடையே 2000 சதுர அடியில் இருக்கும் போது சர்வர் வைக்கும் அறைக்கு மட்டும் 500 அடி ஒதுக்கி விட்டால் அது ஒரு பெரிய தண்டச் செலவு. அதன் பிறகு ஏசி, கணினியைப் பார்த்துக்க ஒரு ஆள் என்று ஏகப்பட்ட வீண் செலவுகள் வரும்.\nஇதனை எளிதாக்குவதற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் pay-per-use solutions நன்கு பயன்படும். ஒரு குறிப்பிட்ட தொகையை நிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் உங்கள தகவல்களை அவர்களது பெரிய செர்வரில் வைத்துக் கொள்ளலாம். அதனால் நமக்கும் செலவுகள் குறையும். அதே நேரத்தில் ஒரே சர்வரை பல சிறிய நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு அதிக லாப விகிதம் கிடைக்கும்.\nஇது வரை குறைந்த கூலியில் கிடைக்கும் இந்திய மென்பொருள் மனித தலைகளை வைத்து தரகு வியாபாரம் பார்த்து வந்த இன்போசிஸ் இப்பொழுது தான் உருப்படியான மென்பொருள் தயாரிப்புகளை செய்யவிருக்கிறார்கள் வாழ்த்துக்கள்\nசிக்காவின் அடுதுக்கட்ட முயற்சிகளைப் பார்த்த பிறகு இன்போசிஸ் பங்கிற்கு அதிக தேவை இருக்கலாம். சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது\nசெப்டம்பர் 15 அன்று வெளியான போர்ட்போலியோ 5% லாபத்தை தற்போது அடைந்து விட்டதால் நண்பர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அதற்கு பதிலாக தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்யப்படும் போர்ட்போலியோ முறைக்கு செல்லலாம். விவரங்களுக்கு இங்கு பார்க்க...\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nஎஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=424230", "date_download": "2018-07-16T22:18:44Z", "digest": "sha1:OHL5BD7PBVLUL4DKVJMKKBEL422ABQO2", "length": 7970, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ள ம.தி.மு.க.", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nமத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ள ம.தி.மு.க.\nமத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசினால் ஆய்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை எதிர்த்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nதமிழகத்தின் நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளது.\nகாவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகாரத் திட்டத்திற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுமதி வழங்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்து, கடந்த 2011ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஆனால், மக்கள் கொந்தளிப்பாலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும் குறித்த திட்டமானது பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஆன��ல், கடந்த பிப்ரவரி 15ஆம் திகதி மத்திய அமைச்சரவை, மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் திட்டமாகச் செயற்படுத்த தீர்மானித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nலாலுவை பா.ஜ.க. திட்டமிட்டு துன்புறுத்துகிறதா\n2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு\nடெல்லியில் கடும் பனியினால் காற்று மாசு அதிகரிப்பு\nகுல்பூஷன் யாதவ்வின் குடும்பத்தை பாகிஸ்தான் துன்புறுத்தியதா\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:43:53Z", "digest": "sha1:KPATSLM2RN2USCWMNEI5WH3MVA732WYX", "length": 11909, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "நடை திறக்க தடை விதிக்க முடியாது | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோவில்களைத் திறக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோவில்களைத் திறக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் இந்து கோவில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில், இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் இந்து கோவில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.\nஅதில், இது ஆகம சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சைவ கோவில்கள் சிவராத்திரியின் போதும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசியின்போதும் இரவு திறந்து வைக்க ஆகமம் வகை செய்துள்ளதால், அதை மீறி புத்தாண்டையொட்டி கோவில்களை நள்ளிரவில் திறந்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு மீது வியாழக்கிழமை (இன்று) விசாரணை நடைபெற்றது. அப்போது, புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில் நடை திறக்க தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவினைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”\nமுந்தைய கட்டுரைதமிழக சட்டப்பேரவை ஜன.8ஆம் தேதி கூடுகிறது\nஅடுத்த கட்டுரைஅனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிதி, சகோதரருக்கு அரசுப் பணி; முதல்வர் வழங்கினார்\nபாஜக வரட்டும்னு காத்திருக்கோம்: நிதிஷ் குமார்\nசஷி தரூர் அலுவலகம் மீது பாஜக ஆர்வலர்கள் தாக்குதல்\nதட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டணங்கள்- தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விதிமுறைகள்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2011/05/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:32:24Z", "digest": "sha1:QHKKNSIQYDOZV54YFQYCNQ4Z7P7EIYXO", "length": 8567, "nlines": 247, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: கிறுக்கல்....!", "raw_content": "\nநான், அவள், மற்றும் மழை....\nகாலம் கொடுத்த ஓய்வும் கலைஞர் கருணாநிதியும்\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nபோய் விடுமா நம் காதல்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nமிக அருமையான வரிகள் நண்பா\nமனக்கிறுக்கல் ஒருவருக்குக் காதலாயும் கரிப்பாயும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2011/03/12.html", "date_download": "2018-07-16T22:02:36Z", "digest": "sha1:ZL23H3BU6KABKN2T3WU2VVOSTXTXLSCZ", "length": 22748, "nlines": 253, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: ஐயோ பாவம்! வைகோவுக்கு 12 தொகுதிகளே அதிகமாம்!", "raw_content": "\n வைகோவுக்கு 12 தொகுதிகளே அதிகமாம்\nதமிழனை காப்பாத்த வந்த ஒரே தெய்வம் அம்மாதான் அம்மாதான் தமிழர்களின் நேற்றைய இன்றைய நாளைய தலைவினு போய் அந்தம்மா பின்னால திரிஞ்ச வைகோ இப்போ \"செத்த பாம்பை போல\" எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் சீரழிக்கப்படுகிறார் அம்மாதான் தமிழர்களின் நேற்றைய இன்றைய நாளைய தலைவினு போய் அந்தம்மா பின்னால திரிஞ்ச வைகோ இப்போ \"செத்த பாம்பை போல\" எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் சீரழிக்கப்படுகிறார் ஒரு கட்சிக்கும் கட்சித்தலைவருக்கும் மரியாதை எதைவைத்து நிர்ணயிப்பது ஒரு கட்சிக்கும் கட்சித்தலைவருக்கும் மரியாதை எதைவைத்து நிர்ணயிப்பது கூட்டணியில் எத்தனை தொகுதிகள் வழங்கப்படுகிறது என்பதை வைத்துத்தான்\nநான் கடந்த பதிவில் ஒரு தப்புக்கணக்குப் போட்டு, 35 பாதியாவது, அதாவது ஒரு 18 தொகுதிகள் கொடுக்கப்படும்னு நெனச்சேன். ஆனால் இப்போ உள்ள நிலைமையில் வைக்கோவுக்கு 12 கூட தேறாது போல இருக்கு\nஅம்மா வந்து நம்ம லார்ட் ஆஃப் த ரிங் வில்லன் மாதிரித்தான். அதாவது, she (JEYA) does not share power with anybody\nஆமா, 2006 சட்டமன்ற தேர்தலில் 35 தொகுதிகள் கொடுத்தோம். நீங்க என்னத்தை கிழிச்சீங்க வை கோ கிழிச்ச கிழிக்கு மதிமுகவிற்கு 12 தொகுதிகளே அதிகம் வை கோ கிழிச்ச கிழிக்கு ம���ிமுகவிற்கு 12 தொகுதிகளே அதிகம் என்று தங்களுக்குள் பேசி சிரிக்கிறார்களாம், அம்மாவின் அரசியல் காரியஸ்தர்கள்.\nஇன்னைக்கு நிலமைக்கு நிச்சயம் இவரு (வைகோ) திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சேரமுடியாது. தனியாக நின்னாலும் ஒண்ணும் கிழிக்க முடியாது நான் நாலு சீட் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போறதுதான் அவருக்கு நல்லது, மரியாதைனு சொல்லாமல் சொல்றாங்களாம் அம்மா தரப்பு நான் நாலு சீட் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போறதுதான் அவருக்கு நல்லது, மரியாதைனு சொல்லாமல் சொல்றாங்களாம் அம்மா தரப்பு அதாவது நாங்க கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு கம்முனு இருங்க அதாவது நாங்க கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு கம்முனு இருங்க\nஎன்ன செய்வார் பாவம் நம்ம தன்மான சிங்கம் இதுக்குத்தான் என்னத்தையோ கிழிக்கப்போறதாப் போயி நல்லாக் கிழிபட்டு நிக்கிறது பேரு\n பாத்ரூம்ல போயி அழுவாரு போல வெளியிலே வாயைப் பொத்திக்கிட்டு இருக்காராம். அதான் \"tightlipped\" னு சொல்றாங்களாம்\nகருணாநிதியை கீழே தள்ளுறதுதான் இவருடைய ஒரே முயற்சியாம். பாவம் இவரு தலைமேலே காலை வச்சு மேலே ஏறிப்போய் அம்மா பதவில உக்காருதுகூட தெரியலை இவருக்கு\nஆனால் ஒருபக்கம் எனக்கே அழுகை வருது இவர் நிலைமையை நெனச்சா ஏன் இப்படி அந்த அம்மாட்டப் போயி இழிவுபடனும்னு தெரியலை\nதனியாக நிற்பாரா தன்மான சிங்கம்\nஇல்லை பனிரெண்டு இல்லை நாலு இல்லைனா ரெண்டு னு எதைனாலும் வாங்கிக்கிட்டு அம்மாதான் என் தெய்வம்னு பின்னாலயே அலைவாரா திடீர்னு சூடு சொரணையெல்லாம் எங்கே இருந்து வர திடீர்னு சூடு சொரணையெல்லாம் எங்கே இருந்து வர ஒரு தர உதிர்த்தா திரும்பி வராது\nLabels: அரசியல், அனுபவம், மொக்கை\nவிடுங்க....இந்த தொகுதிகள வச்சு கொஞ்சம் தெம்பா இருக்கட்டுமே..பாவம்...\nஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\nஅம்மா விவரமுங்க, எப்படியாவது கமுத்திருவாங்க. பாவம் வைகோ என்னும் மானஸ்தன். (ஆமா சீமான் சீமான்னு ஒரு மானஸ்தன்னை எல்லாரும் ஏன் மறந்துட்டீங்க\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்ம��யா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nவிஜய்காந்து நெசம்மாவே தன் வேட்பாளரை அடிச்சாரா\nவினவு என்னும் கைக்கூலிகளுக்கு நாட்டுப்பற்றைக் காட...\nசீமான் மனதை ரணமாக்கிய ஆத்தா செயா\nஇந்தியாவிற்கு இன்று உலகக் கோப்பையைவிட பெரிய வெற்றி...\nகல்யாணம் பண்ணிட்டா போர் அடிச்சுடுமாம்\n 3 வது அணி இல்லை\nஆத்தா ஜெயாவுக்கு எதுக்கு கூட்டணி\nவைகோ கழுத்தை அறுத்த ஜெயா\nஎனக்குப் புரிந்த மற்றும் புரியாத பெண் பதிவர்கள்\n வைகோவுக்கு 12 தொகுதிகளே அதிகமாம்\nவைகோவுக்கு அம்மா போடப்போகும் பிச்சை எவ்வளவு\n அதற்காக பதிவில் மன்னிப்பு வேற\nவிஜய்காந்து தமிழக முதல்வராக அரிதான வாய்ப்பு \nஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்\nபெண்களை இழிவுபடுத்தும் \"பெண்கள் நாட்டின் கண்கள்\"\nவிசயகாந்தின் மூடநம்பிக்கையை நம்பாத ஜெயாவும் வைகோவு...\nராணாவில் ரேகா, வித்யாபாலன், தீபிகா படகோன்\nகொஞ்ச நாளில் பதிவெழுதுவது போரடிச்சுடுமா\n மார்க் கொடுங்க -ஆண்கள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171222/news/171222.html", "date_download": "2018-07-16T22:11:03Z", "digest": "sha1:EGXXYBBXJOMMR6CNI7OQ4GC257SBMVFP", "length": 8248, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவின்போது பெண்கள் செய்யக் கூச்சப்படும் சில விஷயங்கள்…..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவின்போது பெண்கள் செய்யக் கூச்சப்படும் சில விஷயங்கள்…..\nஎவ்வளவு தான் வெளிப்படையாக, மனதுக்குத் தோன்றியதை செய்யும் பெண்ணாக இருந்தாலும், அந்த விஷயங்களில் எல்லா பெண்களுக்குமே கூச்சம் இருக்கத்தான் செய்கிறது. அது தான் ஆண்களை கிறங்கடிக்கிற பெண்மையின் அழகும் கூட.\nஉடலுறவின் போது ஆண்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சில பொதுவான விஷயங்களைப் பெண்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள்.\nஎன்ன மாதிரியான விஷயங்களை படுக்கையில் செய்யாமல் இருந்தால் பெண்கள் சந்தோஷமடைவார்கள்\nஆண்கள் நண்பர்களுடனும் தனியாகவும் ஆன்லைன் மூலமாகவே பல விஷயங்களைப் பார்த்து கிளர்ச்சி அடைந்திருப்பார்கள். அதனால் தான் உறவு கொள்ளும்போது அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆனால் பெண்கள் அவ்வாறில்லை.\nஆண்கள் தான் பார்த்து ரசித்து கிளர்ச்சியடைந்த சில விஷயங்களை, பொசிசன்களை செய்து, இன்பமாக இருக்க வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் பெண்களுக்கு ஆண்கள் விரும்பும் சில வித்தியாசமான பொசிசன்கள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.\nநம் நாட்டில் டாய்ஸ் வைத்து விளையாடும் பழக்கமெல்லாம் மேலை நாடுகளைப் போல் இல்லையென்றாலும் சில ஆண்கள் டாய்ஸ் போன்று ஏதாவது காய்கறிகளைப் பயன்படுத்தும் போது பெண��கள் அசௌகரியமாக நினைக்கிறார்கள்.\nஉடலுறவில் முழுமையாக ஆண்கள் ஈடுபடும் போது, வீணாகும் ஆற்றலால் வியர்வை அதிகமாக உண்டாகிறது. ஆனாலும் அதைப்பற்றி ஆண்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் பெண்களுக்கு அது சங்கடமான நேரமாக உணர வைக்கிறது.\nபெண்களைத் தொடர்ந்து சில நமிடங்கள் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலே வெட்கம் அவர்களைப் பிடுங்கித் தின்னும். அதிலும் ஆடைகளி ஏதுமின்றி, நிர்வாணமாக கட்டிலில் உறவு கொள்ளும் போது எப்படி இருக்கும். நிர்வாணமாகக் கட்டிலில் வெளிச்சத்தில் உறவு கொள்ள அழைப்பது அவர்களுக்கு கூச்சமாக இருக்கிறது.\nஅதனாலேயே ஆண்கள் தங்களை ஆடையின்றி வெளிச்சத்தில் பார்க்க நினைப்பதை, பெண்கள் வெட்கத்தோடு தவிர்க்கிறார்கள்.\nஇதுபோன்ற சில செயல்கள் பெண்களை சங்கடத்தில் ஆழ்த்தினாலும் தன்னுடைய துணையின் விருப்பம் கருதி, அவற்றை அன்பாக எடுத்துக் கொள்ளவே செய்கிறார்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2009/01/blog-post_01.html", "date_download": "2018-07-16T22:06:41Z", "digest": "sha1:GFBLKK6QDED7BEM67WS6HIIZ62A4WPHH", "length": 27746, "nlines": 177, "source_domain": "www.viyukam.com", "title": "புது வருட தீர்மானங்கள்.", "raw_content": "\n2009 மலர்ந்துள்ளது.இந்த வருடத்தில் இதை இதை எல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று நம்மில் பலர் உறுதி எடுத்துக் கொள்ளும் நாள்.\nஉலகம் முழுவதும் இந்த தினத்தில் பரவலாக எடுக்கப்படும் தீர்மானங்களில் ஒன்று உடல் பருமனை குறைத்து ஸ்லிம்மாகுவது அல்லது கட்டுமஸ்தனாகுவது என்கதாகும்.\nஇதுவரை உனது உடல் பரும் பற்றி கவலைப்படாமல் இருந்த நான் இப்ப நிறைய கவலைப்பட ஆரம்பித்துள்ளேன்\nஅதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஒன்று 30 + ஆகிவிட்ட வயது.என்னை நம்பி மட்டுமே இருக்கும் இரண்டு அன்பான ஜீவன்கள் கடந்த வருடத்தில் எனது கல்லூரி தோழனின் தீடிர் மரணம் மற்றும் அலுவலக நண்பருக்கு மேற்கொள்ளப்பட்ட தடைய கற்றல் சத்திர சிகிச்சை (3 நாளில் 6 இலட்சம் - செலவு)\nபொதுவாக எந்த வரடத்திலும் சீரியசான தீர்மானங்கள் எதையும் எடுக்காதவன் வாழ்கையை அதன் போக்கில் போய் வாழ்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்\nஆனால் இந்த வருடம் எப்படியும் ஒரு 30 கிலோ எடையை குறைப்பது என்று கடுமையான தீர்மானம் போட்டிருக்கின்றேன்\nஇது நான் மட்டும் சம்பந்தப்படாத தீர்மானம் என்பதால் நிறைவேற்றுவதற்கு முடிந்த வரை முயற்ச்சிக்க வேண்டும்\nஎப்படியாவது ஒரு நல்ல பதிவு எழுதி நிறைய பின்னூட்டங்கள் வாங்கலாம் என்று தான் இதனை ஆரம்பித்தேன் அடிக்கடி தளம் தாவும் கண்ணில் இப்பதான் பி.பி.சியின் இந்த பதிவு கண்ணில் பட்டு தொலைத்தது\nதீர்மானங்கள் உங்கள் உடல் நலத்திற்கு கேடானவை என்ற தலைப்பே தூக்கி வாரிப்போட்டது.புகைத்தல்,குடித்தல் எல்லாம் உடல் நலத்திற்கு கேடனாது என்று அறிந்திருந்தாலும் “தீர்மானங்கள்”கேடனாவை என்பது கொஞ்சம் விவகாரமான விசயம் தானே.\nமனித மனங்கள் மற்றும் அவற்றின செல்பாடுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இதனை கண்டறிந்திருக்கின்றார்களாம்(பேருக்கேத்த மாதிரியே தன்னாவமாய் எங்களுக்கு துன்னம் தாராங்களப்பா..)\nநாங்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத போது எழும் விரக்தி மற்றும் ஏமாற்றங்கள் எங்கள் மனதையும் பின்னர் உடல் நிலையினையும் பாதித்து வருவதாக அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்கள்\nவாழ்கையை அதன் போக்கில் வாழவ்து ஆரோக்கியமானது என்று பரிந்துரை வேறு –கொஞ்ச நாளைக்கு முதல் இதனை போடடிருந்தாலாவது “செய்யக் கூடிய” “செய்யக் கூடாதது” என்ற பட்டியலோடு வந்து நின்ற மனைவியையாவது சமாளித்திருக்கலாம்.ம் ம் என்ன செய்ய –(அந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு எதாவது ஒரு பதிவில் அதனை தருகின்றேன்.)\nகுறிப்பாக உடல் பருமனை குறைப்பது மற்றும் பதிய பணியில் சேர்வது குறித்த தீர்மானங்களே அதிகளவு எதிர் மறை கருத்துக்களை தோற்றுவிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் (அடப்பாவிகளா எங்க தான் மணந்து பிடிக்கிறாங்களோ)\nபிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் ,பாதுகாப்பின்மை குறித்த அச்சம் போன்றவை எதிர்காலம் குறித்த நம்பிக்கையீனங்களை மனதில் ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நம்பிக்கையீனங்கள் எதிர் மறை சநித்தனைகiளாக மாறி எங்கள் செயல்பாடுகளை பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்\nதீர்மானங்கள் எடுப்பதை விடவும் புதிய ஆண்டவை துணிவோடும் நேர் எண்ணங்களோடும் எதிர்கொள்வது சிப்பானது என்பது அவர்களின் பரிந்துரை.\nஇந்த ஆண்டில் உங்களால் சாதிக்கக் கூடிய விடயங்கள் பற்றிய நேர் எண்ணங்களை வளாத்துக் கொள்ளவதன் மூலம் நினைத்தவறறை விட அதிகமானவற்றை அடைய முடியுயும் என்று அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்\nஇதில் உண்மைகள் இருப்பதை என்னாலும் உணர முடிகின்றது 2008ம் ஆண்டு பிறக்கும் போது நம்பிக்கைகள் மட்டுமே என்னிடம் இருந்தன ஈடுசெய்ய முடியாத இழப்பில் இருந்து விடுபட முடியாத சோகத்துடன் நம்பிக்கைகளை மட்டுமே சொந்தமாக கொண்டு 2008 ம் ஆண்டை நான் எதிர் கொண்டேன.அப்போது என்னிடம் இருந்தது நம்பிக்கை மட்டுமே அந்த நம்பிக்கை எனக்குள் தோற்றுவித்த அதிர்வுகள் அந்த நம்பிக்கையில் நான் அடைந்த வெற்றி எல்லாமாக சேர்ந்து பழுதற்ற ஆண்டாக கடந்த ஆண்டை எனக்கு வழங்கியிருக்கின்றது\nஇந்த ஆண்டின் முதல் நாள் திட்டமிடாத வகையில் எனக்கு படிக்க கிடைத்த நூல் கூட “பெரிய சிந்தனைகள்“ மற்றும் “நேர் எண்ணங்களை வளர்தல்” பற்றியதாகவே அமைந்திருந்து.\nஎண்ணங்களின் வலிமை குறித்து அதிக நம்பிக்கையை எனக்க கடந்த வருடம் ஏற்படுத்தியதால் இந்த வருடமுமம் எண்ணங்களின் பலத்தில் வாழவே விரும்புகின்றேன்.\nதனிப்பட்ட தீர்மானங்களை எடுத்து அதில் சிக்கி தவிக்காமல் இருக்க சில ஆலோசனைகளையும் அந்த மன வள ஆலோசைனை அமைப்பு முன்வைத்துள்ளது\n1.சுறுசுறுப்பாக இருங்கள் : உங்களுடைய அதிகரித்த உடலசைவுகளினால் வெளிப்படும் இரசாயனங்கள் உண்க் மனதை புத்துணர்வுடன் வைத்திருக்குமாhம்\n2. இயற்கையுடன் இணைந்திருத்தல்: எண்ணங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமாம்.\n2.புதிதாக எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளல்.:ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய விடயத்தை நான் தெரிந்து கொள்கின்றேன் என்ற எண்ணம் உங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன் தன்னம்பிக்கைகளையும் ஏற்படுத்தும்\n4.சமூகத்திற்கு திருப்பி கொடுத்தல்: சமூகத்திற்கான பங்களிப்பு குறித்து உலக பெரு நிறுவனங்கள் முதல் ஊறூகாய் உற்பத்தியாளர்கள் வரை அக்கறைப்படுகின்றார்கள்.சிஎஸ்ஆர் என்ற த��றை அனைத்து நிறுவனங்களிலும் தவிhக்க முடிhத அங்கமாகிவிட்டது.சமூகத்திற்கான உங்களின் உதவிகள் உங்களை நீங்களே கௌரவப்படுத்தும் ஒன்றாகும்\nஇதில் எல்லாம் எனக்கு உடன்பாடு உண்டு என்றாலும் நான் இந்த வருடம் மெலிந்தே தான் தீரூவேன்……\nஆனால், எழுத்துப் பிழை கஷ்ட்டப் படுத்துகிறது.\nநல்லா தீர்மாணங்கள் தான் அடுத்த வருடத்திற்கு மிச்சம் வைக்காமல் இருந்தால் சரி\nஇனிய புதுவருட வாழ்த்துக்கள் பதிவுலகிற்கும் தமிழ் தட்டச்சிற்கும் புதியவன் என்பதால் எழுத்துப் பிழைகள் பொறுத்தருள்க விரைவில் திருத்திக் கொள்ள முயல்கின்றேன்\nஅண்ணா உடல் எடை குறைப்பிற்கு நானும் தயார்.நல்லதோர் கூட்டு இல்லாததுதான் பெருங் குறை..\nமற்றப்படி தாங்களது அறிவுரைகளும், திட்டங்களும் சிறந்தவைததான்\nஇன்று தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். வாழ்த்துக்கள்...\nநான் தற்போது என்னால் முடிந்த சிறு பணியை செய்துவருகின்றேன். நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய ஒரு சீ.டி உள்ளது. எவ்வாறு அனுப்புவது அதனை நீங்கள் கட்டாயகம் கேட்கவேண்டும். ஏனெனில் சாதனைகள் படைக்கப்பட வேண்டும்....உங்கள் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\n(பிழைப்பிற்காக பேப்பர் போட்டவன். சைக்கிள் பஞ்சராகி அவசரமாக வந்து தட்டுத் தடுமாறிய போதும் யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் தூக்கி விட்டதற்காக என்றும் நன்றிகள்\nகுறுகிய காலத்தில் உங்களிடம் நிறைய பெற்றுக்கொண்டேன்.)\nபின்னூட்டல் முழுமையாக வராமையினால் மீண்டும் எழுதுகிறேன்...\nஇன்று தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். வாழ்த்துக்கள்... நான் தற்பொது என்னால் முடிந்த சிறு பணியை சமூகத்திற்கு செய்ய ஆரம்பித்துள்ளேன். நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய ஒரு சீ.டி. என்னிடம் உள்ளது. எவ்வாறு அனுப்புவது அதனை நீங்கள் கட்டாயம் கேட்கவேண்டும். ஏனெனில் சாதனைகள் படைக்கப்பட வேண்டும். உங்களால் அது முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\n(பிழைப்பிற்காக பேப்பர் போட்டவன். சைக்கிள் பஞ்சராகி அவசரமாக வந்து தட்டுத் தடுமாறிய போதும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தூக்கி விட்டதற்காக என்றும் நன்றிகள். குறுகிய காலத்தில் உங்களிடம் நிறைய பெற்றுக்கொண்டேன்.) பின்னூட்டல் நீண்டிருந்தால் மன்னிக்கவும்.\nநன்றி கூறுமளவிற்கு தங்களுக்கு எதையும்\nநான் செய்யாத போத���ம் நட்புடன் இருப்பதற்கும் நன்றிகள்\nஎனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்\nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோத���தாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nநான் .. ஊடகம் .... இன்னும் சில...\nஇது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.\n99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.\nஇந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nஒரு யானை... ஒரு பாடம்... ஒரு கதை...\nகியூபா புரட்சி ஏற்பட்டு ஐம்பதாண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_55.html", "date_download": "2018-07-16T22:03:40Z", "digest": "sha1:BW5FXGGLZQWJLKM27IGOFLSYD2UZ3EGQ", "length": 8172, "nlines": 93, "source_domain": "www.manavarulagam.net", "title": "நேற்று இரவு வானில் நிகழ்ந்த அதிசயம் : நட்சத்திர வெடிப்பு என உறுதி. - மாணவர் உலகம்", "raw_content": "\nநேற்று இரவு வானில் நிகழ்ந்த அதிசயம் : நட்சத்திர வெடிப்பு என உறுதி.\nகாலி, மாத்தறை உள்ளிட்ட தெற்கின் பல பிரதேசங்களிலும் நேற்று இரவு 9.00 மணியளவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக பொதுமக்���ள் தெரிவித்துள்ளனர். இதே போன்ற நிகழ்வு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தென்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, குறித்த சத்தத்துடன் கடல் பகுதிகளில் வெளிச்சம் தென்பட்டுள்ளதகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் வினவிய போது கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன பாரிய விண்கல்லொன்று விழுந்திருக்கலாம் என தெரிவித்திருத்தர்.\nஎனினும் இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இது பூமிக்குள் நுழைந்த ஓர் நட்சத்திரத்தின் வெடிப்பே இவ்வாறு சத்தமாகவும் ஒளியாகவும் தென்பட்டதாக குறித்த பேராசிரியர் உறுதி செய்துள்ளார்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-kkt-34i-price-p3iap0.html", "date_download": "2018-07-16T22:56:04Z", "digest": "sha1:HHRU5HKGBRRCJZDM6Z6WTI4JZEI3JQDV", "length": 23286, "nlines": 622, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ கட் ௩௪ய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ கட் ௩௪ய் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nலவ கட் ௩௪ய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ கட் ௩௪ய் சமீபத்திய விலை Jul 14, 2018அன்று பெற்று வந்தது\nலவ கட் ௩௪ய்பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டேப்கள், ஹோமேஷோப்௧௮, இன்னபிபிஎம், நாப்ட்டால் கிடைக்கிறது.\nலவ கட் ௩௪ய் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 2,091))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ கட் ௩௪ய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ கட் ௩௪ய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ கட் ௩௪ய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 259 மதிப்பீடுகள்\nலவ கட் ௩௪ய் - விலை வரலாறு\nலவ கட் ௩௪ய் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Black & Silver\nமாடல் நமே KKT 34i\nநெட்ஒர்க் டிபே Yes, GSM+GSM\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nகேமரா பிட்டுறேஸ் Fixed Focus, Zoom\nஇன்டெர்னல் மெமரி 64 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM - 900, 1800\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Polyphonic\nடாக் தடவை Up to 4 h\nமாஸ் சட்டத் பய தடவை Up to 300 h\nசிம் சைஸ் Mini SIM\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் intex zone\n3.5/5 (259 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/murugar-108-names/", "date_download": "2018-07-16T21:40:09Z", "digest": "sha1:TTHDCVWQDIT7SJEFMVC3JWDBCBYJIGKX", "length": 4724, "nlines": 98, "source_domain": "aanmeegam.co.in", "title": "Murugar 108 names Archives - Aanmeegam", "raw_content": "\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://aramstories.blogspot.com/2014/09/blog-post_1.html", "date_download": "2018-07-16T22:10:12Z", "digest": "sha1:3LFDCI3MILKNCACFNVVO6XREIVPV6DO2", "length": 10677, "nlines": 70, "source_domain": "aramstories.blogspot.com", "title": "அறம்விவாதங்கள்: குமரன், இளங்கோ", "raw_content": "\nஅறம், சோற்றுக் கணக்கு ஆகிய கதைகளில் ஆரம்பித்து இப்போது நூறு நாற்காலிகளில் வந்து நிற்கிறேன். இன்னும் சில நாட்களில் இந்த கதை மாந்தர்கள் மறந்து போகலாம். ஆனால், இனிமேல் சாலைகளில், நாற்றம் வீசும் சாக்கடை ஓரங்களில் தங்கி இருக்கும் மக்களை பார்க்க நேர்ந்தால் இந்த கதைக் களன் கண்டிப்பாக வந்து போகும்.\nஇவர்களைப் போன்றவர்களின் நிலைமை எப்போது மாறும், ஒருவேளை நீங்கள் இறுதியில் முடித்தது போல நூறு நாற்காலிகளில் இவர்கள் உட்கார்ந்தால் நில���மை மாறும் என்று நம்புவோமாக. இதில் கிராமம், நகரம் என்று இல்லை, எல்லா ஊரிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். நகரத்தில் என்ன சாதி என்று கேட்காமல் யாரும் வீடு கொடுப்பது இல்லை. தீட்டு என்ற தலைப்பில் நான் எழுதிய சில வரிகள் நினைவுக்கு வருகிறது, அந்த வரிகள்;\n“உள்ள வந்து எடுத்துட்டு போ”\nஅவன் புத்தகத்தை தேடும் சமயம்\n“ஏம்பா.. நீ நம்ம சாதி தானே”\n“நான் வந்து.. நான் வந்து”\n“மூஞ்சிய பாத்தப்பவே நெனச்சேன்… வெளிய போ”\nமனிதனை மனிதன் வெறுக்கும் தன்மையை என்னவென்று சொல்வது.\nஉயர் சாதிக் காரர்களிடம் மாட்டிக் கொண்டு தன் மகன் தவிப்பதாக, அவர்கள் அவனைக் கொன்று போடுவார்கள் என நினைக்கும் தாயின் எண்ணம் மகத்தானது என்றுதான் தோன்றுகிறது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது தானே.\nசோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம்\nசோற்றைத் தவிர நாம் விரும்புவது வேறொன்றும் இல்லை அல்லவா\nஉங்கள் கதைகளும், வார்த்தைகளும் நிஜ உலகத்தை தரிசிக்க ஒரு வழி. நன்றிகள் ஜெமோ.\nசாதியம் ஒரு கட்டத்துக்கு மேல் அகப்பிரச்சினைகளாக உருமாறிவிடும். அந்நிலையில் அது அனைவருக்குமே சிக்கலானதுதான். அதிலிருந்து வெளியேற அபாரமான சுயபரிசோதனை தேவைப்படுகிறது. இலக்கியம் அதற்கு உதவட்டும்\nநூறு நாற்காலிகள் ……..ஊமை செந்நாய்க்கு பிறகு என்னுள் அதிர்வுகளை உருவாக்கிய கதை. பதினாறு வருடங்களாக இந்திய கல்வி முறை உருவாக்கிய அடிமை மனப்பாங்கில் இருந்து வெளி வருவதே என் போன்ற நடுத்தர வர்க்கததினருக்கு முடிவதில்லை.பல நூற்றாண்டு அடிமை உணர்வை எதிர் கொள்வது என்பது ஒரு யுத்தம் போலவே. முதன் முறையாக ஆங்கில வழிக்கல்வி படித்து வந்த மாணவர்களை நான் பள்ளியில் சந்தித்த போது இது போன்ற ஒரு உணர்வை அனுபவித்துள்ளேன் . பல முறை என் போன்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்க்க வேண்டுமென்றே பல பேர் நிறைந்த உள்ளரங்கில் நாங்கள் தேர்ந்தெடுத்து பேச வைக்க பட்டோம். “மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு ” என்ற பெயரில் பல முறை மேடை ஏற்ற பட்டேன். புரிந்து கொள்ள முடியாத பல கேள்விகளும் ஏழனங்களும் என்னை நோக்கி உள்ளரங்கில் வீச படும் . அங்கு இருக்கின்ற ஆங்கில புலமை வாய்ந்த பெண்கள் சிரிக்கின்ற வரையில் கேள்விகள் தொட���ும். கோப பட்டால் அது அவர்களை உற்சாக படுத்தும். அமைதியாக பதில் அளித்தால் ஏளனங்கள் இன்னும் அதிகமாகும். இனிமேல் மேடையே ஏறக்கூடாது என்று ஒதுங்கி நின்றால் அதுவும் தாழ்வு மனப்பான்மை ஆகி விடும். அப்போது உள்ளரங்கில் இருந்து வெளியே வந்து சிறு நீர் கழித்தால் உண்மையில் அது அமிலம் தான்.\nஆனால் இதை தாண்டி வருவது தான் ஒரு மாற்றம் பெறுகின்ற தலை முறையை சார்ந்தவனுக்கு முக்கியமான தருணம்.இந்த தருணத்தில் தான் ஆணவமும் கர்வமும் அவனுக்கு தேவை படுகின்றன. தன்னை பற்றிய உயர்ந்த , தர்க்கத்துக்கு இடமில்லாத சுய மதிப்பீடு தான் அவனுக்கு வேலி. அவமானங்களை கொண்டே அவன் உறுதியாக வேண்டும். அடுத்த அவமானங்களுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அவமானங்களின் வழியாக அவற்றை தாண்டி செல்ல முடியும்.\nநம்முடைய சொந்த அவமதிப்புகளைக் கொண்டு சகமனிதன் மீதான அவமதிப்புகளைப் புரிந்துகொள்வதே இயல்பானது என்று எனக்கும் படுகிறது.\nநாம் அனைவருமே ஏதேனும் அவமதிப்புகள் வழியாகவே கடந்து வந்திருப்போம். ‘நீ பிறன்’ என எவரையேனும் சொல்லும்போது நாம் அந்த அவமதிப்புகளை எண்ணிக்கொண்டாலே போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2011/01/blog-post_29.html", "date_download": "2018-07-16T22:19:29Z", "digest": "sha1:G33ZNIW6YQUV26AEMKEFELHG2RXAHDZ7", "length": 10315, "nlines": 309, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: தமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு", "raw_content": "\nதமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு\nதமிழ்நாட்டு மீனவர்கள் உயிரோடு இரக்கமற்று விளையாடும் இலங்கைக் கடற்படையினரைத் தடுத்து நிறுத்தக் கோரி நம் பிரதமருக்கு விடுக்கும் மனு இது:\nமனசாட்சி உள்ள எவருக்கும் இதன் கருத்து நியாயமாகவே படும் என்று நம்புகிறேன்.\nநம் மீனவச் சகோதரர்களின் உயிர் காக்க மனுவில் உங்கள் கையொப்பத்தைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். நான் பதிவு செய்து விட்டேன்.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம��� பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nதமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/07/blog-post_29.html", "date_download": "2018-07-16T22:30:41Z", "digest": "sha1:XEMWU6N2GCU6TZZOFEE44GLEFIMMFNG6", "length": 6736, "nlines": 117, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்!", "raw_content": "\nபிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்\nஇறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nபிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்\nசூலினி கவசம் - சிவ ரகசியம்\nஷீரடி சாயிபாபாவின் உறுதி மொழிகள்\nகோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா\nஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் சிறப்பை ...\nசேவல் கொக்கரக்கோ என்று கூவுவதன் பொருள் என்ன\nராம ஸ்தோத்திரம் (அமைதியான வாழ்வு பெற )\nமாங்காடு காமாட்சி அம்மன் துதி\n27 நட்சத்திரங்கள் காயத்திரி மந்திரங்கள்\nபேய்க்கு யாரையெல்லாம் பிடிக்கும் தெரியுமா\nஅகிலாண்டேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி\n(குழந்தை பாக்யம் பெற)இறைவனுக்கு செய்யும் அபிஷ��கமும...\nநவக்கிரக காயத்திரி மந்திரங்கள் (நல்ல மனைவி அமைய,(ச...\nஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்...\nபெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் க...\nஅறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்\nஅறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு ...\nசூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா\nஎது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-16T21:38:25Z", "digest": "sha1:53XZICNBLZ54MUNE6AMKMTRXZFHXSM6B", "length": 14408, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "’ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’\n’ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர், ”கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையை சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டுப் அநாகரிகமாக பேசிவருகிறார். எச்.ராஜாவின் பேச்சு சாதி – மதவெறியை கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஏற்கனவே தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செ���்துள்ளார். என்னையும் எமது கட்சியையும் இதே போல அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததையும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதையும் நாடறியும்.\nஎச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசிவருகிறார்.\nஎச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.” என தெரிவித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nமுந்தைய கட்டுரை’மிகமோசமான நம்பிக்கையின்மை நெருக்கடியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது’\nஅடுத்த கட்டுரைபோகி கொண்டாட்டம்; புகை மண்டலமானது சென்னை; விமானங்கள் ரத்து\nபாஜக வரட்டும்னு காத்திருக்கோம்: நிதிஷ் குமார்\nசஷி தரூர் அலுவலகம் மீது பாஜக ஆர்வலர்கள் தாக்குதல்\nதட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டணங்கள்- தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விதிமுறைகள்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமா��, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malainaadaan.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2018-07-16T21:42:24Z", "digest": "sha1:OUGMSKWVKIIDAMUBURQVGL32UHFPCXMK", "length": 57443, "nlines": 293, "source_domain": "malainaadaan.blogspot.com", "title": "குறிஞ்சிமலர்: ஆண்டொன்று போனால்..", "raw_content": "\nஎப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. ஆனாலும் எழுத வேண்டும் என்பது மட்டும் அவாவுற வைக்கிறது. வலைப்பதிவு எழுத வந்த இந்த ஒரு வருடகாலத்திலும் அனுபவித்திராத அவஸ்தையிது. நினைத்த மாத்திரத்தில் நினைத்தை எழுதிவிடுவது வழக்கம். ஆனால் இன்று, நின்று நிதானிக்கத் தோன்றுகிறது. எதையும் தவறவிட்டுவிடக் கூடாது எனும் எண்ணமே தவற வைத்துவிடும்போல் இருக்கிறது. ஆனாலும் எழுதவேண்டும்..\nஎழுத்து, வாசிப்பு, எனத்தொடங்கிப் பிரியப்பட்ட கலைகளிலெல்லாம் தொட்டுப்பார்க்கும் சிறுபிள்ளை ரசிப்பு ரகம் என்னது. அதுவே அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம், எனும் சமுத்திரக்கரைகளிலும் சற்று நடந்துவரத் தூண்டியது. இதனால் பார்பவர்க்குக் குழப்பங்களின் கலவைதான் இந்த மலைநாடான்.\nஎண்ணியதிலெல்லாம் முயன்று, முட்டி,மோதி,விழுந்து, எழுந்த போதினில், புலப்பெயர்வு. புதிய வாழ்க்கையில் முன்னையதின் எச்சங்கள் எதுவும் தொடராதிருக்க வேண்டும் என்பதில் கவனமாயிருந்தேன். ஆயினும் கலைகள் எதுவும் என்னை கைகட்டிநிற்க விடவில்லை. ஆடியகால்கள் ஆடித்தான் ஆக வேண்டுமென அடம்பிடித்தன. புலத்தின் இறுக்கத்திற்கு, இந்தத் தளர்வும் வேண்டும் போல் தோன்றிற்று. ஆனாலும் அனுபவம் தந்த பட்டறிவின்பால் நின்று நிதானித்துச் செயற்பட முடிந்தது. அப்படியிருந்தும், கலையுலகில் கால்வாரலுக்கென்ன பஞ்சமா பட்டு,நொந்து விட்டு விலகி நின்றேன். ஆனால் எந்தப் பொழுதிலும், ஏழுவயதில் என் அன்னை எனக்குக் கற்றுத்தந்த வாசிப்பு என்பது மட்டும் ஒட்டிக்கொண்டே வந்தது. அந்த வாசிப்பின் வரிசையிலே வலையுலகும் இருந்தது. சென்ற ஆண்டு மார்ச்மாதம், கானா.பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடியால் தமிழ்மணத்துக்கு வந���தேன். எழுத்துக்கள் சில எனைக் கவர்ந்தது. சரி நாமும் ஒரு பாராட்டுச் சொல்லிவிடலாமே என முயன்றபோது முடியவில்லை. உதவிப்பக்கங்கள் தந்த அறிவுறுத்தலின் வழிநடத்தலில் வந்து விழுந்த இடம்தான் என் முதலாவது வலைப்பூவான குறிஞ்சிமலர். முடியாததென்று எண்ணியதொன்று, எளிதில் சாத்தியமாயிற்றே எனும் நிறைவோடு அன்று நித்திரைக்குப் போனேன்.\nபன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை மலரும் பூ. நாமும் குறைந்தது பன்னிரெண்டு வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதலாம் என்பதற்கும், மலைநாடான் என்பதற்கும் ஏற்புடையதாக குறிஞ்சிமலர் எனப் பெயரிட்டேன் (வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறியது அப்போது எனக்குத் தெரியவில்லை). என்ன எழுதுவது. நமக்கு எப்போதும் பிடித்தமான, சாதரண மனிதர்களைப் பற்றிக் கொஞ்சம் பதிவு செய்வோமே என்றுதான் எண்ணினேன். ஆனால் முதலில் எழுதவேண்டுமென எண்ணிய ஒரு சாதாரண மனுசியைப்பற்றி இன்னமும் எழுதவேயில்லை. ஏன். நமக்கு எப்போதும் பிடித்தமான, சாதரண மனிதர்களைப் பற்றிக் கொஞ்சம் பதிவு செய்வோமே என்றுதான் எண்ணினேன். ஆனால் முதலில் எழுதவேண்டுமென எண்ணிய ஒரு சாதாரண மனுசியைப்பற்றி இன்னமும் எழுதவேயில்லை. ஏன்\nஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான பழக்கம். சிலருக்கு எழுதுவதென்றால் இசைவேண்டும், சிலருக்கு இரைச்சல் வேண்டும். எனக்கு இவையிரண்டையும் விட முக்கியம் எழுதும் தளத்தின் வடிவம். அதுவென்னவோ படிக்கும் காலத்திலேயே அப்பியாசக்கொப்பி வேண்டினால், அதற்கு அழகாகச் சட்டைபோட்டு, பெயரிடுவதுவரைக்கும கணகச்சிதமாய் நடக்கும். படிப்பது..\nஇலவமாகத் தந்த அடைப்பலகையை இரவு பகலாகக் கழட்டிப்பொருத்தினத்தில், HTML என்ற அந்த மொழி கூட சற்றுப் புரிந்ததுபோல் தெரிந்தது. சரி வெட்டி ஒட்டி விளையாடிப் பார்த்தில், நானும் நாலுந் தெரிஞ்ச மனுசனாகிப்போனேன். அதனால்தான் இன்று என் அடைப்பலகைகள், இரண்டுங்கெட்டானாய் நிற்கின்றன. சோடிச்சால் மட்டும் போதாது, ஏதாவது எழுதவும் வேணும்தானே. தெரியாத விசயங்களை விட்டு, தெரிந்தவற்றைச் சொல்வோம் என எண்ணிய போதினில் என் தேசம் பற்றிய கதைகளே அதிகம் நினைவுக்கு வந்தன. ஆரம்பத்தில் ஆர்வமாய் வந்த நண்பர்கள் சிலர், அரசியற் பேச்சுக்கள் வந்தபோது, விலகிக் கொண்டார்கள். வேறு சிலர் விரும்பி வந்தார்கள்.\nஎழுத���வது என்பது விருப்பமாயினும், எழுதுவதற்குச் சற்றுச் சோம்பேறிதான். ஆனால் தீர்மானித்து இருந்துவிட்டால், முடிக்காது எழும்புவதில்லை. குறிப்புக்கள் எதுவும் வைத்துக்கொள்ளாது, எண்ணப்போக்கிலே எழுதிக்கொண்டிருக்கும்போது, இடையில் நிறுத்திவிட்டால், திரும்பவும் அது எழுதுப்படுவதென்பது அநேகமாக இல்லை. அப்படிக் குறையாக நிற்கும் பதிவுகள், சேகரிப்பில் நிறையவே உண்டு. அதற்குள் முன்னர் குறிப்பிட்ட அந்த வயதான மனுசியும் இருக்கிறாள். இந்தத் தொடரெழுத்துப் போக்குக்கு தொடும் விசயங்களும் காரணமாகலாம். ஆனாலும் வலைப்பதிவுலகில், எழுதுவதிலும் பார்க்க வாசிப்பதே எனக்கு எப்போதும் பிடித்தமாயிருந்தது. எழுதத் தொடங்கிய பின்தான், தென்தமிழீழத்து, தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவு செய்யப்படாதிருப்பதை அறிந்தேன். அதை எழுத முற்பட, தளத்தின் வடிவம் உறுத்தத் தொடங்கியது. உடன் உருவாகியதுதான் எனது இரண்டாவது வலைப்பூவான மருதநிழல். ஒன்றிலேயே ஒழுங்கா எழுதாத பயலுக்கு, இத்தனை வலைப்பூ தேவையா என எண்ணிய நண்பர்களே, என் வலைப்பூக்களின் பின்னால் உள்ள பிறப்பு இரகசியம் இதுவே. அதன் நீட்சி\nவலைப்பதிவுலகம் விசித்திரமானது. இங்கே எல்லோரும் எழுதுபவர்கள், எல்லோரும் வாசிப்பவர்கள். ஆகையால் ஆரோக்கியமான ஒரு கருத்துக்களம் என்ற எதிர்பார்புடனேயே வந்திருந்தேன். வந்த ஒரு சில பொழுதுகளிலே தெரிந்துவிட்டது இதன் சீத்துவம். நமக்கென்ன நமது பாட்டுக்கு ஒரு ஓரமாய் செல்வோம் என நடந்த போதினில் பல நல்ல நண்பர்களைச் சந்திக்க முடிந்து. நான் பார்க்க வளர்ந்த கானா.பிரபா, எல்லோருடனும் பின்னூட்டத்தால் உறவாடும் யோகன் பாரிஸ், நகைச்சுவையும் நல்லிதயமும் கொண்ட வசந்தன், சயந்தன்,( இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.) அசமாத்தமில்லாமல் அட்டகாசம் பண்ணும் சின்னக்குட்டி,( வசந்தனின் பின்னவீனத்துவப்பதிவில், அத்துவித ஒப்பீட்டை கமுக்கமாகப் போட்டிட்டு கம்மென்று இருப்பதைப்பாருங்கள்), பெயரற்றவன் எனச்சொன்னாலும் பல பெயர்களுக்குச் சொந்தக்காறனான பெயரிலி, ( இவர் வலையில் என்னிடம் சிக்கியதே ஒரு சுவாரசியமான அனுபவம்தான்.) எல்லோரிடத்திலும் இலகுவில் பழகிடும் மதி,பதிவர் வட்டத்தில் அமைதிப்பூங்காவாக இருக்ககூடிய சந்திரவதனா, த���ித்துவமான எழுத்து நடையால் எல்லோருக்கும் தெரிந்த தமிழ்நதி, சிநேகிதமான சிநேகிதி, இப்போ வந்த வி.ஜெ. சந்திரன், என ஈழத்து நண்பர்கள் வரிசை நீள்கையில், தமிழக நண்பர்கள் பட்டியல் இன்னும் நீண்டது. திரு, பொன்ஸ், செல்வநாயகி, குமரன், ஆழியூரான், ஜி.ராகவன், ஞானவெட்டியான், ஜெகத், சிந்தாநதி, பாலபாரதி, கீதா.சாம்பசிவம், எனத் தொடர்கிறது....\nஇதற்கப்பால், அவ்வப்போது பல நண்பர்கள் வந்து உறவாடி, உற்சாகமூட்டுகின்றார்கள். எல்லோர்க்கும் நன்றிகள்\nவலைப்பதிவில் எழுதும் எல்லோரும், தமது திருப்த்திக்காகத்தான் எழுதுகின்றார்கள். அதே போல்தான் நானும். ஆனால் நமது எழுத்துக்களை வாசிப்பவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என அறிய எல்லோர்க்கும் விருப்பம் இருப்பது இயல்பே. அதே எண்ணம் எனக்குமுண்டு. ஏனெனில் எம் எழுத்துக்களை வாசிப்பவர்களது நேரத்தை நாம் எடுத்துக்கொள்கின்றோமே, அது அவர்களுக்குப் பயனுடையதாகவிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா என அறிய எல்லோர்க்கும் விருப்பம் இருப்பது இயல்பே. அதே எண்ணம் எனக்குமுண்டு. ஏனெனில் எம் எழுத்துக்களை வாசிப்பவர்களது நேரத்தை நாம் எடுத்துக்கொள்கின்றோமே, அது அவர்களுக்குப் பயனுடையதாகவிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா தெரிந்து கொள்வதாயின் எப்படி என்று எண்ணிய போது எண்ணத்தில் வந்தவர்கள் சிலர்.\nதெளிந்த நீரோடைபோன்ற எழுத்துக்குச் சொந்தக்காறர்களாக இருக்கக்கூடிய சிலரில், வலைப்பதிவுகளின் மூலம் அறிமுகமான செல்வநாயகி. தமிழகத்தைச்சார்ந்த இவரது பார்வைக்கும், ஈழம்சார்ந்தவர் பார்வைக்கும் வேறுபாடிருக்கலாமே எண்ணியபோது, ஈழம் சார்ந்த ஒருவருடைய கருத்தையும் இணைத்துக் கொள்ளலாம் எனத்தோன்றியது. அந்த எண்ணம் வந்தபோது கூடவே இன்னுமொரு யோசனையும் வந்தது. வலைப்பதிவுகளுக்கப்பாலிருந்து வாசிக்கும் ஒரு நண்பரைத் தெரிவு செய்யலாமே என்று. அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தார் நண்பர் ஏ.ஜே.யோகராஜா. சரி இவர்களிருவரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களாயுள்ளார்கள், வலைப்பதிவு வட்டத்திற்கப்பால்இளையவர்கள் சிலர் என எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகின்றார்கள். ஆகவே இளையவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தெரியாது போய்விடுமே என்று சிந்திக்கத் தோன்றியது. அதை நினைத்த போது, நினைவுக்கு வந்தவர் வலைப்பதிவு நண்பர் ஜெகத். மூவரிடமும் மின்மடல் மூலம் எண்ணத்தைச் சொல்லியபோது, எந்தவித மறுப்பும் சொல்லாது, எழுதித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள் சொன்ன போலவே எழுதிக்கொடுத்துள்ளார்கள். இந்த மூவருக்கும் எனக்குமுள்ள பரிச்சயமும், பழகுதளங்களும், வெவ்வேறானவை. ஆனால் மூவருடைய பதிவுகளும் ஏறக்குறைய ஒரே கருத்தியலில் வந்து நிற்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என் எழுத்துக்களைவிடப் பன்மடங்கு சுவாரசியமான அவர்களது கருததுக்கோர்வைகள் அனைத்தும் , நான் முக்கியமென எண்ணி எழுதிய பதிவுகளைத் தொட்டுக்காட்டியபோது, நம்மாலும் ஏதோ எழுத முடிந்திருக்கிறது எனும் திருப்தி ஏற்படுகிறது. இதுவே இப்போதைக்கு எனக்கு மேலதிகமான பொறுப்புணர்வையும் தந்து நிற்கிறது..\nஇந்த ஓராண்டு காலத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவிய, உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், சென்ற செப்டெம்பர் மாத்தின் ஒருவாராத்தில் நட்சத்திரமாக அறிமுகம் செய்து பெருமைப்படுத்திய தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், எனது பல ஆக்கங்களையும் பூங்கா இதழில் இணைத்துச் சிறப்பித்த பூங்கா இதழ் குழுவினருக்கும், மிக்க நன்றிகள்.\nசெல்வநாயகி, யோகராஜா, ஜெகத், நீங்கள் மூவரும், என்னை எனக்கே மீளவும் அடையாளங் காண்பித்துள்ளீர்கள். நான் பயணிக்கும் பாதை சரியெனச் சுட்டியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருத்தரும், பல்வேறுபணிச்சுமைகள் மிக்கவர்கள் என்பது, நன்கறிவேன் நான். அத்தகைய நெருக்குதல்களுக்கும் நெஞ்சார்ந்த நேயமுடன் கருத்துரைத்துள்ளீர்கள். நண்பர்களுக்கு நன்றிசொல்வது நாகரீகமாகாது எனினும்,இப்போதைக்கு நன்றியைத் தவிர வேறோன்றும் பகிர முடியவில்லை. நன்றி நண்பர்களே\nநண்பர்களின் கருத்துக்களையும், இந்த ஒருவருட காலத்தில் சுயமாகக் கற்றுக்கொண்ட இணையத்தொழில் நுட்ப அறிவினைக் கொண்டு நான் வடிவமைத்துக்கொண்ட இணையத்தளத்தினையும் காண, இவ்வழியால் வாருங்கள்.\nஅடுத்த உங்கடை பாய்ச்சல் பாலை என்றிருந்தேன். ம்.. இது இன்னும் வித்தியாசமான சிந்தனை தான். வாழ்த்துக்கள்.\n//நகைச்சுவையும் நல்லிதயமும் கொண்ட வசந்தன், சயந்தன்//\nஆகா.. சந்தோசமா படுக்கப் போறன். இண்டைக்கு இது போதும். மிச்சத்தை ஆறுதலாக சொல்லுங்கோ.. :))\n//( இவர்களிருவரு��் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.) //\nதமிழ் வலைப்பதிவு உள்ளவரை உங்கள் இருவரயும் ஒருவராக எண்ணக் கடவது என யாரும் சாபம் இட்டார்களோ தெரியவில்ல. :((\nவணக்கம் மலை நாடன் .. உங்கள் ஒரு வருட வலை பதிவை ஒட்டி இந்த சின்னக்குட்டியின் மனமுவர்ந்த வாழ்த்துக்கள். பன்முக ஆளுமுடைய நீங்கள் மேலும் பல சாதனை செய்ய வேண்டுமென வாழ்த்துக்கிறேன்.\nஉங்களுடைய புதிய வெப்சைற்றும் சென்று பார்த்தேன் நன்றாக இருக்கிறது\nயோகன் அண்ணாவுக்கு ஒரு அடைமொழி இடுவது போல அண்ணா என்று உங்களை அழைக்காவிட்டாலும் உறவு முறை கடந்து உயர்ந்த இடத்தில் நான் வைத்திருக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர். 23 வருஷங்களுக்கு முன் என் பால்ய நாட்களில் இன்னொரு முகமாகக் கண்ட மனிதரைக் கடந்த ஆண்டு வலைப்பதிவு மூலமாகக் காட்டியது 23 வருஷம் கழித்து.\nகழிந்து போன நினைவுகளையும் நம் தாயகத்துப் பெருமைகளையும் எழுத்தில் வடிப்பதன் மூலம் ஒரே அலைவரிசை கொண்ட இன்னொருவரைச் சம்பாதித்தது இன்னும் சிறப்பு. சொல்லும் சிந்தனையும் வேறுபடாது நீங்கள் எழுதும் பதிவுகளின் நியாயத்தன்மையைக் காட்டியதும் ஒரு படி உங்களை உயர்த்தியது. தொடர்ந்தும் எழுதுங்கள் ஓய்ந்துவிடாதீர்கள், வாழ்த்துக்களுடன்\nஇணையத்தத்தில் தமிழின் பாவனை அளவு இரண்டாவது இடத்திலிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆவற்றுள் வலைப்பூக்கள் அதிகம் எனலாம் வலைப்பூக்களை திரட்டி அவற்றை பாவனையாளர்களுக்கு வசதியாய் வழங்கவும் இப்போது தளங்கள், பல முளைவிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தளவிற்க்கு இந்த வலைப்பூக்களின் வளாச்சி இருக்கின்றது. இந்த வலைபதிவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலைப்பழம் பற்றி வாசிக்கப்போய் பழக்கமானவர்தான் மலைநாடன் (அதற்குமுதலும் ஒருசில இடுகைகளை வாசித்திருந்தாலும்). என்னுடைய பதிவொன்றைப்பார்த்துவிட்டு நீங்களும் மாத்தளையில் வசித்தீர்களா என்று கேட்டு நான் படித்த பள்ளிக்கூடத்தின் பெயரையும் சரியாகச் சொல்லிவிடவும் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகப்போட்டுது (பயமுந்தான்து).\nநானெல்லாம் ஒரு ப்ளாக் ஐ வைச்சுக்கொண்டு அம்பலோதிப்பட்டுக்கொண்டிருக்கு மலைநாடான் நாலு ப்ளாக் வைச்சுக்கொண்டு நால்வகை நிலங்களின் பெயரில் ஐந்தாம் இடமாம் இணையத்தில் இயற் தமிழில் இவர் தரும் கட்டுரைகள், எழுத்துக்��ள் அதிகம். பொதுவாக எல்லா விடையங்களையும் எழுதும் வழக்கம் கொண்ட இவரின் மலையும் மலைசார்ந்த இடமான, குறிஞ்சிமலர் பதிவில் பல வெளிநாட்டுக்கலைஞர்களின் கவிதைகள், மற்றும் பத்திரிகைகளின் வெளிவந்த நகைச்சுவைப்படங்களையும் பாரக்கும்போது அந்நிய மொழிகளில் இவருக்கு இருக்கும் ஆர்வமும் அவற்றை தமிழர்களிடம் சமர்பிக்க வேண்டிய தேவையையும் அறிந்தவர் எனபது புலனாகிறது.\nஅதே போல, வயலும் வயல் சார்ந்த இடத்தை குறித்து அவரது மற்றை வலைப்பதிவுக்கு அவர், மருத நிலம் என பெயரிட்டுள்ளார். பெயருக்கேற்ற வாறே அவரின் பதிவுகளும் இருக்கிறது. இங்கும் கவிதைகள், கட்டுரைகள், ஒலிப்பதிவுகள் என்று பதிவு செய்துள்ளார் மலைநாடன். நீரும் நீர்சாhந்த இடத்தை குறிக்கும் முல்லைவனம். முல்லை வனத்தில் அதிகமாக படங்கயை பதிவு செய்து அவற்றுக்கு அவர் விளக்கங்களை இட்டுள்ளார். படங்கள், பல்வேறு மொழிப் பத்திரிகைகளிலிருந்தும், இணையங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. அவற்றுக்கு தமிழில் விளக்கமிட்டுள்ளார். இதில் குறிப்பிடவேண்டியது இவருடைய பிள்ளைகளின் ஆக்கங்களுக்கு இவர் குடுக்கும் ஊக்கம்.குறிப்பாக மலைநாடானின் மகள் வரைந்த அந்தக்கிளிப்படம் மிகவும் அழகானது. அடுத்து, கடலும் கடல் சார்ந்த இடத்தை குறிக்கும், நெய்தல்க்கரையை ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும், இணையத்தில் இன்பத்தமிழ் எனும் நிகழ்ச்சினை பதிவு செய்து வருகின்றார்.\nமலைநாடன் அவர்களது குரலில் அந்நிகழ்ச்சியை அவரே தொகுத்து வழங்குகிறார். எழுத்தில் மட்டுமன்றி, ஒலிபரப்பிலும் அவரது திறமை, பாராட்டப்படவேண்டியது எனலாம்.அதுவும் முக்கியமாக வலைப்பதிவுகளைத் தெரிந்தெடுத்து அது பற்றித் தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்தல் வரவேற்கப்படவேண்டியதொன்று.\nஆனால் இந்த நான்கு வலைப்பதிவுகள் பதியப்படுவதிலும், ஒரே வலைப்பதில் அனைத்து விடையங்களையும் பிரிவாக பிரித்து, பதிவு செய்தால், வாசகர்கள் ஓரிடத்தில், வந்து இலகுவாக அனைத்து பதிவுகளை பார்வையிட வசதியாக இருக்கும், அல்லது கட்டுரைகள், கவிதைகள், அந்நிய மொழி ஆக்கங்கள் என்று வெ வ்வேறு பதவுகைள இட்டிருப்பினும் அது நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.\nவாழ்த்துற அளவுக்கு பெரிய மனுசி இல்லை இருந்தாலும் இன்னும் நிறையப் பயனுள்ள விடயங்களைப் பற்றி எழுத வாழ்த்துக்கள்.\nவி. ஜெ. சந்திரன் said...\nமலைநாடான் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள், வானொலி பணி என பல் துறையிலும் மேலும் நல்ல காத்திரமான பங்களிப்பை தோடர்ந்து வழங்குங்கள்.\nபொதுவாகவே பதிவுகளை படிக்கெ நேரம் கிடைப்பதில்லை. அவ்வப்போது நுனிபுல் மேய்வது போல தமிழ்மணத்தில் தெரியும் ஒன்று இரண்டை வாசிப்பதோடு சரி.\nநிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிருப்பதால் நண்பர்களின் பதிவுகளைக்கூட தொடர்ந்து தேடிப் படிக்க முடியாமலிருக்கிறது. அவ்வப்போது தமிழ்மணத்தில் தோன்றுகையில் நண்பர்களின் பெயர்கள் தென்பட்டால் உடனே வாசித்து விடுவது. அப்படித்தானாகி விட்டது வழமை.\nநீங்கள் பதிவுக்கு வந்து ஓராண்டாகி விட்டதற்கும் உங்கள் அருமையான மண்ணின் மணத்தோடு கூடிய படைப்புகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.\nவாழ்த்துவதற்கு எனக்கு தகுதி இருக்கின்றதா எனத்தெரியவில்லை. இருந்தாலும் வாழ்த்துக்கள் மலைநாடான்.\nவாழ்த்துக்கள் மலைநாடான். திணைப் பெயர்களில் நீங்கள் வலைப்பதிவது நன்று.\nசயந்தன் - நீங்களும் வசந்தனும் தோள் மேல் தோள் கைபோட்டு graphics ஏதும் இல்லாமல் ஒரு video பதிவு போட்டு வெளி இடுங்களேன்..இருவரின் முகத்தையும் தொப்பியால் வேண்டுமானால் மறைத்துக் கொள்ளலாம் ;)\nசிநேகிதி - தமிழ் இரண்டாம் இடம் என்றீர்கள் இந்திய மொழிகளிலா உலக மொழிகளில் நிச்சயம் இரண்டாவதாக இருக்க இயலாது.\n எனக்குப் பின்னூட்ட மெழுதத் தெரியாத காலத்திலேயே;உங்கட எழுத்தப் படித்துவிட்டு இருந்துள்ளேன்.பிறகு என் கட்டுரை குமரன் பதிவில் வந்த போது பின்னூட்டி; பயமின்றி தொலைபேசி இலக்கம் தந்து; பேசி என்னை எழுதவேண்டுமென ஊக்கப்படுத்தி (பலர் ;மலைநாடருக்கு இது தேவையிலாத வேலை எனக் புறுபுறுப்பது,தெரிகிறது; இதுதான் விதி); என் தொழில் நுட்பவல்லமை அறிந்து ,தானே எனக்காகத் தளமுருவாக்கி எழுதவைத்தது. மறக்க முடியாதது.\nபாராட்ட வேண்டிய விடயம்;இந்தக் கணனிக்குள் புகுந்து வருவது;எதாவது புதிது புதிதாக நாளாந்தம்\nதளத்தில் நல்ல மாற்றம் செய்வது. அத்துடன்..அயராமல் பல விடயங்களைக் கையாள்வது.\nகிழக்கீழம் பற்றிய பல இவர் பதிவுகள்;எனக்குப் புதிய செய்தி\nஇவர் பிள்ளைகளைக் கூட ஊக்குவிப்பது பயனும்;பாராட்டுக்குரியது.\nஇப்போ இவர் எழுத்தில் நாட்டம்;சற்றுக் குறைவாக உள்ளார்; நேரம் பிரச்���னையாக இருக்கலாம்.\nஆனால் எழுதுவார் என நம்புகிறேன்.\nஉங்கடை நட்பு வட்டத்தில் என்னைச் சேர்க்காமல் விட்டதற்கு அச்சம் தரக்கூடிய நியாயமான காரணங்கள் உங்களுக்கு இருந்த போதும் அது எனக்குப் பாரிய ஏமாற்றத்தையும் சொல்லொணாத் துயரத்தையும் அளிக்கிறது. எனினும் ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் இந்த நல்ல நாளில் தொடர்ந்தும் இயங்க வாழ்த்தி விடைபெற்று எனது இருக்கையில் சென்று அமர்கிறேன். நன்றி வணக்கம்.\nவாழ்த்துக்கள் மலைநாடன், மென்மேலும் பல ஆண்டுகள் பதிவெழுத வாழ்த்துக்கள் :)\n//இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.//\nபெயர்கள் ஒன்றுபோல் இருப்பதால் ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் குழப்பம் வந்ததுண்டு. [ஒரே மாதிரி பெயர் என்று விசயகாந்துக்கும் ரஜினிகாந்துக்குமிடையே வித்தியாசம் தெரியாமல் கழிந்த குழந்தைப் பருவம் என்னுடையது.. அதனால் இந்தளவுக்குக் கூடக் குழப்பிக் கொள்ளாமல் எப்படி \nமொதல்ல வந்து அடிச்சீங்க, அப்ப விழுந்தவன் இப்பதான் எந்திரிச்சேன்.\nஇவ்வளவு சந்தோசமென்டா, இன்னும் இரண்டு வார்த்தை சேர்த்துச் சொல்லியிருப்பேனே.\nமிக்க நன்றி. நீங்கள் என்ன குறைஞ்ச ஆளா\n வாழ்த்துக்களுக்கு நன்றி. வலைப்பதிவுகளில் என்னை அசத்திய பெண்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்களுக்கு நன்றி.\nஎனக்கும் கூட உங்களைப்பார்க்கும் போது நிறைவாகவே இருக்கிறது. தொடர்வோம்:) பகிர்தலுக்கு நன்றி.\nதொடர்ந்து எழுதுங்கள். உங்களைப் பற்றிய செல்வநாயகியின் பார்வைகளோடு ஒத்துப் போகிறேன்.\nஎன் எழுத்துக்கள் பற்றிய இளையவர்களது பார்வை அறியும் நோக்கில் உங்களிடமும், மலேசியாவில் வசிக்கும் ஈழத்து இளைஞர் ஒருவரிடமும், கருத்துக் கேட்டிருந்தேன். நீங்கள் பல்கலைக்கழகப் படிப்பு நேரத்துக்கிடையில் நிறைவாகச் செய்ய முடியுமோ எனத் தெரிவித்திருந்தீர்கள். இப்போ ஒரு பதிவளவுக்கு உங்கள் பார்வையில் கருத்துக்களைத் தொகுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.\nநான் எழுதத்தொடங்கிய போதினில் புளொக்கரில் வகைப்படுத்தும் வசதி வரவில்லை. ஆயினும் எனக்கு என் எழுத்துக்களின் பின்னால்தெரியும் பின்புலம்பற்றிய ஆர்வமும் இருந்ததால் வேறுவேறு தளங்களின் எழுதினேன். உங்கள் கருத்தை வேறுசில நண்பர்களும் சொல்லியிருந்தார்கள். அதனால்தான் எல்ல���வற்றையும் மலைநாடான் பக்கங்களில் தொகுத்துவிட்டேன். இனிச்சிரமம் இருக்காதென நம்புகின்றேன். தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி\nஉங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருவது.\nவாழ்த்துவதற்கு மனசுதுதான் தேவை.:) தங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nதினைத்துணையும் தமிழ் அறியா எம் போன்றோர்க்கு\nதிணைப் பெயரால் தமிழ் அளிப்பதற்கு நன்றி.\nஅதுவும் சுகந்தமான ஈழத் தமிழ்க் காற்று வீசுவது இன்னுமொரு சிறப்பு.\nவாழ்த்துக்கள் மலை நாடன் ஐயா.\nபதிவுகளில் சிறப்பு செய்த தங்கள் குழந்தைகளுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.\nஉண்மையாக உமது பெயரைச் சேர்க்க மறந்துவிட்டேன். மற்றும்படி உம்மோடு உறவாடுவது என்பதற்கெல்லாம் பயமென்றில்லை. நான் மட்டுமல்ல வலைப்பதிவர்கள் பலரும் உம்மோடு நேசமாகவே இருக்கின்றனர். ஏனெனில் நீர் ஒரு நியாயமான கலகக்காரன்.:)\nஆர்வத்தோடு வந்து சிறப்புரையாற்றி அமர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nகன காலம் தமிழ்மணப்பக்கம் வராததனால் நான் விரும்பிப் படிக்கும் பல பதிவர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை. அதில் உங்களினதும் ஒன்று. இனித் தான் ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். நிற்க.\nஉங்களின் ஓராண்டுப் பூர்த்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈழத்தில் பிறந்திருந்தும், தென் தமிழீழத்தின் பல அருமையான வரலாறுகளைத் தெரியாதிருந்தேன். ஆனால் உங்களின் பதிவுகள் மூலம் அக் குறை தீர்ந்தது.\nநீங்கள் தென் தமிழீழத்தின் பல வரலாற்றுப் பதிவுகளை ஆரம்பித்து, இடையில் நிறுத்தி விட்டீர்கள் போல்\nதெரிகிறது. தயவு செய்து அவ் வரலாற்றுப் பதிவுகளைத் தொடருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த ஒரு வருடத்தில் தங்களின் பதிவுகள் மூலம் நான் அறிந்து கொண்ட சங்கதிகள் ஏராளம் ஏராளம். இன்னும் பல ஆண்டுகள் பல்சுவையான பல பதிவுகளைத் தந்து எம்மை மகிழ்விக்க திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கும் எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்கி நிற்கிறேன்.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஎன்ன தினைத்துணையும் தமிழறியாதவரா நீங்கள் :) இது நல்ல பகிடி.\nமன்னிக்கவேணும். தொடர்ந்து எனக்கு ஊக்கம் தரும் நண்பர்களில் நீங்களும் ஒருவர். தவறவிட்டுவிட்டேன்.\nநீங்கள் குறிப்பிடும் தம்பலேஸ்வரம் தொடர், சில படங்களின் வருகைக்காக காத்திருக்��ின்றேன் வந்ததும் தொடர்வேன்.\nநீங்களும் உங்கள் குறும்பு அல்லது வினோதங்களைப்பற்றி சொல்ல வேண்டும்...(வியர்டு என்று ஒரு சுற்றில் என்னையும் சுற்ற வைத்து விட்டார்கள். நான் உங்களையும் இழுக்க வேண்டியதாகி விட்டது ;)\nஅழைப்புக்கு நன்றி. இனித்தான் யோசிக்கவேண்டும் என்னவென்று. பார்ப்போம். விரைவில் தர முயற்சிக்கின்றேன்.\n\"தனக்கொரு பேர் வைத்த மலைநாடான்\nதன் மருதத்திற்கும் இவர் மலைநாடான்\nமலை, நீங்க இவ்வளவு உயரமென்\nஎதையும் நினைத்த நேரத்தில் செய்யாமல் தாமதப்படுத்துவதில் எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி. முன்னமே படித்துவிட்டேன்..வாழ்த்து சொல்ல இம்புட்டு நேரமாகிப்போச்சு.\nஅப்புறம் உங்க புது இணையத்தளம் ரொம்ப அழகா இருக்கு\nWeird - வினையா விளையாட்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-16T21:57:01Z", "digest": "sha1:VTNYRAX3XVTYNXUO2OQS6SF353VQ7QMX", "length": 46874, "nlines": 584, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: குத்தகை' (சிறுகதை) -", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nபொங்கல் தின சிறப்பு சிறுகதை.\n'களம் புதிது' தனிச்சுற்று இதழில் 1996- ஏப்ரல் மாதத்தில் வந்த சிறு கதை. வாசிக்க வாசிக்க கதை கனமாக நமது நெஞ்சில் படிந்து விடுகிறது. உழைத்த மனிதர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் பட்டனர் என்பதை மிக மிக எதார்த்தமாக மண் மனத்துடன் சொல்லி உள்ளார் இரெத்தின புகழேந்தி. களம் புதிது ஆசிரியர் குழுவின் தலைமை பொறுப்பும் இவர்தான். இக் கதை விருத்தாசலம் பகுதியில் நடைப்பெறுவதாக இருந்தாலும், இதில் கையாண்ட வட்டார வழக்கு சொற்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் மாயவரம் பகுதிகளில் பேசப்படுபவைதான்.\nவட்டார வழக்குச் சொல்லில் வளைந்து நெளிந்து செல்லும் கதாசிரியர், கதையின் முடிவில் சாதி பெயரை கொண்டு திட்டுவது ஏனோ...மனதை நெருடுகிறது....\n\"ஏ... முத்தம்மா சனி மூலையில போயி அற, மொதல்ல மலப்பில்லாத மளமளன்னு ஆவும் அறப்பு\"\nசர்ரக்...கெழக்கத்தி அருவா நாலு மொதல ஒரே அறப்பா அறுத்தது.\n\"என்னடா மாப்ள, இம்மாங் கஷ்டப்பட்டு கடசீல பொகையான் அடிக்க உட்டுட்ட\"\n\"ஏன்யா அந்த வவுத்தரிச்சல கெளப்புற. பயிறுதான் வெளுத்து போயி இருக்கேன்னு ஒரு மூட்ட ஊரியாவ கொண்டாந்து போட்டு புட்டான். நல்லா பச்ச பசேர்னு வந்தது. திட்டு திட்டா அடிச்சி கெடாவிட்டது\"\nரெண்டாவது வாட்டி போடும்போது, ஊரியா கொஞ்சனா காட்டனும்\"\n\"புதுசா புட்டமுட்டானாம் அவன் பூ....செல்லரிச்சுதாம்...\" முணுமுணுத்தாள் முத்தம்மா. இதைக் கேட்டதும் உம் என்று ஆனது குள்ளனின் முகம்.\n\"பொகையான் அடிச்சாலே ஒப்புடி ஆவாது. இதுல கொல்ல வாரம், தண்ணிவாரம் குடுத்து ஒனக்கு என்னா மீற போவுது.\"\n\"இதெல்லாம் கணக்கு பண்ணி பாத்துட்டுதான் அவாளு குத்தவைக்கு உட்டது. சும்மாகிம்மா உடுல.\"\n\"குள்ள பய பெரியாண்ட நெலத்த கெரையம் வாங்குனவனாட்டம் பள்ளம் மேடு திருத்தறது என்ன, எருவு அடிக்கறது என்னா...\"\nஆளுக்கு ஒன்றை சொல்லி குள்ளனின் வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள்.\nகொடி பழம் சிந்துறனே (நன்னானே....)\"\nமுத்தம்ம பாட நடவு சனங்கள் பின் பாட்டுப் பாட வடக்கு வேளி முழுக்க எதிரொலித்தது. பாட்டுக்குத் தாளம் போடுவது போல ச்சளக்...ச்சளக்...ச்சளக்... பயிரை சேற்றில் நட்டனர். சொந்த நடவு என்பதால் நெருக்கி நட்டனர். தார்க்குச்சியை குத்தியது போல குத்திட்டு நின்றது பயிர்.\n\" நீங்கள்ளாம் இம்மாம் கத்திருக்கிங்க புள்ள....ம்...எங்க கொல்லன்னா சாச்சி போட்டு எட்ட எட்ட நடுறது. சொந்த நடுவுன்னதும் அஞ்சி வெரலும் சேத்துல போவுத\" சத்தம் போட்டான் அந்த வழியா வந்த கொடுமனூராங்க மகன்.\n\"ஒங்களுக்கு மட்டும் என்னா வேற கையாலயா நட்டோம். பாக்கிறதுக்குதான் அதேமேரி தெரியும். கடசீல ஒங்களுக்குதான் நெல்லா வெளையும்.\"\n\"ஆமாம்...ஆமாம்...கவுடு வச்சி வேல செஞ்சிங்கன்னா எல்லாங் கட்டாந்தரையாத்தான் போவும்...\"\n\"இங்க ரெண்டு முடி நாத்து எடுத்துகிட்டு வா மாமோய்....\"\n\"கையால ஆவாத கலவட....என்னாடி இன்னும் பின்னாலயே கெடக்குற\" கிண்டலடித்தப்படி நாற்று முடிகளைக் கொண்டு போனான் குள்ளன். அவனை உள்ளே வைத்து வெளியில் நடவு நட்டுவிட்டனர். இப்படி நட்டுவிட்டால் காசு கொடுத்து விட்டுத்தான் வெளியில் வரவேண்டும். கையில் காசு இல்லையென்றாலும் எது அவனிடம் இருக்கிறதோ அதை பிடிங்கிக் கொள்வார்கள். பிறகு காசு கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும்.\n\"என்னா சொன்ன...கலவடையாமில்ல....\" சிரித்துக் கொண்டே குள்ளனின் பின் பக்கக் கோவணத்தை அவிழ்த்து விட்டாள் கருப்பாயி.\nபொத்துக் கொண்டு பீரிட்டு அடித்தது சிரிப்பொலி, தொங்கிய கோவணத்தை முன் ப���்கம் கெட்டியாக அழுத்தி பிடித்துக் கொண்டு \"ச்சீ...கையில காசு இல்ல ...ஊட்ட வந்து தரன் உடுங்களன் மானங்கெட்ட கழுதை வோள...\" முண்டாசை அவிழ்த்துக் கொடுத்தான் ஏசியபடி.\n\"ஊட்ட வந்து ஏமாத்தி புட்ட அங்க சுத்தமா அவுத்து உட்டுடுவன்\"\nஇவர்களின் சேட்டைகளுக்கு எரிச்சலடைபவன் போல காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் குள்ளனுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. ஆண்டைகளுக்கு கிடைத்த அனுபவம் முதன் முதலாக அவனுக்குக் கிடைத்திருக்கிறது.\nநிலம் குத்தகைக்கு விடுவது தெரிந்து பெரியாண்டை வீட்டின் முன் கூனி குறுகி நின்றான் குள்ளன்.\n\"தெக்குத் தெருவானுவோளுக்கு வேலைக்கு போறவன், குத்துவைக்கு உடுறாங்கன்னதும் கொழஞ்சிகிட்டு வந்து நிக்கிறதப்பாரு. சும்மாவா சொன்னாங்க கள்ளன நம்புனாலும் குள்ளன நம்பக் கூடாதுன்னு...\" பெரியாண்டையின் பேச்சு ஊசியாய் தைத்தது குள்ளனுக்கு.\n\"இல்லிங்க... \" தயங்கி, பயந்து, நடுங்கி, பவ்யமாய், வாய்பொத்தி, தலை சொரிந்து, கூனியபடி சொன்னான்.\nஇந்த ஒணக்க ஓட்டு போடும் போது மட்டும் இருக்கட்டும். மாத்தி கீத்தி போட்டிங்கன்னு தெரிஞ்சிது....\" கர்ச்சித்தார்.\n\"எம் மூனு புள்ள மேல சத்தியமா நம்பள தவற மாத்தமில்லிங்க...உண்ட ஊட்டுக்கு ரெண்டகம் பண்ண மாட்டாங்க இந்த குள்ளன். \"\nநல்ல பேச கத்துகிட்டிங்கடா ...சரி...சரி...அந்த மோட்டு ஓரத்து கொல்லையை நட்டுக்க. \"\nஆண்ட நீங்க பார்த்து சொன்னா சரிதான்....\"\n\"அடியோட அறங்கப்பா... வைக்கலாவுது நாலு தெர ஆவுட்டும்\"\n\"வைக்க மட்டும் எங்கேருந்து ஆவும்ங்குற...கூளாந்தான் ஆவும்\".\n\"வீசும் ஒன்ரை மூட்டையாவது தேறுமா...அநியாயமா இருக்க....\" முத்தம்மாவின் வாயை கிண்டினாள் மூக்காயி.\n\" இந்த குள்ள பயதாண்டி பயிறுக்கு தீம்பா இருந்துட்டான். கொண்டாடி குட்டிச் சாத்தின்னு தாலிய வாங்கிகிட்டு போயி வச்சில்ல ஊரியா வாங்கிகிட்டு வந்து போடுறான். ஆனமுட்டும் சொல்லி பாத்தண்டி ஆயி....கேக்க மாட்டன்னுட்டானே. ஒரே முட்டா அடிச்சி கொட்டிக்கலாம்னு ஆச....அதான் ஒன்னுமில்லாம பூடுச்சி...\"\nஇந்த ஊரியா வாங்க பட்டபாடு குள்ளனுக்குத்தான் தெரியும். குறுக்கு ரோட்டுல ஒரு கடையிலியும் இல்லன்னுட்டானுவோ விருத்தாலத்து ஒடயான் கடையில கேட்டா செட்டியாரு கடையில் இருக்குங்குறான், செட்டிய கேட்டா ஒடையார் கடையில இருக்குங்குறான்.\n\"அஞ்சாறு பேரு சேந்துகிட்டு கடகாரங்��ிட்ட சண்டைக்கு போயிட்டாங்க. வேற வழி இல்லாம டோக்கன குடுத்து ஊரியா வாங்க வந்தவங்கள வரிசையில நிக்க வச்சிட்டான். உள்ள போறவங்கள்ட்ட பொட்டாஷ் வாங்குனாதான் ஊரியா தருவேங்குறான். அதுவும் மூட்ட எரனூத்தி இருவத்தஞ்சி ரூவாயாம். பில் சீட்டும் குடுக்கல\".\n\" நூத்தி எழுவது ருவா வித்தப்பயே ரெண்டு மூட்ட வாங்கியிருக்கலாம். என்னா பண்றது....கையிலியா வச்சிருக்கோம்....பிச்ச எடுக்குமாம் பெருமாளு அத புடிங்கி திங்குமாம் அனுமாருன்னு.... நூறு அம்பதுன்னு பொருக்கி பொணச்சில்ல வாங்குறதா இருக்கு\".\n...ம்.... இந்த பயிர கண்ணால பாக்க எம்மாஞ் சிருப்பா சிரிச்சேன்.\nஅண்ட வெட்டும்போது கால வெட்டிக்கிட்டு காயத்தோடயே தழ கழிச்சி தூக்க முடியாம தூக்கிகிட்டுவந்து காலாலயே மிரிச்சி காயத்துல சேரு பூந்து பொட சச்சி லோக்கல்ல போயி கெடந்து காயத்த ஆத்திகிட்டு வந்தா கள மண்டிபோயி அத அரிச்சன்.\nஅடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா,,,மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா எ\nஅடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா....மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா நெருப்ப வச்சாபல எரியும். நாத்தம் வேற கொடல புடுங்கும். ரெண்டு நாள் சென்னு போய் பாத்தா சுருட்டிக்கிட்டு இருக்குற சோலையில புழுவு நெளியுது. என்னாய்யா மருந்து குடுத்தன்னு கடகாரன கேட்டா முழுங்கி (மூங்கிள்) மெலாரால சேலைய கிழிச்சிட்டு அடிக்குனுங்குறான். இனிமே....புழுவ புடிச்சி மருத்துல போட்டாதான் சாவும்னு சொன்னாலும் சொல்லுவான்.\nகட்டு தூக்கும்போது காத்தாட்டம் லெக்காதான் இருந்தது. செத்த நாழியில களத்துக்கு போயி சேந்தது. கெடாவடி ஒதரும் போதே கூளான் பறந்தது.\nதாளு அடிக்க பெரியாண்ட டிரக்கு வந்தது டயர் வண்டியோட. பின்னாலயே தலையில துண்ட போட்டுகிட்டு பெரியாண்டயும் வந்துட்டாரு.\n\"ஓரம் பாரம் கெடக்குற தாள அள்ளி உள்ள போடுங்கடா\"\n\"வண்டிய நிறுத்திட்டு, நடுல முட்டா கெடக்கு பாரு...நெறவி உடு\"\n\"ம்....போதும் நிறுத்து. ஒதறிட்டு அப்புறம் அடிக்கலாம்.\"\n\"என்னடா குள்ள பயல வைக்கலாம் கூழ் கூழா பொயிட்டது...\nசும்மா ரெண்டு சுத்து சுத்து போதும்\"\nநெல்லா வைக்கல நெல்லு இல்லாம சிலுக்க ஒதறு\"\nபோர கெழக்கால போடு காத்த மறைக்காம, ஒருத்தம் போருல நில்லு\"\n\"பாதி நெல்ல தெக்க தள்ளு, ப���திய வடக்க முட்டாக்கு. பிரி வச்சி தள்ளு\"\n\"வெளக்க மாத்த எடுத்து கூட்டம்புள்ள. வேடிக்க பாத்துகிட்டு நிக்குற....\nஇன்னமுட்டும் அடி அடின்னு அடிச்சது. இப்ப காத்தயே காணும்\"\n\"மூட்டம் போடுங்க....ஏய் கருக்கால அள்ளி போடுறா...ம் ....இப்ப அள்ளிபோடு கூளான. பத்தவையி\"\n\"போரையான உட சொல்லு, அவந்தான் வாட்டபிலி நெல்லா உடுவான் மேல காத்துதான் அடிக்குது.....உடு...\"\nமொறத்தால விசுறு, நெல்லா...கூளான் போறாபல விசுறு\"\n\"இந்தா குள்ளம் பொண்டாட்டி...சாக்க எடுத்து தலையில போட்டுகிட்டு கட்டிய தள்ளு\"\n\"அந்த அரவா, காவா நெல்ல அள்ளி தனியா கொட்டு\"\n\"காத்து அடிக்குது பாரு வாரி உடு...வாரி உடு....\"\n\"யூரியாவ திட்ட மட்டமா போடுனும்...மின்னபின்ன செத்திருந்தால்ல சுடுகாட்டுக்கு வழி தெரியும்\"\n\"இன்னும் ஒரு தரம் மிம்மாரிய கழிங்கடா....\"\n\"தா...சாணி கெடக்கு பாரு புள்ளியாரு புடிச்சி ஒரு அருவம் பில்ல சொருவு....சனி மூலையில வையி\"\n\"குள்ளன் அளக்க அளக்க ஒவ்வொரு பரைக்கும் ஒரு குத்து நெல்லை அள்ளி எண்ணிக்கைக்காக வைத்தாள் முத்தம்மா.\nசாக்குகள் நிரம்ப நிரம்ப பட்டரை காலியானது. குள்ளனின் நெஞ்சில் உலக்கை போட்டு இடித்தது.\nநெற்குவியல்களை எண்ணிப் பார்த்துவிட்டு \"கொல்ல வாரம் எட்டு மூட்டை, தண்ணிவாரம் பத்து மூட்ட, வண்டி வாடக ரெண்டு மூட்ட சரிதான...\n\"ரெண்டு மூட்டயாவது உட்டு குடுங்க பெரியாண்ட. அடுத்த போவத்துல சேத்து குடுத்துடுறன்\"\n\"என்னா மசுருக்குடா... ஒனக்கு குத்துவைக்கு உட்டதுக்கு தெண்டம....\n\"பொகையான் அடிச்சிட்டுதுங்க ....எனக்கு ஒன்னும் மீறலன்னாலும்....கூலி நெல்லாவது உட்டுகுடுங்க சாமி\"\n\"அன்னிக்கே பேசிதாண்ட உட்டன். நீ கூலிதாங் குடு எதாவது செய்யி. நான் என்னமோ ஒன்ன ஏமாத்தி வாங்கிகிட்டு போறாபல பேசுகிறிய...ஒன்னுகிட்ட குத்துவைக்கி உட்டம் பாரு ஏம் புத்திய செருப்பால அடிக்கனும்டா\"\n\"அய்யய்யோ....ஏங்கசாமி பெரிய வாத்தையெல்லாம் பேசுறிங்க...நீங்க நெல்லா இருப்பிங்க, நீங்களே கொண்டுகிட்டு போயி சாப்புடுங்க....\"\n\"என்ன ஏன் அடிக்கனும்....கையால ஆவாதவன்லாம் எதுக்குடா பயிறு வைக்கனும் அவன அடிங்க...\"\n\"இந்த பறக் கழுதைகிட்ட என்னாடா பேச்சு....நெல்ல ஏத்திகிட்டு வாங்கடா\"\nதுண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார் பெரியாண்டை.\n\"குள்ள சாடு மாறி...வெக்குனவ(ம்) வெளாம்பழத்த தின்னமேரி நிக்குறாம் பாரு\"\n....நஞ்ச தின்னவன...பொறம்போக்கு மரத்தபாத்து நாணுக்கியண்டா....த்தூ....\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெ��ியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2012/10/blog-post_27.html", "date_download": "2018-07-16T22:13:14Z", "digest": "sha1:QKOKIR2LTT6NMPCUPAGYPTPGFE5KMIV6", "length": 4232, "nlines": 119, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்: பெயரை தொலைத்தவள்", "raw_content": "\nபார்த்த போது வேணு மாமாவின்\nமனைவி என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தப்பட்டாய்\nபாலா பிறந்த பின் எல்லோரும் பாலாவின்\nமாமாவின் கடையை பார்த்து கொண்டதால்\nகடைக்காரம்மா என்று அழைத்தனர் பலர்\nநேசத்தையும் பிரியத்தையும் மட்டுமே பகிர\nதெரிந்த உன்னை பிரிந்து புகுந்த வீடு\nசென்ற அன்று உன்னை கட்டியணைத்து\nபின்னொரு நாளில் விசாலாட்சி இறந்து விட்டாள்\nஎன்கிற செய்தி கேள்வியுற்ற போதினில் அந்த செய்தி\nஎளிதாய் என்னை கடந்து சென்றது\nஉன் பெயர் தொலைத்த காரணத்தினால் .....\nஇப்படிதான் ஒவ்வொருவரும் பெயரை தொலைத்து���் கொண்டிருக்கிறார்.\nஅதுசரி சமூகத்தில் நாம் அனைவரும் யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டும்\nதொலையாத பெயர்களே தேவையாய் இருக்கிறது. அருமை\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2009/04/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:29:25Z", "digest": "sha1:VMMJRPEWSYLQ5YFH2UVBS6LIVVWVYGQK", "length": 5690, "nlines": 74, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: கருப்பு எம்.ஜி.ஆரும்....கற்பிழந்த பாடலும்....", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்\nஆமாம் கேளுங்கள்....மிக பொறுமையாய் கேளுங்கள்....\n தெரியாமத்தான் கேக்குறேன்...இந்த தமிழ் உணர்வாளர்கள்...பற்றாளர்கள்....இனமான தமிழாழர்கள் இதையெதிர்த்தெல்லாம் பொங்கியெழுந்து போராட மாட்டாங்களா\nஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாய் இதையெல்லாம் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை....ம்ம்ம்ம்\nநேற்று எம்.ஜி.ஆரை குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது...ஹி..ஹி...\n//நேற்று எம்.ஜி.ஆரை குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது...//\nதற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறீர்களா...\nகாலில் சேறு பட்டால் துடைத்து கழுவிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டும். உணர்ச்சிவசப் படக்கூடாது தல...\nஒரு பெரிய சாலை விபத்துல இருந்து மயிரிழையில தப்பிச்சேன்னு நேரடியாவே சொல்லீருக்கலாமோ...\nநான் வாங்க வேண்டிய அடியெல்லாம் கார் வாங்கி இப்போ அது ஐ.சி.யு ல கெடக்கு...ஹி..ஹி....\nஎல்லாம் விளையாட்டு தானா... இந்த கட்டத்துல இதை லைட்டா எடுத்துக்க முடியலை.....\nசென்ற வாரம் நான் பைக்கில் சென்ற போது சொர்க்கத்திற்கு அருகே சென்று திருப்பி அனுப்பி விட்டார்கள்..\n80 கிமீ வேகத்தில் செல்லும் பைக்கில் இருந்து குதித்தேன் இடுப்பு மட்டும் டேமேஜ் வண்டி டோட்டல் டேமேஜ் :)\nஎல்லோரும் ஒரு குரூப் ஆ தான் சுத்தறீங்க போல.... பாட்டு கேடுக்கிடே வண்டி ஓட்டுவீங்களா\nதேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்...\nஒரு கார் விபத்தும், சில கதைகளும்...\nஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/tweeter/", "date_download": "2018-07-16T21:55:51Z", "digest": "sha1:22SDRMBIB3BFGT75JNIEMAUGLXK6QOEX", "length": 12487, "nlines": 176, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "Tweeter �� Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஉங்களது நாவு அல்லாஹ் உங்களுக்களித்த மாபெரும் அருட்கொடையாகும். நன்மையை ஏவி, தீமையை தடுத்தல், நன்மையின்பால் மக்களை அழைத்தல் போன்ற நல்ல விஷயங்களுக்காக அதனை பயன்படுத்திக்கொள்\nபயன்படுத்தாத வீட்டை பயன்படுத்திக் கொள்ளும் ஓட்டடை\nதற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-\nஅகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்:\nமிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல\nஒழுக்கம் ஒரு போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் போராட வேண்டும்.மரணம் மன்னர்களின் அரண்மனையிலும் ஏழையின் குடிசையிலும் அழைக்காமலே சென்று கதவை தட்டும்.\nஇருள் இருள் என சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை தேட முயற்சி.\nநாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து நாம் செய்யும் தர்மங்கள்தான். அதிகம் கற்கக் கற்க நம்முடைய அறியாமையை அதிகமாக அறிந்து கொள்கிறோம்.\nபிறர் குறையை காண்பவன் அரை மனிதன் ஆவான். தன் குறையைக் காண்பவன் முழு மனிதன் ஆவான்.\nமணக்கத் தெரியாத மலர்களுக்கு மகரந்தமே சுமைதான் உதவத் தெரியாத நண்பருக்கு நட்புகூட சுமைதான்\nஇரக்கமில்லா மனிதனுக்கு இதயமே சுமைதான் பறக்கத் தெரியாத பறவைக்கு சிறகுகளே சுமைதான்\nதோல்வியைக் கண்டு சோம்பல் கொள்ளாதே கீழே விழுவது மீண்டும் எழத்தான் கீழே விழுவது மீண்டும் எழத்தான்தவறி விழுந்தாலும் விதையாய் விழுதவறி விழுந்தாலும் விதையாய் விழு\nமுடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிவிடும்.\nஉனக்கு மட்டும் தான் கோபம் வரும் என்பதில்லை. காற்றுக்கு கோபம் வந்தால் சூறாவளி. கடலுக்கு கோபம் வந்தால்… http://fb.me/2jfqtS2fV\nநிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும்உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள்… http://fb.me/3jUnC3V9C\nகேட்டல், படித்தல், சிந்தித்தல். தெளிதல் என்ற நான்கும் உங்களை முன்னுக்கு கொண்டு வரும்.எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்.\n2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பேச்சில் கட்சிகள் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்கள்… http://fb.me/7tM0HJLeC\nநடுநிலை ஊடக நச்சுக்கள்… கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது, தேமுதிக, இந்திய கம்யுனிஸ்ட், மாக்சிஸ்ட்… http://fb.me/4atQYkRyJ\nமனதைத் தொட்ட உண்மைக் கதை: அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள்…. http://fb.me/2DFGLFTZ8\nசென்னை வெள்ளம்: அரசு ஆவணங்கள் என்ன சொல்கின்றன சென்னை பெருநகருக்குள் இயற்கையாக ஓடும் அடையாறு, கூவம் ஆகிய இரண்டு…\nவாட்ஸ் அப், ட்விட்டர் கலக்கல்: சென்ற வாரம் இணையத்தளத்தில் நடந்த சிற சுவாரஸ்ய பகிர்வுகள். மேலும் வாசிக்க…… http://fb.me/74aFos69y\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T21:54:02Z", "digest": "sha1:BJOYTTTXU5S47JSW7RNBYHNVBUESASFZ", "length": 16575, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாளந்தா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நாலந்தா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகி.பி 5ஆம் நூற்றாண்டு, குப்தப் பேரரசு\nநாளந்தா அருகில் ராஜகிரகம், பீகார், இந்தியா\nநாளந்தா பல்கலைக்கழகம்- நாளாந்தா என்பதற்கு அறிவை அளிப்பவர் என்று பொருள். இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சி���் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது. பின்வந்த ஹர்ஷவர்தனரும் இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார். நாளந்தா நகரம் பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது மகாயான புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது [4].\nஇப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் [5].\nஇப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது. மகாயான பௌத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது. வட மொழியே இங்கு பயிற்று மொழியாக இருந்தது.\nஇது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். யுவான் சுவாங் இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.\nஅக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 3,000 மாணவர்களும் 5,41 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இப்பல்கலைக்கழக்த்தின் புகழ் பெற்ற ஆசிரியர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 முதல் 200 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன[6].\nதற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகத்து 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.[7].[8]\nதற்போது நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனேஸ்கோ அமைப்பு 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. [9][10][11]\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா\n↑ எஸ். ராமகிருஷ்ணன் (2013). மறைக்கப்பட்ட இந்தியா. பக். 18, கல்விக்காக நூறு கிராமங்கள்: விகடன் பிரசுரம். ISBN 978-81-8476-524-3.\n↑ 800 ஆண்டுகளுக்குப் பிறகு நாளந்தா பல்கலைக்கழகம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநாளந்தா பல்க���ைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nபொதுவகத்தில் World Heritage Sites in India தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2018, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-celebrates-deepavali-difference-110707.html", "date_download": "2018-07-16T22:29:31Z", "digest": "sha1:TM5MZSVLFEOITHNLNQV7T7ITYHTESCWO", "length": 9439, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யின் வித்தியாச தீபாவளி | Vijay celebrates Deepavali with a difference! - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்யின் வித்தியாச தீபாவளி\nவழக்கம் போல இந்த தீபாவளியையும் விஜய் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.\nகடந்த சில வருடங்களாகவே தீபாவளிப் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார் விஜய் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள், ஆடைகள் வழங்கியும் கொண்டாடினார்.\nஇந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை 200 ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடினார் விஜய்.\nஇதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், விஜய்யுடன் ஆட்டோ டிரைவர்கள் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடினர். விஜய்க்கு தீபாவளி வாழ்த்துக்களைக் கூறியதுடன் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇன்னொரு நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதனின் மனைவியும் சென்னை இன்னர் வீல் ஒருங்கிணைப்பாளருமான நல்லம்மை ராமநாதன், 500க்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு பட்டாசுகள், இனிப்புகளை வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மோனோ ஆக்டிங் காமெடி செய்து குழந்தைகளை குஷிப்படுத்தினார்.\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை ���ேட்கிறேன்: டி. ராஜேந்தர்\nசுகாதாரத் துறைக்கு எதிர்ப்பு: சர்கார் போஸ்டரை ப்ரொபைல் பிக்சராக வைத்த விஜய் ரசிகர்கள்\n‘சர்கார்' சர்ச்சை.. விஜய், முருகதாஸூக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் \nஎன்னை விஜய் பாராட்டிட்டாரே: துள்ளிக் குதிக்கும் ப்ரியா பவானிசங்கர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/this-guy-shot-an-entire-wedding-ceremony-on-the-pixel-2-everyone-s-impressed-017661.html", "date_download": "2018-07-16T22:28:15Z", "digest": "sha1:UOBEPQKCTGBRUNKML7KWOCDFY6VEGDRM", "length": 16232, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "போட்டோ ஷூட் என்கிற பெயரில் பல ஆயிரங்களை வீணடிக்கும் மக்களுக்கு செருப்படி கொடுத்த திருமணம்.! | This guy shot an entire wedding ceremony on the Pixel 2 and everyone s impressed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெட்டிங் போட்டோ ஷூட் என்கிற பெயரில் பல ஆயிரங்களை வீணடிக்கும் மக்களுக்கு இதுவொரு பாடம்.\nவெட்டிங் போட்டோ ஷூட் என்கிற பெயரில் பல ஆயிரங்களை வீணடிக்கும் மக்களுக்கு இதுவொரு பாடம்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nவெறலெவல்: மணல் கொள்ளையர்களை காட்டிக் கொடுக்கும் கூகுள் மேப்.\n1.2 கோடி சம்பளத்தில் கூகுளில் வேலை: அசத்தும் ஐஐஐடி பெங்கள���ர் மாணவர்.\nபுகைப்படங்கள் எடுத்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்காது. அதிலும், பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிந்துகொண்டு, ஒரு கல்யாணத்திற்குள் ராஜநடை போட்டுகொண்டு செல்லும் போது, யாராவது நம்மையொரு புகைப்படம் எடுக்கும் போது.. அடடா.. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சிவப்பு கம்பளத்தில் பேஷன் வால்க் செல்லும் மாடல்களை போல நாம் உணருவோம். அல்லவா.\nஅப்படியானதொரு தருணத்தில், ஒரு ப்ரொபெஷனல் டிஎஸ்எல்ஆர் கேமரா கொண்டு புகைப்படம் எடுக்கப்படாமல், ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு புகைப்படம் எடுக்கப்பட்டால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்.\n ஸ்மார்ட்போன் கேமராவை வைத்து கல்யாண போட்டோ ஷூட்டா. சும்மா காமெடி பண்ணாதீங்கப்பா.. அதிகபட்சம் 30, 40 செல்பீக்கள் வேண்டுமானால் எடுக்கலாம். ஒரு முழு வெட்டிங் போட்டோ ஷூட் எல்லாம் எடுக்க சாத்தியமே இல்லை\" என்பது தான் உங்கள் பதில் என்றால்.. ஆச்சரியப்பட தயாராகி கொள்ளுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபொதுவாக நமது நெருங்கிய நண்பர்கள், நமது வீடுகளில் நடக்கும் கல்யாணத்தின் கடைசி நேரத்தில் வர மாட்டார்கள். ஆனால், தேவேஷ் ஷர்மாவிற்கு அப்படியொரு சூழ்நிலை உருவானது. கோவாவில் நடக்கும் தனது நண்பரின் திருமண விழாவின் கடைசி நிமிடத்தையாவது பார்த்து விட முடியுமா என்கிற நிலைப்பாட்டில், மிகவும் தாமதகாவே சென்றுள்ளார். இதில் மற்றொரு கொடுமை என்னவெனில், கல்யாண போட்டோ ஷூட்டை கவர் செய்யும் பொறுப்பும் இவருக்கு தான்.\nசோதித்துப் பார்க்கும் நேரம் வந்தது.\nஅடித்து பிடித்து கல்யாணத்திற்கு ஓடிவந்த தேவேஷ் ஷர்மாவின் கைகளில் இருந்தது, ஒரு கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மட்டும் தான். கோவாவிற்கு செல்வதற்கு முன்பே அதை அவர் வாங்கிவிட்டார். மேலும் அந்த ஸ்மார்ட்போனின் அற்புதமான கேமரா திறன்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். அதை எல்லாம் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்தது.\nகொஞ்சம் கூட தயக்கமின்றி, பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனை எடுத்து, கல்யாண கோலாகலங்களை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். புகைப்படங்கள் எடுக்க எடுக்க, ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவின் தேவையானது எல்லா இடத்திலும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை, தேவேஷ் ஷர்மா உணரத்தொடங்கினா���். எனவே அவர் முழு திருமண விழாவையும் ஸ்மார்ட்போன் கொண்டே ஷூட் செய்ய முடிவு செய்தார்.\n\"என் நண்பர்களில் பலர் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதைப் பற்றி எனக்கு அறிவுறுத்தினர். ஏற்கனவே நன் நெக்சஸ் 5 ஸ்மார்ட்போனை பயன்படுத்திய காரணத்தினால், பிக்சல் 2 எக்ஸ்எல்-க்கு விரைவாக மாறினேன். பிக்சல் கேமரா கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை நானே பயன்படுத்தி எடுத்த பிறகு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது\" என்கிறார் ஷர்மா.\nதேவையான மற்றும் தெளிவான தரம்.\nமேலும், \"இது என் பெஸ்ட் பிரெண்ட்டின் திருமணம் என்பதால், கேமராக்கள் இல்லாமல், நாங்களே புகைப்படங்களை பதிவு செய்து கொண்ட அனுபவம் இன்னும் இனிமையானதாக உள்ளது. குறிப்பாக பிக்சல் 2 எக்ஸ்எல் கொண்டு கிளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள், தேவையான மற்றும் தெளிவான தரத்தை வெளிப்படுத்தியது. குறைந்த ஒளி நிலைமைகளில் கூட சிறப்பான புகைப்படத்தை வெளிக்கிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது\" என்கிறார் ஷர்மா\nசெலவு செய்யும் மக்களுக்கு இதுவொரு பாடம்.\nசுவாரசியம் என்னவெனில், திருமண விழாவை மட்டுமின்றி, தொடர்ச்சியாக அடுத்த நாளில் நிகழ்ந்த இதர சம்பிரதாயங்களை கூட, கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் கொண்டே, ஷர்மா சூட் செய்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட ஒரு முழு திருமண விழாவையும் ஸ்மார்ட்போன் கேமரா கொண்டே கவர் செய்துள்ளனர். பல ஆயிரம் (இன்னும் சொல்லப்போனால் ஒரு லட்சம் வரை ) ரூபாய்க்ளை போட்டோ ஷூட்டில் செலவு செய்யும் மக்களுக்கு இதுவொரு பாடம் என்பது வெளிப்படை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-16T21:52:02Z", "digest": "sha1:25BDJZIS276YLRQM23IRCQ6FZW6FXT3E", "length": 82672, "nlines": 282, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: July 2013", "raw_content": "\n- ரோரி அலன் -\nஅவளது பெய���் மரியம். அவளுக்கு வயது ஆறு. அடர்ந்த கருங் கூந்தல். முகத்தில் நெஞ்சையள்ளும் புன்னகை. நாட்டியமாடும் விழிகள். நீங்கள் ஆழமாக அவளது கண்களைப் பார்த்தால் மரியம் ஒரு வித்தியாசமான, விசேடமான பிள்ளை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஅதாவது மரியம் உளரீதியாகப் பாதிப்புக்குள்ளான பிள்ளை. பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி குறைவு. அவளது தாயின் வயிற்றிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம்தான் அவளை உலகுக்குக் கொண்டு வந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அறுவைச் சிகிச்சை செய்த வைத்தியர் அனுபவசாலியாக இருக்கவில்லை. இதன் காரணமாக வாழ்நாள் முழுவதும் ஒலியற்ற உலகத்தில் வாழ்வதற்கே அவளுக்கு விதிக்கப்பட்டு விட்டது. அவளால் பேசவோ மற்றவர் பேசுவதைக் கேட்கவோ முடியாது. ஒரு பக்குவமற்ற சைகை மொழிமூலமே அவளால் மற்றவர்களுடன் உறவாட முடிந்தது.\nஅப்படியிருந்தும் மரியம் மகிழ்ச்சியாக இருந்தாள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். முகம் பூக்கப் புன்னகைத்தாள். வாய் விட்டு அதிகம் சிரித்தாள். களங்கமற்ற ஆத்மாவின் ஆழத்திலிருந்து வெளிவரும் அவளது சிரிப்பைப் பார்ப்பதே ஆனந்தமானது.\nமரியம் வாழ்வை மிகவும் விரும்பினாள். தாயாரை, தந்தையாரை, அவளது இளைய சகோதரியை, மூத்த தாயாரை - யாவரையும் அவள் அதிகம் விரும்பினாள். இவர்கள் எல்லோரையும் விடப் புதிதாகப் பிறந்த தம்பிப் பாப்பா இஸ்ஸாவை விரும்பினாள். மிகவும் பாசத்துடனும் ஆர்வத்துடனும் தம்பிப் பாப்பாவை அவள் கொஞ்சினாள். தம்பிப் பாப்பாவுடன் இருக்கும் வேளையில் தன்னைத்தான் அதிகம் புரிந்து கொண்டது போல் உணர்ந்தாள். சுருங்கச் சொன்னால், அவள் புரிந்து கொண்ட உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட இஸ்ஸாவை அவள் நேசித்தாள்.\nகிராமத்திலுள்ள ஏனைய சிறார்களுடன் சேர்ந்து மரியம் அடிக்கடி விளையாடுவாள். அந்தச் சிறார்களும் அவளைப் பரிகாசம் செய்வதோ தொந்தரவு செய்வதோ கிடையாது. மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இறைவனின் கரங்களால் தொடப்பட்டவர்கள் என்று ஒரு நம்பிக்கை அக்கிராம மக்களிடம் இருந்தது அதற்கு ஒரு காரணம். அவ்வாறானவர்கள் எதுவும் அறியாதவர்கள் என்பதாலும் பாவம் எதுவும் புரியாதவர்கள் என்பதாலும் அவர்களுக்கு சுவர்க்கத்தில் ஓர் இடம் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கைதான். மனோவியல் ரீதியான பாதிப்புள்ளவர்கள் இறந்தால் கேள்வி, பார்வை எதுவுமின்றி நேரடியாகச் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுவிடுவார்கள் என்று நம்பப்பட்டது.\nஎல்லோரும் அவள்மீது அளவு கடந்த அன்பு செலுத்தியதன் காரணமான மரியம் மகிழ்ச்சியாக இருந்தாள். அவளுடைய தந்தை யூஸூப், தாய் பாத்திமா மற்றும் குடும்பத்தினரும் அவள் பிறந்த ஒதுக்குப் புறமான கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் அவளை அதிகம் நேசித்தார்கள். அவள் நோயுற்றால் அவளது தாயார் அவள் மீது அதிக கவனம் செலுத்தினார். தூக்கத்தில் கெட்ட கனவுகளைக் கண்டால் தவழ்ந்து சென்று தந்தையாருக்கும் தாயாருக்குமிடையில் உறங்குவதன் மூலம் பாதுகாப்புத் தேடிக் கொள்வாள். தாயாருடையதும் தந்தையாருடையதும் வாசத்துக்கு நடுவில் கிடைக்கும் கதகதப்பும் பாதுகாப்பும் ஒரு பிள்ளைக்கு வேறு எங்குமே கிடைக்காது. பிறகு எக்கவலையுமற்ற உறக்கத்தில் ஆழ்ந்து காலையில் விழித்தெழுவாள். இரவில் ஏற்பட்ட கெட்ட கனவுகளோ அச்சமோ அவளுக்கு ஞாபகம் வருவதில்லை.\nமரியமுடைய கழுத்தில் ஒரு சிறிய தங்கச் சங்கிலி இருந்தது. சிறிய எழுத்திலான குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட ஓர் அச்சிலக் கூடு அச்சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தது.\nதாய், தந்தையார், சகோதரி மற்றும் குட்டித் தம்பிப் பாப்பா ஆகியோருடன் மலைப் பிரதேசத்துக்கு அல்லது பாலைவனப் பிரதேசத்துக்கு ஒரு சந்தோஷப் பயணம் செல்வது மரியமுக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம். அங்கே தங்கையுடன் விளையாடுவது, கயிறடிப்பது, ஆடுவது, காட்டுப் பூக்கள் கொய்வது போன்ற செயற்பாடுகளில் அவள் ஈடுபடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவாள். பூக்களைப் பறித்து அவற்றில் ஒன்றைத் தாய்க்கும், ஒன்றைத் தந்தைக்கும் மற்றொன்றைத் தங்கைக்கும் கொடுப்பதுடன் ஏனையவற்றை மாலையாக்கிக் குட்டித் தம்பியின் கழுத்தில் அணிவிப்பாள். மாலை மயங்கியதும் தாயாரின் கரங்களுக்குள் அடைக்கலமாகி உறக்கத்தில் ஆழ்ந்து விடுவாள்.\nஇந்த உலகத்தில் வாழ்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியமைக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் நோன்பு நோற்கும் புனித ரமளான் காலம் பற்றி மரியம் தெரிந்திருந்தாள்.\nகிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்களைப் போல நோன்பு முடிந்ததும் வரும் பெருநாள் பற்றி மரியம் தெரிந்திருந்தாள். அது கொண்டாட்டங்களுக்கும் பரிசுகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொள்வதற்குமான மகிழ்ச்சிக்குரிய தினம். எதிர் வரும் ரமளான் பெருநாளைப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அன்றைய தினம் எல்லோம் புத்தாடை அணிவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். நீலமும் பச்சையும் கலந்த சில்க் துணியாலானதும் தங்க நிற நூல் கொண்டு அழகு செய்யப்பட்டதுமான உடையை மரியம் சந்தையில் கண்டாள். இந்த ஆடையுடன் தங்க நிற நூல் கொண்டு வடிவமைக்கப்பட்;ட செருப்பும்தான் மரியத்துக்கான பெருநாள் உடைகள் என்று மரியமிடம் தாயார் சாடை காட்டியிருந்தார்.\nமரியம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் தெரியுமா பெருநாளன்று தாயாருடனும் தந்தையுடனும் கைகோத்துப் புதிய ஆடைகள், அணிகலன்களுடன் பெருமையுடன் தெருவில் நடந்து போவதை நினைத்துப் பார்த்தாள். அவளது கற்பனையில் அவளது அழகிய ஆடைகளை கிராமத்தின் ஏனைய பிள்ளைகள் ஆவலுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஆயின் அவளது வாழ்நாளின் குறுகிய இடைவெளி மோசமடைந்தது.\nகிராமத்துச் சிறுவர்கள் இப்போது விளையாடுவதற்காகத் தெருக்களுக்கு வருவதில்லை. தொடர்ச்சியான எச்சரிக்கை ஒலி அவளது காதில் கேட்கத் தொடங்கியது. சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் கிரகணம் போல் பெரும் நிழலை அவள் வானத்தில் பார்த்தாள். இவ்வாறான நிலைமை எப்போதாவது இரவில்தான் நிகழ்வதுண்டு. இப்போதெல்லாம் இரவு பகல் வித்தியாசமின்றி இந்நிலை தொடர்வதை அவள் கண்டாள்.\nமரியத்தினால் செவியுற முடியாதபோதும் உடலைக் குலுக்கும் அதிர்வுகளை அவளால் உணர முடிந்தது. தொடர்ச்சியாக மேலும் மேலும் துர்க்கனவுகள் கண்டு பெற்றோரின் படுக்கையில் பாதுகாப்புத் தேடித் தினமும் அடைக்கலம் புகுந்தாள். உங்களுக்குத் தெரியுமா... யுத்த விமானங்களின் இரைச்சலையோ குண்டுகள் வெடிக்கும் சத்தங்களையோ மரியம் கேட்டதில்லை. உண்மையில் அவளது குறுகிய கால வாழ்வில் எதையும் செவியற்றது கிடையாது.\nஅவளது உடலைக் குலுக்கும் அதிர்வுகளும் சைரன் சத்தங்களும் வலுவான சக்தியுடன் தினமும் அதிகரித்துக் கொண்டே வந்தன. இப்போதெல்லாம் மரியம் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. வீட்டுக்குள்ளேயும் தாயாரை விட்டுத் தூரமாகி இருப்பதும் இல்லை. இன்னும் சொல்வதானால் தனது தாயாரின் ஆடையை அடிக்கடி பற்றிப் பிடித்த படி கூடவே நடமாடினாள். ���ந்தப் பிடியை விட்டால் எல்லாம் இருள்மயமாகி விடுமோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவளால் உணரவே முடியவில்லை.\nசில வாரங்களுக்கு முன்னால் அவளிடமிருந்த குழந்தைச் சிரிப்பும் புன்னகை படிந்திருந்த முகமும் இப்போது அவளிடம் இல்லாது போய்விட்டது. ஆனாலும் 'பெருநாள் சீக்கிரம் வந்து விடும், எல்லாமே மகிழ்ச்சியாகி விடும். கருப்புப் பேய்கள் அகன்று, பழையபடி சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியும். அதன் பிறகு சிறார்கள் அனைவரும் தெருவில் விளையாடுவதற்கு வந்து விடுவார்கள். எங்காவது மீண்டும் சுற்றுலா செல்லலாம்' என்று அவள் தனக்குள் நினைத்தாள்.\nஆனால் அப்படியாக எதுவும் நடக்கவில்லை. ஒரு நாள் இரவில் முழுக் கிராமமும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தில் திழைத்திருக்கையில் பேய்களில் ஒன்று அவளது கிராமத்தின் மேல் மரணத்தை விளைவிக்கும் பெருந்தொகையைக் கொட்டியது.\nஅழிவுகளையும் இழப்புகளையும் அடுத்த நாட் காலைச் சூரியனின் கதிர்கள் வெளிப்படுத்தின. மரியம் உயிரிழந்து உடைந்த ஒரு பொம்மை போலத் துவண்டு கிடந்தாள். அவளுடைய கழுத்தில் கிடந்த அச்சிலக் கூடு இணைக்கப்பட்ட தங்கச் சங்கிலி சூரிய ஒளியில் மி;ன்னியது. அவளுக்கு சில அடிகளுக்கு அப்பால் குழந்தை இஸ்ஸாவைக் கைகளால் அணைத்தபடி அவளது தாயார் கிடந்தார். தாயார் அள்றிரவு அணிந்திருந்த வெள்ளை முந்தானை இப்போது கருஞ் சிவப்பு நிறத்தில் குழந்தை இஸ்ஸாவைச் சுற்றியிருந்தது. குழந்தையையும் தாயாரையும் சுற்றியிருந்த இரத்த வெள்ளம் இஸ்ஸா அப்போதுதான் பிறந்தது போல் தோற்றம் தந்தது. குழந்தையை உலகுக்குத் தந்த கன்னி மரியாள் உயிர் வாங்கப்பட்ட நிலையில் அங்கே கிடந்தார்.\nமரியம் இனி ஒரு போதும் காடுகளுக்குள் பூக் கொய்து திரியமாட்டாள். இனி ஒரு போதும் கயிறடித்து விளையாட மாட்டாள். காட்டுத் தென்றல் இனி ஒரு போதும் அவளுடைய கூந்தல் கலைத்துக் கன்னத்தைக் கொஞ்சாது. இனி ஒரு போதும் குழந்தை இஸ்ஸாவை மரியம் ஆசையுடன் கட்டி அணைக்க மாட்டாள். தனது ஒதுக்குப் புறக் கிராமத்தின் புழுதி மண்டிக் கிடக்கும் தெருக்களில் ; தங்க நிற நூல் சரகை கொண்டு பெருநாள் ஆடையையும் புதிய மினுங்கும் பாதணியையும் அணிந்து இனி ஒரு போதும் பெருமை பொங்கத் துள்ளித் திரிய மாட்டாள்.\nநீங்கள் தெரிந்த�� கொள்ள வேண்டியது என்னவென்றால் மரியம் இனிமேல் நம்முடன் இல்லை என்பதைத்தான். தனது தாயார், தந்தையார், சகோதரி, குழந்தை இஸ்ஸா மற்றும் கிராமத்தில் அவள் அன்பு செலுத்திய, இன்று நம்முடன் இல்லாத அனைவருடனும் அவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்று நம்புவோம்.\nஅன்றிரவு 9.00 மணிச் செய்தியில் மரியம் குறிப்பிடப்பட்டாள். ஆனால் அவளது பெயரை அவர்கள் சொல்லவில்லை.\nவேறு ஒரு பெயரில் சொன்னார்கள்.\nஅதாவது, சண்டையில் ஈடுபடாதவள் என்று\n(மரியமுக்கான பாடல் என்பது இக்கதையை எழுதிய ரோரி அலன் வைத்த தலைப்பு. ரோரி அலன் பற்றிய உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.)\nLabels: சிறுகதை, பெருநாள் சிறுகதை, மொழிபெயர்ப்புச் சிறுகதை\nஇஸ்லாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சிப் பயங்கரவாதம் \nசவுதி அரேபியாவில் மன்னராட்சிக்கு எதிராகவும் அரசியல் சீர்திருத்தம் கோரியும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதற்காக போராடும் மனித உரிமையாளர்கள் பலரையும் பயங்கரவாதிகளைப் போல கைது செய்து கொடுமைப்படுத்துகிறது சவுதியின் மன்னராட்சி.\nபெண்கள் வீதிக்கு வந்து போராடுவதைச் சகித்துக் கொள்ள முடியாத ஷேக்குகளின் சட்ட ஆட்சி மேலாண்மை செலுத்துகிறது. மனித உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக், லிபியா, சிரியா என்று பிற நாடுகளின் மீது வரிசையாகப் பயங்கரவாதத்தை அவிழ்த்து விடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய 'ஜனநாயகங்கள்' சவுதி அரேபியாவின் நம்பகமான கூட்டாளிகளாக உள்ளன. தங்களுக்கு எண்ணெய் வளத்தை வாரி வழங்கும் மன்னர் ஆட்சியைப் பாதுகாத்து நிற்கின்றன.\nஅப்துல்கரீம் அல்காதர் என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள குவாஸிம் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் மட்டுமல்ல, அரேபியக் குடியுரிமை மற்றும் அரசியலுரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரும் கூட. ஆட்சியாளர்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக மனித உரிமை அமைப்பு தொடங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் பேராசிரியரின் அமைப்பு அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்த பிறகு உள்கட்டுமான அமைச்சகம் இப்போலிக் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தியிருக்கின்றது.\nபுரைடா நகரில் நடந்த அல்காதர் மீதான விசாரணையைப் பார்க்க நீதிமன்றத்திற்குள் அவரது வீட்���ுப் பெண்கள் வர முயன்ற போது, ஆண்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று நீதிபதி சொல்லி விட்டார்.\nதனிப்பட்ட முறையில் நீதிபதியுடனான முரண்பாடு காரணமாக வழக்கு பதியப்பட்டிருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார் அல்காதர். அல்காதரின் வழக்கறிஞரான அப்துல்சிஸ் அல்-சுபைலியை விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்தனர்.\nபிரதிவாதியும், அவரது வழக்கறிஞரும் இல்லாமலேயே ஏப்ரல் 25 அன்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி இப்ராஹிம் அப்துல்லாஹ் எல்-ஹோசினி. இதன்படி அல்காதருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டால் 5 ஆண்டுகள் தண்டனை குறைப்புக்கும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.\nஇதே நீதிபதி கடந்த மார்ச் 9 அன்று அம்மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த முகமது அல்-கஹானி, அப்துல்லா அல் ஹமீது ஆகியோர் ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசியதாகவும், நாட்டு முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகவும் கூறி 10 மற்றும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தார்.\nமுகமது அல்-கஹானி இசுலாமிய பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க கோரி 2011-ல் போராடிய போது வெளிநாட்டுக்காரனை பின்னால் உட்கார வைத்து அல்-கஹானியின் மனைவி கார் ஓட்டப் போகிறார் பாருங்கள் என்று கெக்கலித்தனர் நீதிபதிகள். அல்-கைதாவும்இ இம்மனித உரிமை அமைப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nபெண்கள் எல்லாம் இணையதளத்தில் குரானை மேற்கொள் காட்டுவதையும் அதற்கு பொருள் சொல்வதையும் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் நீதிபதி சொல்லியுள்ளார்.\nஅல்சயீத் என்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட போது அவருக்காக வாதாட வந்த குவைத்தை சேர்ந்த வழக்கறிஞரான அம்மாஸ் அல்ஹார்பிக்கு அவர் சவுதியின் பிரஜை இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது.\nமனித உரிமை சங்கம் ஆரம்பித்த முகமது அயீத் அல்-ஒடிபி இணையதளம் துவங்க அனுமதி பெறவில்லை என்றும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவே அனுமதி மறுக்கப்பட்டது.\nஇந்த அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவரான எய்சா அல் நெகாபிக்கு கடந்த ஏப்ரல் 29 அன்று மூன்றாண்டு சிறைத்தண்டனையும், நான்காண்டு வெளிநாடு செல்லத் தடையும் விதித்த���ு நீதிமன்றம். அவரது வங்கிக் கணக்குகளையும், இணையப் பக்கங்களையும் அரசு நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\n2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு மாத்திரம் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற போர்வையில் மனித உரிமை ஆர்வலர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசால் வெளியிடப்படவேயில்லை. பலரையும் அவர்களது குடும்ப உறுப்பினர்இ வழக்கறிஞரை சந்திக்கக் கூட அரசு தரப்பு மறுத்து வருகிறது.\nஅல் ஸாடி என்ற மனித உரிமை ஆர்வலர் சிறையில் 30 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போது உயிருடன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தியை அரசு இருட்டடிப்பு செய்து விட்டது. மார்ச் 21இ 2011 முதல் சிறையில் இருக்கும் அவரை யாருமே இதுவரை சந்திக்க இயலவில்லை. ரகசியமாகச் சிறையிலிருந்து கடத்தி வரப்பட்ட கடிதங்கள் சில ட்விட்டரில் உலவினாலும் அவரை சந்திக்க அவரது மனைவி, தாய்க்கும் கூட அனுமதி கிடையாது.\nஅபாய எல்லைக்குள் நுழையும் சவூதியும் ஐ.அரபு. எமிரேட்சும்\n(இந்தக் கட்டுரை மூத்த ஊடகவியலாளர் லத்தீஃப் பாரூக் அவர்களால் எழுதப்படடு அவரது வலைத்தளத்தில் இடப்பட்டிருந்தது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இங்கு தந்திருக்கிறேன்.)\nசவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா நாடுகள், எகிப்திய ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவப் புரட்சிக்குத் தமது எண்ணெய் வருமானத்தை அள்ளி இறைத்திருக்கின்றன. இதன் மூலம் இஸ்ரேலிற்கு பிரயோசனம் தருகின்ற விதத்தில், மற்றொரு கொலைக்களமாக எகிப்தை மாற்றுவதற்கு இவை வழி செய்துள்ளன.\nபுகழ் பூத்த அரபு வசந்தம் மூலம், ஆறு தசாப்த இராணுவ சர்வதிகார ஆட்சிக்கு முடிவு கண்ட பிறகு உருவான மூர்ஸி தலைமையிலான ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவம் பதவி கவிழ்த்திருக்கிறது. இராணுவப் புரட்சி நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் சவூதி மன்னர் அப்துல்லாஹ், எகிப்திய பாதுகாப்பமைச்சரும், இராணுவத் தளபதியுமான அப்துல் பதாஹ் அல்- ஸிஸிக்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெ��ிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து நடக்கின்ற நிகழ்வுகள், எகிப்தில் குழப்ப நிலையையும், இரத்தக் களரியையும் உருவாக்குவதற்கான துருப்புச் சீட்டாக எகிப்திய இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளதையே தெளிவுபடுத்துகின்றது.\nஇராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால பொம்மை ஜனாதிபதி அத்லி மன்ஸூரிற்கு, இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலராகத் தன்னை வர்ணித்துக் கொள்கின்ற சவூதி மன்னர் அப்துல்லாஹ் அனுப்பியுள்ள வாழ்த்துக் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:\n“எகிப்திய வரலாற்றின் முக்கியமான இக்கட்டத்தில், அதன் தலைமைத்துவத்தைத் தாங்கள் ஏற்றிருக்கிறீர்கள் என்ற வகையில், என் பெயரிலும், சவூதி அரேபிய மக்கள் சார்பிலும், தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வாழ்த்துவதன் மூலம், தங்கள் தோள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவு செய்து, எமது எகிப்திய சொந்தங்களின் எதிர்ப்பார்ப்புக்களை எய்தும் வகையில் செயற்படுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.\nஇதே நேரம், ஜெனரல் அப்துல் பத்தாஹினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இராணுவப் படையினருடனும் நாம் உறுதியாகக் கைகுழுக்கிக் கொள்கின்றோம். இவர்கள் இம்முக்கியமான தருணத்தில், எகிப்தை இருண்ட குகையில் இருந்து பாதுகாத்திருக்கிறார்கள். எகிப்துக்கு ஏற்பட இருந்த அபாயத்தின் பரிமாணத்தையும், அது ஏற்படுத்த இருந்த விளைவுகளையும் இறைவன் மாத்திரமே அறிவான். சகல தரப்பினரது உரிமைகளையும் அரசியல் செயன்முறையின் ஊடாகப் பாதுகாப்பதற்கான ஞானமும், மாற்றமும் இம்மனிதர்கள் மூலமாகவே உருவானது”.\nசவூதியில் சர்வதிகார ஆட்சியை நடாத்திக் கொண்டு, சவூதி மக்கள் சார்பாக பேசுவதாக சவூதி மன்னர் கூறிக்கொள்வதே ஏற்றுக்கொள்ள இயலாதது. முஸ்லிம் நாடொன்றில் குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாம் விரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக அவர் கூறியிருப்பதும் கேலிக் கூத்தானதுதான்.\nஇராணுவப் புரட்சி இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள், எகிப்திய இராணுவத் தளபதி, அப்துல் பத்தாஹ் அல்- ஸிஸி, மூர்ஸி தலைமையிலான சட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாநாயக அரசை, இராணுவ சதி மூலம் கவிழ்ப்பதற்குரிய நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கிய சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், ஐக்கிய அரபு இராச்சிய அதிபர் கலீபா பின் ஸைத் நஹ்யானிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇதில் மிகவும் வருத்தம் தருகின்ற விடயம் யாதெனில், இஸ்லாம் மற்றும் ஜனநாயகத்திற்கெதிரான சதி, இரண்டு புனிதத் தளங்களின் காவலர் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவரினால், நிதி வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமைதான்.\nஇது தொடர்பில், DEBKA என்ற வாராந்தப் பத்திரிகை கடந்த 04.07. 2013 வியாழக்கிழமை அன்று பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “சவூதி மற்றும் டுபாய் என்பவற்றின் புலனாய்வு மற்றும் நிதி ரீதியான உதவிகள் இல்லாமல், எகிப்திய இராணுப்புரட்சி சாத்தியமாகி இருக்காது. சவூதியும், ஐக்கிய அரபு இராச்சியமும் பணத்தை எகிப்திய இராணுவ ஜெனரல்களின் கால்களில் குவித்தனர். லிபியா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அரபு வசந்தத்தை இவை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் போன பிறகு, அரபு வசந்தம் குறித்து இவ்வாறுதான் இவை முதன் முதலில் கதைத்திருக்கின்றன”.\nகெய்ரோவில் வெற்றிகரமான இராணுவப் புரட்சியை மெற்கொண்டதன் மூலம், 2011 இல் தனது நண்பர் ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டமைக்காக தற்போத் சவூதி மன்னர் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். சவூதி அரேபியாவும், வளைகுடா நாடுகளும், தமது அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களைத் திருப்தி செய்வதற்காக இஸ்லாத்தை ஒடுக்கவும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக செயற்பட்டும் வருகின்றன.\nஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சகோதரத்துவ அரசாங்கம் இராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டமை, நீண்டகால ரீதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது.\nகிட்டிய எதிர்காலத்தில் தெற்கெல்லையில் இருந்து வருகின்ற, இராணுவ ரீதியான அபாயங்களை தற்போதைக்கு இஸ்ரேல் சந்திக்காது என்று சொல்லலாம். சகோதரத்துவ அமைப்பின் அதிகாரத்தின் மூலம் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றிருந்த ஹமாஸ் அமைப்பு, தற்போது சீரியஸான பின்னடைவுகளை சந்தித்துள்ளது.\nஎவ்வாறாயினும், நீண்ட காலத்தில் இதனோடு சம்பந்தப்பட்ட அமெரிக்க, இஸ்ரேல், சவூதி, மற்றும் வளைகுடா நாடுகள் பல்வேறு அபாயகரமான விளைவுகள��யே சந்திக்கப் போகின்றன.\nசவூதி மற்றும் வளைகுடா நாடுகள் தமது செல்வச் செருக்கில் மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றன. இறையருளின் மூலம் கிடைத்த தமது எண்ணெய் வளங்களை இத்தகைய நாசகரமான நடவடிக்கைகளுக்கே அவை உபயோகிக்கின்றன. வறுமையில் வாடி, வதங்கிய தமது கடந்த காலத்தை அவை மறந்து விட்டன. அறுபது ஆண்டு கால சர்வதிகாரத்திற்குப் பிறகு மிக அண்மையில்தான், எகிப்தியர்கள் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். தற்போது மீண்டும் ஓர் இராணுவ ஆட்சிக்குள் தம்மைத் தள்ளிவிட்ட இச்சக்திகளை எகிப்து மக்கள் மன்னிப்பார்களா என்பது சந்தேகமே\nசவூதியும், வளைகுடா நாடுகளும் இதன் மூலம் தமக்கு அபாயகரமானதொரு அத்தியாத்தை திறந்து கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nஅறை நூற்றாண்டுக்கு முன், அரபுலகில் மசகு எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. அரபிகள் கல்வியறிவின்றி, ஏழ்மையிலும், மிகவும் பின் தங்கிய நிலையிலும் உலகின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சுத்தமான குடிநீரோ, பாதைகளோ, பாடசாலைகளோ, வீதிகளோ, ஏனைய அத்தியவசியப் பண்டங்களோ அவர்களுக்கு போதியளவில் கிடைக்கவில்லை.\nஇயற்கையாக, இறையருளால் கிடைத்த எண்ணெய் வளத்தின் மூலமே அரபுலகு இன்றிருக்கின்ற வளர்ச்சியை எய்தியது. இதற்காக அவர்கள் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இத்தகைய அருள்களை வழங்கிய இறைவனை இன்று அவர்கள் மறந்து செயற்படுவதாகவே தோன்றுகிறது.\nசவூதி அரேபியா இன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அடிவருடி நாடாகத் திகழ்கிறது. அமெரிக்க- ஐரோப்பிய- இஸ்ரேலிய சக்திகளின் முஸ்லிம் உலகின் மீதான ஆக்கிரமிப்புக்களுக்கும், மில்லியன் கணக்கானவர்கள் கொலை செய்யப்படுவதற்கும் சவூதி அரேபியா சோரம் போய் இருக்கிறது.\nஎகிப்தின் தற்போதைய நிகழ்வுகளால் பிரயோசனம் அடையப் போகின்ற பிரதான சக்தி இஸ்ரேல்தான். டோம் ஹெய்டன் குறிப்பிட்டது போன்று, தற்போதைய நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளை அபாயம் சூழந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள இவை, தமது வரையறைகளைத் தாண்டியமைக்கான விலையை விரைவில் கொடுக்கத்தான் போகின்றன\nLabels: எகிப்தியப் புரட்சி, ச��ூதி, மத்திய கிழக்கு, முகமட் முர்ஸி\nஹிஜ்ரி 1417 - கி.பி. 1996ம் ஆண்டு.\nநான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கடை அமைந்திருந்தது. தெருவில் வாகனத்தில் சற்றுத் தரித்து நன்றாக நோட்டம் விட்ட பின்னரே கடைக்குள் நுழைந்திருந்தேன்.\nஒரு சிறிய ஹோட்டல் அது. ஏழு அல்லது எட்டு டொபி போத்தல்களுக்கு நடுவில் கல்லாவில் அமர்ந்திருந்த உரிமையாளர் நிச்சயமாக பெரும்பான்மை இனத்தவர்தான் என்பது உறுதியானது. அந்தக் கடைக்குள் நான்கே நான்கு மேசைகள் மாத்திரம் இருந்தன. அதற்கு மேல் அங்கு இடம் இல்லை. அதில் ஒரு மேசை மூலையில் இரண்டு சுவர்களை அண்டிப் போடப்பட்டிருந்தது. தெருவுக்கு அல்லது கடை முகப்புக்கு முகம் காட்டாமல் அதில் அமர்ந்து கொண்டேன்.\nகடையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினேன். சுவரில் பொருத்தப்பட்டிருந்த நீர்க் குழாயடியில் சுவரிலும் சுற்றிலும் பரவியிருந்த அழுக்கு கடை உரிமையாளரைக் கைது செய்யப் போதுமானது. ஏனைய மூன்று மேசையிலும் கொத்தாக ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் சில ஈக்கள் பறந் தன. அவற்றை நான் விரட்டினேன். சுகாதாரப் பரிசோதகர்கள் அங்கு வருவதில்லையோ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. 'வந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் இரண்டாவது தினம் மீண்டும் பொரித்த ஒரு கோழியை உரிமையாளர் சுற்றிக் கொடுத்து விடுவார். அதை அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டுச் சந்தோசமாக இருந்து விடுவார்கள்' என்று எண்ணினேன்.\nவெயிட்டர் பையன் வந்து 'என்ன வேண்டும்' என்று பெரும்பான்மை மொழியில் கேட்டான்.\n'சோறு' என்று நானும் பெரும்பான்மை மொழியிலேயே பதில் சொன்னேன்.\nசோறு, கறிகளை வைத்து விட்டு அவன் நகர, நான் சாப்பிட ஆரம்பித்தேன்.\nகடைக்குள் வேறு யாரும் கிடையாது. சாப்பிட்டு முடிப்பதற்குள் மூன்று நான்கு முறை வேறு என்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு அவன் அருகில் வந்தான். அவன் அப்படி அருகில் வருவது எனக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கடையின் முகப்புப் பகுதியை இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.\nதெருவில் கடையைத் தாண்டிச் செல்லும் யாராவது ஒரு முஸ்லிம் நபர் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்ற ஒரு பயம்தான் அதற்குக் காரணம். ஏனென்றால் அன்று றமளான் நோன்பின் பதின் மூன்றாவது தினம். ந��ன் அன்று நோன்பு நோற்காத நிலையில் ஒரு பெரும்பான்மைக் கடையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.\nநான் ஒரு தொலைக்காட்சிச் செய்தியறிவிப்பாளன். வானொலி அறிவிப்பாளன். கவிதை எழுதுபவன். பலருக்கும் அறிமுகமானவன். எனக்குத் தெரியாத பலர் என்னையறிவார்கள். தெருவில் நடந்து போனால் ஆகக் குறைந்தது இருவராவது புன்னகைப்பார்கள். தாமதித்து நிற்கும் இடத்தில் யாரோ ஒருவர் 'நீங்கள் இன்னார்தானே' என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வதுமுண்டு. சிலர் அதே இடத்தில் க்ண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஆறாகப் பெருக 'அறுக்க' ஆரம்பித்து விடுவதுமுண்டு.\nஇவ்வாறான ஒரு நிலைமையில் றமளானில் பகல் சாப்பாடு உண்ணும் என்னைக் கண்டால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.\nLabels: சிறுகதை, ரமளானில் ஒரு பகலுணவு, விரல்களற்றவனின் பிரார்த்தனை\nஉறங்கினேன், எகிப்து கண்முன்னால் விரிந்தது...\nஅலை கடலென மக்கள் திரளும் எதிரணியின் தாக்குதலும் நடைபெறுவதாகக் குட்டிக் குட்டியாகச் செய்திகள் கசிகின்றன.\nமீண்டும் கலாநிதி முர்ஸி அவர்கள் பதவிக்கு வரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஒரு செய்தி பேசுகிறது.\nஒரு வருடம் கூட நிறைவடையாத இஹ்வான்களின் ஆட்சி, தசாப்தங்களின் கனவு என்பதைச் சில கற்றுக் குட்டிகள் தெரிந்து கொள்ளாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இஹ்வான்களையும் இஸ்லாத்தையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இஹ்வான்களைக் கோரமாகக் கொன்று புதைத்து விட்டு அமெரிக்கக் கனவான்களாக ஆட்சி நடத்தியதே எகிப்தின் வரலாறு.\nகப்றுகளுக்குள் புதைக்கப்பட்ட குமுறல்களதும் அடக்கி வாசிக்கப் பணிக்கப்பட்ட இதயங்களதும் பெரு மூச்சுதான் ஒரு குறுகிய கால இஹ்வான்களின் அரசு.\nஎகிப்தும் அதன் மக்களும் எனது தேசத்தையும் அதில் வாழும் ஒரு மனிதனையும் எனது அயலானையும் விட முக்கிமானவர்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு இஸ்லாமியனும் சர்வதேசத்தின் பிரஜை என்ற அடிப்படையில் எகிப்து பற்றியும் ஒரு கவனத்தைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உண்டு.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இறை நீதியே ஆள வேண்டும் என்ற அழகிய கனவோடு வாழ்க்கை முழுவதுமாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர் பெருமக்களும் இறை நம்பிக்கையாளர்களும் காலங் காலமாக வஞ்சிக்கபட்டே வந்தார்கள் என்பதையும் கொலையுண்டு வந்தார்கள் என்பதையு���் சர்வதேச முஸ்லிம் உம்மத் எங்ஙனம் மறக்கவியலும்\nஅறபுத் தேசங்களில் இடம் பெற்று வரும் மாற்றங்களால் தமது நலன்கள் ஆபத்தை நோக்கி நகர்வதைத் தெளிவாகக் கண்டு கொண்ட மேற்குக்கு இம்முறை வியர்க்கவில்லை. அது நடுங்கத் தொடங்கி விட்டது.\nஎதிர்காலத்தில் ஆழ வேரூன்றிய அராபியத்தை இன்னும் பகிரங்கமாக அழித்தொழிப்பதில் அது தனது முழுச் சக்தியையும் செலவிடும்.\nகுறுகிய கால ஆட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக நேரிட்டமைக்கு பலநூறு காரணங்களை ஒவ்வொருத்தர் சொல்ல முடியும். கலாநிதி முர்ஸி மட்டுமல்ல, அவருக்குப் பக்க பலமாக நின்ற இஹ்வான்களும் நேராகவோ மறைமுகமாகவோ தங்களது ஹிக்மத்துகள் மூலம் அரசைக் கொண்டு நடத்தத் திட்டமிட்டது சரியாக இருக்கலாம். நியாயமாக இருக்கலாம். அதுவே சரியானதும் நேர்மையானதும் இஸ்லாமிய வழிகாட்டல் என்றும் கருதியிருக்கலாம்.\nஆனால் பகைவன் எத்தகையவன் என்ற கணிப்பீட்டுக்கு அவர்கள் சரியான மொழியில் பதில் தரவில்லை. அதாவது பகைவனின் மொழியில் அவனுக்குப் புரியும் மொழியில் இஹ்வான் அரசு பதிலளித்திருக்க வேண்டும்.\nஅரசை ஏற்றுக் கொண்ட பிறகு எல்லா எதிரிகளுக்கும் (அரசியல் எதிரிகள் உட்பட) மன்னிப்பு வழங்கிக் கருணை புரிந்தது மாபெரும் தவறு என்பதையே நான் அழுத்தியுரைக்க விரும்புகிறேன்.\nவிரும்பியோ விரும்பாமலோ நாம் வாழ்வதெல்லாம் மேற்கத்தேயங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே என்பதை எந்தப் புத்தி ஜீவியும் மறுக்கப் போவதில்லை. அவ்வாறான ஓர் உலகத்தில் அரசியல் நடத்துவது என்பது - அது இஸ்லாமிய அரசாக இருந்த போதிலும் - அதே பாணியிலான ஆட்டத்தோடு ஆரம்பிக்கப்பட வேண்டியது என்பதே எனது கருத்தாகும்.\nஇன்னும் சரியாகச் சொல்வதானால் அரசியல் எதிரிகள் ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதை இன்னும் அழகாகச் சொல்வதானால் எவன் எவனெல்லாம் மேற்கின் அடிவருடியாக இருக்கிறானோ அவன் மீது ஓர் வலையை விரித்து வைத்திருந்திருக்க வேண்டும். ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், இஸ்லாமியப் பேரரசின் நலனை விட, சொந்த நாட்டின் நலனை விடத் தனதும் தனக்குப் பக்க பலமாக மேற்கும் இருக்கும் என்று கருதியவர்களைப் போட்டுத் தள்ளி விட்டு மறுவேலை பார்த்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது பத்துப் பதினைந்து பேரைப் பிடித்து உள்ளே போட்டு வைத���திருந்திருக்க வேண்டும்.\nஆபத்தானவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை நெடுங் கயிற்றில் விட்டு வைத்திருந்ததன் பலனாக நூற்றாண்டுக் கனவு நொடிக்குள் முடிவுக்கு வந்துவிட்டது.\nநாளையே கலாநிதி முர்ஸி மீண்டும் பதவிக்கு வந்து விடலாம். அல்லது பலநூறு கொலைகளுக்குப் பிறகு இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் இன்னொரு பகுதி நிறைந்த பிறகு வேறொரு இஹ்வான் சகோதரர் பதவிக்கு வரலாம்.\nஎதிரிக்கான பாஷையைக் கற்றுக் கொள்ளாமல் அவனுக்குப் பதிலடி கொடுத்த படி அரசு செய்யவில்லை என்றால் காலம் முழுவதும் இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் புகழ்பூத்த நிலம் நிறைவதைத் தடுக்க யாராலும் முடியாது.\nஎன்னுடைய கருத்தோடு யாரும் முரண்படலாம். என்னைத் திட்டலாம். எனக்கு இஸ்லாம் போதிக்க வரலாம். ஆனால் எனது கருத்தில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.\nஏனெனில் அழிக்கப்பட்ட அல்லது முடித்து வைக்கப்பட்ட அழகிய கனவின் நனவாதலை ஆழ அவாவி நின்றவர்களின் நானும் ஒருவன்\nLabels: இஹ்வான்கள், எகிப்து, முகம்மத் முர்ஸி\n02.07.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நான் எழுதிய நாடகம்.\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அது���ான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக கவிதைத் தொகுதியின் மீதான பார்வை புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிர...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய ���லக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சிப் பயங்கரவாதம்...\nஅபாய எல்லைக்குள் நுழையும் சவூதியும் ஐ.அரபு. எமிரேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-16T22:10:45Z", "digest": "sha1:OE4RTMVQ57EWRIIURZA3U3TY2R7MV5EC", "length": 20998, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வட கொரியாவுடன், `ஒன்றே ஒன்றுதான் பலனளிக்கும்` – அதிபர் டிரம்ப் | ilakkiyainfo", "raw_content": "\nவட கொரியாவுடன், `ஒன்றே ஒன்றுதான் பலனளிக்கும்` – அதிபர் டிரம்ப்\nவடகொரியா விவகாரத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டுமே பயனளிக்கும் என டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கூறிஉள்ளார்.\nகொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரித்து வரும் வடகொரியா தனது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை கைவிட மறுத்து வருகிறது\nகடந்த 3-ந் தேதி கூட 6-வது முறையாக அணு ஆயுத சோதனையை அந்த நாடு மேற்கொண்டது. வடகொரியா மேற்கொண்ட சோதனைகளிலேயே இதுதான் மிகப்பெரிய சோதனையாகவும் கருதப்படுகிறது.\nவடகொரியாவின் இந்த அடாவடித்தனத்தால் மிகுந்த கோபம் அடைந்துள்ள அமெரிக்கா, வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுத்தது. இதனையடுத்து இருநாடுகள் இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டது.\nவடகொரியாவின் மீதான பிடியை எப்படியெல்லாம் இறுக்குவது என்பதில் அமெரிக்கா முன்நோக்கி நகர்கிறது. இருப்பினும் வடகொரியா தன்னுடைய நிலையில் இருந்து மாற்றம் என்பது கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.\nவடகொரியாவுடன் பேச்சுவார்த்தை என்ற நிலைபாடும் தொடங்கமே இல்லாமல் நீடிக்கிறது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை என்பது பலனளிக்காது, நேரத்தை வீண் செய்வது என டொனால்டு டிரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.\nஇப்போது வடகொரியா விவகாரத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டுமே பயனளிக்கும் என டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கூறிஉள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவ���ட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில், ”வடகொரியாவுடன், அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசிதான் வருகிறார்கள், ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு உள்ளது, பெரிய தொகைகள் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇவையெல்லம் ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை, ஒப்பந்தங்கள் அதன் மை காயும் முன்பே மீறப்படுகின்றது.\nஅமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களை முட்டாளாக்குகின்றனர். எனவே மன்னிக்கவும், வடகொரியாவுக்கு எதிராக ஒரேயொரு விஷயம்தான் சரிப்பட்டு வரும்,” என குறிப்பிட்டு உள்ளார்.\nஆனால் ‘ஒன்றேயொன்று’ என்னவென்று டொனால்டு டிரம்ப் தெளிவுபடுத்தவில்லை\nஇதற்கிடையே வடகொரியாவிற்கு எதிராக ‘பயனளிக்கும் ஒரே விஷயம்’ ராணுவ நடவடிக்கைதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.\nதாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி.. திகில் த்ரில் அனுபவம் – (படங்கள், வீடியோ) 0\nதாய்லாந்து குகைக்குள் 10 மீட்பு- மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் – வைரலாகும் வீடியோ 0\nஇறக்கும் தறுவாயில் புகைப்படம்… மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி\nதாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: இதுவரை நடந்தது என்ன\nஎப்படி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்: தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில் 0\nநச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற 7 ஜப்பானியர்களுக்கு ஒரே நாளில் தூக்கு\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்கள���ல் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற ��ிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/31147-b-c", "date_download": "2018-07-16T22:14:53Z", "digest": "sha1:Y476IZSJJ2Q2NZYMHWL4JS43WWGXGG6C", "length": 12237, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "அறிவியலாளா் “B” மற்றும் “C” - லக்னோவில் வேலைவாய்ப்பு", "raw_content": "\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016\nஅறிவியலாளா் “B” மற்றும் “C” - லக்னோவில் வேலைவாய்ப்பு\nலக்னோவில் செயல்பட்டுவரும் பீா்பால் சானியின் தொல்தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Birbal Sahni Institute of Palaeobotany) இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்திலிருந்து “பாறையின் தாவரவியல்” (\"Botany of rock\") என்ற கருத்தினடிப்படையில் தன் ஆராய்ச்சியை நிகழ்த்தி வருகிறது. இது ஒரு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் ஒரு தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். மண் பாறையாகி அந்த மண்ணோடு புதைபட்ட தாவரங்கள் தொல்பொருளாகி தான் வாழ்ந்த காலத்தின் தட்பவெப்ப நிலையை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும். தற்கால ஆராய்ச்சியாளா்கள் இவற்றை கவனமாக எடுத்து அந்த காலத்தைய தட்பவெப்ப நிலையை கணிப்பது மட்டுமல்லாது அவற்றின் வடிவத்தையும் அது காணக் கிடைக்கப் பெற்ற காலகட்டத்தையும் கணித்து தாவரங்கள் கால காலமாக எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வருடம் வரைக்கும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரும்பாலும் புவிஆராய்ச்சியாளர்களும் தாவரவியலாளா்களுமே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனா்.\nகாலச்சூழலுக்கு ஏற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் மாற்றம் பெற்றது. இப்போது இது பீா்பால் சானியின் தொல்லறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Birbal Sahni Institute of Palaeosciences) என்று மாற்றம் பெற்றிருக்கிறது. இதன்மூலம் கடந்தகால வரலாறுகளை அறிவியல் முறையில் மீள்கட்டமைக்கும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் இங்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்தத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் நம் யாவரையும் கீழ்க்காணும் விளம்பரத்தின் தகுதிநிலைக்கேற்ப விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். அநேக பதவிகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கே\nகுறிப்பு: நான் வெப்ப மற்றும் ஒளியால் தூண்டப்பட்ட ஒளிஉமிழ்வின் (Thermo- and optically stimulated luminescence; TL/OSL) மூலம் காலக்கணக்கீடு சோதனைச்சாலையின் பொறுப்பாளர���க பணிபுரிகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memynotepad.blogspot.com/2009/10/blog-post_14.html", "date_download": "2018-07-16T22:26:34Z", "digest": "sha1:RIIZV63DPWTK5IXZF6RECEHXHFXMEW3P", "length": 7605, "nlines": 176, "source_domain": "memynotepad.blogspot.com", "title": "கண்ட நாள் முதலாய்...: உங்களில் யார் அடுத்த பிரபுதேவா", "raw_content": "\nஉங்களில் யார் அடுத்த பிரபுதேவா\nஇந்த வீடியோ எனக்கு மெயிலில் வந்தது. உங்களிடம் இந்த வீடியோ முழுவதுமாக இருந்தால் சொல்லுங்க. பார்த்தே தீர வேண்டும் :-)\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 3:39 PM\nதொகுப்பு : உதவி, பொது\nவருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி. முதல் முறையா ஸ்மைலி போடாம எழுதியிருக்கீங்க. :-)\n பெரியவங்களால கூட இப்படி ஆட முடியுமான்னு தெரியல\nநல்லாருக்கு...மீதியை யூடூப்ல தேடி தரேன்.\nஆமாங்க, பார்த்து மிரண்டுட்டேன். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. வருகைக்கு நன்றி.\nவருகைக்கு நன்றி. கண்டிப்பா தேடி கொடுங்க.\nஎனக்கும் மீதிய பாக்கணும் போல இருக்கு, கண்டுபிடுச்சா பகிர்ந்துகிறேன்.............\nபொம்மை மாதிரி குட்டீஸ் ஆடுறது அழகு. பகிர்ந்ததற்கு நன்றிகள்.\nஒரு போஸ்டு தானே, அட்ரெஸ் சொல்லுங்க அனுப்பி விடறேன். வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க ராஸ்கல்ஸ் (வடிவேல் போல் படிக்கவும்)\n@ஆதி, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க :-)\n//ஒரு போஸ்டு தானே, அட்ரெஸ் சொல்லுங்க அனுப்பி விடறேன்.//\nஉங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.\nஉங்கள் பதிவினை படிக்கும் வாய்ப்பு இப்பொழுதுதான் கிடைத்தது. மிகவும் நன்றாக உள்ளது. எனது பாராட்டுக்கள். இந்த வீடியோவினை முழுவதும் பார்க்க, youtube Link:\n5 இது ஒரு உண்மைக் கதை\n1 பச்சை நிறமே பச்சை நிறமே\n2 சிந்துபாத் கதைகள் - சுவிஸ்\n1 எனது பெயர் நாகவள்ளி\n1 காம்போசிஷன் - 1\n2 காம்போசிஷன் - 2\n3 மெகா பிக்சல் என்றால் என்ன\nஉங்களில் யார் அடுத்த பிரபுதேவா\nஅவனோட கதை - காதலுக்கு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/01/blog-post_4847.html", "date_download": "2018-07-16T22:06:02Z", "digest": "sha1:CYQHZ5ZVY2KA72MFGX7RPR3H5R7UUYWX", "length": 28424, "nlines": 450, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்��ட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nயாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.\n300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.\nநாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.\nஇந்த வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதைசெலுத்தினர். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உள்ளிட்ட பொலிஸாரும் படைத்தரப்பினரும் தங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தினர்.\nவடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் கைகளை முன்பக்கமாக குவித்துகொண்டிருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கைகளை வயிற்றுக்கு முன்பாக குவித்துவைத்துகொண்டு நின்றதுடன் அவருடைய பாதணிகள் இரண்டும் கழற்றப்பட்டிருந்தன.\nமுன்வரிசை கதிரையில் முதலமைச்சர் அமர்ந்திருந்தமையினால் அவர் தனது பாதணிகளை கதிரைக்கு முன்பாக கழற்றிக்கொண்டு அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறுதான் அவர் அமர்ந்திருந்தாலும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அவர் எழுந்துநின்றமையினால் அவை கதிரையின் அடியில் அல்லது அவருடைய கால்களுக்கு பின்னாலே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமி��்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-16T22:12:16Z", "digest": "sha1:HRVV337EUB2MIPIWCZNKBY4WGPWYQYXS", "length": 8232, "nlines": 154, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "அத்தி – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து, சேமித்தோ பதம் செகின்றனர். Continue reading →\nஅத்தி அராபிய ,ஐரோப்பிய பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே ஒரு விரும்பப்பட்ட கனியாக இருந்து வந்திருக்கிறது.\nஅத்தியைப்பற்றி பைபிளில் குறிப்பு இருக்கிறது குரானில் குறிப்பு இருக்கிறது. அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான். Continue reading →\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முது��ுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:23:05Z", "digest": "sha1:F7I7JYI2DB6CDATHDAJXSCRKZ4RRXBR5", "length": 73503, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசையாழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதிறந்த நிலையிலுள்ள நீராவி விசையாழி.\nவிசையாழி (டர்பைன்) என்பது திரவம் அல்லது காற்று ஓட்டத்திலிருந்து ஆற்றலை உறிஞ்சி பயன்மிக்க வேலைக்கு மாற்றச்செய்கின்ற ஒரு சுழலும் பொறியமைவு.\nஎளிய விசையாழிகளில் ஒரு நகரும் பகுதியாக உள்ள சுழல் தொகுப்பு கத்திகள் இணைக்கப்பட்டிருக்கும் கணை அல்லது பறையாக இருக்கிறது. நகரும் திரவம் கத்திகளில் செயல்படுகிறது, அல்லது கத்திகள் ஓட்டத்தோடு வினைபுரிகின்றன, இதனால் அவை சுழலிக்கான சுழல்முறை ஆற்றலை நகர்த்தவோ பிரித்தெடுக்கவோ செய்கின்றன. காற்றாலைகள் மற்றும் தண்ணீர் சக்கரங்கள் ஆகியவை முந்தையகால விசையாழிகளுக்கான உதாரணங்களாகும்.\nவாயு, நீராவி மற்றும் தண்ணீர் விசையாழிகள் வழக்கமாக செயல்படு திரவத்தை உள்ளடக்கியும் கட்டுப்படுத்தவும் செய்கின்ற கத்திகளைச் சுற்றி உறையைக் கொண்டிருக்கின்றன. நீராவி விசையாழி கண்டுபிடிக்கப்பட்டதன் புகழ் எதிர்வினையாற்று விசையாழியைக் கண்டுபிடித்த பிரிட்டிஷ் பொறியியலாளரான சர் சார்ல்ஸ் பார்ஸன் (1854-1931), மற்றும் உந்துவிசை விசையாழியைக் கண்டுபிடித்த ஸ்வீடன் பொறியியலாளர் குஸ்டாஃப் டி லேவல் (1845-1913) ஆகிய இருவரையுமே சேரும். நவீன நீராவி விசையாழிகள் ஒரே அலகிற்குள்ளாக எதிர்வினையாற்று மற்றும் உந்துவிசை விசையாழி ஆகிய இரண்டையும் கொண்டிருப்பவையாக இருக்கின்றன, இவை இவற்றின் வட்டப்பரப்பு சுற்றளவிற்கான கத்தி ஆதாரத்திலிருந்து எதிர்வினை மற்றும் உந்துவிசையின் கோணத்தில் வகைமாதிரியாக வேறுபடுகின்றன.\nஅமுக்க�� அல்லது விசையியக்கக் குழாய் ஆகியவை விசையாழி போன்ற ஆனால் அதற்கு எதிர்மாறாக செயல்படும் சாதனமாகும். பல வாயு விசையாழி பொறிகளில் இருக்கும் இந்த அச்சு அமுக்கி ஒரு பொதுவான உதாரணமாகும். மீண்டும் இங்கே, நவீன ஊடச்சு அமுக்கிகளில் எதிர்வினையாற்றும் மற்றும் உந்துவிசை ஆகிய இரண்டும் நிறுவப்பட்டிருக்கின்றன, என்பதோடு இவை இவற்றின் வட்டப்பரப்பு சுற்றளவிற்கான கத்தி ஆதாரத்திலிருந்து எதிர்வினை மற்றும் உந்துவிசையின் கோணத்தில் வகைமாதிரியாக வேறுபடுகின்றன.\nகிளாட் பர்டின் லத்தீன் turbo , அல்லது vortex என்பதிலிருந்து 1828 ஆம் ஆண்டில் நடந்த பொறியியல் போட்டியின்போது இந்த சொற்பதத்தை உருவாக்கினார். கிளாட் பர்டினின் மாணவரான பெனாய்ட் ஃபர்னய்ரான், முதல் நடைமுறை தண்ணீர் விசையாழியை உருவாக்கினார்.\n4 மூடப்பட்ட ஏற்ற இறக்க விசையாழிகள்\nசெயல்படு திரவம் உள்ளார்ந்த ஆற்றலையும் (அழுத்த தலை) மற்றும் இயக்க ஆற்றலையும் (விசைத் தலை) கொண்டிருக்கிறது. இந்த திரவம் அமுக்கப்படக்கூடியதாகவோ அல்லது அமுக்கப்பட முடியாததாகவோ இருக்கலாம். இந்த ஆற்றலை விசையாழிகளால் சேகரிப்பதற்கு சில இயற்பியல் கொள்கைகள் நிறுவப்பட்டிருக்கின்றன:\nஇந்த விசையாழிகள் உயர் விசையுள்ள திரவம் அல்லது வாயு வேகத்தின் ஓட்டத்தினுடைய திசையை மாற்றுகின்றன. முடிவாக கிடைக்கும் உந்துவிசை விசையாழியை சுழலச்செய்து குறைக்கப்பட்ட இயக்க ஆற்றலோடு திரவ ஓட்டத்தை விட்டுவிடச் செய்கிறது. விசையாழி சுழலி கத்திகளில் (நகரும் கத்திகளில்) திரவத்தின் அழுத்த மாற்றம் இருப்பதில்லை, நீராவி அல்லது வாயு விசையாழிகளில் அழுத்த விடுவிப்பு அனைத்தும் அசைவியக்கமில்லாத கத்திகளில் (முனைகள்) மேற்கொள்ளப்படுகின்றன.\nவிசையாழியை எட்டும் முன்பாக, ஒரு நுனிப்பகுதியைக் கொண்டு திரவத்தை வேகப்படுத்துவதன் மூலம் திரவத்தின் அழுத்தத் தலை விசையியக்க தலையாக மாற்றப்படுகிறது. பெல்டான் சக்கரங்கள் மற்றும் டி லேவல் விசையாழிகள் ஆகியவை இந்த நிகழ்முறையை நேரடியாகப் பயன்படுத்துகின்றன. திரவ வேகமானது சுழலியில் உள்ள கத்திப்பகுதியை எட்டுவதற்கு முன்னர் முனையால் உருவாக்கப்பட்டிருப்பதால் உந்துவிசை விசையாழிகளுக்கு சுழலியைச் சுற்றி அழுத்த உறை தேவையில்லை. நியூட்டனின் இரண்டாம் விதி உந்துவிசை விசையாழிகளுக்கான ��ற்றல் மாறாட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.\nஇந்த விசையாழிகள் வாயு அல்லது திரவத்தின் அழுத்தம் அல்லது திரட்சியோடு வினைபுரிந்து முறுக்குவிசையை உருவாக்குகின்றன. வாயு அல்லது திரவத்தின் அழுத்தமானது விசையாழியின் சுழல் கத்திகளின் வழியாக கடக்கையில் மாற்றமடைகின்றன. அழுத்த விசையானது அது விசையாழி நிலையில் செயல்படுவதன்படி செயல்படு திரவத்தை உள்ளிட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது அல்லது அந்த விசையாழி திரவ ஓட்டத்தில் முற்றிலுமாக மூழ்கவைக்கப்பட வேண்டும் (காற்று விசையாழிகள் போன்று). உறையானது செயல்படு திரவத்தை உள்ளிட்டும் இயக்கவும் செய்கிறது என்பதோடு தண்ணீர் விசையாழிகளுக்கு இழுவைக் குழாயால் பிரிக்கப்பட்ட உறிஞ்சியை தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ஃபிரான்ஸிஸ் விசையாழிகள் மற்றும் பெரும்பாலான நீராவி விசையாழிகள் இதே கருத்தாக்கத்தைப் பயன்படுத்துகின்றன. அமுக்கப்படக்கூடிய செயல்படு திரவங்களுக்கு வாயுவை பயன்மி்க்க முறையில் விரிவடையச் செய்வதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நிலைகளிலான விசையாழிகள் வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. நியூட்டனின் மூன்றாவது விதி எதிர்வினையாற்று விசையாழிகளுக்கான ஆற்றலை மாற்றுவது குறித்து விளக்குகிறது.\nகடல்சார் பயன்பாடுகள் அல்லது நிலம்சார் மின்சார உருவாக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் நீராவி விசையாழிகளில் பார்ஸன் வகைப்பட்ட எதிர்வினை விசையாழிக்கு ஒரே அளவிற்கான வெப்ப ஆற்றல் மாற்றத்திற்காக டி லாவல் வகை உந்துவிசை விசையாழியி்ல் இருப்பதுபோன்ற கத்தி வரிசைகள் ஏறத்தாழ இருமடங்காக இருக்க வேண்டியிரு்ககிறது. இது பார்ஸன் விசையாழியை மிகவும் நீளமானதாகவும் கனமானதாகவும் மாற்றுகின்ற அதே நேரத்தில் எதிர்வினை விசையாழியின் ஒட்டுமொத்த செயல்திறன் ஒரே அளவிற்கான வெப்ப ஆற்றல் மாற்றத்திற்காக சமமான உந்துவிசை விசையாழியைக் காட்டிலும் சற்றே அதிகப்படியானதாக இருக்கிறது.\nநீராவி விசையாழிகள் மற்றும் பின்னாளைய வாயு விசையாழிகள் 20 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன என்பதோடு தொடர்ந்து நடைமுறையிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன, நவீன விசையாழி வடிவமைப்புகள் சாத்தியமுள்ள இடங்களில் மாறுபடும் கோணங்களுக்கேற்ப எதிர்வினை மற்றும் உந்துவிசை கருத்தாக்கங��களைப் பயன்படுத்துபவையாக இருக்கும். காற்று விசையாழிகள் நகரும் திரவத்திலிருந்து தூக்கியை உருவாக்குவதற்கும் அதை சுழலிக்கு அளிக்கவும் காற்றிலையைப் பயன்படுத்துகின்றன. காற்று விசையாழிகள் ஒரு கோணத்தில் விலகச் செய்வதன் மூலம் காற்றின் உந்துவிசையிலிருந்து கொஞ்சம் ஆற்றலையும் பெறுகின்றன. குறுக்கு ஓட்ட விசையாழிகள் நுனிப்பகுதி உள்ள உந்துவிசை இயந்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் தாழ்ந்த தலை பயன்பாடுகளில் வழக்கமான தண்ணீர் சக்கரம் போன்று எதிர்வினை வழியாக சில ஆற்றலையும் தக்கவைக்கின்றன. பலபடித்தான நிலைகள் கொண்ட விசையாழிகள் உயர் அழுத்தத்தில் எதிர்வினை அல்லது உந்துவிசை கத்தியை பயன்படுத்திக்கொள்கின்றன. நீராவி விசையாழிகள் வழக்கமாக மிகுந்த உந்துவிசை கொண்டவை, ஆனால் வாயு விசையாழிகளில் பயன்படுத்தப்படுவதைப் போன்று தொடர்ச்சியாக எதிர்வினை வடிவமைப்புகளை நோக்கி நகர்பவையாக இருக்கின்றன. குறைவான அழுத்தத்தில் செயல்படு திரவ ஊடகம் அழுத்தத்தில் ஏற்படும் சிறிய குறைந்துபோதலுக்கு ஏற்ற அளவில் விரிவடைகின்றன. இந்த நிலைகளில் (குறைந்த அழுத்த விசையாழிகளாக குறிப்பிடப்படுபவை) கத்தியானது முற்றிலும் உந்துவிசையாக உள்ளதை அடிப்படையாகக் கொண்டு எதிர்வினை வகை வடிவமைப்பாக மாறுகிறது. ஒவ்வொரு கத்திக்குமான சுழல் வேகத்தின் விளைவே இதற்கான காரணமாக அமைகிறது. அளவு அதிகரிக்கையில் கத்தியின் உயரமும் அதிகரிக்கிறது என்பதுடன் கத்தியின் அடித்தளம் நுனிக்கு சார்புடைய வகையில் மெதுவான வேகத்தில் சுழல்கிறது. வேகத்தில் ஏற்படும் இந்த மாற்றமானது வடிவமைப்பை அடிப்பகுதியிலுள்ள உந்துவிசையிலிருந்து உயர் எதிர்வினை பாணி நுனிக்கு மாற்றச்செய்கிறது.\nவழக்கமான விசையாழி வடிவமைப்பு முறைகள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. திசைவேக பகுப்பாய்வு விசையாழி வடிவம் மற்றும் சுழற்சியோடு திரவத்தின் ஓட்டத்திற்கு தொடர்புடையதாக இருக்கிறது. படவிளக்க கணக்கீடுகள்தான் முதலில் பயன்படுத்தப்பட்டன. விசையாழி பாகங்களின் அடிப்படை பரிமாணத்திற்கான சூத்திரம் சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதோடு ஒரு உயர் திறனுள்ள இயந்திரத்தை எந்த ஒரு திரவ ஓட்ட நிலைக்கும் ஏற்ப நம்பகமான முறையில் வடிவமைக்க முடியும். சில கணக்கீடுகள் அனுபவப்பூர்வமானவை அல்லது 'கட்டைவிரல் விதி' சூத்திரங்கள், மற்றவை வழக்கமான இயக்கவியலின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலான பொறியியல் கணக்கீடுகளில் இருப்பதைப் போன்று எளிதாக்கப்பட்ட அனுமானங்களும் உருவாக்கப்பட்டன.\nவிசையியக்க முக்கோணங்கள் விசையாழி அளவில் அடிப்படை செயல்பாட்டைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. முழுமையான விசையியக்கம் V a1 இல் நிலைமாறாத விசையாழி முனையில் வாயு வெளியேறுகிறது. சுழலியானது U விசையியக்கத்தில் சுழல்கிறது. சுழலிக்கு சார்புடைய வகையில் வாயுவின் விசையியக்கம் அது சுழலி வாயில்பகுதியில் மோதுவதன்படி V r1 என்பதாக இருக்கிறது. வாயுவானது சுழலியால் திருப்பப்பட்டு வெளியேறுகிறது, இது சுழலிக்கு சார்புடைய வகையில் V r2 விசையியக்கத்தில் இருக்கிறது. இருப்பினும், முழுமையான வகையில் சுழலி வெளியேற்றும் விசையியக்கம் V a2 என்பதாக இருக்கிறது. விசையியக்க முக்கோணங்கள் இந்த பல்வேறு விசையியக்க திசைவேகத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்படுகின்றன. விசையியக்க முக்கோணங்களை கத்தி மூலமான எந்தப் பிரிவிலும் கட்டமைக்கலாம் (உதாரணத்திற்கு: மையப்பகுதி, நுனி, நடுப்பகுதி போன்றவை) ஆனால் அவை வழக்கமாக இடைநிலை சுற்றளவிலேயே காட்டப்படும். இந்த நிலைக்கான இடைநிலைச் செயல்பாட்டை இந்த சுற்றளவில் விசையியக்க முக்கோணங்களிலிருந்து யூலர் சமன்பாட்டைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.\nΔ h = {\\displaystyle \\Delta \\;h=\\,} குறிப்பிட்ட உள்ளார்ந்த வெப்பம் நிலையைத் தாண்டி குறைவது\nT = {\\displaystyle T=\\,} விசையாழி நுழைவு மொத்த (அல்லது உறைநிலை) வெப்பநிலை\nu = {\\displaystyle u=\\,} விசையாழி சுழலி வெளிப்புற விசையியக்கம்\nவிசையாழி அழுத்த விகிதம் என்பது ( Δ H T ) {\\displaystyle \\left({\\frac {\\Delta \\;H}{T}}\\right)} இன் செயல்பாடும் விசையாழி செயல்திறனுமாகும்.\nநவீன விசையாழி வடிவம் மேற்கொண்டும் கணக்கீடுகளைக் கொண்டிருக்கின்றன. கணக்கீட்டு திரவ இயங்குமுறைகள் வழக்கமான சூத்திரங்களுக்கென்றும் கணிப்பொறி மென்பொருள் இசைவாக்கத்திற்கென்றும் பயன்படுத்தப்படும் எளிதாக்கப்பட்ட அனுமானங்கள் பலவற்றோடும் விலக்களிப்பவையாக இருக்கின்றன. இந்தக் கருவிகள் கடந்த நாற்பது வருடங்களாக விசையாழி வடிவமைப்பில் நிலையான முன்னேற்றங்களுக்கு இட்டுச்செல்பவையாக இருக்கின்றன.\nவிசையாழியின் முதன்மையான எண்சார்ந்த வகைபிரிப்பு அதனுடைய திட்டவட்டமான வேகமாக இருக்கிறது. இந்த எண்ணானது ஆற்றல் மற்றும் ஓட்ட விகிதத்திற்கேற்ப விசையாழியின் அதிகபட்ச வேகத்தை விவரிப்பதாக இருக்கிறது. திட்டவட்டமான வேகம் விசையாழியிலிருந்து தனித்திருப்பதிலிருந்து பெறப்படுகிறது. கொடுக்கப்பட்ட திரவ ஓட்ட நிலைகள் மற்றும் விரும்பிய தண்டு வெளிப்பாட்டு வேகத்தில் திட்டவட்டமான வேகத்தை கணக்கிட முடியும் என்பதோடு பொருத்தமான விசையாழி வடிவமும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nசில அடிப்படை சூத்திரங்களுடனான திட்டவட்ட வேகமானது சில அடிப்படை சூத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட செயல்திறனுடனான புதிய அளவிற்கேற்ப அறியப்பட்ட செயல்திறனின் இருந்துவரும் வடிவத்தை நம்பகமான முறையில் அளவிடுவதற்கு பயன்படுத்தப்படலாம்.\nவடிவமைப்பிற்கு வெளியிலான செயல்திறன் விசையாழி வரைபடம் என்றோ குணவியல்பு என்றோ வழக்கமாக காட்சிப்படுத்தப்படுகிறது.\nநீராவி விசையாழிகள் வெப்ப சக்தி தொழிலகங்களில் மின்சார உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன, அவை நிலக்கரி அல்லது எரிபொருள் எண்ணெய் அல்லது அணுமின் சக்தியை பயன்படுத்துபவை. அவை கப்பல்களின் சுழ்ல்விசிறிகள் (எ.கா. டர்பைனியா) போன்ற நேரடியான இயக்க சாதனங்களுக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் இதுபோன்ற பயன்பாடுகள் பலவும் தற்போது குறைப்பு கியர்கள் அல்லது இடைநிலை மின்னணு நிலையைப் பயன்படு்ததுகின்றன, இங்கே இயக்கச் சுமையோடு இணைக்கப்பட்டிருக்கிற மின்சாதன மோட்டாருக்கு சக்தியளிக்க விசையாழியானது மின்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. சுழல் மின்னணு கப்பல் இயந்திரம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் உலகப்போரின்போதும் பிரபலமானதாக இருந்தது, பிரதான காரணம் என்னவெனில் அமெரிக்காவிலும் பிரி்ட்டனிலும் போதுமான கியர்-வெட்டு வசதிகள் இல்லை.\nவாயு விசையாழிகள் சிலபோது விசையாழி பொறிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இதுபோன்ற என்ஜின்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொறிகளுக்கும் மேலாக வழக்கமாக ஒரு நுழைவழி, விசிறி, அமுக்கி, எரிப்பிடம் மற்றும் முனைப்பகுதி (மற்ற பாகங்களில் இருக்க சாத்தியமுள்ளது) ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.\nஒலிவேக விசையாழி. வாயு விசையாழி பொறிகளில் நிறுவ��்பட்டிருக்கும் பெரும்பாலான விசையாழிகளில் உள்ள வாயு ஓட்டமானது விரிவாக்க நிகழ்முறை முழுவதிலும் ஒலிவேகக்குறைவாக எஞ்சிவிடுகிறது. ஒலிவேக விசையாழியில் வாயு ஓட்டமானது முனை விசிறி இழையில் வெளியேறும்போது ஒலிவேக அதிகரிப்பாகிறது, இருப்பினும் குறைவோட்ட விசையியக்கங்கள் வழக்கமாக ஒலிவேகக் குறைவாகவே இருக்கின்றன. ஒலிவேக விசையாழிகள் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அழுத்தத்தில் செயல்படுகின்றன, ஆனால் வழக்கமாக குறைந்த செயல்திறன் உள்ளதாகவும் பொதுவானதல்லாததாகவும் இருக்கிறது.\nஎதிர்-சுழல் விசையாழிகள். அச்சு விசையாழிகளைக் கொண்டு சில செயல்திறன் அனுகூலங்களை மேலோட்ட அலகிற்கு எதிர் திசையில் கீழோட்ட விசையாழி சுழன்றால் பெறப்படக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும், இந்த சிக்கல் எதிர்-உற்பத்தித் திறன் உள்ளது. வழக்கமாக லங்ஸ்ட்ரோம் விசையாழி என்றழைக்கப்படும் எதிர்-சுழல் நீராவி விசையாழி ஸ்வீடிஷ் பொறியியலாளரான ஃபிரெடெரிக் லங்ஸ்ட்ரோம் என்பவரால் (1875-1964) அவருடைய சகோதரரான பிரிஜர் லங்ஸ்ட்ரோமின் கூட்டு முயற்சியோடு ஸ்டாக்ஹோமில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுடன் 1894 ஆம் ஆண்டில் காப்புரிமை பெறப்பட்டது. இந்த வடிவமைப்பு அடிப்படையில் பல-படித்தான சுற்று விசையாழியாக (அல்லது 'உள்ளடக்கப்பட்ட' விசையாழி சுழலிகள் ஜோடி) இருந்தது என்பதுடன் சில வெற்றிகளையும் எதிர்கொண்டது, குறிப்பாக இதனுடைய கச்சிதமான அளவு மற்றும் குறைவான எடை சுழல்-மினனணு பயன்பாடுகளுக்கு சிறந்த முறையில் பயனளிக்கும் கடல்சார் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையவிலகல் ஏற்பாட்டில் ஒட்டுமொத்த செயல்திறனானது பார்ஸன்ஸ் அல்லது டி லாவல் விசையாழிகளைக் காட்டிலும் குறைவானதாக இருக்கிறது.\nநிலைமாறாத்தன்மை இல்லா விசையாழி. பல-படித்தான விசையாழிகள் உறைநிலைத் தொகுதி (அதாவது நிலையான) நுழைவாயிலைக் கொண்டிருப்பது அவை நேரடியாக சுழலும் சுழலி கத்திகளுக்குள்ளாக வாயு ஓட்டத்தை செலுத்தச்செய்கின்றன. அசைவற்ற நிலையில்லாத விசையாழியில் மேல் ஓட்ட சுழலியில் வெளியேறும் வாயு ஓட்டமானது எதிர்கொள்ளப்படும் நிலைபெற்றுவிட்ட காற்று திசைகாட்டியின் (ஓட்டத்தின் அழுத்தம்/விசையியக்க ஆற்றல் அளவுகளை மறுஅமைவு செய்வது) இடைநிலை தொகுதி இல்லாமல் கீழோட்ட சுழலிக்குள்ளாக சென்று மோதுகிறது.\nசெராமிக் விசையாழி. வழக்கமான உயர்-அழுத்த விசையாழி கத்திகள் (மற்றும் திசைகாட்டிகள்) நிக்கல் கொண்டு செய்யப்படும் உலோகக் கலப்புகளிலிருந்து செய்யப்படுகின்றன என்பதோடு உலோகம் அதிக வெப்பமடைவதைத் தடுப்பதற்கு உள்ளார்ந்த கடினமான குளிர் பாதைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பரிசோதனைரீதியிலான செராமிக் கத்திகள் உருவாக்கப்பட்டு சுழலி நுழைவழி வெப்பநிலையை அதிகரிப்பது மற்றும்/அல்லது காற்றுக்குளிர்வடைவதை நீக்கும் நோக்கத்தோடு வாயு விசையாழிகளில் சோதிக்கப்படுகின்றன. செராமிக் கத்திகள் அவற்றின் உலோக இணைகளைக் காட்டிலும் எளிதில் உடையக்கூடிவைகளாக இருக்கின்றன என்பதோடு பேரிடர் ஏற்படும் செயலிழப்பின் பெரும் அபாயத்தைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன. இது நிலைபெற்ற கத்திகளுக்கான ஜெட் என்ஜின்கள் மற்றும் வாயு விசையாழிகளில் அவற்றின் பயன்பாட்டை வரம்பிற்குட்படுத்த முனைகிறது.\nமூடப்பட்ட விசையாழி. பல விசையாழி சுழலி கத்திகள் அவற்றில் மேல்பகுதியில் மூடப்பட்டவையாக இருக்கின்றன, இது அருகாமையிலுள்ள கத்திகளோடு உள்பகுதியில் பூட்டுவதற்கானதாகும் என்பதோடு ஈரச்செறிவை அதிகரிக்கச் செய்து கத்தி நடுங்குவதைக் குறைப்பதற்கானதுமாகும். நிலம்சார்ந்த பெரிய மின்சார உருவாக்க நீராவி விசையாழிகளில் மூடப்படுதல் எப்போதுமே உடனிணைந்ததாக இருக்கிறது, குறிப்பாக இழைவாருடன் கூடிய குறைந்த அழுத்த விசையாழியின் நீண்ட கத்திகளில். இவை கத்தியின் அடிப்பகுதியிலிருந்து பொருத்தமான தொலைவில் கத்திகளில் இடப்பட்டுள்ள துளைகள் வழியாக கடக்கும் கம்பிகள் என்பதோடு இந்த கம்பிகள் அவை கடக்குமிடத்தில் கத்திகளோடு இணைக்கப்படுகின்றன. இழைவார் கம்பிகள் கத்திகளின் மையப் பகுதியில் கத்தி நடுக்கமுறுவதை குறைப்பதற்கென்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இழைவார் கம்பிகளின் அறிமுகமானது பெரிய அல்லது குறைந்த-அழுத்த விசையாழிகளில் கத்தி செயலிழப்பதன் நிகழ்வுகளை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைக்கின்றன.\nமூடப்படாத விசையாழி. சாத்தியமுள்ள இடங்களில் சுழலி மூடப்படுவதை நீக்குவது நவீன நடைமுறையாக இருக்கிறது, இதனால் கத்தியின் மீதான பிரிமுக சுமை மற்றும் குளிரடையும் தேவைகள் குறைகின்றன.\nகத்தியில்லாத விசையாழி எல்���ை அடுக்கு விளைவைப் பயன்படுத்துகிறது என்பதோடு திரவமானது வழக்கமான விசையாழியில் உள்ளதுபோன்று கத்திகளின் மீது மோதுவதில்லை.\nபெல்டன் விசையாழி, ஒரு வகையான உந்துவிசை தண்ணீர் விசையாழி.\nஃபிரான்சிஸ் விசையாழி, பரவலாக பயன்படுத்தப்படும் ஒருவகையான தண்ணீர் விசையாழி.\nகப்லான் விசையாழி, பிரான்ஸிஸ் விசையின் மாறுபாட்டு வகை.\nகாற்று விசையாழி. இவை வழக்கமாக முனை மற்றும் உள் அடுக்கு திசைகாட்டி இல்லாமல் இருக்கும் ஒற்றை நிலையினதாக செயல்படுகின்றன. ஈலைன் போலீ ஒரு விதிவிலக்கு, இது நிலைப்படுத்தியையும் சுழலியையும் கொண்டிருக்கிறது என்பதுடன் உண்மையான விசையாழியாக இருக்கிறது.\nவிசையியக்க கலப்பு \"கர்டிஸ்\". முதல் நிலை அல்லது நிலைப்படுத்தியில் பொருத்தப்பட்ட முனைகளின் தொகுப்பைப் பயன்படுத்தி பின்னர் பார்ஸன்ஸ் மற்றும் டி லாவலில் இருப்பதுபோன்ற பொருத்தப்பட்ட மற்றும் சுழலும் கத்தி வரிசைகளைப் பயன்படுத்தி டி லாவல் மற்றும் பார்ஸன்ஸ் விசையாழியை கர்டிஸ் ஒருங்கிணைத்தார், பத்துவரையிலான இது பார்ஸன்ஸ் வடிவமைப்பு நிலைகளின் நூறு வரையிலும் ஒப்பிடக்கூடியது. கர்டிஸ் வடிவமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் பார்ஸன்ஸ் உடையதையோ அல்லது டி லாவன் உடையதையோ காட்டிலும் குறைவானதாக இருக்கிறது, ஆனால் இதனை குறைந்த வேகங்கள் மற்றும் குறைந்த அழுத்தங்களிலான வெற்றிகரமான செயல்பாடு உட்பட மிகவும் பரந்த அளவிற்கான வேகத்தின் வழியாக திருப்திகரமான முறையில் செயல்படுத்த முடியும், இது இதனை கப்பலின் மின்சக்தி அமைப்புக்களில் பயன்படுத்த ஏதுவானதாக்குகிறது. கர்டிஸ் ஏற்பாட்டில் நீராவியில் இழக்கப்படும் மொத்த வெப்பமும் தொடக்கநிலை முனை வரிசையில் எடுத்துச்செல்லப்படுகிறது என்பதுடன் அடுத்தடுத்து நகரும் கத்தி வரிசைகள் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட கத்தி வரிசைகள் ஆகிய இரண்டும் நீராவியின் திசையை சற்றே மாற்றியமைக்கின்றன. கர்டிஸ் ஏற்பாட்டின் சிறிய பிரிவைப் பயன்படுத்துகையில் கவனிக்கப்பட வேண்டியது, வகைமாதிரியாக ஒரு முனைப் பிரிவு மற்றும் இரண்டு அல்லது மூன்று நகரும் வரிசை கத்திகள் வழக்கமாக கர்டிஸ் 'சக்கரம்' என்று குறிப்பிடப்படுகின்றன என்பதோடு இந்த வடிவத்தில், பல எதிர்வினை மற்றும் உந்துவிசை விசையாழிகள் மற்றும் விசையாழி தொகுப்புக்களில் '��ட்டுப்படுத்து நிலையாக' கடலில் பரவலாக பயன்படுத்த முடியும் என்று கர்டிஸ் காண்கிறார். இந்த நடைமுறை கடல்சார் நீராவி அமைப்புக்களில் இப்போது பொதுவானதாக காணப்படுகிறது.\nஅழுத்த ஒன்றிணைப்பு பலநிலை உந்துவிசை அல்லது ரேட்டூ. முனை நடுப்பகுதியால் பிரிக்கப்பட்ட எளிய உந்துவிசை சுழலிகளை ரேட்டூ நிறுவிக்கொள்கிறது. நடுப்பகுதி என்பது விசையாழிக்குள்ளாக தொடர்ச்சியான சுரங்கங்கள் வெட்டிப்பிரிக்கப்பட்டுள்ளதோடு உள்ள பிரிப்புச் சுவராகும், முந்தைய நிலையைப் பார்த்திருக்கும் பரந்தகன்ற முனையுடனான கூம்பு வடிவம் என்பதோடு உந்துவிசை சுழலிக்குள்ளாக இருக்கும் நீராவி ஜெட்களை பார்த்து நேரடியாக அமைந்திருக்கும் குறுகலானவையாகவும் உள்ளன.\nஏறத்தாழ பூவுலகில் உள்ள எல்லா மின்னணு சக்தியும் சில வகை விசையாழியைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயர் செயல்திறனுள்ள நீராவி விசையாழிகள் வெப்ப ஆற்றலின் 40 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றன, மீதமிருப்பவை வீணாம்ச வெப்பமாக ஆவியாகின்றன.\nபெரும்பாலான ஜெட் என்ஜின்கள் அவற்றின் செயல்படு திரவத்திலிருந்தும் அணுமின் கப்பல்கள் மற்றும் மின்சார தொழிலகங்களில் உள்ளதுபோன்று இயக்கவியல் சேவையை வழங்குவதற்கு விசையாழிகளை நம்பியிருக்கின்றன.\nவிசையாழிகள் பெரிய இயந்திரத்தின் பகுதிகளாக இருந்துவருகின்றன. உதாரணத்திற்கு ஒரு வாயு விசையாழியானது விசையாழி, குழாய்கள், அமுக்கிகள், எரிப்பிடங்கள், வெப்ப-மாற்றி, விசிறி மற்றும் (மின்சாரத்தை தயாரிப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட விதத்தில்) ஒரு மாற்றி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உள்ளார்ந்த எரிப்பு இயந்திரத்தைக் குறிப்பிடுவனவாக இருக்கலாம். இருப்பினும், ஒட்டுமொத்த இயந்திரமும் இந்த நிகழ்வுகளில் விசையாழிகள் என்று குறிப்பிடப்படுவது முன்னோக்கிச் செலுத்தல் வகையில் உள்ளார்ந்த எரிப்பு சாதனம் போன்ற திரவ கடத்தலுக்கு எரிபொருளிலிருந்து ஆற்றலை மாற்றச்செய்வதற்கென்று வடிவமைக்கப்படுபவை என்பதை கவனிக்க வேண்டியது அவசியம், அத்துடன் திரவத்திலிருந்து விசையாழிக்கு கொண்டுசெல்லப்படும் ஆற்றல் விசையாழிகள் வகையில் மின்சார வழங்கல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nவிமான என்ஜின்கள் போன்ற பரஸ்பர உந்துதண்டு என்ஜின்கள் விசையாழிகளின் வெளிப்போக்கினால் சக்தியளிக்கப்பட்ட விசையாழியை உள்ளெடுப்பு காற்று அமுக்கியை இயக்குவதற்கு பயன்படுத்தலாம், இந்த உருவரை டர்போசார்ஜர் (டர்பைன் சூப்பர்சார்ஜ்ர்) அல்லது, பேச்சுவழக்கில் \"டர்போ\" என்றறியப்படுகின்றன.\nவிசையாழிகள் மிக அதிகமான மின்சார அடர்த்தியைக் கொண்டவையாக இருக்கலாம் (அதாவது ஆற்றலிலிருந்து எடைக்கான அல்லது ஆற்றலிலிருந்து அளவுக்கான விகிதம்). இது மிக அதிகமான வேகங்களில் செயல்பட வேண்டியிருப்பதன் அவற்றின் திறன்களால் ஏற்படுகிறது. விண்வெளி ஓடத்தின் முக்கிய என்ஜின்கள், என்ஜின்களின் எரிப்பு அறைக்குள்ளாக சுழல்விசிறிகளுக்கு சக்தியளிக்க (நீர்ம ஆக்ஸிஜன் மற்றும் நீர்ம ஹைட்ரஜன்) டர்போபம்புகளை (விசையியக்க என்ஜினால் இயக்கப்படும் விசையியக்கக் குழாயைக் கொண்டிருக்கும் இயந்திரங்கள்) பயன்படுத்துகின்றன. நீர்ம ஹைட்ரஜன் டர்போபம்ப் ஆட்டோமொபைல் என்ஜினைக் காட்டிலும் (ஏறத்தாழ 700 எல்பி எடையுள்ளது) சற்றே பெரியதாக இருக்கிறது என்பதுடன் ஏறத்தாழ 70,000 hp (52.2 MW) மின்சாரத்தை உருவாக்குகிறது.\nடர்போ விரிவாக்கிகள் தொழில்துறை நிகழ்முறைகளில் குளிர்பதன மூலாதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Turbine என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிமானத்தை தரையிலிருந்து மேலெழும்பச் செய்ய உந்துவிசையை உருவாக்கும் தொலை இயக்கி கட்டுப்பாடுள்ள விமானங்களுக்கான சக்தியளிப்பு அமைப்பாகவும் விசையாழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை வேறுபட்ட வடிவங்களில் வருகின்றன என்பதோடு ஒரு சோடா புட்டி அளவிற்கு சிறியதாகவும் இருக்கக்கூடியவை, இப்போதும் 100 கிராம் எடையோடு பொருள்களை நகர்த்துவதற்கு போதுமானதாக இருக்கிறது.\nமூடப்பட்ட ஏற்ற இறக்க விசையாழிகள்[தொகு]\nவிசையாழிக்குப் பின்னால் குறைந்த அழுத்தத்தில் துணைக் காற்றுமண்டலத்தை உருவாக்கும் குறுவழி வடிவத்திலான அடைப்பு அல்லது குழாயில் மூடப்பட்டிருக்கும் ஏற்ற இறக்க விசையாழியே வளர்ந்துவரும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பமாக இருக்கிறது. இது விசையாழியை உயர் செயல்திறனில் செயல்பட உதவுகிறது என்று சொல்லப்படுகிறது (59.3 சதவிகித பெட்ஸ் வரம்பைக்[1] காட்டிலும்) ஏனென்றால் இந்த விசையாழி நீராவியில் உள்ள அளவிலான விசையாழியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக சக்தியை[2] உருவாக்கக்கூடியது. இருப்பினும் இது ஏதோ ஒருவகையில் தவறான கருத்து, ஏனென்றால் இந்த ஓட்டத்திற்கு வழங்கப்படும் பரப்பளவு மிகப்பெரிய குழாய் குறுக்குப் பகுதியாக இருக்கிறது. இந்தப் பரப்பளவு கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டால் இந்த விசையாழி பெட்ஸ் வரம்பை தாண்ட இயலாதது என்பதையே காட்டுகிறது. மேலும், குழாயிலான உராய்வு இழப்புக்களின் காரணமாக, குழாயைப் போன்றே அதே சுற்றளவோடு நீராவி விசையாழி அளவிற்கு அதிக ஆற்றலை உருவாக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்பதற்கு வாய்ப்பில்லை.\nஇருப்பினும் இந்த சுழலியை புழைவாயின் கழுத்தில் அமைப்பது கத்திகள் அவற்றின் முனைகளில் ஏற்கப்படுவதற்கு உதவுகிறது (இவ்வகையில் ஹைட்ரோடைனமிக் உந்துவிசையினால் ஏற்படும் வளைவு அழுத்தம் குறைக்கப்படுகிறது) புழைவாயிலிலான பெரிய அளவிற்கான இரும்பின் நிதிசார் தாக்கம் எந்த ஒரு ஆற்றல் செலவின கணக்கீடுகளிலிருந்தும் தவிர்க்கப்பட இயலாதது.\nசிஎஃப்டி உருவாக்க எண்ணிக்கையில்[3] காட்டப்பட்டுள்ளதுபோல், கீழோட்ட குறைவான அழுத்தம் (கிரேடியண்ட் கோடுகளில் காட்டப்பட்டுள்ளது) அடைப்பானின் வெளிப்புறத்திலிருந்து அடைப்பானின் நுழைவாயிலுக்குள்ளாக மேலோட்டத்தைப் பெறுகிறது. இந்த ஓட்டம் அடைப்பானுக்குள்ளாக பெறப்பட்டு செறிவூட்டப்படுகிறது (சிவப்பு வண்ணமிட்ட பகுதியில் காணப்படுவது போன்று). இந்த ஓட்ட விசையின் பெருக்கமானது விசையாழியில் கிடைக்கக்கூடிய ஆற்றலில் 3-4 மடங்கிற்கு அதிகமாவதோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. ஆகவே அடைப்பானின் கழுத்துப்பகுதியில் காணப்படும் ஒரு விசையாழி மேலும் உயர் செயல்திறனை அடையக்கூடியதாக இருக்கிறது என்பதுடன் 3-4 மடங்கிற்கான ஆற்றல் வெளிப்பாடு திறந்த அல்லது நீராவியில் இருக்கும்போது பெறக்கூடிய திறனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி இவை பெட்ஸ் வரம்பை புறம்தள்ளுபவை என்ற முடிவிற்கு வருவது சரியானதல்ல. இந்த எண்ணிக்கை அருகாமை-தள ஓட்டத்தை மட்டுமே காட்டுகிறது, இது புழைவாய் வழியாக அதிகரிக்கச்செய்யப்படுவதாகும். தொலை-தள படம் இந்த நீராவி ஓட்டம் எவ்வாறு இடையூறினால் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும்.\nபெரிய விசையாழிகள் தடைசெய்யப்பட்டிருக்கும் இடத்தில் சிறிய விசையாழிகளைப் பய��்படுத்த உதவுகிறது என்பதால் மூடப்பட்ட அலை விசையாழிகள் மீது சமீபத்திய காலங்களில் குறிப்பிடத்தகுந்த வர்த்தக ஆர்வங்கள் காட்டப்படுகின்றன. கடல்வழி அல்லது வேகமாக ஓடும் நதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடப்பட்ட அலை விசையாழிகள் நிலவுலக தளத்தோடு சுலபமாக கம்பி மூலம் இணைக்தப்படக்கூடியவை என்பதோடு சட்டக அல்லது ரிமோட் சமூகத்தோடு தொடர்புகொள்ளச் செய்யப்படுகின்றன. இதற்கு மாற்றாக விசையாழி முழுவதிலும் அதிகரித்த ஓட்டத்தை உருவாக்கும் மூடப்பட்ட விசையாழியின் உடைமைப்பொருள் வர்த்தகரீதியான உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான அலை ஓட்டத்தை குறைவாக வைத்திருக்கச் செய்கின்றன.\nஅடைப்பானானது காற்றில் நடைமுறை சாத்தியமில்லாததாக இருக்கும் நிலையில், அலை விசையாழி மிகுந்த புகழையும் வர்த்தகப் பயன்பாட்டையும் பெற்றிருக்கிறது. சீரற்றதாக அல்லாத மூடப்பட்ட அலை விசையாழி (மேலே விவரிக்கப்பட்ட வகை) ஒரே திசையை நோக்கியதாக உள்ளது என்பதுடன் இது தொடர்ந்து செயல்பட மேலோட்டத்தைப் பார்த்தே இருக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒரு மிதவைப்பாலத்தின் கீழ் நங்கூரத்தோடு பிணைத்து மிதக்கவிடலாம், கடல் படுகையில் பொருத்தலாம், தொடர்ச்சியாக மேலோட்டத்தைப் பார்த்திருக்க காற்று அடைப்பான் போன்று விலகியிருக்க வைக்கப்படலாம். ஒரு அடைப்பான் விசையாழி அலை வேலிக்குள்ளாகவும் உருவாக்கப்படுவது விசையாழிகளின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. சில நிறுவனங்கள் (உதாரணத்திற்கு, சூரிய ஆற்றல்[4]) இரு-திசை புழைவாயில்களை முன்மொழிகின்றன, இது ஒவ்வொரு ஆறுமணிநேரத்திற்கும் உள்வரும் அலையை நோக்கி திருப்ப வேண்டிய தேவையில்லாதவை.\nமையநிலத்திற்கு கம்பித்தொடர்புகொண்டுள்ள அவை பட்டக இணைப்பாக அல்லது பெரும் அளவிற்கான பொது உள்கட்டுமானங்கள் நீடிக்கக்கூடியவையாக அல்லாத இடத்திலுள்ள தொலைதூர சமூகங்களுக்கான ஆற்றலை வழங்குவதற்கு படிப்படியாக குறைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இதேபோல் அலை ஓட்ட திறந்தநிலை விசையாழிகளுக்கு ஏதேனும் சுற்றுச்சூழல் அல்லது தோற்ற வசதி தாக்கங்கள் இருந்தால் குறைவானதாகவே இருக்கின்றன.\n↑ பிரைன் கிர்க் ஆய்வுக் கட்டுரை\n1/16 ஸ்கேல் ஏர்பஸ் ஏ330 சக்தியளிக்கப்பட்ட விசையாழி ஜெட்\nமுன்னேறிய வாயு விசையாழி கருத்தாக்கம், வடிவம் மற்றும் பரிணாம முறைமை.\nஹைட்ரோஎக்ஸ்பர்ட் ஹைட்ரோபைட் சாப்ட்வேர், (ஃப்ரீவேர் மல்டிசர்வெய்ர் அண்ட் ஹைட்ரோபவர் சிமுலேஷன் டூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-16T21:49:07Z", "digest": "sha1:XC7PI5VLTRX3ETKTD6URRJUC6IL47SKC", "length": 90612, "nlines": 482, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: July 2014", "raw_content": "\nராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் - அஞ்சலி\nராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் காலமானார் என்ற தகவல் சரியாக 11.30க்குக் கிடைத்தது.\nநண்பர் ஸனூஸ் முகம்மத் பெரோஸ் எடுத்த அழைப்பு பெருநாள் வாழ்த்தாக இருக்குமென்றுதான் நினைத்தேன். துரதிர்ஷ்டவசமான செய்தியாக அமைந்து விட்டது.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். அறிவிப்பாளர்களுக்கு இருக்க வேண்டியது மிகத் தடிப்பமான குரல் வளம் என்ற பிழையான கருத்து மிகப்பலமாக நிலவிய காலத்திலேயே அவரது குரல் மிக மென்மையானதாக இருந்தது. ஆயினும் அவருக்கென தனியே ஒரு இரசிகர் பட்டாளமே இருந்தது என்பதை அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவில் பணிசெய்த யாரும் மறுக்க மாட்டார்கள்.\nபாடல்கள் கொண்ட 50 ஒலித் தகடுகளுக்குள் அவருடைய ஒலிபரப்பு இருந்ததாக அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுவே அவருடைய பலமாகவும் இருந்திருக்கிறது.\nநான் 1986ல் ஓரு பகுதி நேர அறிவிப்பாளனாக நுழைந்த போது அறிவிப்பாளராகப் பணியாற்றி முடிந்து அறிவிப்பாளர்களுக்குப் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றினார். தமிழ்த் தேசிய சேவை, வர்த்தக சேவை இரண்டுக்குமான அறிவிப்பாளர்களுக்கு அவரே பொறுப்பதிகாரி.\nஎனக்கும் அவருக்கும் என்றைக்குமே ஒத்துப்போனது கிடையாது. வாரத்துக்கு ஒருமுறை என்னில் அல்லது என்னுடன் தெரிவான ஏ.ஆர்எம். ஜிப்ரி, ஜவஹர் பெர்னாண்டோ ஆகியோரில் ஏதாவது ஒரு பிழை சொல்லிக் கொண்டேயிருப்பார். ஒரு வகையில் பெரும் நச்சரிப்பாகவும் அது இருந்திருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு நடந்த பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வில் நாங்கள் மூவருமே தெரிவு செய்யப்பட்டிருந்தோம். சில போது ஒலிபரப்பு உதவியாளர் விட்ட பிழைக்கும் எம்மிலேயே குற்றம் சொல்லுவார். நீ சரியாக இருந்தால் ஏன் பிழை போகிறது என்று கேட்பார்.\nஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போய், 'இவருக்குமேல் கை வைத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது' என்று அப்துல் ஹமீத் அவர்களிடம் முறையிட்டேன். எனது கோபத்தை ஆசுவாசப்படுத்தியவர் அப்துல் ஹமீத்.\nஅவர் இல்லாத இடத்தில் அவரைப் போல் மிமிக்ரி செய்து சிரித்து மகிழ்ந்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.\nஒவ்வொரு ஒலிபரப்பாளரோடும் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால் அவை யாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் அவர்களோடு சம்பந்தப்பட்ட அனுபவங்கள் பலருக்கு உண்டு. நாங்கள் அங்கு பணிக்குத் தேர்வாக முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மறைந்த நண்பர் கணேஷ்வரன் ஒரு போது சொன்னார்.\nராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் என்றே அவரது பெயர் ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் பெயர் ஆர். எஸ். ஏ. கனகரட்ணம் என்றிருக்கும். கே. எஸ். ராஜாவைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு போது ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் தனது அறிவிப்புப் பணியை முடித்து கே.எஸ். ராஜாவிடம் பணியை ஒப்படைக்கும் போது 'தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்க கே. சிவராஜா காத்திருக்கிறார்' என்று சொல்லி விட்டு ஒப்படைத்திருக்கிறார். கே.எஸ். ராஜாவுக்குத் தனதுவானொலிப் பெயரைச் சொல்லாமல் முழுப் பெயரை வானொலியில் சொன்ன கடுப்பில் வந்து அமர்ந்ததும் 'நன்றி ராஜகுரு சேனாதிபதி அன்னையா கனகரட்ணம் அவர்களே' என்று ஒரு போடு போட்டு விட்டாராம்.\nஎனக்கும் அவருக்குமிடையில் இருந்த ஒரே நெருக்கக் கோடு கவிஞர் கண்ணதாசன். அவர் கண்ணதாசன் உபாசகர். நான் கண்ணதாசனின் பெரு ரசிகன்.\nபாரதியார் நினைவு தினத்துக்கு நான் எழுதிய நினைவுச் சித்திரம் பெரும் தடைகள் தாண்டி ஒலிபரப்பானது. காலையில் வந்ததும் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் பிழை இருக்கிறது என்று கலகப்படுத்தி விட்டிருந்தார் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான நடேச சர்மாவும் ராஜேஸ்வரி அக்காவும் குரல் கொடுத்த நிகழ்ச்சி அது. என்ன பிழை என்று கேட்டு அவருடன் மல்லுக்கு நின்றேன். ' ஏம்பா... கண்ணனைக் காதலானாகவும் காதலியாகவும் பார்த்தான்னு போச்சுதே... அப்படி மட்டுந்தான் பாரதி பார்த்தானா' என்று கேட்டார். கண்ணன் பாடல்கள் எல்லாவற்றையுமா ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட முடியும் என்று கேட்ட போது, 'ஆமா... அது பிழைதான்' என்று வாதிட்டார்.\nநிர்வாகத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்ளும் அவருக்கு ஒலிபரப்பில் எந்நேரம் தவறுகள் நேர்ந்தாலும் கண்டு பிடித்து விடும் திறமை இருந்;தது. 'இவர் வானொலி கேட்காத நேரம் எது' என்று கண்டு பிடிக்க நாம் ஒரு மாதம் அவதானம் செலுத்திய பிறகு, இரவு 7.30க்கும் 8.00 மணிக்கும் இடையில் என்று கண்டு பிடித்தோம். அவர் பம்பலப்பிட்டி கிறீன்லான்ட்ஸில் இரவு உணவு உண்ணும் நேரம்தான் அது.\nபிற்காலத்தில் பலமுறை அவரை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அவர் அன்று பிரயோகித்த அழுத்தங்களால் நான் செம்மைப்படுத்தப்பட்டேன் என்ற உணர்வு அடிக்கடி மேலோங்கும். ஒரு வர்த்தக சேவை அறிவிப்பாளனாக இல்லாமல் (அவ்வப்போது கடமை செய்த போதும்) தேசிய சேவை அறிவிப்பாளனாக இருந்து பணி செய்து அங்கிருந்து தொலைக் காட்சிக்கும் சென்று பெயரும் புகழும் பெற்றோன் என்றால் அதில் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயாவுக்கும் பங்கிருக்கிறது என்றே நம்புகிறேன்.\nஇவ்வாறான ஒரு பெருநாள் தினத்தில்தான் அவர் தொழிலை விட்டுப் போகவும் நேர்ந்தது. துரதிர்ஷ்ட வசமாக நடந்து போன சம்பவத்திலும் நான் சம்பந்தப்பட்டுள்ளேன்.\nLabels: இலங்கை வானொலி, ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்\nகளு ஜூலி - '83\nசிங்களத்தில் 'களு ஜூலி' என்று அழைக்கப்படும் 'கறுப்பு ஜூலை' என்கிற கோரத்தாண்டவம் நிகழ்ந்து 30 ஆண்டுகள் கழிந்து விட்டன.\nஇலங்கைத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இந்த இன அழிப்பு நடந்த போது நான் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தேன்.\nஅவ்வப்போது படையினர் மீதான தாக்குதலும் தமிழ் இயக்கங்களின் மீதான மற்றும் பொதுமக்கள் மீதான படையினரின் தாக்குதலும் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்ததைப் போலவே திருநெல்வேலிச் சந்தியில் படையினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்ட செய்தியும் எங்களுக்கு வந்து சேர்ந்தது.\nஅநேகமாகவும் யாழ். மாவட்டத்தில் வசிக்கும் ஆசிரிய மாணவ, மாணவிகள் கலாசாலைக்குத் தினமும் வந்து செல்வார்கள். தூர இடங்களைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள் கலாசாலை விடுதியிலே தங்கியிருந்தோம். விடுதி ஒரு தனிக் குடும்பம், தனி உலகம். இதன் இன்பங்களும் துன்பங்களும் சொல்லிமாகாதவை. துன்பங்களையெல்லாம் இன்பங்களாக மாற்றுவதே இளைஞர்களாக இருந்த எங்கள் போக்கும் நோக்குமாக இருந்து வந்தது.\nநாடே எரிந்து கொண்டிருந்தது. அதாவது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழனும் அவனது சொத்துகக்களும் எரிந்தன. கலாசாலை காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் போக்கிடம் இன்றிக் கலாசாலைக்குள் கட்டுண்டு கிடந்தோம்.\nஇந்தக் காலப் பகுதிக்குள்தான் '304' சீட்டாட்டமும் பீடி குடிக்கவும் நான் பழகினேன். கலாசாலைக்கு அருகே இருந்தது ஒருயொரு கடை. 'தம்பையா ஸ்டோர்ஸ்' என்ற அந்தக் கடையை நாங்கள் 'தம்பையா கடை' என்று அழைப்போம். இளம் வயதுக்காரரான தம்பையா நல்ல மனிதர். குளிர்பானம் முதல் கொப்பி வாங்குவது வரை அவரது கடைதான். பலருக்கு அங்கு 'எக்கவுண்ட்' இருந்தது.\nகலாசாலை விடுதியில் இருந்த ஆசிரிய மாணவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் 'பீடி' பிடிப்பதில்லை. ஏனையோர் 'பிறிஸ்டல்' சிகரட்தான் ஊதுவார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தம்பையா கடைக்கும் பொருட்கள் வருவது நின்று போனது. அவராலும் பொருட்கொள்வனவுக்கு எங்கும் செல்ல முடியவில்லை. புகைத்துப் பழகியோருக்கு அங்கு இலகுவாகக் கிடைத்தது, சுருட்டும், பீடியும்தான்.\nஎமது சீட்டாட்டம் பற்றித் தனியே எழுத வேண்டும். 'கொஞ்சம் நில்லுடா... இப்ப குடுக்கிறன்பாரு... என்று சொல்லி சிகரட்டை ஓர் இழு இழுத்து ஓரமாக வைத்துவிட்டுச் சிலர் சீட்டை இழுத்து வீசும் லாவகம் இருக்கிறே.. சொல்லி வேலையில்லைப் போங்கள்\nசீட்டாட்டம், சிகரட் என்று எந்த நல்ல பழக்கமும் இல்லாத நான் சும்மா எவ்வளவு நேரத்துக்குத்தான் உட்கார்ந்து சீட்டாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது. அவ்வப்போது கெஞ்சிக் கூத்தாடி இடைக்கிடையே உட்கார்ந்து பழகிக் கொண்டேன். ஆட்டத்தைப் புரிந்து எக்ஸ்பர்ட் நிலைக்கு வந்த பிறகு பீடியையும் இழுத்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. இப்படியாக தம்பையா கடையில் விற்காமல் கிடந்த அத்தனை பீடியையும் வாங்கி இழுத்துத் தள்ளினோம்.\nஒருவாரம் கழிந்த பிறகு 'அரசி ஒருமூட்டையும் மாவு ஒரு மூட்டையும்தான் கைவசம் இருக்கிறது என்றுஉணவுக் கமிட்டிப் பொறுப்பாளன் தர்மலிங்கம் சொன்ன போதுதான் நிலைமை சிக்கலடைவது எமக்கு உறைத்தது. ஆண், பெண் விடுதிகளுக்குள் இருந்தவர்கள் அவ்வப்போது பக்கத்து ஊர்களில் உள்ள நண்பர்கள், உறவினர் என்று போயிருந்தாலும் ஏறக்குறைய எழுபத்தைந்து பேரளவில் எஞ்சியிருந்தோம்.\nஅடுத்தடுத்த தினங்களில் ஊரடங்கு அவ்வப்போது தளர்த்தப்படும் வேளைகளில் சில பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. எங்களது குழாம் அங்கிருந்து கிளம்புவது என்று முடிவுக்கு வந்தது. பெண்கள் நால்வர் ஆண்கள் அறுவர் என்று ஞாபகம். இந்தக் குழாத்தை அப்படியே அழைத்துக் கொண்டு தனது ஊரான மன்னாருக்குச் செல்லும் திட்டத்தை நண்பன் நஸார் சொன்னான். மலையகத்தைச் சேர்ந்த நஸீர், ஆரிபீன், நீலா, யோகா, நிஸா குருநாகலைச் சேர்ந்த முகம்மத், மன்னாரைச் சேர்ந்த தாஜூன்னிஸா, நஸார், ஓட்டமாவடியைச் சேர்ந்த நான் மற்றும் நண்பர் நெய்னா முகம்மத். யாருடையவாவது பெயர் விடுபட்டதா என்று இப்போது ஞாபகம் இல்லை.\nஎன்னை வெளியில் விட்டு விட்டு\nஉங்கள் மீதும் என் மீதும்\nநான் எவற்றைக் களவாடினேன் தந்தையே\nகோதுமை என்பக்கம் தலை சாய்ந்தது\nநான் என்னதான் செய்து விட்டேன்\nஎன்னைச் சிரம்பணியக் கனவு கண்டேன்\nஏதாவது தவறு செய்து விட்டேனா\n-தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்\nLabels: கவிதை, மஹ்மூது தர்வேஷ்\nநான் இஸ்ரேலை விட்டுச் செல்கிறேன்\nமிக விரைவில் நாங்கள் ஜெரூஸலத்திலிருந்து போய் விடுவோம். ஆம். நாட்டை விட்டே செல்கிறோம். நேற்று சிறார்களுக்கான சூட்கேஸ்களை வாங்கினோம். நிறைய உடுப்புக்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. குளிர்கால உடைகளை மட்டுமே எடுத்துச் செல்கிறோம்.\nஅமெரிக்காவின் இல்லினொயிஸ் மாநிலத்துக்கு அவை போதும். அங்கு வாழ்வதற்கு ஒரு சில பொருட்களே இப்போதைய தேவை. பிள்ளைகளுக்குச் சில நூல்கள் தேவை. மூன்று அரபு நூல்களும் சில ஹீப்று நூல்களும். அவை இருந்தால்தான் மொழிகளை அவர்கள் மறக்க மாட்டார்கள். நிறைய சாபமும் நிறைய அன்பும் மிகுந்த இந்த இடத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள எனது பிள்ளைகளுக்கு எது தேவை என்று நான் ஏற்கனவே சிந்தித்திருக்கவில்லை.\nவருடத்தின் விடுமுறையை ஒருமாதம் கழிப்பது என்பதுதான் முதலில் உண்மையான எண்ணமாக இருந்தது. ஆனால் இனிமேல் இங்கே வாழமுடியாது என்று கடந்தவாரம் முடிக்கு வரவேண்டிவந்தது. எனவே இங்கிருந்து வெளியேற ஒரு வழிப் பயண��் சீட்டுக்களை எவ்வளவு விரைவாக எமக்குத் தரமுடியுமோ அவ்வளவு விரைவாக ஏற்பாடு செய்யும்படி பயண முகவரிடம் கேட்டுக் கொண்டேன். முதல் ஒரு மாதம் சிக்காகோவில் தரிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் எந்த இடத்தில் என்பதுதான் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஎனக்கு மூன்று பிள்ளைகள். மகளுக்கு 14 வயது. இரண்டு பையன்கள். ஒருவனுக்கு வயது 9, மற்றவனுக்கு மூன்று. ஆறுவருடங்களாக மேற்கு ஜெரூஸலத்தில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். இப்பகுதியில் வாழ்ந்த ஒரே அரபுக் குடும்பம் எங்களுடையது. தனது விளையாட்டுப் பொருட்கள் இருந்த அறையில் அவற்றை உற்று நோக்கியபடியிருந்த சிறியவனிடம் 'ஏதாவது இரண்டேயிரண்டு விளையாட்டுப் பொருட்களை மட்டும் நீ எடுத்து வரலாம்' என்று ஹீப்று மொழியில் கடந்த வாரம் நாங்கள் சொன்ன போது அவன் அழ ஆரம்பித்தான். சென்றடையப் போகும் இடத்தில் தேவையானவற்றை யெல்லாம் வாங்கித் தருகிறேன் என்று அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்த பிறகுதான் அழுகையை நிறுத்தினான்.\nஎவற்றை எடுத்துச் செல்வது என்பதை நானும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. எனது புத்தக அலுமாரிக்கு அருகில் நின்று, 'இரண்டே இரண்டு புத்தகங்களை எனது வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளலாம்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். மற்றவை தவிர்த்து மஹ்மூது தர்வேஷின் கவிதைத் தொகுதியையும் கலீல் ஜிப்ரானின் கதைத் தொகுதியையும் தேர்ந்தெடுத்தேன். எனது அநேகமான புத்தகங்கள் ஹீப்று மொழியிலானவை. எனது 14 வயதுக்குப் பிறகு அபூர்வமாகவே அரபு நூல்களை வாசித்திருக்கிறேன்.\nமுதன்முதலாக ஒரு நூலகத்தை நான் கண்ட போது எனக்கு வயது 14. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் பிறந்த 'திரா' கிராமத்தில் இருந்த எனது பெற்றோரின் வீட்டுக்கு எனது கணித ஆசிரியர் வந்தார். புலமைப் பரிசில் பெற்ற பி;ள்ளைகளுக்கு யூதர்கள் ஜெரூஸலத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். என்னை அங்கு சேர்ப்பதற்கு விண்ணப்பித்தால் நல்லது என்று எனது தகப்பனாரிடம் சொன்னார். அது எனக்குப் பிரயோசனமளிக்கும் என்று அவர் சொன்னது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.\nநான் சேர்க்கப்பட்டேன். எனது மகளின் வயதில் வீட்டை விட்டு ஜெரூஸலத்தில் உள்ள யூதப் பாடசாலையில் சேர்ந்தேன். அது மிகவும் துன்பமானதும் கொடுமையானதுமான அனுபவம். பாடசாலை வாசலில் என்னை ஆரத் தழுவியபடி என் தந்தையார் பிரிந்த போது நான் அழுதேன்.\nஜெரூஸலத்தின் முதல் வார அனுபவம் வாழ்வின் மிக மோசமான ஒரு காலகட்டம் என்று நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் அங்கு வித்தியாசமானவனாயிருந்தேன். எனது உடை, எனது மொழி ஆகியன ஏனைய மாணவர்களைப் போன்றவை அல்ல. விஞ்ஞானம் முதல் பைபிள் மற்றும் இலக்கியம் வரை யாவுமே சகல வகுப்புக்களிலும் ஹீப்றுவாக இருந்தது. ஒரு சொல் தெரியாதவனாக நான் உட்கார்ந்திருந்தேன். நான் மற்றவர்களுடன் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.\nஎனவே, வீட்டுக்குத் திரும்பி ஓடிவந்து அரபு மொழியிடமும் நண்பர்களிடமும் கிராமத்திடமும் தஞ்சமடைந்து விடுவோமா என்று சிந்தித்தேன். தொலைபேசியில் தந்தையாரை அழைத்து என்னை எடுத்துச் செல்லுமாறு கேட்டு அழுதேன். இந்தக் கஷ்டமெல்லாம் ஆரம்பத்தில்தான். இன்னும் சிலமாதங்களில் அவர்களை விடவும் சிறப்பாக ஹீப்று மொழி பேசுவாய் என்று சொன்னார்.\nமுதலாவது வாரத்தில் எங்களது இலக்கியப் பாட ஆசிரியை Salinger எழுதிய The Catcher in the Rye என்ற நாவலை வாசிக்கும்படி சொன்னது ஞாபகமிருக்கிறது. அதுதான் நான் எனது வாழ்வில் வாசித்த முதலாவது நாவல். அதை வாசித்து முடிக்க எனக்குப் பல வாரங்கள் எடுத்தன. படித்து முடித்த போது இரண்டு விடயங்கள் எனது வாழ்வை மாற்றுவதை நான் உணர்ந்தேன். ஒன்று, ஹீப்று மொழியில் என்னால் வாசிக்க முடியும் என்பது. இரண்டாவது, நான் புத்தகங்களை நேசிக்கிறேன் என்ற ஆழமான புரிதல்.\nLabels: Sayed Kashua, இஸரேல், எழுத்தாளர், செய்யித் கஷூஆ, பலஸ்தீனம்\nஆப்கானிஸ்தானில் ஒரு தாயாகிய நான்\nஇங்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது\nமனிதாபிமானத்துக்கான எந்தவொரு உணர்வும் இல்லை\nபெண்கள் பற்றிய எந்தப் புரிந்துணர்வும் இல்லை\nமார்ச் 8ம் திகதியால் என்னைப் போன்ற தாய்மாருக்கு\nபருவ வயதில் ஒரு பசுமை மிக்க வாழ்வு\nஅடர்ந்த கருத்த எனது கூந்தல்\nகுளிராக... இன்று வரை கடும் குளிராக..\nஎன் அன்புக் கணவர் மறைந்து போனபோதும்\nஅவரது குரல் ஒலித்துக் கொண்டிருகிறது..\nஆனால் நீ உயிருடன் இருக்க வேண்டும்...'\nஎனது உடற் சூடாக அவரை உணர்ந்தேன்\nஎனது உடம்புக்குள் பிறக்காத எனது மகன்\nஅவரது குரல் எனக்குச் சொன்னது.\nஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும்\nஎமது உடைந்த ம��ில்களையும் யன்னல்களையும்\nநான் ஓர் ஆப்கானிய ஏழைத்தாய்\nஎனது உடல் கூனி விட்டது\nஎனது இதயம் குளிராகியும் கோபத்தில் இருக்கிறது\nஎனது தலை முடி வெண்மையாகி விட்டது\nஎன்னைப் போன்ற தாய்மாரை மறந்தவர்களை\nநான் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்\nபிழைப்பு நடத்துவோரை மன்னிக்க மாட்டேன்\nஎமது வாழ்வுரிமையிலும் பாதுகாப்பு நலனிலும்\nஅக்கறை கொள்ளாத எவரையும் மன்னிக்க மாட்டேன்\nகடந்து செல்லும் யாரையும் மன்னிக்க மாட்டேன்\nஎமது வாழ்க்கையையும் வணிகச் சரக்காக்கிய\nநெல்சன் மண்டேலாவின் பெரிய இதயத்தைப் போல\nஓர் இதயம் என்னிடம் இல்லை\nநான் ஒரு சாதாரண ஆப்கானியப் பெண்\nநானும் என்னைப் போன்ற தாய்மாரும்\nஎனது பெயர் லூஸியா. நான் பலஸ்தீனக் கிறிஸ்தவப் பெண். நான் ஐந்து குழந்தைகளின் தாய். மூத்ததின் வயது 17. இளையதின் வயது 5. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அமைதியின் நகர் எனவும் அமைதி அரசரின் நகரம் எனவும் புகழ் பெற்ற பெத்தலஹேம் நகரில் வசித்து வருகிறேன்.\nஎனது கணவரான மைக்கேல் ஒரு நல்ல மனிதர். நல்ல கணவர். மட்டுமன்றி ஒரு நல்ல தந்தையாகவும் இருந்தார்;. தச்சுத் தொழிலில் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மிகச் சிக்கலான காலப் பிரிவிலும் அமைதிக்காக உழைத்ததோடு மாத்திரமின்றி மனித குலத்தின் பாவங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த யேசு பிரான் ஒரு தச்சுத் தொழிலாளியாக இருந்தார் என்பதை அவர் அதிகம் விரும்புகிறவராக இருந்தார். இங்கு பிரச்சினைகள்; நிறைந்த போதிலும் எப்போதும் யேசு பிரான் புனிதராகவே எங்களது புனித பூமியில் மதிக்கப்பட்டார். ‘ஷெல்’களும் துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியப் படையினர் எமது பகுதியைத் தாக்க ஆரம்பித்து விட்டால், மைக்கேல் பைபிளைக் கையிலெடுத்துக் கொண்டு அவசர அவசரமாக எங்களை ஒன்று கூட்டி விடுவார். நாம் எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம்.\nஇஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும் பலமாகச் சிரிப்பதும் வசைமொழிகளால் எங்களைத் தூஷிப்பதும் அடிக்கடி எங்களது காதில் விழும், யூதரல்லாதோரை அவர்கள் மிக்க இழிவானவர்கள் என்று கருதுகிறார்கள்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எனது மைக்கேலை இழந்தேன். சுகவீனமுற்ற தனது தாயைப் பார்ப்பதற்காக ஜெரூஸலத்தினூடாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது அவரை ஒரு யூதக் குடியேற்றவாசி சுட்டுக் கொன்று விட்டான். அன்றிலிருந்து கடும் வேலை, பசி, நோய், பட்டினி இவற்றைத் தவிர வேறு எதையும் நான் அறியமாட்டேன். எனது பிள்ளைகளுக்கு உணவுக்காகவும், உடைகளுக்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவும், பாடசாலைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காகவும் என்னிடமிருந்த பெறுமதியுள்ள அனைத்தையும் விற்றுத் தீர்த்து விட்டேன். என்னிடம் தொழில் நுட்ப அறிவோ பயிற்சியோ கிடையாது. ஆனால் வீடுகளைச் சுத்தம் செய்யத் தெரியும். எனவே எமது அயலவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிப் பெண்ணாக மாறிவிட்டேன்.\nஎனது அயலவர்களும் என்னைப் போன்றே கஷ்டப்படுபவர்கள் தாம். ஆனாலும் இன்று வரை உணவு, உடை, பணம் என அவர்கள் தான் எனக்கு உதவுகிறார்கள். எனது வேலை கடுமையானதும் என்னை எனது பிள்ளைகளிடமிருந்து தூரப்படுத்துவதுமாக இருக்கிறது. கவலையுடன் அவர்களைப் பிரிந்து நான் உழைக்க வேண்டிருக்கிறது. மைக்கேல் சொல்வதை நான் இன்று வரை ஞாபகப் படுத்திக் கொள்கி றேன். அவர் சொல்வார், ‘பரவாயில்லை... கிறிஸ்து எம்முடன் இருக்கிறார்... அவர் எங்களைப் பார்த்துக் கொள்வார்...’ நான் எனது சகோத ரிக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டும். அவள் எனக்காக தனது பாடசாலைப் படிப்பைக் கைவிட்டு எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கிறாள். அவளை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.\nஎனது உடற் பாரமும் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினமும் மிகவும் களைப்படைந்து கொண்டே வருகிறேன். எனது இளைய இரண்டு பிள்ளைகளும் நீண்ட நாட்களாக இருமல் மற்றும் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதனால் அடிக்கடி முழு இரவும் நான் விழித்திருக்க வேண்டியவளாயிருக்கிறேன். இது மிகவும் சிரமமான ஒரு வழக்கமாக மாறி விட்டது. ஆனால் எனக்குள்ள ஒரே ஒரு ஆறுதல் எனது முஸ்லிம் அயலவர்கள்தான். அவர்கள் எனது வீட்டைச் சுத்தம் செய்தும் கழுவி யும் தருகிறார்கள். அடிக்கடி உணவு சமைத்தும் தருவதுண்டு.\nசேர்ச்சுக்குப் போகும் அளவுக்கு எனது உடலில் சக்தி கிடை யாது. ஆனால் போதகர் இப்பக்கம் வருவதுண்டு. ஓர் இரவு நான் வீடு ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சத்தமும் அதைத் தொடர்ந்து பாரியதொரு குண்டு வெடிச் சத்தமும் கேட்டது. எனது இதயமே ஒ���ு கணம் நின்று விட்டது. நான் கிட்டத்தட்ட மூர்ச்சையாகும் நிலையை அடைந்து விட்டேன். ‘ஆண்டவரே.... அது எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது.... எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது...’ என்று என்னையறியாமல் சொல்லிக் கொண்டேயிருந்தேன். நான் எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் ஓடினேன். எப்படியோ எனது வீடுவரை வந்து சேரக் கூடிய பலத்தை வரவழைத்துக் கொண் டேன். ‘ஓ... யேசு பிரானே.... எல்லாம் வல்ல ஆண்டவரே.....’\nமேற்குக் கரை நகரான நப்லஸில் உள்ள அயற்புறத்தில் மிக நீண்ட காலமாக நாங்கள் வசித்து வந்தோம். அன்பும், எளிமையும், வறுமையும் கொண்ட வாழ்க்கை. இருந்த போதும் எமது நிலத்தின் மீதிருந்த நேசமும் அங்கு வாழ்ந்த மக்களுக்கிடையிலான உறவும் மிகவும் ஆழ வேரூன்றியிருந்தது. பாரம்பரியப் பண்புகளையும் கலாசாரத்தையும் எந்தவொரு நிலையிலும் இழந்து விடாமல் அங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர்.\nநான் பிறந்து வளர்ந்தது மற்றும் எனது சிறுபராயம் கழிந்தது எல்லாம் ஷெய்க் முஸல்லம் என்ற இந்தப் பழம்பெருங் குடியிருப்பில்தான். அந்தப் பிரதேசத்தின் வாழ்வின் ஞாபகங்களும் கதைகளும் மரணிக்கும் வரை நினைவை விட்டு அகலாதவை. குறிப்பாக எமது அயலில் வசித்த அபபூஅலாபத்தின் கதை எனது நெஞ்சைத் தொட்ட ஒரு கதையாகும்.\nஅபூ அலாபத் அங்கே ஓர் அகதியாகத்தான் வாழ்ந்தார். ஏனென்றால் அவரது சொந்த நகரான ஹைஃபாவிலிருந்து அவரைத் துரத்தி விட்டிருந்தார்கள். ஹைஃபாவைப் பற்றிப் பேசுவதை அவரால் ஒரு போதும் நிறுத்த முடியவில்லை. அழகு மிக்க ஹைஃபா நகரில் பிறந்து வளர்ந்த ஒருவரால் அவரது இளமை நினைவுகளை மீட்டாமல் எப்படித்தான் இருக்க முடியும்\nஎமது அயலில் உள்ள ஓர் அறை கொண்ட வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் அபூ அலாபத் வாழ்ந்து வந்தார். பலஸ்தீனின் சிரமம் மிக்க வாழ்நிலை பற்றி அவர் அடிக்கடி எங்களுடன் கதைத்துக் கொண்டிருப்பார். 1948ம் ஆண்டு அவர் ஹைஃபாவிலிருந்து துரத்தியடிக்கப்படு முன்னர் மளிகைக் கடையாளராக வாழ்ந்திருந்தார்.\n70களில் என்று நினைக்கிறேன். பல்வேறு சிறு பொருட்கள் கொண்ட ஒரு பழைய தள்ளுவண்டியைக் குறுகலான ஒழுங்கைகளுடாக அவர் மிகவும் சிரமப்பட்டுத் தள்ளிச் சென்று வியாபாரம் செய்து கிடைப்பவற்றில் தனது பிள்ளைகளுக்கு ரொட்டி வாங்கிச் செல்வது எனக்கு ஞா��கமிருக்கிறது. அவர் வயது முதிர்ந்தவர் மட்டுமன்றித் தீராத நோயாளியாகவும் இருந்தார்.\nஅக்கைவண்டியை அவரும் அவரது பிள்ளைகளும் தள்ளிக் கொண்டு பாதைகளுடாகச் செல்கையில் அவரது உற்சாகத்தையும் வாய் நிறைந்த சிரிப்பையும் கண்டிருக்கிறேன். அவரது குடும்ப வராலற்றில் அது ஒரு முக்கியமான திருப்பம்தான். அவர் ஹைஃபாவுக்குத் திரும்பிச் செல்லும் கனவில் அவ்வப்போது ஆழ்ந்து விடுவார்.\n‘ஹைஃபா’தான் உலகத்திலேயே மிக அழகான நகரம் என்று தனது பேச்சுக்கிடையே அவர் அடிக்கடி சொல்வதுண்டு. அவர் ஹைஃபாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு முப்பதாண்டு கழிந்த போதிலும் தனது அயலவர்கள், வீதிகள், சந்தைகள் என்று சகல விபரங்களும் அவருக்கு ஞாபகம் இருந்தது. அவரால் ஒரு போதும் மறக்க முடியாதிருந்தது ஹைஃபாவில் அமைந்திருந்த அல்ஹம்றா சினிமாக் கொட்டகைதான். அது மட்டுமன்றி அக்காலத்தில் மிக முக்கியமான பலஸ்தீன நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஹைஃபாவும் அதன் கலாசார அம்சங்களும் அவர் நினைவில் இருந்தன.\nஅடிக்கடி எமது சிறிய கடைக்கு வந்திருந்து தனது நினைவுகளை மீட்டிக் கொண்டிருப்பார் அபூ அலாபத். யாஃபாவில் பிறந்த எனது தந்தையும் அபூ அலாபத்தைப் போல துரத்தியடிக்கப்பட்டவர்தான். இருவரும் தமது நினைவுகளை மீட்டிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல் ஹம்றா சினிமாக் கொட்டகையில் பரீட் அல் அத்ராஸ், முகம்மத் அப்துல் வஹாப் போன்ற எகிப்தியக் கலைஞர்களின் படங்களைப் பார்த்து ரசித்ததை அவரால் மறக்க முடியாதிருந்தது. அயலவர்கள் அவர் சொல்லும் சினிமாக் கதைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, அதனால் அலுப்புக் கொண்டதில்லை. காரணம் அவருக்கு அங்கு மிக்க கண்ணியம் இருந்தது. மக்கள் அவரை மிகவும் கனம் பண்ணினார்கள்.\nஅபூஅலாபத் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரம் தனது வீட்டில் உள்ள அனைவரையும் அமைதி காக்கக் கோருவார். அதுதான் அவர் லண்டன் பிபிசியின் செய்திகளைக்கேட்கும் நேரம். எந்த இக்கட்டுக்குள்ளும் இந்த நேரத்தை ஒரு புனிதமான நேரம் போல் அவர் கருதுவதுண்டு. செய்தித் தகவல்களை அவரிடமிருந்து அனைவரும் அறிந்து கொள்வார்கள். 1967ல் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவது பற்றிய பேச்சுவார்த்தை, சர்வதேச அமைதிக்கான மாநாடு, ஹென்றி கீசி��்கருக்கும் அமெரிக்க முக்கியஸ்தருக்குமிடையிலாக கலந்துரையாடல், லெபனானின் மீதான ஆக்கிரமிப்பு என்று பல்வேறு தகவல்களை அவரிடமிருந்து அறிய முடியும்.\nசெய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர் தனக்குள்ளே பேசிக் கொள்வதும் யாருக்கோ திட்டுவதுமாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஹைஃபாவுக்கு மீண்டும் செல்லும் தனது கனவு நனவாகும் வகையில் ஒரு செய்தி வராதா என்ற எதிர்பார்ப்பு அவரை முழுக்க ஆட்கொண்டிருந்தது. அப்படி வாய்க்குமானால் அங்கு நின்று பரந்த கடலை ரசிக்க அவரால் முடியும். அல்கார்மல் மலைகளைப் பார்க்க முடியும். அல்ஹதார் குடியிருப்புப் பிரதேசத்துக்கும் அல்ஹம்றா சினிமாக் கொட்டகைக்கும் செல்ல முடியும். அவரது பால்ய காலத்தை மீட்டியபடி தனது சொந்தச் சுவர்க்கத்தில் நுழைய முடியும்.\nதினமும் செய்திகள் முடிந்ததும் எனக்குமிகவும் நிம்மதியாக இருக்கும். காரணம் செய்தி வாசிப்பவர் பழைய செய்திகளையே இழுத்து இழுத்து வாசிப்பதுதான். ஒரு நாள் அபூ அலாபத்திடம் கேட்டேன்:- “நீங்கள் ஏன் ஹைஃபாவுக்குப் போகக் கூடாது நகரிலிருந்து டெல் அவிவுக்கும் ஹைஃபாவுக்கும் வாகனங்கள் போகத்தானே செய்கின்றன நகரிலிருந்து டெல் அவிவுக்கும் ஹைஃபாவுக்கும் வாகனங்கள் போகத்தானே செய்கின்றன\nஅந்த வாகனங்களை இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அந்த நாட்களில் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு எவ்வித அனுமதியும் தேவைப்படவில்லை. வாகனச் சாரதிகள் “ஹைஃபா... டெல் அவிவ்... யாஃபா...” என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருப்பார்கள். நப்லஸக்கும் இஸரேலிய நகரங்களுக்குமிடையில் இஸ்ரவேலர்களின் சோதனைச் சாவடிகளும் அப்போது கிடையாது.\nஅபூ அலாபத் சொன்னார்:- “அங்கு போவது சிரமமானது\nஎன்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பாதைகள் திறந்திருக்கின்றன, வாகனங்கள் சென்று வருகின்றன, நப்லஸிலிருந்து ஹைஃபாவுக்கு இரண்டே இரண்டு மணித்தியாலப் பயணத் தூரம்தான், அப்படியிருக்கும் போது இவரால் ஏன் செல்ல முடியாது வாய் திறந்தால் ஹைஃபா பற்றியே பேசிக் கொண்டிருக்கும் இந்த மனிதருக்குத் தனது சொந்த நகரைப் பல ஆண்டுகளுக்குப் பின் சென்று பார்த்து வர முடியுமல்லவா\nஅடிக்கடி மனிதர்கள் கனவுகளில் திழைக்கிறார்கள். நிதர்சனத்திலிருந்து விலகிக் கனவில் வாழ்வதையே விரும்புகிறார்கள். ��னவுகள் மெய்யாவதிலிருந்து விலகி நிற்க எல்லா வழிகளிலும் முயல்கிறார்கள். தங்களது ஞாபகங்களை நினைவுகளாக இதயத்தில் சேர்த்து வைக்க விரும்புகிறார்களே ஒழிய பூமியில் பதிக்க விரும்புவதில்லை. பூமியில் பதித்து விட்டால் அதன் கீர்த்தி அழிந்து விடும்.\nஇனிமேலும் பலஸ்தீனுக்குச் சொந்தமில்லாமல் போய்விட்ட, தனக்குச் சொந்தமற்றதாக ஆகிவிட்ட நகரைக் காணும் போது தனது கனவு சிதைந்து விடும் என்று அவர் பயப்பட்டார். அந்த உண்மையும் வேதனையும் அவரைக் கொன்று விடும் என்று அவர் கலக்கமடைந்தார். எனவே ஹைஃபாவின் அழகு அன்று எப்படியிருந்ததோ அதே போல் மாறாமல் நினைவில் இருக்கட்டும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும்.\nஆண்டுகள் கழிந்தன... மறக்கப்பட்ட எங்கள் பிரதேசத்தில் எந்தவித மாற்றங்களும் நிகழ்ந்திருக்கவில்லை.\nஒரு நாள் அபூ அலாபத்தின் மகன் தனது தந்தையைத் தேடி எமது கடைக்கு வந்தான். காலையிலிருந்து தந்தையாரைக் காணவில்லை என்றான். நாங்களும் அவரை எங்கும் தேடினோம். ஆனால் ஆள் அகப்படவேயில்லை.\nமூன்றாம் நாள் நப்லஸ் பொலிஸ் நினையத்திலிருந்து ஒரு பொலிஸ்காரன் எமது பகுதிக்கு வந்தான். ஒரு அடையாள அட்டையை எனது தந்தையாரிடம் காண்பித்து, “இவரை உங்களுக்குத் தெரியுமா\n எமது அயலவர்தான்.. எனது நண்பரும் கூட மூன்று தினங்களாக அவரை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று எனது தந்தை அவனிடம் சொன்னார்.\n“அவருடைய மகனை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள்” - பொலிஸ்காரன் சொல்லிவிட்டுச் சென்றான்.\nபொலிஸ் நிலையத்தில் அபூ அலாபத்தின் புதல்வர்களிடம் பொலிஸார் சொன்னார்கள்:-\n“இது உங்கள் தந்தையாரின் அடையான அட்டை. நீங்கள் ரம்பாம் வைத்தியசாலைக்குச் சென்று அவரது உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்\nவைத்திய அறிக்கைக் குறிப்பில் பின்வருமாறு காணப்பட்டது...\n“இந்த அடையாள அட்டைக்குரிய நபர் ஹைஃபா வீதியில் நடந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் காலமானார்\nபல ஆண்டுகள் நப்லஸில் வித்தியாசமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அபூ அலாபத் தனது பால்ய நினைவுகளும் ஞாபகங்களும் ததும்பி வழியும் ஹைஃபாவைக் காணச் சென்றிருக்கிறார். ஹைஃபாவைப் பற்றியே சதாவும் எண்ணிக் கொண்டிருந்த இம்மனிதன் பிறந்த ஊரிலேயே மரணிக்கட்டும் என்பது இறைவனின் விருப்பமாக இருக்கலாம்.\nஹைஃபாவை அவரா��் மரணம் வரை மறக்க முடியவில்லை. ஒருவரின் ஆத்மாவிலும் இதயத்திலும் ஒன்றிப் போன ஒன்றை எப்படி மறக்க முடியும் தனது கூட்டுக்குத் திரும்ப விரும்பும் புறாவைப் போலச் சிறகடித்து ஹைஃபாவையே எண்ணித் துடித்த அவரது இதயம் இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டது.\nமலைகள் முதல் கடல்கள் வரை\nமலைகள் முதல் கடல்கள் வரை\nஇழந்த வீடகள் பற்றிய கவலையோ\nமலைகள் முதல் கடல்கள் வரை\nஎமது நிலத்தை மீளப் பெறுவோம்\nஒலிவ் மரங்கள், மலைகள் மற்றும்\nமலைகள் முதல் கடல்கள் வரை\nஎன்னனால் புரிந்து கொள்ள முடியாதிருப்பது\nஇவ்வளவு வெறுப்பு ஏன் என்பதையே\nநாம் ஏன் ஒன்றாக வாழ முடியாது\nஒரு யுத்தம் இருக்காது என்பதை\nமலைகள் முதல் கடல்கள் வரை\nமிகப் பெரும் படுகொலைகளுக்கு முன்பு\nநடந்தது என்ன என்று பாருங்கள்\nLabels: Palestine, பலஸ்தீனக் கவிதை\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (��லமா சபை) கா...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக கவிதைத் தொகுதியின் மீதான பார்வை புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிர...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கி��க் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் - அஞ்சலி\nகளு ஜூலி - '83\nநான் இஸ்ரேலை விட்டுச் செல்கிறேன்\nஆப்கானிஸ்தானில் ஒரு தாயாகிய நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-07-16T22:11:42Z", "digest": "sha1:V2OSOINJGLIS6YMUZHUSYU5XA4VFUES3", "length": 15517, "nlines": 169, "source_domain": "ctr24.com", "title": "மரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா | CTR24 மரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா – CTR24", "raw_content": "\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா துரைராசா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார���, காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமதாசன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபுவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nதுஷாந், கஸ்தூரி, டினுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற நவரத்தினம், கனகரத்தினம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nராஜ்வின்டர், சஞ்யீத்(யித்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசுப்பிரமணியம், சறோயினிதேவி, கேதிஸ்வரி, சுந்தரதாசன், காலஞ்சென்ற குகதாசன், பூபாலதாசன், சந்திரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபிரேமலதா, விமல், சுஜிதா, விஜய், அனுசியா, கீர்த்தனா, கிறிஸ்ரினா, சுரேன், சுரேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nநந்தகுமார், திருக்குமார், கயனி, குமுதினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஅர்ஜுன், டேமியன், றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் july 14 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்\nமறுநாள் JULY 15 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 11.00 மு.ப – 12:30 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு\n12492 Woodbine Aveல்அமைந்துள்ள Highland Hills Gormley,ல் 1.00 பி.ப -2.00 மணிக்கு தகனம்செய்யப்படும்.\nPrevious Postபாகிஸ்தானில் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் Next Postதமிழகத்தில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவா��்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2017/03/blog-post_51.html", "date_download": "2018-07-16T21:45:00Z", "digest": "sha1:7XVSD3CGJCIVLNND3ZTV5KERPTW6SYBO", "length": 9142, "nlines": 155, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nத.மு. எ .ச .வும் .....\n80 ம் ஆண்டுகளின் முற்பகுதியில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ் நாவல் பற்றி தன் கவனத்தை திருப்பியது ஏற்கனவே சிறுகதை துறையில் தடம் பதித்த நிலையில் எழுத்தாளர்களை நாவல் துறையிலும் \"மடை \" திருப்பிவிட விரும்பியது\nஅதற்காக சென்னை யில் ஒரு நாவல் பட்டறையை நடத்த விரும்பியது.சிகரம் செந்தில்நாதன் தலைமையில் சென்னை மைலாப்பூர் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.\nசிறந்த நாவலாசிரியர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் முன்னிலையில் அவர்களுடைய படைப்பு ஒன்று விமரிசிக்கப்படும். ஆசிரியர் அந்த விமரிசனத்திற்கு பதிலாகவும், தான் படைத்த விதத்தையும் விளக்குவார்> பின்னர் பங்க��� பெரும் எழுத்தாளர்கள் விவாதிப்பார்கள்.\nஇப்படி ஒரு பட்டறையை முதன் முறையாக த.மு.எ.ச நடத்தியது .நாவல் ஆசிரியர்கள் கு.சின்னப்ப பாரதி,பொன் நீலன் , அசோகமித்திரன் என்று பலஆளுமைகள் அழைக்கப்பட்டிருந்தனர். அசோகமித்திரன் எழுதிய \"தண்ணீர் \" நாவலை விமரிசிக்க என்னை நியமித்தனர். இந்த பட்டறையில் தான் முதன் முதலாகஇயக்குனர் பாலு மகேந்திராவும் கலந்து கொண்டார்.\nஎனக்கு ஒருபக்கம் தயக்கம். அசோகமித்திரன் வந்ததும் என்னை தனியாக சந்தித்தார். ஒடிசலான தேகம்,மிகவும் மெலிதான குரல். நான் செகந்திராபாத்திலிருந்தவன் என்பதும், கிங்ஸ் ரோடு, ரெயினிலயம், ரயில்வே காலனி, என்று பேசி சகஜமாகி கொன்டேன்.\n\" தயக்கமில்லாமல் விமரிசியுங்கள்.படைப்பாளியாமுன்னால் வைத்துக்கொண்டு விமரிசனம் செய்வது என்பதை உங்களால் தான் செய்யமுடியும். எப்பெடி என் நாவலை யும், \"தண்ணீர் \" படைப்பையும் தேர்ந்தெடுத்திர்கள் \n\"மத்தியதர குடும்பத்தின் பாடுகள் மிகச்சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. விமரிசனத்தில்மேலும் குறிப்பிகிறேனே \" என்று பதிலளித்தேன். என்கைகளை இருக்க பாற்றிக்கொண்டார்,கண்கள் கலங்கியிருந்தன . \"ஏன் கலங்கு கிறீர்கள்.\"\n வாருங்கள் \" என்று என்னை பேச அழைத்தார்.\nகிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது.எங்கு பார்த்தாலும் இரண்டு பல் வரிசையும் தெரிய என்னை அணைத்து கைகொடுத்து விசாரித்து விட்டுத்தான் போவார்.\nஅவருடைய\" பதினெட்டாவது அட்ஸரேகை \" நாவலை அன்பர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்\nமுழுமையாக எழுத்தைமட்டுமே நம்பி வாழ்ந்த தியாகராஜன் என்ற அசோகா மித்திரன் காலமாகி விட்டார்.\nNEET தேர்வு வந்தால் ,+2 பள்ளிகளை மூடிவிடலாம்.....\nஅசோகமித்திரனும் , த.மு. எ .ச .வும் .....\n\"மாயா வாத\"மும் \"சர்ப்ப -கந்த தோஷ\"மும் ......\n\"அறிவு சார் உரிமையும் ,அதன் பின் வந்த சர்ச்ச...\nபி.ராமமூர்த்தி அவர்களின் , திருமண சிலவு , ரூ...\nநாத்திகமும் , ஆத்திகமும் ...\n\" தோழர்கள் கவனத்திற்கு \" என்ற SAP அவர்களின...\nமனோகர் பாரிகரும் ,ராஜகோபாலச்சாரியும் ...\n\"ராஜகுண சேகர் \"பன்முக திறமை கொண்ட ,\"No 1 Maste...\nஜக்கி வாசுதேவ் அவர்களும்,தொலைக்காட்ச்சி நேர்க...\nதாமிரவருணி ,இந்திரா நூயி ,உபரி நீர் ...\n\"முருகன் திரு \" என்ற \"சின்னப்பையனுக்கு \".......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2018-07-16T21:55:45Z", "digest": "sha1:Z2FGRMSYYA5LF5AI4JP3JRX4HRDEYAIJ", "length": 11641, "nlines": 173, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: விலை உயர்வை என்ன பண்ணுவோம்?", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nவிலை உயர்வை என்ன பண்ணுவோம்\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஆதரவு, எதிர்ப்பு, அது, இது என்று எதற்குமே இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. நாமும் நம் கருத்தை இரண்டு பக்கங்களிலும் சுருங்க எழுதுவோமே என்று இந்தப் பதிவு.\nஉங்களுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளவும். விவாத மேடைகளில் இந்தக் கருத்தைத் தாங்கள் உபயோகிக்கத் தேவையிருந்தால் மறக்காமல் பத்திக்கு ஐநூறு ரூபாய் மணியார்டர் செய்துவிடவும்.\nஇது நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் ஆகிய துறைகள் நசுங்கிச் சின்னாபின்னம் ஆகுமுன் அம்மா அவர்கள் விவேகமாகச் செயற்பட்டு தன் பிள்ளைகளான நம்மையும் இந்தத் துறைகளைக் காக்கும் சிறுசுமைகளைத் தாங்கச் செய்துள்ளார்கள்.\nமுந்தைய அரசு வோட்டு வங்கியின்பால் பார்வை கொண்டு விலையை ஏற்றாமலேயே வைத்திருந்ததே இப்படிப்பட்ட இக்கட்டில் அதிமுக அரசு மக்களைத் தள்ளும் நிர்பந்தத்திற்குக் காரணம். காலத்தே அவர்கள் போதிய இடைவெளியில் விலை உயர்த்தாமல் செயற்பட்டது தவறு.\nமத்திய அரசின் பாராமுகம் மற்றொருபக்கம் நிதிநெருக்கடிக்கு வழி வகுக்கிறது. மே.வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இருபதினாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு தேர்தலில் கண்ட தோல்வியை மனதினில் கொண்டு தமிழகத்தின் பக்கம் பாராமல் இருப்பதையும் இந்நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.\nமேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் நம் மாநிலத்தில் இந்த மூன்று பொருள்களுமே இப்போதும்கூட விலை குறைவே என்பதனையும் நாம் மறந்திடல் கூடாது.\nஏற்கெனவே பெட்ரோல் விலை உயர்வு கழுத்தை நெரிக்கிறது. அதன் எதிரொலியாக அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை விண்ணைத் தாண்டி நிற்கும் வேளையில் இந்த பேருந்துக் கட்டண, மின்சார, பால் விலை உயர்வுகள் மக்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதனை அதிமுக அரசு சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.\nவரலாறு காணாத மழை இப்போதுதான் மாநிலத்தின் பெரும்பாலான மக்களைத் துயரில் தள்ளித் தத்தளிக்கச் செய்து கொண்டிருக்கும் நிலையில் , அவர்கள் கரையேற ���தவாமல் நீருக்குள் அவர்களை முங்கடிக்கும் முயற்சியாகவே இந்த விலை உயர்வை நாம் காண்கிறோம்.\nமின்சாரமே பாதி நேரங்களில் இல்லாத நிலையில் இந்த மின் கட்டண உயர்வு தேவையா என்பதையும் ஆளும் அரசு நினைத்துப் பார்க்கவேண்டும்.\nநீ இன்னாபா சொல்ற என்பவர்க்கு...\n1) வெளியூருக்கு ரயில்’லயும், உள்ளூரில் பைக்கையும் நம்புபவன் நான். பஸ் எல்லாம் லேதண்டி.\n2) பச்சை பாக்கெட் பாலுலருந்து நீல பாக்கெட் பாலுக்கு மாறிடலாம்னு இருக்கேன்.\n3) புதுவருஷ டிஸ்கவுண்ட் ஸேல்’ல கடனட்டை தேய்ச்சி ஏஸி வாங்கலாம்னு இருந்தேன். இப்போ ஏஸி இல்லாமலேயே அந்த கரண்ட் சார்ஜ் வர்ற வாய்ப்பு இருப்பதால அந்தத் திட்டத்தை கைவிட்டாச்சு.\nஆக, நான் புத்திசாலி. நீங்க\nபடம் நன்றி: யாரோ ஒரு இணைய கனவான்\nLabels: பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம், விலை உயர்வு\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nஇந்தா பிடி இன்னும் அறுபது - முன்னுரை\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி\nசுதந்திர போராட்ட தியாகி ஷெய்தி ராம்\nஇந்த வார புகைப்படம் - 5\nவிலை உயர்வை என்ன பண்ணுவோம்\nஇந்த வார புகைப்படம் - 4\nஅருவம் (அ) பொட்டலத்தில் பூதம்\nஇந்த வார புகைப்படம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2010/07/how-to-backup-and-restore-blogs-in.html", "date_download": "2018-07-16T22:01:24Z", "digest": "sha1:4TUYSOJIUOCCINKGC5ZW4LJBS62PW4P4", "length": 14994, "nlines": 158, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "வலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி? | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nவலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் திரு.சூர்யக்கண்ணனின் கூகிள் கணக்கை களவாடியவர் வலைப்பூவை அழித்து விட்டனர். அவருடைய பாஸ்வோர்டை மாற்றி விட்டனர்.இதனால் அவரது அனைத்து கூகிள் சேவைகளும் மு��க்கப்பட்டன. எதிலும் உட்செல்ல முடியவில்லை. ஆனால் அவர் எடுத்துவைத்திருந்த பேக்கப் அவருக்கு உதவியது. இதனால் அவர் sooryakannan.blogspot.com இல் தற்காலிகமாக முகவரியை மாற்றி தான் சேமித்து வைத்திருந்த பதிவுகளை மீட்டு பதிவிட்டுள்ளார். அவர் மீண்டும் தளராமல் தொழில்நுட்பம் பற்றி எழுதுவதற்கு புத்துணர்ச்சி கொடுப்போம்.\nவலைப்பூ வைத்திருக்கும் நண்பர்கள் பலர் தங்களின் வலைப்பூவில் எழுதுவதோடு விட்டு விடுகின்றனர். தங்கள் வலைப்பூவிற்கு காப்பு நகல் ( Backup) எடுப்பதில்லை. பொழுது போக்காய் எழுதும் பலரும் எடுப்பதில்லை. பின்னால் எதாவது பிரச்சினை என்று வரும் போது கை கொடுக்க எதுவுமில்லை. சில நேரங்களில் கூகிள் நிறுவனமே உங்கள் வலைப்பூவை முடக்கி விடலாம். இது இலவச சேவை தான். ஆனால் அவர்கள் தானே முதலாளி.அதனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.\nஅல்லது மேலே குறிப்பிட்ட மாதிரி உங்கள் கணக்குகள் திருடப்படலாம். கயவர்கள் உங்கள் கணக்கை திருடி உங்களின் அதனை இணைய சொத்துகளை ஒரு நிமிடங்களில் அழித்து விடலாம்; முடக்கி விடலாம். எனவே வலைப்பூ வைத்திருக்கும் அத்தனை நண்பர்களும் உங்களின் பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றி விடுங்கள். உங்களின் ரகசியச்சொல் பற்றிய கேள்விக்கு வித்தியாசமான பதில் கொடுங்கள். ( Sequrity question ). வெளியிடங்களில் அல்லது அலுவலகங்களில் இணையத்தை பயன்படுத்தினால் முறையாக வெளியேறுங்கள் (Sign out or logout ).\nசரி விசயத்திற்கு வருவோம். உங்களின் வலைப்பூவை பத்திரமாக பாதுகாக்க முதலில் உங்கள் பிளாகின் template code ஐ சேமிக்க வேண்டும். இதற்கு பிளாக்கரில் நுழைந்து Design -> Edit Html சென்று Download full Template ஐ கிளிக் செய்து தரவிறக்கவும். இதில் உங்களின் template, அதில் உள்ள விட்ஜெட்கள், மற்ற விளம்பர நிரல்கள் போன்றவையும் அடங்கும்.\nபின்னர் உங்கள் கணக்கு திருடப்பட்டு முடக்கப்பட்டால் நீங்கள் வேறு ஏதேனும் பயனர் பெயரை உருவாக்கி பிளாகில் சென்று அதே பக்கத்தில் உள்ள Restore template பகுதியில் இந்த xml கோப்பையே தேர்வு செய்து upload கொடுத்தால் உங்களின் பழைய template மற்றும் அதிலிருந்த விட்ஜெட்கள் போன்றவை வந்து விடும். அதாவது பழைய டெம்ப்ளேட் வேண்டும் என்றல் மட்டும். இல்லையெனில் நீங்கள் புதியதாக எதாவது ஒன்றை மாற்றிக்கொள்ள முடியும்.\nஅடுத்தது நமது வலைப்பூவில் உள்ள கட்டுரைகளை சேமிக்க வேண்டும். அதற்கு BloggerBackup என்�� மென்பொருளை பயன்படுத்தலாம். இதை கீழ் உள்ள முகவரியில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.\nமென்பொருளைத் திறந்தவுடன் இடது பக்கத்தில் Available blogs என்ற கட்டத்தில் Add/Remove/Update blogs என்பதை தேர்வு செய்யவும். உடனே ஒரு விண்டோ வரும். அதில் உங்கள் கூகிள் பயனர் பெயர், பாஸ்வோர்ட் கொடுத்தவுடன் உங்களின் அனைத்து வலைப்பூக்களும் காட்டப்படும். தேவையான வலைப்பூவை தேர்வு செய்தவுடன் கீழ்க்கண்டவாறு இருக்குமாறு அமைக்கவும்.\nசேமிக்க வேண்டிய போல்டர், கருத்துரைகள் வேண்டுமெனில் டிக் செய்யவும், ஒவ்வொரு கட்டுரையாக அல்லது ஒரே பக்கமாக சேமித்தல் இவையெல்லாம் அமைத்துவிட்டு Backup posts என்பதை கிளிக் செய்யவும். சில நிமிடத்தில் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் அனைத்து கட்டுரைகளும் சேமிக்கப்படும்.\nபின்னர் பிரச்சனையின் போது வலைப்பூவை மீட்க வேண்டுமெனில் template ஐ தேர்வு செய்து விட்டு இந்த மென்பொருளில் உள்ள Restore Posts என்பதைகிளிக் செய்தால் போதும்.நன்றி\nஆஹா........... நல்ல நேரத்தில் வந்து தந்த விளக்கம்.\nBlogger - Settings - Basic -Blog tools செல்லவும். மேலே Export Blog என இருக்கும். அதை கிளிக் செய்தல் XML பார்மட்டில் டவுன்லோட் ஆகும். template போலவே சேமிக்கவும்.\nபிளாக் வைத்து இருப்பவர்களுக்கு எச்சரிக்கையூட்டும் பதிவு.பாரட்டுகள்\nஅருமையான தகவல்.தேவையான நேரத்தில் தேவையான இடுகை .நானும் தாங்கள் கூறியதுபோலவே backup எடுத்து வைத்துக்கொண்டேன்.நன்றி நன்றி\nநண்பர் சூர்யகண்ணனுக்கு நேர்ந்த நிகழ்வு குறித்து வானம்பாடிகள் ஐயா பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். மிகவும் வருத்தப்படக் கூடிய நிகழ்வு அது.\nஉங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ள பதிவு.\nபடித்தவுடன் மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது புதிய முகவரியினை அளித்தமைக்கு மிக்க நன்றி.\nமிகவும் பயனுள்ள பதிவு. நன்றி \nதமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபிடிஎப் கோப்பிலிருந்து ஒளிப்படங்களாக மாற்ற இலவச மெ...\nவலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி\nஅழகிய விண்டோஸ் 8 வால்பேப்பர்கள் தரவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/156320", "date_download": "2018-07-16T22:30:34Z", "digest": "sha1:Q3USS7RCKETVISUMN23CX5FER4JX3NAN", "length": 6421, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா ரசிகர்களுக்கு ஜுலை 23 செம்ம விருந்து, என்ன தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nசூர்யா ரசிகர்களுக்கு ஜுலை 23 செம்ம விருந்து, என்ன தெரியுமா\nசூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் சூர்யாவிற்கு ஜுலை 23-ம் தேதி பிறந்தநாள் வரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளனர்.\nஇது மட்டுமின்றி NGK படத்தின் தயாரிப்பாளரும் பிறந்தநாள் அன்று ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வரவுள்ளதாக கூறியுள்ளார், எப்படியும் படத்தின் டீசர் குறித்து தான் அது இருக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/156371", "date_download": "2018-07-16T22:28:34Z", "digest": "sha1:WXLMMP73C435J52TRQVURED2VLSAQE5V", "length": 6508, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் எல்லைமீறிய மஹத்! யாஷிகாவிடம் இப்படியா கேட்பது? - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் வ���ட்டில் எல்லைமீறிய மஹத்\nநடிகர் மஹத் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.\nஇன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் டீசரில் நடிகர் மஹத் யாஷிகா ஆனந்தை பார்த்து ஒரு கிஸ் கொடு என கேட்டது பலருக்கும் அதிர்ச்சிகொடுத்துள்ளது.\nஅவர் இப்படி கேட்டதை நடிகை மும்தாஜ் கண்டித்து அவருடன் சண்டை போட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36512-kangana-ranaut-refuses-point-blank-to-lend-support-to-deepika-padukone.html", "date_download": "2018-07-16T22:25:39Z", "digest": "sha1:7L6PSXHQJQVERL73EU3LUQG6LIBU56FW", "length": 11062, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்மாவதி விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவளிக்க கங்கனா மறுப்பு | Kangana Ranaut refuses point-blank to lend support to Deepika Padukone", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nபத்மாவதி விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவளிக்க கங்கனா மறுப்பு\nபத்மாவதி திரைப்படம் தொடர்பான பிரச்னையில் தீபிகா படுகோனேவுக்கு உதவ, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறுத்துவிட்டார்.\nராஜபுத்திர வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, பத்மாவதி படத்தை திரையிட நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட ‌பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநில பாஜக தலைவர்களும் இந்தத் திரைப்படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தீபிகா படுகோனே தலையை வெட்டி கொண்டுவருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் த��ுவதாகவும் பாஜக தலைவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை கோ‌ரி, எம்.எல்.சர்மா என்பவர் உச்ச‌ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்சநீதிமன்ற தள்ளுபடி செய்தது.\nஇதற்கிடையே அமீர்கான் உட்பட பாலிவுட் நடிகர்கள் பலரும் தீபிகாவுக்கு படுகோனேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மி தீபிகாவிற்கு ஆதரவாக, ‘தீபிகாவிற்கு உதவுங்கள்’ என்று மனுவில் பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெற்றுவருகிறார். இதுதொடர்பாக பிரபல பாலிவுட் கங்கனா ரனாவத்தை சந்தித்து, ஷபானி கையெழுத்துயிடும்படி கோரியுள்ளார். அப்போது அமைதியாக இருந்த கங்கானா, கையெழுத்திடவும் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுகிறது. கங்கானாவின் இந்த செயலால் அதிர்ச்சியுடனும், அதிருப்தியுடனும் ஷபானா அங்கிருந்து சென்றுவிட்டார். சில வருடங்களுக்கு முன் தீபிகா மற்றும் கங்கானாவுக்கு இடையே இருந்த தொழில் கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nகாங்கிரஸின் அவுரங்கசிப் ஆட்சிக்கு வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி விமர்சனம்\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீபிகா படுகோனே திருமணத்திற்கு தேதி குறிப்பு\nபட வாய்ப்புக்காக சமரசம் செய்யாதீர்\nதீபிகா படுகோனேவுக்கு டும் டும் டும்.....\n‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ - தீ விபத்துக்கு பின் தீபிகா விளக்கம்\nகபடி வீராங்கனையாக நடிக்க கங்கனா பயிற்சி\nட்ரோல் செய்யப்படும் தீபிகா படுகோனேவின் வீடியோ\nதமன்னாவுடன் கருத்துவேறுபாடு: தெலுங்கு ’குயின்’ நிறுத்தமா\nதீபிகா பல்லிகலுக்கு 60 லட்சம்: முதல்வர் அறிவிப்பு\nதீபிகா படுகோனே சுவிட்சர்லாந்தில் ரகசிய திருமணம் :ரன்வீர்சிங் வெளியிட்ட உண்மை என்ன\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸின் அவுரங்கசிப் ஆட்சிக்கு வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி விமர்சனம்\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/36614-800-kg-drugs-caught-in-covai.html", "date_download": "2018-07-16T22:25:22Z", "digest": "sha1:YM2WPFZFVL6WAZ4CFZWRMEWKPCFCNUVC", "length": 9567, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "800 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் | 800 Kg Drugs caught in Covai", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\n800 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்\nகோவை வழியாக பிறமாநிலங்களுக்கு பேருந்து மூலம் கடத்தப்பட்ட 800 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nபெங்களூருவில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் பேருந்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்டது. இதை அறிந்த உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க முகவரிகள் இல்லாத பார்சல்களைக் கொண்டுவரும் பேருந்துகள், கோவை நகரத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பேசிய அதிகாரிகள், கடத்தல் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 9600873681 என்ற வாட்ஸ் ஆப் எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும�� அதில் தகவல்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர். புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் அவற்றை விற்பனை செய்வோர் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.\nஅயோத்தி நிலம் வழக்கு: பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேஆர்பி அணையின் மதகு சீர்செய்யும் பணி தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\nவிரைவில் கழிப்பறையில் வைஃபை வசதி....\nகோவை மாணவி உயிரிழப்பு: சான்றிதழ் தயாரிக்க உதவியவர்களிடம் விசாரணை\nஇந்தப் பேரிடர் பயிற்சி விதிமுறைகள் கோவையில் பின்பற்றப்பட்டதா\n2 கோடி மரகத முருகன் சிலை திருட்டு - யார் அந்த 7 பேர் \nஉயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதல்வர்\nமாணவி உயிரிழப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\nகோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி உயிரிழப்பு.. பயிற்சியாளர் அலட்சியமா..\nகுழந்தைக் கடத்துவதாக பெண்ணை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி நிலம் வழக்கு: பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேஆர்பி அணையின் மதகு சீர்செய்யும் பணி தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t33553-10", "date_download": "2018-07-16T22:17:41Z", "digest": "sha1:PBQ2HSYQY2IJLZDPLS4EZ2F6GAFOSECK", "length": 20647, "nlines": 246, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சி���ிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஇன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\nகலையுலகில் 50 ஆண்டுகளை கடந்த கலைஞானி கமல்ஹாசனுக்கு மத்திய அரசு விழா எடுத்து கவுரவித்துள்ளது. டில்லியில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு இத்தாலியில் இருந்து வந்திருந்தார் கமல். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-\nநான் கடந்து வந்த இந்த 50 ஆண்டுளை குறுகியதாகவே கருதுகிறேன். எனக்கு இந்தக் காலம் போதாது. அடுத்த பத்து ஆண்டுகள் எனக்கு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன். எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அல்லது குருக்கள்தான் நான் இன்று இங்கு இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் என்பதை விட குருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பாஸ் இல்லை, குருக்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.\nடி.கே.சண்முகம், கே.பாலச்சந்தர், நடன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் கே.பாலச்சந்தர். அவரது பாசறையில் இருந்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் முன் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து, சுய சிந்தனையுடன் நான் விரும்பிய பணியை எனது ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்தேன். மணிரத்னத்தின் நாயகன் படத்துக்காக அவருடன் சேருவதற்கு முன்பே, அவரது பல படங்களில் நடிக்க முயற்சித்தும் நேரமின்மையால் முடியாமல் போனது. எனக்கு அங்கீகாரம் கிடைக்க சில காலம் ஆனாலும் முன்னேறுபவர்களை முன்னேற்றுவதற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எங்களைப் போன்றவர்களை கவுரவிக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு நினைத்தால், என்னைப் போன்றவர்கள் வளருவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.\nஎனது தந்தை நான் வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதே சமயம் எனது குடும்பத்தார் அனைவரும் நான் நடிப்புத்துறையில் பரிணமிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன். மேற்கத்திய நாடுகள் நமக்குத் தரும் பாராட்டுக்களை விட அதிகஅளவிலான பாராட்டுக்குத் தகுதி பெற்றது நமது இந்திய சினிமா. டைம் பத்திரிக்கை போன்றவற்றுக்கு நாம் இதை உணர்த்த வேண்டும். உங்களை விட எங்களது படங்கள் தரமானவை என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.\nஎனது சினிமாத் துறை உலக சினிமாக்களை விட தரமானது, குறைந்ததில்லை என்பதில் எனக்குப் பெருமை நிறைய உண்டு. நாம் நமது உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே மனதில் வைத்துப் படம் எடுக்கிறோம். எனவேதான் அந்த தரத்தில்தான் நமது படங்கள் உள்ளன. இது தரக்குறைவு இல்லை. நான் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார் கமல் ஹாசன்.\nRe: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\n10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே.\nRe: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\n@செந்தில் wrote: 10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே.\nஎல்லாம் கவ்ரவமானவங்ளோடு தான் ...........\nRe: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\n@செந்தில் wrote: 10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே.\nஎல்லாம் கவ்ரவமானவங்ளோடு தான் ...........\nRe: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\n@செந்தில் wrote: 10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே.\nஎல்லாம் கவ்ரவமானவங்ளோடு தான் ...........\nஇந்த சீசன்ல மட்டும்தான் கவ்வுவாறு ,பிறகு வேற புதுசா\nRe: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\nRe: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2015/01/blog-post_14.html", "date_download": "2018-07-16T22:02:12Z", "digest": "sha1:KC7FAFWZGNH4V6SLGOWYFTO3PKQLXZXZ", "length": 35353, "nlines": 505, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: பண்டிகைகளும், சந்தோஷங்களும்....", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஅன்றைய நாளின் சந்தோஷங்கள் வேறு\nஇன்றைய நாளின் மகிழ்வுகள் வேறு\nஒருமாதம் முன்னதாகவே, பண்டிகை நாட்களின் வரவுகளும், அதனை கொண்டாடி மகிழ்ந்த சென்ற வருட நினைவுகளும், நம்மை வந்தடைய, காலில் சக்கரம் இல்லாகுறையாக நாம் பண்டிகையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவோம். ஆனால் அப்போது, இப்போதைய காலக் கட்டத்திலிருந்து, நிறைய மாறுதல்கள் இருந்தது. (அடுப்பிலிருந்து, உடுப்பு வரை மாற்றங்கள்தாம்.) அந்த பண்டிகை நாளின் இறுதி நாள் வரை பணத்திற்கும், சில பல வசதியின்மையின் தட்டுப்பாட்டைப் பற்றி வீட்டின் பெரியவர்கள் கவலை கொள்வது, நம் கண்களுக்குத் தெரிந்தாலும், எப்படியாவது சமாளித்து நாளைய பண்டிகையை நிறைவாக கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை மனம் நிறைய இருக்கும். அதே மாதிரி பெரியவர்களும், தம் கவலைகளை சிறு சிறு கோபங்களோடு, நம்மிடையே சற்றே வெளிக் காட்டினாலும், அந்தந்தப் பண்டிகையன்று நம் மனம் கோணாமல், நமக்கு வேண்டியதை கிடைக்கச் செய்து, நம்முடன் சேர்ந்து அவர்களும் ஒரு குறைவுமில்லாது விஷேடங்களை சிறுபிள்ளைகளாக கொண்டாடி மகிழ்வார்கள். வீடு முழுவதும் உற்றமும் உறவும் சேர்ந்து நிறைய மகிழ்ச்சியலைகள் நிரம்பி வழியும். பெரியவர்களின் ஆசிர்வாதங்கள், மரியாதையுடன் அதனை விரும்பி வேண்டி, அவர்களிடம் பெறும் பரிசுகள் என புதுமலராக பூத்துக்குலுங்கும் பண்டிகைகள். “மறு வருடம் இதே தினங்கள் என்று பூக்கும்” என்ற மலரும் நினைவுகளோடும், “சென்ற வருடத்தை விட இந்த முறைச் சிறப்பாக இருந்தது.’” என்ற மலரும் நினைவுகளோடும், “சென்ற வருடத்தை விட இந்த முறைச் சிறப்பாக இருந்தது.’ என்ற சந்தோஷமும் மனதை நிரப்ப, “இன்று நிறைவேறாத சிறுக்குறைகளை வரும் வருடம் அன்றைய தினத்தில் வட்டியும், முதலுமாய், அனுபவித்து விடுவோம்”. என்று மனதில் எதிர்பார்போடும், மறுபடியும் அந்தப் பண்டிகைக்காக காத்திருப்புக்கள். என்ற சந்தோஷமும் மனதை நிரப்ப, “இன்று நிறைவேறாத சிறுக்குறைகளை வரும் வருடம் அன்றைய தினத்தில் வட்டியும், முதலுமாய், அனுபவித்து விடுவோம்”. என்று மனதில் எதிர்பார்போடும், மறுபடியும் அந்தப் பண்டிகைக்காக காத்திருப்புக்கள். இப்படியாக அன்றைய நாட்கள் மகிழ்வோடு கழிந்தன.\nஆனால் இன்று எத்தனையோ வசதிகள் இருந்தும், நினைத்தால், பெரும்பாலும் கடனோ, உடனோ பட்டு எதையும் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையிருந்தும், காத்திருப்புகள் இல்லை. எதிர்பார்ப்புகள் இல்லை பண்டிகை என்று வந்தால், ஏதோ கடமைக்காக வரவேற்பது மாதிரி தோன்றுகிறது. விஷேடங்களின் சிறப்புக்கள் மனதை பாதிக்காத மாதிரி அனைவருமே அமைதியாக “பண்டிகையா வரட்டுமே” என்ற வெகு சதாரணமான மனதுடன் அதை எதிர் கொள்வது மாதிரி ஒரு தோற்றம் ஏனோ உண்டாகி விட்டது. பண்டிகைகள் அன்றைய சந்தோஷங்களோடு, விரைந்து வந்து முகம் காட்ட தயக்கம் கொள்கிற பாவனையோடு, எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டிருக்கிற மாதிரியான தோற்றத்தை, மாறி வரும் காலங்கள்தான் நிர்ணயத்து அமைத்து விட்டனவா\nநல்ல உடையிலிருந்து, நல்ல விதவிதமான உணவுகள் வரை, அவ்வப்போது போட்டுப் பார்த்து, உண்டு அனுபவிக்கிறோமே இதை அந்தந்த பண்டிகையில்தான், உடுத்தி, சந்தோஷத்தித்து, சுவைப்பட சுற்றம் ௬டி, உண்டு அனுபவித்து, மகிழ வேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இல்லையே இதை அந்தந்த பண்டிகையில்தான், உடுத்தி, சந்தோஷத்தித்து, சுவைப்பட சுற்றம் ௬டி, உண்டு அனுபவித்து, மகிழ வேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இல்லையே என்பதினாலா பண்டிகைகளை சிறப்புற கொண்டாடிச் சிறப்பித்ததில் அந்த பண்டிகைகள் நிஜமாகவே போரடித்து விட்டதினாலா இல்லை. உற்றார் உறவுகள், காலச்சுழற்சியால், வாழ்வை நிலைப்படுத்தும், சுகப்படுத்தும் சந்தர்பங்களினால், “நீ எனக்கு என்ன முறை வேண்டும் பார்த்துப் பேசி நாட்களாகி விட்டதல்லவா பார்த்துப் பேசி நாட்களாகி விட்டதல்லவா யார் என்று சட்டென்று தெரியவில்லை யார் என்று சட்டென்று தெரியவில்லை” என்று எப்போதோ, என்றோ நடக்கும் ஒரு திருமணத்திலோ, வேறு ஏதோ விஷேடங்களிலோ, சந்திக்கும் போது மட்டும் பேசிக்கொண்டு, பின் அது குறித்து அறவே மறந்து விடும் நிலையினாலா” என்று எப்போதோ, என்றோ நடக்கும் ஒரு திருமணத்திலோ, வேறு ஏதோ விஷேடங்களிலோ, சந்திக்கும் போது மட்டும் பேசிக்கொண்டு, பின் அது குறித்து அறவே மறந்து விடும் நிலையினாலா இல்லை வழிவழியாக அந்தந்தப் பண்டிகையின் தாத்பரியங்களை, அதன் நிகழ்வுகளின் கட்டாயத்தை காரண காரியங்களுடன், சொல்லி வழி ��டத்துபவர்களை, நம் பயணங்களுக்கு நடுவிலேயே, அவர்களின் பாதை மாற்றி, அவர்களை நம் பெரும் வாழ்வின் சுமையெனக் கருதி, இல்லங்களின் வாசல்களில், இறக்கி விட்டு விட்டு ஓடும் அவசர வாழ்வினாலா எதனால் பழைய அனுபவங்கள், மகிழ்வுகள் தவறுகின்றன\nஆனாலும், இன்றும், அன்றைய பழைய சந்தோஷ தருணங்களை நினைவு ௬றுவோர்கள், அந்நாளை மறக்க இயலாதவர்கள் என்றும் இருப்பதால்தான், காலப்போக்கில் வரும் பண்டிகைகள் கால்வீசி தன்போக்கில் நடை பயின்று வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் சந்தோஷங்களை என் நினைவலைகளில் தக்க வைத்துக்கொண்டு இதனூடேயே நானும் இன்னமும் எத்தனை ஆண்டுகளாயினும் பழமை மாறாது பயணிப்பேன். என்ற மனப்பான்மையோடு தன் சம்பிரதாயங்களை மாற்றிக் கொள்ளாது நம்மிடையே இயந்திரமாக உலாவி வருகின்றன. அவற்றுடன் நாமும் இனி வரும் காலங்களில், பழைய மகிழ்ச்சியோடு, அதனை எப்போதும் மனதில் தேக்கி வைத்தவாறு அதனுடன் பயணிப்போமா\nஎன் மனதில் எழுந்ததை பகிர்ந்து கொண்டேனேயன்றி, அன்றைக்கும், இன்றைக்கும், அவனியில் மாற்றங்கள் பெரிதும் ஏதுமில்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும், வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும், என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.\nLabels: கட்டுரை, சந்தோஷம், பண்டிகை, பொங்கல், பொது, வாழ்த்து\nஉண்மைதான் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது அவை நிச்சயமாக நமக்கு இழப்புகளே...\nதங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஇந்த பதிவு டேஷ்போர்டில் வரவில்லையே...\nதங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nதங்களுடைய பொங்கல் நல்வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்..\nதங்களுக்கும், என்னுடைய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஉலகெங்கும் தமிழர் உலாவி வர\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nதங்கள் கவிதையால் வாழ்த்தியமைக்கும் என் நன்றிகள்..\nதங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nசிறப்புப் பதிவு வெகு சிறப்பு\nஇனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nசிறப்புப் பதிவு வெ��ு சிறப்பென வாழ்த்தியமைக்கு என் நன்றிகள்..\nதங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nமாற்றங்கள் மட்டும் தானே மாறாதது\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\n பழையன என்றும் மாறாதிருந்தால் சந்தோஷமே\nதங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nஅருமை... என ரசித்துப் பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nதங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nஉண்மைதான் .... இப்போது பண்டிகைகள்.... பெயரளவிலே...ஆகிவிட்டது தான். முன்பு இருந்த மகிழ்ச்சிருன் ருசி மாறிவிட்டது. காலமாற்றத்தின் ஓட்டம்....\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.\nகாலமாற்றத்தின் வேகமான ஓட்டத்தில், பண்டிகையின் பழைய மகிழ்ச்சிகள் சற்று பின்னடைந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அது உண்மை\nதங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nஉண்மை... இப்போதைய பண்டிகைகள் ஒரு நிகழ்வாக மட்டுமே... சந்தோஷங்கள் எல்லாம் குறைந்து விட்டன.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர், உற்றார், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரி.\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\n என் மனதில் எழுந்ததை எழுதினேன். அதை ஆமோதித்து கருத்திட்டமைக்கு என் நன்றிகள்..\nதங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புற��்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-16T22:29:41Z", "digest": "sha1:RCAIULVHGQQXGIYKTQ7WEYC7AUXOXOLS", "length": 10766, "nlines": 260, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: நல்லதா நாலு வார்த்தை...", "raw_content": "\n(படம்- நன்றி: கூகிள் )\nஅரும���. சான்றோர் சொன்ன வார்த்தைகளை அழகுத் தமிழில் தந்திருக்கிறீர்கள். நன்றி.\nஅனைத்துமே அருமை. நல்ல தமிழாக்கம்......\nஅனைத்துமே அருமை. முதலில் உள்ளது முதல் தரமாக உள்ளது.\n// ’நான் பார்த்த அனைத்துமே, பார்க்காத அனைத்துக்குமாக\nமிகவும் பிடித்தது : J.R.D.Tata\nநாலு வார்த்தை சொன்னாலும் நறுக்கென்று சொன்னீர்கள்\nநாலும் நல்லா இருக்கு, தமிழ் மொழிபெயர்ப்பும் அபாரமா இருக்கு\n// பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர்சன். உங்கள் படங்களில் பூக்கள் அழகாகச் சிரிக்கின்றன\nஎன்ற உங்கள் பின்மொழியில் மனம் கிறங்கி இங்கு வந்தேன்.\nநிகழ்வது ஒன்று தான்., அதை பார்க்கும் கோணங்கள் தான் வேறு.\nஎமர்சனோ நீங்களோ சொற்களிலே சதிராடுகின்றீர்கள் என்றும் சொல்லலாம்.\nவாழ்க்கையை வாழ்ந்துபார்க்கத் தூண்டும் அருமையான வரிகளை அழகுத்தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி ஜனா சார்.\nஇனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை ... 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2010/12/convertdoc.html", "date_download": "2018-07-16T21:55:52Z", "digest": "sha1:CEVKJJ7AGG3FU6K4DHG5BPFVSOQXHQIK", "length": 8594, "nlines": 131, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "நம் ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மென்பொருள் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nநம் ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மென்பொருள்\nசில நேரம் நம்மிடம் உள்ள பிடிஎப் ( Pdf ) கோப்புகளை வேர்டு டாகுமெண்ட்டாக ( Word document ) மாற்ற வேண்டியிருக்கும். மேலும் வேர்டு கோப்புகளை பிடிஎப் கோப்புகளாக மாற��ற நினைப்போம். இரண்டும் வெவ்வேறு வகைகளாயினும் நமது குறிப்பிட்ட வசதிகளுக்காக மாற்றுவோம். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ConvertDoc ஆகும்.\nஇந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது. கணிணியில் பல இடங்களிலிருந்தும் பல வகைகளில் இருக்கும் கோப்புகளை விரைவான வேகத்தில் இது வேண்டிய வகைக்கு மாற்றித் தருகிறது. ( Document converting)\nஇந்த மென்பொருள் மூலம் Pdf, doc, docx, txt, htm, rtf போன்ற முக்கிய ஆவண வடிவங்களிலிருந்து மேற்கண்ட வகைகளில் ஒன்றினுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.\nஇதில் வேண்டிய கோப்புகளை தேர்வு செய்து விட்டு என்ன வகைக்கு ( Output type) மாற்ற வேண்டும் என்பதையும் எங்கே சேமிக்கப்பட வேண்டும் (Output folder ) என்பதையும் தேர்வு செய்து விட்டு Convert பட்டனை கிளிக் செய்தால் போதும்.\nஇந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்குகளில் மட்டுமே செயல்படும். தரவிறக்க முகவரி : Download Convert Doc\nஇப்படி ஒரு மென்பொருளத்தான் தேடிகிட்டு இருந்தேன் சரியான நேரத்துக்கு கொடுத்துட்டீங்க சூப்பர் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்க்காக உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.....\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nடுவிட்டரிலிருந்து தானாக பேஸ்புக்கில் அப்டேட் செய்ய...\nYahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய...\nஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்ப...\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென...\nநம் ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மெ...\nவிண்டோஸ் 7 ல் Default Speaker பிரச்சினைகள்.\nஎக்சலில�� Sumif, Countif பங்சன்களின் பயன்பாடு\nடேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...\nபதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...\nபென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிரு...\nடிவிடி டிரைவில் எழுதும் போது Power calibration பிழ...\nஎந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய App...\nஉங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/03/blog-post_65.html", "date_download": "2018-07-16T22:07:24Z", "digest": "sha1:CEDILEA3PEWNKOHIXHZSY6XHXKZ6R6O4", "length": 23271, "nlines": 240, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: புயலால் பாதிப்படைந்த அமெரிக்காவில் சவுதி மாணவர்கள்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபுயலால் பாதிப்படைந்த அமெரிக்காவில் சவுதி மாணவர்கள்\nசூறாவளிக் காற்றானது வருடா வருடம் அமெரிக்காவை பயமுறுத்திக் கொண்டிருக்கும். 10 வருடங்களுக்கு முன் கத்ரீனா புயலால் லூசியானா மாநிலத்தில் ஏற்பட்ட இழப்பு மட்டும் 108 மில்லியன் டாலராகும். 2013 சாண்டி புயல் 24 பேரை பலி கொண்டது. அதே வருடத்தில் மூர் மற்றும் ஒகாலஹாமா மாநிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. டோரோண்டோவில் உள்ள பள்ளியில் புயல் தாக்கி 10 குழந்தைகள் இறந்தனர். குடியிருப்பு பகுதிகளும் பலத்த சேதமடைந்தது. இதனை சரி செய்ய 2 பில்லியன் டாலர் தேவைப்பட்டது. இதனை பொது மக்களிடமிருந்து வசூலிக்க முடிவெடுத்தனர்.\nஒகலாஹாமாவில் படித்து வந்த எட்டு சவுதி மாணவர்கள் Habitat (ஹபிடாட்) தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு இணைந்து பொது நலப் பணிகள் செய்ய ஆசைப்பட்டனர். இது பற்றி மெக்கானிகல் இன்ஜினீயரிங்க் படித்து வரும் சவுதி மாணவர் மெஹ்மூத் சொல்கிறார் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு மூர் மாநில மக்கள் நலனுக்காக ஒரு சர்ச் மூலம் நன்கொடை வசூலிக்க முடிவெடுத்தோம். எட்டு பேர் கொண்ட எங்கள் குழு வேலைகளை பகுதி பகுதிகளாக பிரித்துக் கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்ற�� தேவையான உதவிகளை செய்து கொடுத்தது. வீட்டுக்கு வண்ணம் பூசுவது, உடைந்த வீடுகளை சரி பண்ணுவது, ஜன்னல்களை சரி செய்து அதற்கு கதவுகளை போடுவது, என்று அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தோம். இந்த வருடமும் இந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது.\nபழுதடைந்த ஒரு வீட்டின் உரிமையாளரான ஜெனட் ஹோட்ஸன் தனது வீட்டை சரி செய்வது சவுதி கல்லூரி மாணவர்கள் என்ற செய்தி கேட்டு ஆச்சரியத்தோடு எங்களை பார்த்தார். எங்களோடு சந்தோஷமாக பேசியும் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இவ்வாறு பொது நல சேவையின் மூலம் பாதிப்படைந்த மக்களுக்கு ஒரு உத்வேகத்தை நம்மால் கொடுக்க முடிகிறது. நமக்கும் மன நிறைவு கிடைக்கிறது' என்கிறார்.\nகல்லூரி மாணவர்கள் என்றால் தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, டிஸ்கொதேக்கு போவது, கண்ட பெண்களோடு சுற்றுவது என்பது பெரும்பாலும் எழுதப்படாத விதியாகி விட்டது. அதனை மாற்றி அதுவும் அமெரிக்கா போன்ற நவ நாகரிக நாட்டில் பொது நல சேவையை தங்கள் பொழுது போக்காக கையிலெடுத்திருக்கும் சவுதி கல்லூரி மாணவர்களை பாராட்டுவோம்.\nதொழுவது, நோன்பு வைப்பது, ஹஜ் செய்வது மாத்திரமே இறைப் பணி என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். ஏழைகளுக்கு உதவுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் கூட இறைப் பணியிலேயே சேரும் என்பதை பலரும் உணர்வதில்லை. கிருத்தவ நண்பர்கள் ஈடுபடும் பொது நலப் பணிகள் போல் இஸ்லாமியர்களும் பொது நல சேவையில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். இதனை இறைவன் மிகவும் விரும்புகிறான். நம்மால் ஒருவர் நலம் பெற்று நம்மை பார்த்து வாழ்த்துவது இருக்கிறதே அதற்கு இறைவனிடம் மிகப் பெரிய கூலி உண்டு.\n\"புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது இறைவனின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், வானவர்களின் மீதும், வேதத்தின் மீதும், இறைத் தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்வதாகும்: தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தலாகும்: இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் இவையே புண்ணியமாகும்.\"\nLabels: அமெரிக்கா, அழைப்புப் பணி, இஸ்லாம், சவூதி\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nகனடாவில் இஸ்லாமியரின் மனித நேய பணி\nபெண் சாமியார் சாத்வி பிராச்சியின் மத வெறி பேச்சு\nஅமெரிக்காவின் டொமினிக் எஸ்லே இஸ்லாத்தை ஏற்றுக் கொண...\n'வானம் பிளந்து சிவந்த மலரைப் போன்று ஆகி விடும் போத...\nமனிதன் படைக்கப்பட்டதில் உள்ள மூலப் பொருள் எது\nமனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்\nதேனீக்களைப் பற்றி குர்ஆன் கூறுவது என்ன\nபொய்யன் ஐஎஸ்ஐஎஸ் பக்தாதியின் அடுத்த பல்டி\nஎந்த சமய நெறி மனிதனுக்கு ஏற்றது - ரகு ரகு நந்தன் ...\nசூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறி...\nகாலை தொழுகைக்கு தனது பிள்ளைகளை எழுப்பும் சவுதி தகப...\nஇஸ்லாமிய பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்...\nமுன்பு ஷ்யாம் தற்போது 'ஆசாத்' - விடுதலை பெற்றவன்\nஉலக படைப்பு - அழிவு பற்றி குர்ஆனின் சில சூத்திரங...\nநீங்கள் அறியாத வாகனங்களையும் படைக்க இருக்கிறான்\nகுர்ஆனை அரபியில் ஓதி அசத்திய ஸ்வர்ண லஹரி\nதுல்கர்னைன் - அசந்து போகும் அறிவியல் உலகம்\nபாலைவனம் சோலைவனமானது: சோலை வனம் பாலைவனமானது\nசமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிரா...\nநெல்லையில் 10 மாதத்தில் சாதி வெறியால் 25 பேர் பலி\nவங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்\nபாம்புக்கு பால் வார்த்த புதிய தலைமுறை\nதெரு விளக்குகளை உடைத்த கேரள பெண்கள்\nவாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு\n'சுன்னத்' செய்வதால் பெரும் மத மாற்றம் நடக்கிறதாம்...\nஒளரங்கஜேப் இந்து கோயில்களை இடித்தாரா\nஏகலைவன் வரலாற்றை நாம் கொஞ்சம் கேட்போமா\nநெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்\nஇந்து மதம் எங்களை அடிமைபடுத்தவில்லை - கிருஷ்ணன்\nமாட்டிறைச்சிக்குத் தடை: கோவையில் ஆர்ப்பாட்டம்\nகல்லு போன்ற உறுதி எது\n'பேசாம விஜய் டிவி காரன்கிட்டே குடுத்துடலாம்\nநாயை கொன்றவர்களுக்கு ஐந்து வருட சிறை தண்டனை\nபுதிய தலைமுறை பேட்டியில் சீமான்\nநாட்டுக்காக உயிரிழந்து இன்று பெண்ணுக்காகவும் உயிரி...\nபொதக்குடி இஸ்லாமிய கிராமத்தில் நடக்கும் கூத்துக்கள...\nசென்னை உயர்நீதி மன்றத்தில் மாட்டுக்கறி உண்ணும் போர...\nஇந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா\nஇந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத...\nநாகூர் தர்ஹாவை நீங்களே இடித்து விடுவீர்களா\nஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்\nபலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்\nமாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்\nபுயலால் பாதிப்படைந்த அமெரிக்காவில் சவுதி மாணவர்கள்...\nஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி\nமனதில் பல சோகங்கள் குடி கொண்ட தருணம்\nடாக்டர் ஜாகிர் நாயக் 'மன்னர் ஃபைஷல்' விருதைப் பெற்...\n'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உதாரணமாக திகழும் உமர் கான...\nபர்கிட் மாநகர இளைஞர்களின் பொது நலப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/10/blog-post_16.html", "date_download": "2018-07-16T22:21:37Z", "digest": "sha1:5CBJ5YM3WWYI5RQGVTMJFLX4SWFNIRMM", "length": 12728, "nlines": 133, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: மாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது", "raw_content": "\nவெள்ளி, 16 அக்டோபர், 2015\nமாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது\nமாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள்\nஅமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி,இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாகபெற்று வினியோகிக்கப்படுகிறது.இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகத்தில்ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள்வழங்கப்படும்.\nசான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலமுறை அலைய நேரிடும். இதனால் கல்விப்பணி பாதிக்கப்படும்.தற்போது, வருவாய் துறையில் சான்றுகள் 'ஆன்-லைனில்' வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் மாணவர்களுக்குசான்றுகள் பெற, தலைமை ஆசிரியர்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைவதை தவிர்க்க, 10 முதல் 12 ம் வகுப்புபள்ளிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு பள்ளியில் பொதுமையம் அமைக்கப்படுகிறது. இப்பொதுமையங்களுக்கு தனி 'பாஸ் வேர்டு, ஐ.டி.' வழங்கப்படும்.இந்த பொது மையத்திற்கு உட்பட்ட பள்ளிகள், மாணவர்களுக்கான சான்று பெற மனுக்களை வழங்க வேண்டும். அவை 'ஸ்கேன்' செய்யப்பட்டு, 'ஆன்-லைன்' மூலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 'ஆன்-லைனில்' வி.ஏ.ஓ.,ஆர்.ஐ., தாசில்தார் மனுவை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு தாசில்தார் டிஜிட்ட��் கையெழுத்துடன் சான்றுவழங்க பரிந்துரை செய்வார்.\nதாசில்தார் வழங்கும் 3 வகையான சான்றுகளை அந்தந்த பள்ளியிலேயே 'பிரின்ட் -அவுட்' ஆக சான்றுகளை பெற்றுகொள்ளலாம். இப் புதிய நடைமுறை யால் தலைமை ஆசிரியர்களுக்கு அலைச்சல் குறையும்.சிரமமின்றி பள்ளி மாணவர்கள் சான்றுகள் பெற முடியும்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, அக்டோபர் 16, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசித்த மருத்துவம்: தேவையற்ற பதற்றமும்.... அறிய வேண்...\nஉலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக்\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் ப...\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரண்டாவது பட்டியல...\nசூர்யமித்ரா திட்டம் மூலம் பயிற்சி: சூரிய ஒளி மின்...\nஉயர்கல்வியில் தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டு...\nஆப்பிளைவிடவும் கூடுதலான சத்துகள் கொண்ட பழங்களே இல்...\nபத்தாம் வகுப்பு ;தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண...\nதமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கா...\nTNPSC குரூப் 2A தேர்வு தேதி மாற்றம் :24.01.2016 அ...\nதுவரம் பருப்பு ரூ.110க்கு வாணிப நுகர்பொருள் கழகங்க...\nமொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் போட்டித்தே...\nகாந்தி தூவிய விதை......நாமக்கல் கவிஞர்\nவிரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுர...\nஜாக்டோ :அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க...\nநீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு\nஅரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத ...\nஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் இரண்டு ப...\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை...\nதனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்...\nநெட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அக...\nகுரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ்....\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாச...\nமாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உ...\n20 ஆண்டுக்குப் பின்னரே,தலைமை ஆசிரியராக பதவி உயர்வு...\nபட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பாட ஆசிரி...\nதமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது ‘தமி...\nகுரூப் 2: 1863 நேர்முகத் தேர்வல்லாத பணியிடங்களுக...\nவகுப்பறையில் இருந்து வாழ்க்கைக்கு...ஆசிரியை மேக்டல...\nஇரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட்சம் அரசு ஆ...\nஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்\n600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்புவதற்கான...\nFLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர...\nIMPORTANT NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்...\nஇந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தம...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/apr/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2901182.html", "date_download": "2018-07-16T21:48:48Z", "digest": "sha1:SLMLKXGWSOVHZSOLCBHSOEXE7BNMXRFI", "length": 8612, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி, நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.\nகடல் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டி, தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ், தமிழகத்தின் கிழக்குக் கடல் நெடுகிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதல், நாகை உள்பட கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடல் பகுதிகளில் ஏப். 15-ஆம் தேதி முதல் மீன்பிடித் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஆண்டு தோறும் ஏப். 15-ஆம் தேதியிலிருந்து 45 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதல் மீன்பிடித் தடைக்காலம் 61 நாள்களாக நீட்டிக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி வரை மீன்பிடித் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஏப்ரல் மாத இரண்டாம் வாரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகளை ஏப். 15-ஆம் தேதிக்குள் கரை திரும்ப மீன்வளத் துறை அறிவுறுத்தியதன்படி, ஏற்கெனவே கடலுக்குச் சென்ற பெரும்பாலான மீன்பிடி விசைப் படகுகள் கரை திரும்பியுள்ளன. தடைக்காலம் ஏப். 15-ஆம் தேதி முதல் அமலாகினாலும், ஏப். 14-ஆம் தேதி முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்தனர்.\nஇதனால், நாகை மீன்பிடி படகுத் துறைகளில் ஆயிரக்கணக்கான மீன்பிடி விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மரபு வழி மீன்பிடிப்பு மற்றும் ஃபைபர் படகுகள் மூலமான மீன் பிடிப்பு மட்டுமே இனிவரும் நாள்களில் நடைபெறும். இதனால், வரும் சில நாள்களில் மீன் உணவுத் தட்டுப்பாடு உருவாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/09/20/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D480-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-07-16T21:54:10Z", "digest": "sha1:PNCKE3JMK2UIEVJSYJO626TIIA5HWYZZ", "length": 14640, "nlines": 111, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nநியாதிபதிகள்: 11:30,31 அப்பொழுது யெப்தா ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் ,\nநான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச்சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.\nநீதிமொழிகளின் புத்தகத்தில் சாலொமோன் ராஜா மிகவும் ஞானமுள்ள,” நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” (நீதி: 27:1) என்ற இந்த வார்த்தைகளை நமக்காகத்தான் கூறியிருப்பார் போலும��� என்று , இதை வாசிக்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு. இதைவிட அதிகமான எச்சரிக்கை நமக்கு யாருமே கொடுக்கமுடியாது.\nஏனெனில் சில நேரங்களில் நாம் நிகழ் காலத்தில் சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள் நம் எதிர் காலத்தையே அழித்து விடக்கூடுமல்லவா நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து நாம் எப்படி பெருமை பாராட்ட முடியும்\nயெப்தா ஒர் பரஸ்திரீயின் மகனாக வாழ்ந்தவன். அவனுடைய கடந்தகாலத்தின் பாதிப்பு அவனை நிகழ் காலத்தில் எல்லாவற்றையும் கிராக்கி பண்ணுபவனாக உருவாக்கியிருந்ததது. நியாதிபதிகள் 11ம் அதிகாரம் முழுவதையும் படித்தபோது யெப்தா எல்லாவற்றிலும் கிராக்கி பண்ணுவதை கவனித்தேன். நீ இதை செய்தால் நான் இதை செய்வேன் என்ற நிர்பந்தம். அவன் தேவனாகிய கர்த்தரிடம் இந்த கிராக்கியைப் பண்ணியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அதற்கு அவசியமே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.\nஇஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்னர் தான் எத்தனை அற்புதங்களைப் பார்த்தார்கள். கர்த்தருடைய வழிநடத்துதல் என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியும். அதுமட்டுமா அவர்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாததால் பலமுறை கானானியராலும், மீதியானியராலும் அடக்கி ஆளப்பட்ட சமயத்திலும், கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை அற்புதமாக விடுவித்தார். இப்பொழுது அம்மோன் புத்திரரை மாத்திரம் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கமாட்டாரா கர்த்தர் அவர்களிடம் எதிர்பார்த்ததெல்லாம் அவர்களுடைய திடமான விசுவாசம் தானேத் தவிர இப்படிபட்ட பொருத்தனை அல்ல.\nஅம்மோன் புத்திரரை வெல்ல, தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பார்த்து, அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதை விட்டு விட்டு, யெப்தா கர்த்தரிடம் நீர் இதை செய்தால், நான் இதை செய்வான் என்று கிராக்கி பண்ணினான் .\nஉண்மையில் சொல்லப்போனால் நான் கூட ஆண்டவரே இப்பொழுது நான் கேட்பதை எனக்கு செய்தால் நான் இதை உமக்கு செய்வேன் என்ற பொருத்தனையை பலமுறை கர்த்தரிடம் செய்திருக்கிறேன், ஏன் நீங்களும் கூட செய்திருக்கலாம். இது ஒன்றும் நடக்காத புதிய காரியம் அல்ல. ஆனால் அதை நிறைவேற்றமுன் பெரும்பாடு படுகிறோம்.\nஇதைத்தான் யெப்தாவும் செய்தான். ஆண்டவரே நீர் இன்று அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், நான் திரு���்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.\nதேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது எதிரிகளுக்கு மேல் வெற்றி உண்டு என்று தேவனாகிய கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருந்த போது, அந்த வாக்கை விசுவாசிக்காமல், அவசரத்தில் செய்த இந்த பொருத்தனை தேவையில்லாத ஒன்று தான். கர்த்தர் அவனை வழிநடத்தும்படி காத்திராமல் தன்னுடைய வாழ்க்கையை அவன், தானே நடத்த விரும்பினான்.\nஎத்தனைமுறை நாமும் யெப்தாவைப் போல் நடந்து கொள்கிறோம் நம்முடைய எதிர்காலத்தை நாமே திட்டமிட்டுக் கொண்டு, அதற்குத் தடையாயிருக்கும் கற்களை நாமே விலக்க முயற்சிக்கிறோம் அல்லவா\nஉன்னுடைய எதிர்காலத்தைக் குறித்த திட்டத்தில், உன்னை வழிநடத்தி வரும் கர்த்தருக்கு இடம் உண்டா அல்லது உன் திட்டத்தை தேவனிடம் கொடுத்து அதை நிறைவேற்றும்படி கிராக்கி பண்ணுகிறாயா\nஇன்று இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்\n← மலர் 7 இதழ்: 479 காற்று நம் பக்கம் வீசும் போது\nமலர் 7 இதழ்: 481 விடுதலை பெற்றவுடன் விடுவித்தவரை மறக்காதே\nOne thought on “மலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nஅருமையான பாடத்தை இன்றைய செய்தியில் கற்றுதந்திருக்கிறீர்கள்.\nதேவனுக்கே மகிமை. Thanks sister.\nநாம் கர்த்தரிடம் நீர் இதை எனக்கு செய்தால் நான் இதை உமக்கு செய்வேன் என்று யெப்தாவைப்போல நிர்பந்தம் செய்ய கூடாது.\nநாம் பொருத்தனை செய்தபின் யோசிப்பதை விட நாம் பொருத்தனை செய்யும் முன்பே யோசித்து செய்வது நல்லது.\nயெப்தா அவசரமாய் யோசிக்காமல் பொருத்தனை செய்துவிட்டார்.\nபரிசுத்தமானதை விழுங்குகிறதும், *பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.*\n( நீதிமொழிகள் 20 : 25 )\n“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே, உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார், அது உனக்குப் பாவமாகும்.\nநீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.”\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2014/12-reasons-why-brothers-are-the-best-friends-forever-006830.html", "date_download": "2018-07-16T22:09:38Z", "digest": "sha1:SUIOD3FE7UL44CBUDSA7UUUQQCIJXIFX", "length": 17036, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "எப்பவுமே அண்ணன் தம்பிங்கதான் பெஸ்ட் 'நண்பேண்டா'... ஏன்னு தெரியுமா? | 12 Reasons Why Brothers Are The Best Friends Forever - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எப்பவுமே அண்ணன் தம்பிங்கதான் பெஸ்ட் 'நண்பேண்டா'... ஏன்னு தெரியுமா\nஎப்பவுமே அண்ணன் தம்பிங்கதான் பெஸ்ட் 'நண்பேண்டா'... ஏன்னு தெரியுமா\nநமக்குச் சகோதரன் இருப்பது இறைவன் கொடுத்த வரம் தான் வாழ்க்கையில் பல பாடங்களை நாம் நம் சகோதரர்கள் மூலம் கற்றுக் கொள்ளலாம். அவர்கள் நம்முடைய உடன் பிறந்த, பிறவாத சகோதரர்கள் மட்டுமல்ல, அவர்கள் நம் வாழ்க்கையில் கடைசி வரை நம் தோளோடு தோள் கொடுக்கும் தோழர்களும் கூட\nஉங்கள் மகளிடம் உறுதியான உறவை வளர்க்க சில டிப்ஸ்...\nநாம் நம் நண்பர்களிடம் எவ்வளவோ விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருப்போம். அவற்றில் சில விஷயங்களில் நமக்கு ஏற்ற தீர்வு கிடைக்காமல் போயிருக்கலாம். அதே நேரத்தில், நம் சகோதரர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களுக்குப் பெரும்பாலும் கண்டிப்பாகத் தீர்வுகள் கிடைத்துவிடும்.\nகூட்டுக் குடும்பத்தில் வசிப்பதால் கிடைக்கும் தீமைகள்\n'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்று ஒரு பழமொழி உள்ளது. ஆம், வாழ்க்கையில் நமக்கென்று ஒரு சகோதரன் என்று ஒருவன் இருந்தால், அது நமக்கு யானை பலத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட நம் சகோதரர்கள் தான் நம் வாழ்வின் கடைசி வரை சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என்பதற்கான 12 அருமையான காரணங்கள் குறித்து கொஞ்சம் அலசி ஆராய்வோமா...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த விதமான பிரச்சனைகள் நமக்கு ஏற்பட்டாலும், அவற்றில் நமக்கென்று உதவ நம் சகோதரர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆகவே அவர்களுடைய ஆலோசனையை நாம் எப்போதும் நாடலாம்.\nநம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல. சில பிரச்சனைகளை நாம் உணர்வதற்குள்ளாகவே அவை நம்மைத் தாக்கிவிடும். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் நம் சகோதரர்கள் நம் பின்னே துணையாக நிற்பார்கள்.\nஒரு சில பிரச்சனைகளுக்காக நாம் சிலரிடம் போய் ஆலோசனைகளைக் கேட்டால், அவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ள நினைப்பார்கள். ஆனால், நம் சகோதரர்கள் அப��படியல்ல. அவர்களுடைய ஆலோசனை 100% அக்மார்க் தரம் கொண்டதாகும்.\nஎந்த விஷயத்திலும் நம் சகோதரர்கள் நமக்கென நேரத்தை ஒதுக்கி வைப்பார்கள். நமக்காகத் தம் நேரத்தை ஒதுக்குவது அவர்களுக்கும் எளிதாக இருக்கும்.\nசில விஷயங்களை அல்லது பிரச்சனைகளை நாம் விட்டுக் கொடுக்க நினைத்தாலும், நம் சகோதரர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நமக்காகப் போராடி, அந்தப் பிரச்சனைகளை வெற்றிகரமாகச் சமாளித்து விடுவார்கள்.\nவாழ்க்கையில் நாம் எவ்வளவு சோகத்தில் துவண்டு கிடந்தாலும், தம்முடைய அன்பாலும் பிரியத்தாலும் நம் சகோதரர்கள் எதையாவது செய்து நம்மை மகிழச் செய்வார்கள். நம் முகத்திலும் ஒரு புன்னகை பிறக்கும்.\nநம் அன்புச் சகோதரர்கள் எப்போதுமே நமக்கென ஒரு புதிய விஷயத்தைக் கைவசம் வைத்திருப்பார்கள். நமக்கு நிறைய போர் அடிக்கும் வேளையிலே அவர்களைத் தொடர்பு கொண்டால், அந்தப் புதிய விஷயத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.\nநமக்கென ஒரு காரியத்தை எடுத்துச் செய்யும் நம் சகோதரர்கள், அதை முழுவதுமாகச் செய்து முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், 'எள் என்றால் எண்ணெய்'யாக அவர்கள் நின்று காரியத்தை முடித்துக் கொடுப்பார்கள்.\nநம் சகோதரர்கள் தான் நமக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். எந்தப் பிரச்சனையிலும் நம்மை அம்போவென்று விட்டுவிட மாட்டார்கள்.\nஆன்மாவின் மொழி தான் இசை என்பார்கள். அப்படிப்பட்ட புதிய புதிய இசைகளை நம் சகோதரர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். தாம் ரசித்துச் சுவைத்த அனைத்துப் பாடல்களையும் நம்மிடம் கொடுத்து, நம்மையும் ரசிக்கச் சொல்வார்கள்.\nநம்மை எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க நம் சகோதரர்களைத் தவிர யாராலும் முடியாது. இதனால் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்\nஎத்தகைய மூடி மறைக்க வேண்டிய விஷயமாக இருந்தாலும் சரி, அதை நம்மிடம் துளியும் மறைக்காமல் நம் கண்களைப் பார்த்து சொல்வதில் வல்லவர்கள் நம் சகோதரர்கள். அப்படிப்பட்ட ஒரு திறந்த புத்தகமாக அவர்கள் விளங்குவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகல்யாணம் கட்டினா நான் தூக்குல தொங்க மாட்டேன், மகளின் காதலுக்கு நவீன தந்தையின் மிரட்டல் \nதிருமணத்திற்கு தயாரான காதலன்- மேடையில் பதிலடி கொடுத்த காதலி\nவிபத்தினால் உருக்குலைந்த காதலி.. காதலன் செய்த அதிர்ச்சி செயல்\nஏமாற்றங்களை எதிர்கொள்ள இதனை நடைமுறைப்படுத்துங்கள்\nசெஞ்ச தப்பிற்கு, உங்க லவ்வர்ட்ட எந்த மாதிரி ஸாரி கேட்டா வொர்க் அவுட் ஆகும்னு குழப்பமா\nகாதலில் வரும் சண்டைய தவிர்க்க அவசியமான ஒன்று என்ன தெரியுமா\nபெண்கள் சொல்ற இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா\nநீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க\nலவ்வரை பேஸ்புக்கில் ஃபிரண்டா வச்சுக்கிறது, நமக்கு நாமே வச்சுகிற ஆப்பு\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் காதலில் பிரேக் ஆப் நிச்சயம்.\nஅன்னையர் தினம் ஸ்பெஷல்: அம்மாவைக் குஷிப்படுத்த 10 வழிகள்\nபெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பு சம்திங் ஸ்பெஷல் தாங்க...\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101146", "date_download": "2018-07-16T22:27:21Z", "digest": "sha1:4OKBWJ6SCHSWEDEZ6XKBIL6L3UPHC5XQ", "length": 18151, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "துளிக்கனவு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89 »\nகடந்த ஐந்தாண்டுகளாகவே எனக்கு ஒரு வழக்கம் உள்ளது. காலையில் எப்போது எழுந்தாலும் சரி பத்துமணி வாக்கில் ஒரு குட்டித்தூக்கம் வரும். குட்டித்தூக்கம் என்றால் சரியாக பத்துநிமிடம். எழுதிக்கொண்டோ வாசித்துக்கொண்டோ இருப்பேன். கண்கள் தளரும், ஆரம்பத்திலெல்லாம் அதைக் கடக்க முயல்வேன். ஆனால் மூளை நின்றுவிட்டிருக்கும்\nஎழுந்துசென்று கண்ணை மூடிக்கொண்டு படுப்பேன். உடனே தூக்கம் வந்து மூடிவிடும். ஆழமான தூக்கம் அல்ல. சூழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் ஓசைகள் மறையும். ஆனால் இசை வலுப்பெற்று மிகக்கூர்மையாக ஒலிக்கும். ஒரு குட்டிக்கனவு வந்துசெல்லும். விழித்துக்கொள்வேன். மனம் இளகி நெகிழ்ந்து உருமாறும் ஜெல்லி போலிருக்கும். நினைவுகள் ஒன்றுடன் ஒன்று மயங்கி எங்கிருக்கிறோம் என்றே தெரியாமல் சிலநிமிடங்கள். அவ்வளவுதான்.\nஇந்தக்கனவுகள் எல்லாமே படைப்புக்கு உதவியிரு��்கின்றன. வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன் என்றால் வெண்முரசை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத இடத்தில் திறப்பவையாக இருக்கும் அவை. பல சிறுகதைகள் முழுக்கதையாகவே தோன்றியிருக்கின்றன. பல கதாபாத்திரங்கள் நேரில் உரையாடியிருக்கின்றன. ஆனால் ஆச்சரியமென்னவென்றால் ஒரு கெட்ட கனவுகூட கிடையாது. அச்சமோ பதற்றமோ இல்லை.\nபின்னர் இந்த இனிய பத்துநிமிடத்திற்காக ஏங்க ஆரம்பித்தேன். ஆகவே சரியாக அந்தநேரத்தில் படுத்துவிடுவேன். அந்த இனிமை படுக்கும்போதே அமைந்துவிடும். அனேகமாக சாரதா நகர் அப்போது மிகமிக அமைதியாக இருக்கும். மையத்தமிழகத்தில் எப்போதும் எங்கும் ஒலிக்கும் சினிமாப்பாடல்கள், தொலைக்காட்சி ஓசைகள் இங்கே கேட்பதில்லை. வீட்டு ஒலியை வெளியே கேட்கச்செய்வது அநாகரீகமாகக் கருதப்படுகிறது. ஆகவே குடியிருப்புப் பகுதிகளில் காற்றும் பறவைகளும் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கும்.\nபத்துமணிக்கு வீடுகளில் வயதான பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள். காற்றில் தென்னை ஓலைகள் அசையும் ஒலியை, காகங்களும் அணில்களும் எழுப்பும் குரலாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் வாழ்க்கையின் பொருளில்லாத இனிமை மட்டுமே நெஞ்சில் இருக்கும். இருத்தல் என்பது எத்தனை எடையற்றது. மிக எளிதாகக் கனவுகளின் பெட்டியைத் திறந்துகொள்ளமுடியும்\nபின்னர் கண்டுகொண்டேன் இந்த மனநிலையுடன் கடந்தகால ஏக்கம் சரியாக இணைந்துகொள்கிறது என. ஜேசுதாஸின் எழுபதுகளுக்கு முன் வந்த மலையாளப்பாடல்கள். அப்பாடல்கள் நான் தூங்கத்தொடங்கும்போது மிக ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. அங்கிருந்து ஒலிக்கின்றன சென்றகால முகங்கள், இடங்கள், வாசனைகள், குரல்கள். சென்றகாலத்தின் அபாரமான ஒளி.\nநண்பரிடம் சொன்னேன். ‘இது சர்க்கரை நோயேதான். மூளைக்கு சர்க்கரை கம்மியாகிறது” என்றார். உடனே சென்று சோதனைசெய்யச்சொல்லி வற்புறுத்தினார். மருந்துகொடுத்து இதை இல்லாமலாக்கவேண்டுமா என எனக்குத் தயக்கம். ஆனால் அருண்மொழி என்னை இழுத்துச்சென்றாள். சர்க்கரை இல்லை. ‘You are as fit as a Thamburu I hate fiddle’ என்றார் தெரிசனங்கோப்பு டாக்டர் மகாதேவன்\n” என்றார் இன்னொரு நண்பர். “நான் எப்படியும் எட்டுமணிநேரம் தூங்குகிறேனே” என்றேன். “ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. குரட்டைப்பிரச்சினை இருக்கும். ஆகவே ரெம் என்னும் துரிதகண்ணசைவுப்பொழ��து அதிகரித்திருக்கும். ஆழ்ந்த துயில்நேரம் குறைந்திருக்கும். டாக்டரைப்பாருங்கள். தூக்கமின்மையால் சோர்வு நினைவுக்குறைவு எல்லாம் வரும்”\nநான் திருவனந்தபுரம் சென்று துயில்நிபுணரிடம் என்னை ஒப்படைத்தேன். அம்மையார் என் நல்ல வாசகி. ஒழிமுறியைப்பற்றி புளகாங்கிதம் கொண்டு பேசினார். என்னை இரவு துயிலவிட்டு உடலில் பலவிதமான மின்பொருட்களையும் மின்கடத்திகளையும் பொருத்தி சோதனைசெய்தார். “மெல்லிய குரட்டைதான். தூக்கம் மிகச்சிறப்பாக இருக்கிறது. சொல்லப்போனால் இந்த அளவு தூக்கம் வருவது விழித்திருக்கும்போது கடுமையாக வேலைசெய்வதனால்தான்”\n கடைசியாக ஒருநண்பர் சொன்னார் “ஒன்றுமில்லை, வயோதிகம்தான்” நான் “எனக்கு ஐம்பத்தைந்துதானே” என்றேன். “ஆமா, இப்போதே அந்த அடையாளங்கள் ஆரம்பித்துவிடும். நீங்கள் அதைத்தான் கண்டுபிடித்து பெரிதாக்கி ரசிக்கிறீர்கள். வயதானவர்களுக்குத்தான் இப்படி அடிக்கடி குட்டித்தூக்கம் வரும். அதில் பெரும்பாலும் இனிமையான கனவுகளும் கடந்தகாலத்தைய இனிய நினைவுகளும் வரும். அது அவர்களை உற்சாகப்படுத்தும். முதுமையை ஏற்றுக்கொள்ள உள்ளம் போடும் நாடகம் இது. கவலை பதற்றம் எல்லாம் இதன்வழியாக இல்லாமலாகும். மிகமுதியவர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருப்பது இதனால்தான்”\nஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஏற்கனவே எந்தக்கவலையும் இல்லை. “நீங்கள் இதை ஒரு சுயமனவசியமாக பழகிக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது ஒருவகை தியானம் இது” என்றார் நண்பர் ஒருவர். “ஆனால் தியானம் வேறு செய்கிறேனே” அவர் “அது வேறு. இது ஒரு வகை மனப்பயிற்சிதான். தற்செயலாக நடந்ததை நீங்கள் கண்டுபிடித்து வளர்த்துக்கொண்டீர்கள்” என்றார்\nஆனால் என்னவானால் என்ன இனியகனவுகள் போல படைப்பூக்கம் கொண்டவை வேறில்லை. அவை அறியாத நூல் ஒன்றை புரட்டி முன்பில்லாத கதைகளை அளிக்கின்றன. இத்தனை ஆயிரம் பக்கங்கள் வெண்முரசு எழுதியபின்னரும் கனவுகளுக்குச் சலிக்கவில்லை.புத்தம்புதிய கதைகளை கண்டடைகிறேன் அங்கே. குறைந்தது இதை எழுதிமுடிக்கும்வரையாவது இந்த வாசல் திறந்துகொண்டே இருக்கவேண்டும். அன்றாடம்.\nகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2\nஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்\nசரஸ்வதி -ஒரு நதியின் மறைவு - சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/11/1.html", "date_download": "2018-07-16T22:01:56Z", "digest": "sha1:MURTDGNG4WTDIX73RFX3CMWR22SMYMIW", "length": 14064, "nlines": 140, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1", "raw_content": "\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nமாவீரர் நாளெனில் மௌனமாயிருப்பதும் இழந்தைவைகள் குறித்து கவிதை எழுதி தானும் மாவீரர் நாளை கொண்டாடுவதாய் காட்டிக்கொள்வதும் தான் நிஜமான தேசப்பற்று என நினைக்கும் சமுகத்தில் வாழ்கின்றோம்,\n1983 ல் என்ன நடந்து மக்கள் புலம்பெயர ஆரம்பித்தார்கள்.1990 களில் என்ன நடந்தது அதனால் எத்துணை பாதிப்பு அடைந்தோம் அதனால் எத்துணை பாதிப்பு அடைந்தோம் நாம் இழ���்தைவை என்ன இன்றைக்கு நாம் செல்லும் பாதை என்ன\nசிந்திக்க வேண்டிய காலமும் இதுவென புரியாதோராய் இருக்கின்றோம்.\nநான் அறிந்த பலருக்கு அதாவது ஈழ யுத்தம் எனில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால்,முல்லைத்தீவு தான் தெரிந்திருக்கின்றது. அந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் , மீதி எல்லோரும் சொகுசு வாசிகள். இப்படித்தான் இன்றைய பெரும்பாலான இளம் தலைமுறையில் ஒரு குருப் சிந்திக்கின்றது.\nஅதற்கு முன் என்ன நடந்தது ஏன் நடந்தது என கேட்டால் அப்படியா தெரியாதே என சொல்லிக்கொண்டு இன்னொரு பகுதி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் செல்கின்றது..\nஅதிலும் 90 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த பலருக்கு எமது போராட்டத்தின் ஆரம்பமும் வளர்ச்சியும் தெரியவே இல்லை. இதில் எந்த வரலாறு நம்மை விடுதலை செய்யும்\nlமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆலோசனைகள், இலங்கை, ஈழமும் இலக்கும்\nபரிவை சே.குமார் பிற்பகல் 6:07:00\nஅதிலும் 90 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த பலருக்கு எமது போராட்டத்தின் ஆரம்பமும் வளர்ச்சியும் தெரியவே இல்லை. இதில் எந்த வரலாறு நம்மை விடுதலை செய்யும்\nஎந்த உண்மையும் தெரியாமல் இன்று பேசுபவர்கள் பலர்.\nஉண்மையான நிகழ்வுகளை வளரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டும்.\nநல்லதொரு தொடக்கம் நிஷா சகோ/ தோழி எழுதுங்கள் அறிந்திருந்தாலும் தங்கள் வழி அறிய தொடர்கின்றோம்..\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nHegas Catering Services ஐந்தாம் ஆண்டின்விசேஷ அறிவி...\nஇப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/01/150119.html", "date_download": "2018-07-16T22:09:07Z", "digest": "sha1:FKDKC7KFYP5NGVYDRWP3UP6FRXK2XAXA", "length": 48331, "nlines": 466, "source_domain": "engalblog.blogspot.com", "title": "திங்கக் கிழமை 150119 :: அரிசிமா உப்புமா. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கக் கிழமை 150119 :: அரிசிமா உப்புமா.\nஅரிசிமாவு : இரண்டு கப்.\nகெட்டி மோர் அல்லது தயிர் : ஒரு டம்ளர்.\nநல்லெண்ணெய் : ஒரு கரண்டி / ஒன்றரைக் கரண்டி.\nகடுகு : ஒரு டீஸ்பூன்.\nபெருங்காயம் : அரை சுண்டைக்காய் அளவு.\nமோர் மிளகாய் : மூன்று ���ல்லது நான்கு.\nஉப்பு : தேவையான அளவு.\nகறிவேப்பிலை : ஒரு ஈர்க்கு.\nமோர் மிளகாய் ஒவ்வொன்றையும் நான்கைந்து துண்டுகளாகக் கிள்ளி வைத்துக்கொள்ளவும்.\nஅரிசிமாவை, மோரில்/அல்லது தயிரில் கரைத்து, தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கி, ஒரு பாத்திரத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலவை ரொம்ப கெட்டியாகவும் இருக்கக்கூடாது, ரொம்ப நெகிழவும் இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்தில் இருக்கலாம்.\nஒரு வாணலியை (ரேடியோ இல்லீங்க - இரும்புச் சட்டி) அடுப்பின் மீது வைக்கவும்.\nஎண்ணெயை வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, மோர் மிளகாய்க் கிள்ளல்கள் () பெருங்காயம் ஆகியவைகளைப் போடவும்.\nகடுகு வெடித்ததும் கறிவேப்பிலை இலைகளை ஈர்க்கிலிருந்து உருவி, கிள்ளிப் போடவும் (வாணலியில்தான்)\nஇப்போ கொண்டுவாங்க அந்த தயிர் மாவுக் கலவையை காய்ந்த, கடுகு வெடித்த, எண்ணெய் மீது அந்தக் கலவையை ஊற்றுங்கள்.\nசொய்ங் என்று ஒரு சப்தம் வருகிறதா\nமோர் மிளகாய், கடுகு, பெருங்காயம் எல்லாம் மாவுடன் சேர்ந்து இனிய மணம் வரும் அதை நாசி மூலம் வாங்கி, நுரையீரல் அறைகளில் சற்றுத் தேக்கிவைத்து அனுபவியுங்கள்.\nதேவைப்பட்டால் மேலும் தயிர் சேர்க்கலாம். மாவு நன்றாக வேகும் வரைக் கிளறவும்.\nசிறிது நேரம் கழித்து, ஒரு தோசைத் திருப்பியை வைத்துக்கொண்டு, மாவுக் கலவையை வெட்டி வெட்டி ஓசைப் படுத்தவும்.\nஇப்படி வெட்டி வெட்டி விடும்பொழுது, அரிசி மாவு, சிறு சிறு உருண்டைகளாக ஒரு பௌதிக மாற்றம் அடையும். சில உருண்டைகள் எண்ணெய் குடித்து, மொறு மொறு வென ஆகிவிடும்.\nஉப்புமாவை அடுப்பிலிருந்து இறக்கும்பொழுது ஒவ்வொரு மாவு உருண்டையும் இரண்டு மில்லி மீட்டர் விட்டம் முதல் ஒரு அல்லது ஒன்றரை சென்டிமீட்டர் விட்டம் வரை இருக்கும்.\nஇதற்கு, தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. இதனோடு இருக்கின்ற மோர் மிளகாய்த் துண்டுகள் போதும். அவற்றோடு சேர்ந்து இந்த அரிசி மாவு உப்புமா உருண்டைகளை சம்ஹாரம் செய்யும்பொழுது, சொர்க்க லோக சுகம் கிடைக்கும்.\nஇலகுவான செய்முறை விளக்கம். பகிர்வுக்கு நன்றி\nஉப்புமாவே பிடிக்காது. இந்த அரிசி உப்புமாவும்,கோதுமை ரவை உப்புமாவும் சற்று விதிவிலக்கு.\nஇது என்னோட பேவரிட் டிபன். அடிக்கடி எங்கம்மாவை செஞ்சு தரச் சொல்லி சாப்பிடறதுண்டு. எளிமையான செய்முறை அட்டாசம்ங்கோ...\n கேட்டது நான். ஆனால் எனக்கே தெரியாமல் போஸ்டா இந்த உப்புமாவோட ஒரு கதையே இருக்கு. ஆனால் சொல்ல மாட்டேனே\nகுறிப்பு அருமை. நீங்கள் அதைத் தருகிற விதம் அதனினும் அருமை:).\n மிகவும் பிடித்த டிபன்,....அடிக்கடிச் செய்து சாப்பிடுவதுண்டு....\nஅரிசி உப்புமா என்றவுடன் உடைத்த அரிசியில் செய்வார்களே அது என்று நினைத்துவிட்டோம்....கீதா\nஇதையே புளி உப்புமா என்று திருனெல்வேலி பக்கங்களில் செய்வதுண்டு எப்படி என்றால் புளித் தண்ணீரில் கலந்து வைத்து (ரொம்பத் தண்ணியா இருக்கக் கூடாது கலவை) மோர் மிளகாய்...மற்றது எல்லாம் அப்படியே எண்ணையில் போட்டு கிட்டத்தட்ட பருப்பு உசிலி செய்வது போல உதிர்க்க வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக சற்று மொறு மொறு என்று உள்ளே சாஃப்டாக, மோர்மிளகாய் டேஸ்டுடன், புளிப்பும் காரமும் அருமையாக இருக்கும்...சாப்பிட்டுருக்கின்றீர்களா\nஇதை எங்க வீட்டில் மோர்க்களி என்பார்கள் கொஞ்சம் மோரோ தண்ணீரோ அதிகம் ஆகிவிட்டால் வாயில் ஒட்டிக்கொள்ளும். சிலசமயம் கொஞ்சம் கறுகலுடன் சுவையாக இருக்கும் கொஞ்சம் மோரோ தண்ணீரோ அதிகம் ஆகிவிட்டால் வாயில் ஒட்டிக்கொள்ளும். சிலசமயம் கொஞ்சம் கறுகலுடன் சுவையாக இருக்கும்\nஇது மோர்க்களியும் இல்லாத,புளிமாவும் இல்லாத ஒரு பதார்த்தமாக இருக்கிறதே\n மோர்களிக்கு அரிசி மாவு உப்புமா என்று பெயரா நான் கொஞ்சம் அடி காந்தட்டும் என்று விட்டுவிடுவேன். சுடச்சுட சாப்பிடுவதைவிட அடுத்தநாள் ரொம்ப நன்றாக இருக்கும். அரிசிமாவிற்கு பதில் ராகி மாவு போட்டுக் கூட கிளறுவேன். அதுவும் நன்றாக இருக்கும்.\nபுளி உப்புமாவும் எங்கள் அம்மா செய்வாள்.\nதுளசிதரன், இந்தச் சுட்டியில் பார்க்கவும். சும்மா ஒரு விளம்பரந்தேன்\nஇதையே பச்சரிசி மாவில் மோர் விட்டுக் கரைத்துக் கொண்டு மோர் மிளகாய், பமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கடுகு, உபருப்பு தாளித்து நல்லெண்ணெயில் அல்வா பதத்துக்குக் கிண்டினால் மோர்க்கூழ்.\n// சிறிது நேரம் கழித்து, ஒரு தோசைத் திருப்பியை வைத்துக்கொண்டு, மாவுக் கலவையை வெட்டி வெட்டி ஓசைப் படுத்தவும். //\nவீட்ல சம்சாரத்தோட சண்டை வந்து, வீராப்பா நைட் டின்னர தியாகம் செய்யற நெலமை வந்தா... எல்லாரும் தூங்கனதுக்கப்புறம் கிச்சன் பக்கம் போயி (செஞ்சு சாப்புடுறதுக்கு) இந்த 'உப்மா' கிண்டினா (ஓசையினால்) மாட்டிப்பேனே அடாடா என்ன பயன் இதுனால \nசகோதரி கீதா சாம்பசிவம்....கண்டிப்பாகப் பார்க்கின்றேன்.....கீதா.....\nநான் செய்தது இல்லை. செய்துப் பார்க்கிறேன்.\nவாவ் ஜொள்ஸ் :) ஆனா இது இப்பிடி மொறு மொறுன்னு ஆக நேரம் ஆகாது.. \nஆமாம்..யாருமே சொல்லலையே எப்படி உப்புமா மஞ்சள் 'நிறத்துல ரவா கிச்சடி மாதிரி வந்ததுன்னு...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150130 :: படம்பார்த்துக் கதை ...\n2. ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் -...\nஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும்\n'திங்க'க்கிழமை : காய்கறி கார புட்டு\nஞாயிறு 290 ::இயற்கைத் தாவரங்கள்.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150123 :: குறும்படம். மௌன கீத...\nகிருஷ் ஸ்ரீக்காந்த், பி ஹெச் பாண்டியன், புத்தகக் க...\nதிங்கக் கிழமை 150119 :: அரிசிமா உப்புமா.\nஞாயிறு 289 :: பின்னுகிறார்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150116 :: பொங்கலோ பொங்கல்\nபுத்தகங்கள் - . தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்...\nசெவ்வாய் சிறுகதை. :: நடைராஜன்.\nதிங்கக் கிழமை 150112 :: கொத்தவரங்காய்க் கூட்டு.\nஞாயிறு 288 :: அடாது மழை பெய்தாலும் ...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150109 :: உங்களால் எவ்வளவு பே...\nசெவ்வாய் சிறுகதை. 48 நாட்கள்.\nதிங்கக் கிழமை 150105 :: மசாலாப் பூரி.\nஞாயிறு 287:: ஆயிரம் மலர்களே மலருங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150102 :: vaazhththukal\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு வ��ஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 30 - ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும�� சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் ப���ண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிர��ந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83461/", "date_download": "2018-07-16T22:24:56Z", "digest": "sha1:3XRBCAP55QNYNUAUWQQUNR7RFYLXOUOY", "length": 9638, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் – நல்லூரில் போராட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் – நல்லூரில் போராட்டம்\nஇந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅரச��ல் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nTagstamil tamil news அகில இலங்கை சைவ மகா சபை இந்து மத விவகார நல்லூரில் நியமனம் பிரதி அமைச்சர் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nஇந்து மத விவகார பிரதி அமைச்சராக சைவ சமயத்தை பின்பற்றும் பொருத்தமானவர் விரைவாக நியமிக்கப்பட வேண்டும்.\nகோத்தாபயவின் மனு மீதான விசாரணை நாளை\nதலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது :\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் ம��ன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanaprakasamsthabathy.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-16T21:53:02Z", "digest": "sha1:T4BKE5G3OIJLX4HGX6VGDIWDK4CXWYMV", "length": 23044, "nlines": 89, "source_domain": "gnanaprakasamsthabathy.blogspot.com", "title": "GnanaPrakasam Sthabathy Painting Gallery: 01/08/12", "raw_content": "\nகோடுகளால் தீட்டப்பட்ட நவீன மூலம்\nமேலும் இறுக்கமானதாக மொழி மாறிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஒரு கவிதையின் ஓர்மையோ அல்லது அது சார்ந்த எழுத்தின் கூர்மையோ அன்றி நேரிடையாகச் சொல்லல் என்னும் தன்மைகளைக் கடந்து வாசக படைப்பனுவத்தைக் கோருகின்ற பிரதிகளை உருவாக்கும் மொழியாளுமைகள் நிறைந்தும் அதனால் அகவுணர்வுக் கோட்பாடுகள் மிகைந்தும் கனவின் நீட்சியாக நிலைக்கும் அதிரூபத்தின் சிறப்புகளை எழுதும்போது அதே நனவிலி மனநிலையில் இருந்துகொண்டே எழுதுவதும் சிறப்பெனவேக் கருதப்படும் காலமாக இக்காலம் மாறிவருகிறது. பின் நவீனத்துவக் கோட்பாடுகள் தனக்கான கட்டுகளை உடைத்துக்கொண்டு விளிம்பின் இடப்பெயரலாக மையத்தை நோக்கி நகரும் கட்டுடைத்தலை நிகழ்த்தும் காலத்தின் தீவிரம் நிகழும் தருணம் இது.\nஎழுத்தின் உளவியல் என்பது அது சார்ந்து இயங்கும் தனிமனித பின்புலம் மட்டுமின்றி அத்தனிமனம் ஆற்றுகின்ற அசிரத்தையான அல்லது சிரத்தையான செயல்களின் ஊக்கங்களும் கொண்ட ஒரு அமானுஷ்யம் தான். அது பிறகான பின்விளைவுகளை நிகழ்த்தும் கூறுகளை அதன் போக்கில் உணர்பவர்களாகவோ அல்லது அதை பின்பற்றுபவர்களாகவோ அல்லது அதன் மீது எந்த விதமான எதிர்வினை ஆற்றாதவர்களாகவோ மாறிவிடுகிறார்கள். வாசிப்பு என்னும் செயல்பாடு வாசக மனத்துள் நிகழ்த்தும் கோரல் முழுக்க காத்திரமான செய்தி சேகரிப்பு என்னும் நிலையும் இருக்கிறது. அதையும் தாண்டி அப்பிரதி ஆற்றுகின்ற காரியம் என்பது தனிமனித மனமாறுபாடு. எழுத்துப் பிரதிகள் ஆற்றுகின்ற இப்பணியினை ஓர் ஓவியப் பிரதி உருவாக்க முடியுமா\nஒவியப்பிரதிகள�� மிகவும் நுட்பமானவை. அவற்றின் இயங்குதளம் என்பது மனித வாழ்வின் விழுமியங்கள் தோற்ற இடம். கோடுகளால் உருவாக்கப்பட்ட நவீன ஓவியங்கள் பார்வையாளனை மிகவும் வலிந்து தன்னுடள் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையன. ஒவ்வொரு தீற்றலும் அதற்கான செம்பொருளைத் தாங்கிக் கொண்டு தன்னைக் காணும் கண்களை அதனோடு தொடர்புடைய மனித மனத்தோடும் உடலோடும் வினையாற்றக் கூடியன.ஞானப்பிரகாசத்தின் கோடுகளும் அத்தகையதே. பார்வையாளனை இன்னொருமுறை படைக்கவைக்க வல்லன அவரின் கோடுகள். அந்தக் கோடுகளின் மெல்லியத் தன்மையும் தடித்த தன்மையும் ஓவியத்திற்கான பரிமாணங்களை பார்வையாளனைக் கொண்டு செல்ல வேண்டிய இட்த்திற்கு சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்லக் கூடியன.\nசமீபத்திய இதழ்களில் இடம் பெறும் அவரின் நவீன ஓவியங்கள், நுண்மையாக மரபியலைத் தன்னுள் வைத்திருக்கும் விசித்திரம் கொண்டவை. சமீபத்தில் அவரால் வரையப்பட்ட நவீன எழுத்தாளர்களின் ஓவியங்கள் கோடுகளாலானவை. அந்தக் கோடுகளை அவர் பயன்படுத்தியிருக்கும் லாவகம் என்பது அலாதியானது. ஓர் இலக்கிய வாசகத் தளத்திற்கு அவர்கள் வாசித்த ஆளுமைகளின் படைப்பூக்கம் என்பதை அவர்களின் உருவ உருவாக்கத்தில் நாம் ஞானப்பிரகாசத்தின் ஓவியங்களில் அறியலாம். குறிப்பாக எழுத்தாளர் கோணங்கியின் ஓவியம் இருட்டுக்குள்ளிருந்து கிள்ம்பும் கோடுகளால் ஆனது.அவருடைய பாதிமுகம் ஒளியிலும் இருண்மையிலும் இருக்கும் அது அவரின் படைப்புகளைப் போல இருண்மைப் பொருந்தியதாகவும் பூடகமானதாகவும் அமைந்திருப்பது இயற்கையாக அமைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும் குட்டி ரேவதியின் ஓவியம் வெளிச்சக் கோடுகளால் ஆனது. அதுவும் அவரின் படைப்பு வெளியினைப் போன்றதுதான். உடல்மொழி அரசியலை நிகழ்த்தும் அவரின் ஆக்கங்களை அவருடைய ஓவியத்திலேயே கொண்டுவரும் யுக்தி ஞானப்பிரகாசத்தின் புதிய பாணியிலானது. சுகிர்தராணியின் முகத்திரட்சியை அவர் கோடுகளால் உருவாகியிருப்பது மிகவும் நேர்த்தியானது எனலாம்.\n(ஓவியம் - ஞானப்பிரகாசம் ஸ்தபதி)\nஞானப்பிரகாசத்தின் அரூப வகை ஓவியங்கள் (abstract) அவர் வண்ணங்களில் உருவாக்கினாலும் கருப்பு வெள்ளையில் உருவாக்கினாலும் மிகவும் ஆதர்சனமான அவதான்ங்களைக் கொண்டிருப்பதாக நாம் கொள்ளலாம். அவரின் புனைவுகள் கற்பனைகளைத் தாண்டி பார்வையாளனின் நனவோட்ட்த்தின் நரம்பு மண்டலங்களில் பாயக் கூடியன. எருது, பசு, புலி, பூனை போன்ற குறியீட்டு சித்திரங்கள் அவற்றின் புறவயம் சார்ந்த தேவைகளை உருவாக்கி அந்த்த் தேவைகளை அவை சுகிப்பதாகவும் அதே நேரத்தில் அதை மீறிய ஒரு குறியீட்டுத் தன்மை அவற்றுள் நிகழ்கிறது. இரண்டு மாடுகள் மனித உருவில் மோதிக் கொள்வதும் அவற்றுக்குப் பின் புறம் பாம்புகள் சூழ்வதும் மிகவும் முக்கிய அரசியலைப் பேசுகின்றனவாகப் படுகிறது. பாம்புகள் தீமைக்கும் மாடுகள் உழைப்பிற்குமான குறியீடாக இயங்கும் மனநிலையில் அந்த ஓவியப் பிரதி சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு உழைக்கும் வர்க்கங்களையும் அவற்றிற்குப் பின் உள்ள பாம்புகள் அவற்றிர்கிடையேயான தீராத பகையாகவும் காட்டுகின்ற சிற்ப்பு ஞானப் பிரகாசத்தின் தன் அடையாள்ம் என்று சொல்லலாம்.\nஆணிற்கும் பெண்ணிற்குமானப் பிணைபபை அவருடைய ஓவியம் அற்புதமாக காட்டும். ஆணின் அதிகாரத்தைக் குறிக்க ஆண் சித்திரத்தின் வாய்\nஅகண்டிருப்பதும் பெண் உருவத்தின் வாய் மூடியிருக்கும்படியும் வரைந்து அந்த ஓவியத்தின் அரசியலை உயிர்பெற வைக்கிறார். தாயின் மார்பில் பால் குடிக்கும் மீன் படம் பார்வையளனுக்கு அதிர்ச்சியைத் தந்து அதற்கான அர்த்தத்தை அடைகிற வழியைக் காட்டுகிறது. இப்படி ஞானப்பிரகாசத்தின் நிறைய ஓவியங்களைச் சொல்லலாம்.\nஇந்த ஓவியங்களில் அவர் கோடுகளுக்குப் பின் பயன்படுத்தும் நிழல்தன்மை\nசில இடங்களில் அடர்ந்தும் சில இடங்களில் நீர்த்தும் இருப்பது ஓவியத்தின் கனத்தை இன்னும் கூட்டுகிறது. மூன்று மாடுகள் ஓவியத்தில் ஒரு மாட்டின் வாலே பாம்பாக மாறி மாட்டை விழுங்குவதும் இன்னொரு மாட்டின் பின் கால்கள் இரண்டும் பாம்புகளாகி மடியில் பால் குடிப்பதும் கற்பனையின் உச்சமான மாயவினோதம் இத்தகைய மாய வினோத ஓவியங்கள் காட்டும் அகநிலை தனிமையின் கோரத்தையும் அது தரும் வலியின் கொடூரமும் இன்னும் நம் கண்கள் முன்னால் அலைகிறது. உதிர்கின்ற இலையைப்போல மிகச் சாதாரணமாக அவரிடமிருந்து வரும் ஓவியக்கோடுகள் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் தன்மையனதாக இருக்கின்றன.\nமாடுகளும், மனிதர்களும் மீன்களும் பாம்புகளும் என்னும் சுழற்சியில் ஞானப் பிரகாசம் கட்டும் உளவியல் நிலையானது எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு அவைப் புலப்படாத ர��சிய புற்றுகளைக் கட்டிக் கொண்டே செல்கிறது.\nஇப்படி மாய எதார்த்த வாத வகையான ஓவியங்களில் தனக்கென தனி முத்திரையினைப் பதிக்கின்றன.\nஅடுத்ததாக அவரின் நீர்வண்ண ஓவியங்கள். முடிவுறாத கணத்தினை தன் தூரிகையின் மூலமாக அவரால் பிடிக்கமுடிகிறது, கிட்ட இருக்கும் பாறையின் அருகில் நின்று கொண்டு யாருமற்ற கடல் நீர் வெளி முழுக்க கேன்வாஸில் அவரால் கொண்டுவரும் ஓவியம் அலாதியாநனது.\nநீர்வண்ணத்தில் அவர் வரைந்திருக்கும் பெண்ணுடல்கள் ஓர் ஓவியக்கலைஞனின் பார்வையும் அவ்வுடல்கள் பேசும் தனித்த மொழியும் பார்வையாளனை வசியம் செய்யக் கூடியவை.நிலக்காட்ட்சியில் பொங்கும் வண்ணங்கள் அவர் தூரிகைகளின் செல்வகை ஆகியவி சிறந்த கலைஞனுக்கான அடையாள வேலைகள் எனலாம்\nஇணையத்தில் அவருடைய ஓவியங்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. அக்ரிலிக் ஓவியங்களின் வண்ண அடர்த்தியும் அவை நிர்மாணிக்கும் அரூப தன்மைகளும் நவீன ஓவிய வகைமையின் வேர்களாக இருக்கும். கொட்டும் அருவியாய் கொட்டும் வண்ணங்களில் வழியும் உருவங்களை உருவாக்குதல் அவற்றின்மீதான தூரிகை ஆளுமையை செயற்படுத்தி ஓவியங்களைத் தொழிற்படச் செய்யும் ஞானப்பிரகாசத்தின் ஓவியங்கள், அனைத்து வகைமைகளிலும் அவற்றிற்கான இடத்தைக் கோரி நிற்கக் கூடியன.\n(ஓவியம் - ஞானப்பிரகாசம் ஸ்தபதி)\nஅடர்ந்த கருப்பும் மெல்லியக் கோடுகளுமாக அவர் நிகழ்த்தும் சில ஓவியங்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்குமானத் தொடர்பினை தன்னியல்பாகக் காட்டுகின்றன. விலங்கௌகள் மனிதர்களைத் தாக்குவதும் மனிதம் அதை எதிர்ப்பதும் இனவரைவியல் அடிப்படையிலானது என்றாலும் மரபார்ந்த விலங்குக்குறியீடு என்பது மானுடத்திற்கு எதிரான தீமைகள் என்றும் அது சமூகம் சார்ந்த தீமைகளாகவும் தனிமனம் சார்ந்த தீமைகளாகவும் இருக்கலாம் அவற்றைக் கொல்வதும் அல்லது அடக்குவதும் மனிதர்களுக்கான வேலையாகவும் தேவையாகவும் இருக்கிறது என்பதையும் அவருடைய ஓவியங்கள் காட்டுகின்றன. மாடானாலும் புலியானாலும் அவற்றின் குறிகளைப் பிரதானப் படுத்தும் ஞானப் பிரகாசத்தின் ஓவியப்பாணி என்பது நோக்கத்தக்கது. ஒரு நவீனக் கவிதைக்கான இருண்மையும் உள்ளுறையும் இணைந்திருக்கும் அவருடைய இத்தகைய ஓவியங்கள் காலத்தின் சாட்சிகளாக மாறுவதற்கான சாத்தியங்கள் பல இருக்கின்றன.\nபிரபஞ்சத்த���ன் அத்தனை உயிர்களும் ஆண் பெண் பேதமின்றி அவை வாழத்தகுந்த இடமாக பூமி இருக்கிறது. அவற்றிற்கான வாழ்வியல் தேவைகளை இன்னொரு உயிர்க்குழுமம் சுரண்டாத வரை இயங்கியல் மிகவும் பழுதற்றதாக இருக்கும். இல்லையென்றால் சூழல் பிரச்சினை, ஆண் பெண் பிரச்சினை, சாதி மதம் என்னும் சமூகப் பிரச்சினைகள் எல்லாம் இந்த அண்டத்தின் அழிவைக் கொண்டு வந்து சேர்க்கும் என்னும் பொருள் உணர்த்தும் பல ஓவியங்கள் ஞானப்பிரகாசம் என்னும் மனிதனின் ஆசைகள் அவன் கலைஞனாக இருக்கும் தருணத்தில் எப்படியெல்லாம் வெளிப்பட வேண்டுமோ அப்படியானதொரு வெளிப்பாட்டு முறையிலான ஓவியங்களாக இருக்கின்றன.\nமௌனத்தின் மொழியினூடாக செல்லும் இவரின் தூரிகைகளும், சார்கோல்களும் பென்சில்களும் வண்ணங்களும் இன்னும் தூரங்களை நிர்மாணிக்கும்.\nஅண்ணன் \"ச.முருகபூபதி\" மிக முக்கியமான உரையாடல். ...\nஞானப்பிரகாசம் ஸ்தபதி : தமிழ் நவீன ஓவியத்தின் அடையாளம் . publishing in Pudhuezuthu magazine ...\nவாய்பிளந்து உற்றுநோக்கும் பரிகாசம் மூலம்: எலி க்ளேர் (மொழி பெயர்ப்பு கவிதை)\n(Drawing-Gnanaprakasam Sthabathy) வாய்பிளந்து பரிகாசித்து அருவருப்பூட்டும் கூர்பார்வை, எப்போது முதன்முதலாய் நிகழ்ந்ததெனச் சொல்லத் ...\nசபரிநாதன் இரு கவிதைகள் ...\nகோடுகளால் தீட்டப்பட்ட நவீன மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/07/blog-post_25.html", "date_download": "2018-07-16T22:30:37Z", "digest": "sha1:JEAEL74QTF2LTQ3ZAFQ7B7NTZ3X3HBTP", "length": 6242, "nlines": 117, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): கோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா?", "raw_content": "\nகோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா\nகோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது. காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை. திரிகரணசுத்தி என்றால் என்ன மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது. இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வ��ால் பயனேதும் இருக்காது. எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள்.\nபிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்\nசூலினி கவசம் - சிவ ரகசியம்\nஷீரடி சாயிபாபாவின் உறுதி மொழிகள்\nகோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா\nஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் சிறப்பை ...\nசேவல் கொக்கரக்கோ என்று கூவுவதன் பொருள் என்ன\nராம ஸ்தோத்திரம் (அமைதியான வாழ்வு பெற )\nமாங்காடு காமாட்சி அம்மன் துதி\n27 நட்சத்திரங்கள் காயத்திரி மந்திரங்கள்\nபேய்க்கு யாரையெல்லாம் பிடிக்கும் தெரியுமா\nஅகிலாண்டேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி\n(குழந்தை பாக்யம் பெற)இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும...\nநவக்கிரக காயத்திரி மந்திரங்கள் (நல்ல மனைவி அமைய,(ச...\nஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்...\nபெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் க...\nஅறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்\nஅறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு ...\nசூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா\nஎது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2016/08/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:04:37Z", "digest": "sha1:J5F3BJNLYOZM6X24WU4IQTJJLXNNL7VL", "length": 41383, "nlines": 478, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: வடிவம்", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஅன்றைய நாளிலிருந்து விதவிதமாக பல்வேறு சிற்றுண்டிகள் வந்தும், இந்த தோசை, இட்லியின் மகத்துவம் குறையவில்லை. இட்லி,,தோசை என்ற நாமகரணம் யார் வைத்து துவக்கினார்களோ தெரியவில்லை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியமான உணவாகிய அரிசியையும், உளுந்தையும், கொண்டு இந்த உணவை உண்டு பண்ணியவர்களை கண்டு வியப்படைய தோன்றுகிறது. அதிலும் இந்தியாவில் அதிகம் விளையும் நெல்லை வேக வைத்து உமி நீக்கி அதில் உண்டாகும் அரிசியை புழுங்கல் அரிசியென பெயரிட்டு, அதன் மூலம் இந்த இட்லி,, தோசையை தயாரித்து காட்டினர்.\nஅந்த புழுங்கல் அரிசியையும், உளுத்தம் பருப்பையும், 4 க்கு 1 என்ற அளவில் எடுத்துக்கொண்டு, சுத்தப்படுத்தி, ஊற வைத்து ஆட்டுரலில் அரைத்தெடுத்த அந்த, ஒரே மாவை, இட்லிக்கென தயாரிக்கப்பட்ட இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து இட்லி எனவும்,,வட்ட வடிவ இரும்பு கடாயில் சுற்றி விட எண்ணெய் யின் உதவியுடன் வட்டமாக மாவை எடுத்து தடவி வேக வைத்து தோசை எனவும், பெயரிட்ட புண்ணியாத்மாக்களை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும். காலப் போக்கில் அரவை எந்திரங்கள் விதவிதமாய் பெருகி ஆட்டுரல்களை மறக்கச்செய்து விட்டன. ஆனால் இட்லி,, தோசைகள் மறையவில்லை. அன்றாடம் வீடுகளிலும், உணவகங்களிலும், திருமணம் முதலிய விசேட இடங்களிலும், வெளியில் செல்லும் பிரயாண நேரங்களிலும், இவைகளின் சிறப்புகள் குறையாமல்தான் இருந்தது..\nநாளாவட்டத்தில் ஒரே மாவில் தயாரித்து உண்பதை விட, விதவிதமான மாவுகளை கலந்து தோசைகள் தயாரிக்கும் பழக்கங்கள் வந்தது.. அரிசியுடன் உளுந்து மட்டுமில்லாமல், துவரம் பருப்பு, கடலை பருப்பு முதலியவற்றையும் சேர்த்து சற்று கனமான தோசையாகச்செய்து அதற்கு அடை என்றும் பெயர் வைத்தும் உண்டு மகிழ்ந்தோம். முழுகோதுமையை அரிசி உளுந்துடன் சேர்த்தரைத்து கலப்பது, வெறும் கோதுமை மாவை, அல்லது மைதா மாவை அரிசிமாவுடன் கலப்பது, ரவையை அரிசி மாவு மட்டுடனோ, இல்லை, கோதுமைமாவு, அரிசி மாவு முதலியவற்றுடனோ, கலப்பது என்ற ரீதியில் விதவித சுவையுடன் விதவித பெயர்களுடன் தோசைகள் உருவாகின. அதுபோல் இட்லியும், ரவை கலந்து ரவா இட்லி எனவும், அரிசியை கொஞ்சம் பொடியாக உடைத்துக் கொண்டு, அதனுடன் சுவைக்காக, உப்பு காரம் என மிளகு,இஞ்சி, பச்சை மிளகாய் தேங்காய் சேர்த்து காஞ்சிபுரம் இட்லி எனவும், உருமாறத் தொடங்கின. காலம் செல்ல செல்ல இனி .வெங்காயம் என்ற ஒரு வஸ்துவின் துணையின்றி இப்புவியில் தலைகாட்ட மாட்டோம் என பெற்ற புகழின் கர்வத்தில் இட்லி, தோசைகள் எடுத்த முடிவை, சுவைக்கு அடிமையான நம் நாக்குகள் ஆமோதிக்க, இட்லி , தோசைகள் ௬ட்டணியாக வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு நம் வாழ்வோடு இணைந்து கொண்டன.\nஇப்படியாக இட்லி, தோசைகள் அமர்க்களமாக ஆட்சி செய்து வந்த போது, நம் காலத்திலேயே இந்த முதலில் உருவான இட்லி, தோசைக்கு சற்றே எதிர்ப்பு கொடி துவங்கி விட்டது. ஆயினும் வீட்டில், இருக்கும் பெரியவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அதை அங்கீகரித்து வந்தோம். உடமபுக்கு.ஒவ்வாமை என்ற பேச்சுக்கு இடமின்றி ஒத்து வருவது இந்த சிற்றுண்டிதான் என அன்பு கலந்த கண்டிப்புடன் அவர்கள் ௬றும் போது மறுக்க இயலாமல், இட்லி, தோசையுடன் ஐக்கியமானோம்.ஆனால் இன்றைய தலைமுறைகள் இட்லி, என்றாலே அந்த இடத்திலேயே காணாமல் போகிறார்கள். தோசைகள் ஒரளவு அவர்களின் பிடித்தமானவை வரிசையில் சேர்ந்து கொள்கின்றன.தற்சமயம் சோளம், ராகி, கம்பு என அனைத்து வகை மாவுகளும் ௬டவே வெங்காயத்திற்கு இணையாக தக்காளி,, காரட் என சில காய்கறிகளும், ௬ட்டணியில் இடம் பிடித்ததாலோ என்னவோ, தோசையின் மகத்துவம் இன்னமும் குறையாது இருக்கிறது. அந்த வெங்காயத்திற்கே சிறிது போரடித்து நம்மை விட்டு போகலாமென முடிவெடுத்தாலும், நாம் விடுவதாக இல்லை. என அன்பு கலந்த கண்டிப்புடன் அவர்கள் ௬றும் போது மறுக்க இயலாமல், இட்லி, தோசையுடன் ஐக்கியமானோம்.ஆனால் இன்றைய தலைமுறைகள் இட்லி, என்றாலே அந்த இடத்திலேயே காணாமல் போகிறார்கள். தோசைகள் ஒரளவு அவர்களின் பிடித்தமானவை வரிசையில் சேர்ந்து கொள்கின்றன.தற்சமயம் சோளம், ராகி, கம்பு என அனைத்து வகை மாவுகளும் ௬டவே வெங்காயத்திற்கு இணையாக தக்காளி,, காரட் என சில காய்கறிகளும், ௬ட்டணியில் இடம் பிடித்ததாலோ என்னவோ, தோசையின் மகத்துவம் இன்னமும் குறையாது இருக்கிறது. அந்த வெங்காயத்திற்கே சிறிது போரடித்து நம்மை விட்டு போகலாமென முடிவெடுத்தாலும், நாம் விடுவதாக இல்லை. அந்தக் கால ஆட்டுரலில் அரைத்து விறகடுப்பில் சுட்ட தோசைகள் ஐந்தாறு மணி நேரத்துக்கு பின்பும், அதே ருசியுடன் நமக்காக காத்துக் கிடக்கும். ஆனால் இப்போது நவீனங்களில் நாம் தயாரிப்பது ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதாக நமக்குநாமே சபதம் எடுத்தபடி சாப்பிட்டு முடிக்க வேண்டும். இல்லையென்றால், சிரமம் நமக்குத்தான் அந்தக் கால ஆட்டுரலில் அரைத்து விறகடுப்பில் சுட்ட தோசைகள் ஐந்தாறு மணி நேரத்துக்கு பின்பும், அதே ருசியுடன் நமக்காக காத்துக் கிடக்கும். ஆனால் இப்போது நவீனங்களில் நாம் தயாரிப்பது ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதாக நமக்குநாமே சபதம் எடுத்தபடி சாப்பிட்டு முடிக்க வேண்டும். இல்லையென்றால், சிரமம் நமக்குத்தான். அந்தளவுக்கு ரசாயன கால மாற்றங்கள் உணவுகளை மாற்றி விட்டாலும் இந்த தோசைகளுக்கு நாம் அடிமை ஆகி விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.\nதோசை புராணம் பாடியதும், என் அம்மா சொல்லி மகிழ்ந்த அந்த காலத்திய நினைவுகள் ஞாபகத்தில் வந்து விட்டன அவர்கள் காலத்தில், திருமணமானதும் கணவரின் நலனுக்காக தொடர்ந்து ஐந��து வருடங்களில் வரும் தை வெள்ளி கிழமைகளில், சுமங்கலி பூஜை நோன்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பூ பழம், வெற்றிலை,பிரசாதமென அவரவர் வசதிக்கேற்றப்ப ஒவ்வொரு வருடங்களும், வெள்ளிக் கிழமைகளில் ஐந்து சுமங்கலிகளுக்கு கொடுத்து விரதத்தை முடிக்க வேண்டும்.அதேபோல் ஐந்து வருடங்கள் தோசை நோன்பு என்னும் விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தை வெள்ளிக் கிழமைகளில், பிரசாதமாக (பச்சரிசிதோசைதான்,..பச்சரிசி தோசைக்கு சற்று உளுந்து அதிகமாக போட்டு அரைக்க வேண்டும். புழுங்கல்அரிசி விரதத்தன்று சேர்ப்பதில்லை.) தோசைகளை அம்மனுக்கு சமர்பித்துவிட்டு ஐந்து சுமங்கலிக்கு ஐந்து தோசைகள் வீதம் வெற்றிலை பாக்குடன் வைத்துத்தர வேண்டும். ஒவ்வொரு வருடமும், தோசைகளின் அளவு ௬டி, கடைசி வருடம் தோசை சுடுவதிலேயே, காலை ஆரம்பித்து, பாதிநாள் முடிந்து விடும்... எவ்வளவு பொறுமையம்மா உனக்கு என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். தற்சமயம் இப்போதெல்லாம் சில வீடுகளில் வீட்டிலிருக்கும் ஓரிரு மனிதர்களுக்காக, மனைவியின் நலன் கருதி பொறுப்பு கைமாறி விடுகிறது. அந்த\" பொறுப்பின்' நலமின்மையும் அன்று அதிகமாக அச்சுறுத்தினால், உணவகங்களின் வெவ்வேறு சிற்றுண்டிகள் அன்றையதினம் உணவறையின் சாப்பிட்டு மேஜையை அணிவகுத்துக்கொண்டு விடும்.\nதோசைகைள பற்றி எழுதியதற்கு ஏதாவது ஒரு தோசையை அறிமுகபடுத்தாமல் செல்வது அழகாகுமா ஆனால் இந்த வகை தோசையும் அனைவரும் அறிந்ததாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் .\nநவதான்யங்கள் என்பது, பயிறு, கோதுமை, கருப்பு உளுந்து, காராமணி, , மொச்சை, எள்ளு, கொள்ளு, நெல், கொண்டைக்கடலை முதலியவை.\nநவதான்ய தோசை அல்லது அடை.:-\nபுழுங்கல் அரிசி, பச்சரியும் சமமானஅளவு (தலா ஒரு கப் என்ற அளவில் ) எடுத்துக்கொண்டு, பச்சைப்பயிறு, முழு கோதுமை, கொண்டைக்கடலை, காராமணி, துவரம் பருப்பு, காணம், கருப்பு முழுஉளுந்து, பட்டாணி, கொஞ்சம் வாசனைக்கு எள்ளு, இவை அனைத்தையும் கலந்து, நாலு கப் வருமாறு எடுத்துக்கொண்டு, அரிசிகளையும், பருப்பு வகைகளையும் நன்கு கழுவி சுத்தம் செய்து, அவற்றை ஆறு மணி நேரத்திற்குமேல் ஊற வைத்து, பின் அரிசியுடன், தேவையான பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், உப்பு, பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை, ஒரு மூடி தேங்காயும் துருவி சேர்த்து ஒரளவு நைசாக அரைத்தெடுத்துக்கொ���்டு, பின் பருப்பு வகைகளை ஒரளவு கரகரப்பாக அரைத்துக்கொண்டு, இரண்டையும் நன்கு கலந்து கொண்டு ஒரிரு மணி நேரத்துக்குள், தோசையாக செய்து சாப்பிடலாம். பிரியமிருந்தால் பொடிதாக நறுக்கிய வெங்காயமும், கொத்தமல்லி தழைகளையும் கலந்து செய்தால் இன்னமும் சுவையாக இருக்கும் தோசைக்கு சுற்றி விட சமையல் எண்ணெய்யுடன், கொஞ்சம் தேங்காய் எண்ணையையும் கலந்து வைத்து சுட்டு எடுத்தால் தோசை இன்னமும் வாசனை தூக்கலாக இருக்கும். இந்த மாவையே சற்று புளிக்க வைத்து செய்யும் தோசையும் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த தோசை அல்லது அடைக்கு, தேங்காய் சட்னியோ, இல்லை, காய்கறிகளை போட்டு செய்யும் அவியலோ, தொட்டுக்கொள்ள மிகப் பொருத்தமாக இருக்கும். இட்லி மிளகாய் பொடி, அல்லது வெறும் பொடி செய்த வெல்லமும், இதற்கு உடன்பாடுதான். அவரவர் மனதையும், விருப்பத்தையும் பொறுத்ததுதான் உணவின் அணிவகுப்புகள் என்பது என் கருத்து.\nஇந்த விதத்தில் செய்து பாருங்களேன்.. நன்றி\nபதிவில் போட்ட படங்கள் அனைத்துமே கூகுளில் சுட்டவைதான்.\nLabels: இட்லி, உணவு, தோசை\nசுவையான வரலாறு. நவதானியம் கொண்டு செய்யப்படும் இதை அடை என்றே அழைக்கலாம். அருமை.\nதாங்கள் முதலில் வந்து கருத்துக்களை தெரிவித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களின் உடன் பாராட்டுக்கள் என் எழுத்தை வளமாக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி\nதை வெள்ளிக் கிழமை தோசை விவரம்\nபடங்களுடன் பகிர்வு மிக மிக அருமை\nதங்களின் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎன் எழுத்துக்களுக்கு தங்களது கருத்துக்கள் இதுவரை நல்லதொரு ஊக்குவிப்பாக இருந்து வந்திருக்கிறது. இனியும் அது தொடர்ந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நன்றி\nபடங்களும் விளக்கங்களும் அருமை, பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊருகிறது. சுமங்கலி பூஜையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு ஆனால் நீங்கள் இங்கு குறிப்பிட்ட தோசையைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. புதுமையான தகவல்\nஎன் மனைவியின் அடை தோசைக்கு நான் அடிமை.\nஅன்றைய நாட்களில் சமையலில் அம்மாக்களுக்கிருந்த பொறுமை இன்றைய பெண்களிடத்தில் குறைவுதான் (@ வாசகர்கள், ஐயையோ தவறாக எண்ணிப் போர்க்கொடி தூக்க வேண்டாம்).\nதாங்கள் என் வலைத்தளத்திற்கு முதல் வருகை த��்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களது வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனியும் என் தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன்.\nஅந்த காலத்தில் சமையலில் நம் அம்மாகளுக்கிருந்த பொறுமை இப்போது சற்று குறைவுதான் உண்மை (என்னையும சேர்த்து தான் குறிப்பிடுக்கின்றேன்.)\nஇட்லி, தோசை வரலாறுடன் நவ தானிய ஆடை பற்றிய விளக்கமும், சுமங்கலி பூஜை விளக்கமும் அருமையாக சொல்லி இருக்கீங்க சகோதரி.\nதங்களது அன்பான வருகைக்கும், கருத்தப்பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும என் பணிவான நன்றிகள் சகோதரி\nதொடர்ந்து என் எழுத்துக்களுக்கு கருத்திட வருகை தாருங்கள். மிக்க நன்றி\nஆஹா....இட்லி, தோசை,அடை, நவதானிய அடை விளக்கம் அருமை சகோ. சுமங்கலி பூசை குறித்தும் அறிந்து கொண்டோம் சகோ.\nசந்தித்து நிறைய நாட்கள் ஆகி விட்டன. நலமா சகோ. இப்போதெல்லாம் என்னாலும் தொடர்ந்து வரயியலவில்லை. அவ்வப்போது சகோக்களைக் காணவென வந்து விடுகிறேன்.நன்றி\n நானும் அவ்வப்போதுதான் வந்து அனைவருக்கும் கருத்திட்டு ஏதோ பதிவு என்ற பெயரில் கிறுக்கி விட்டுச் செல்கிறேன். சந்தர்பங்களும், சூழ்நிலைகளுந்தான் காரணம். அனைத்தும் நலமேயாக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.\nதாங்கள் என் தளத்திற்கு வருகை தந்து கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிர���் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:56:59Z", "digest": "sha1:2B44EGZFCYCUBVFHB3VPFHS3QD2S2SQP", "length": 5971, "nlines": 96, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு!", "raw_content": "\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு\nகடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் சரோன் என்ற மீனவர் காயமடைந்துள்ளார்.\nஏப்ரல் 1, 2018 முதல் புதிய சம்பளம் – 7வது சம்பள கமிஷன்..\nஜெயா டிவியில் வருமானவரி சோதனை நிறைவு\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப் பயன்படுத்துங்கள்: பாஜகவை கிண்டல்…\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/srilanka/01/181310?ref=category-feed", "date_download": "2018-07-16T22:33:36Z", "digest": "sha1:UINH3LP5B4KZKTAQKGY4SVRPC4OJZUUM", "length": 7431, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை அரசால் கடந்த இரண்டு மாதத்தில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்���ர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை அரசால் கடந்த இரண்டு மாதத்தில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nஇலங்கை அரசினால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க டொலர் 160 ரூபாவை விடவும் அதிகரிக்க பிரதான காரணம் அரசாங்கத்தின் இவ்வாறு பணம் அச்சிடும் நடவடிக்கைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் செலவீனம் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் என்பவற்றுக்காக இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமேலும், எதிர்வரும் நாட்களில் இதன்காரணமாக டொலரின் பெறுமானம் இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு வழங்கவுள்ள அடுத்த கட்ட கடன் உதவி மற்றும் ஹம்பாந்தோட்ட துறைமுக குத்தகையின் மீதிப் பணம் என்பவற்றை வழங்கவுள்ளதன் காரணமாக, குறுகிய காலப்பகுதிக்கு இந்த பண வீக்கம் கட்டுப்படுத்தப்படலாம் எனவும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%20%E2%80%98%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E2%80%9D,%20%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20,%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:02:44Z", "digest": "sha1:JF6XULQPKN66Y5AR4YVTA5PBDG4JBIE5", "length": 5683, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: பஸ் ‘ஸ்ட்ரைக்”, சென்னை ,ஆட்டோக்கள்\nவெள்ளிக்கிழமை, 05 ஜனவரி 2018 00:00\nபஸ் ‘ஸ்ட்ரைக்” விளைவு : சென்னையில் கொள்ளையடிக்கும் ஆட்டோக்க��்\nசென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆட்டோக்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஅடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினரை கொண்டு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே காலை வேளைகளில் பஸ்களில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇதனால் ஆட்டோக்களில் பயணம் செய்தால் அதில் வழக்கத்துக்கு மாறாக 3-லிருந்து 5 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதேபோல் தனியார் பேருந்துகளும் கொள்ளை அடிப்பதாக புகார் கூறுகின்றனர். இதுகுறித்து பயணிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கமாக ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் ரூ.100 கேட்கின்றனர்.\nமதுரையில் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்ல ரூ.150 லிருந்து ரூ.200 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மின்சார ரயில்களிலும் கூட்டம் அலை மோதுவதால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்கின்றனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 95 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2008/06/blog-post_1103.html", "date_download": "2018-07-16T22:20:51Z", "digest": "sha1:HXYKWHHHP2Q4NKSKNU6XGUHVNBLD4VHS", "length": 19138, "nlines": 261, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: மேலும் எங்களைப்பற்றி...", "raw_content": "\nஎங்களுக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. :) முக்கியமாக இங்கே லதானந்த் சாரை குறிப்பிட வேண்டும், அவர் தான் முதன் முதலில் வரவேற்பளித்து இந்த வலைப்பூவை அவருடைய வலைப்பூவில்:lathananthpakkam.blogspot.com அறிமுகப்படுத்தினார். ஆனந்த் சாரின் வலைப்பூவை படித்து தான் எங்களுக்கும் இப்படி ஒரு வலைப்பூவை தொடங்கும் எண்ணம் வந்தது. மேலும் நான் எழுதிய பல பதிவுகளுக்கு டிப்ஸ் கொடுத்ததும் லதானந்த் சார் தான். அவர் மீண்டும் எழுத ஆரம்பித்தால், அவருடைய வாசகி என்ற முறையில் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்.\nஇங்கே காதலர்கள் எழுதுகிறோம் என்பதால் சில பேருக்கு சந்தேகம் வந்திருக்கிறது, அப்படி வருவது இயல்பு தான். அனைவர் சந்தேகத்தையும் உடனடியாக தீர்ப்பது கடினம், ஏனென்றால் இது வலையுலகம். வலையுலக கருத்து சுதந்திரம் தந்த தைரியத்தில் நாங்களும் எங்களைப்பற்றி எழுத வலைப்பூவை தேர்ந்தெடுத்தோம். பிறகென்ன, காதல் அனுபவங்களை வீட்டிலா சொல்ல முடியும் நண்பர்களிடமும் முழுவதுமாக பகிர்ந்துக்கொள்வது கடினம். காதலைப்பற்றி மட்டும் அல்ல, எங்களை பாதித்த அனைத்து எண்ணங்களைப்பற்றியும் எழுதலாம் என நினைக்கிறோம்.\nஎங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் நிச்சயம் எங்கள் இரண்டு பேரையோ அல்லது என்னை மட்டுமோ(வழக்கமா வருணை விட என்னை தான் நிறைய பேருக்கு பிடிக்கிறதாம் - ஒரு மரத்தடி ஜோசியர் சொன்னார் :)) பிடிக்கும். மேலும் எங்களுடைய தனித்துவம் புரியும். நாங்கள் இருவருமே ஒருவர் கருத்தை மற்றொருவர் மீது திணிப்பதில்லை. அவருக்கென்று தனி கருத்துக்களும் எனக்கென்று தனி கருத்துக்களும் இருக்கின்றன.\nஎனவே, கொஞ்சம் தயவு செய்து பொறுமை தேவை வலையுலக மகாஜனங்களேபொறுமை எருமையை விட பெரியது. எங்களுடைய பதிவுகள் இதுவரை நீங்கள் படித்த யார் சாயலிலும் இல்லாமல் யூனிக்காக இருக்கும், அது மட்டும் உறுதி. முதலில் வாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு விமர்சனம் செய்யலாமேபொறுமை எருமையை விட பெரியது. எங்களுடைய பதிவுகள் இதுவரை நீங்கள் படித்த யார் சாயலிலும் இல்லாமல் யூனிக்காக இருக்கும், அது மட்டும் உறுதி. முதலில் வாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு விமர்சனம் செய்யலாமே எங்களை தொடர்ந்து கவனியுங்கள் பிடிச்சிருந்தால் பழகலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் :) என்ன சொல்றீங்க\nஅன்புள்ள கயல் மற்றும்வருண் ஆகியோருக்கு\nமீண்டும் பிளாக்கில் எழுதுகிறேன். ஆனால் ஒன்று\nஎப்போது எழுதக் கூடாது எனத் தோன்றுகிறதோ அப்போது நிறுத்தி விடுவேன்.\nஅது ஏன் எழுதக்கூடாது என்று உங்களுக்கு தோணும்\nநந்து f/o நிலா said...\n//எங்களுடைய பதிவுகள் இதுவரை நீங்கள் படித்த யார் சாயலிலும் இல்லாமல் யூனிக்காக இருக்கும்,//\nஅப்படியே ஆகட்டும், காதல��்கள் எழுதும் ப்ளாக்கை படிக்கும் போதே ஒரு சந்தோஷத்தைத்தான் கொடுக்கிறது.இது உண்மையில் ஒரு வித்தியாசம்தான்,\n**அன்புள்ள கயல் மற்றும்வருண் ஆகியோருக்கு\n :) எனக்கு கயல் அளவுக்கு \"ப்ளாக் கல்ட்சர்\" அவ்வளவு பரிச்சயம் இல்லை. நான் கொஞ்சம் \"ஸ்லோ ஸ்டார்ட்\" தான். கயல் அளவுக்கு ஐ க்யு வும் கிடையாது, பக்குவமும் இல்லை. அதனால் என்னைப்புரிந்துக் கொண்டமைக்கு நன்றி :)\n//அப்படியே ஆகட்டும், காதலர்கள் எழுதும் ப்ளாக்கை படிக்கும் போதே ஒரு சந்தோஷத்தைத்தான் கொடுக்கிறது.இது உண்மையில் ஒரு வித்தியாசம்தான்,\nமிக்க நன்றி நந்து அவர்களே :)\nதொடரட்டும் உங்கள் காதல் வலைதளம்\n//தொடரட்டும் உங்கள் காதல் வலைதளம்\nமிக்க நன்றி திவ்யா அவர்களே. :)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n : சில நினைவலைகள்(360 டிகிரி)\nஅமரிக்க எதிர்ப்பு : அரசியல்வாதிகளின் தந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2013/12/blog-post_18.html", "date_download": "2018-07-16T22:32:40Z", "digest": "sha1:5NY42NVOOIKLQ7N4OGTNOFON4XDDSDTJ", "length": 8978, "nlines": 179, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன் :-உறக்கம் பற்றிய விரிவான கேள்வி பதில்கள்.", "raw_content": "\nவேலன் :-உறக்கம் பற்றிய விரிவான கேள்வி பதில்கள்.\nLabels: questions Answered.child.age, உறக்கம்.வேலன்.கேள்வி பதில், குழந்தைகள்.முதியவர்கள்.velan.sleep.\nதூங்காத கண் என்று ஒன்று ...துடிக்கின்ற மனம் என்று ஒன்று...என பிரபலமான பாடல் உண்டு. உண்ணாமல் இருந்துவிடலாம். ஆனால் உறங்காமல் இருப்பது கடினம். பஞ்சு மெத்தை.பட்டாடை.பணம் இருந்தும் நிம்மதியான உறக்கம் இல்லையென்றால் வாழ்கையே வீண்தான். நிம்மதியான உறக்கத்திற்கான கேள்வி பதில்கள் இந்த புத்தகத்தில் விரிவாக கொடுத்துள்ளார்கள். 18 எம்.பி.கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.,இந்த பிடிஎப் புத்தகத்தினை திறந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் ஓப்பன் ஆகும்.\nசிலர் பெட் ரூமில் டிவி வைத்துகொண்டு சீரியல் பாரத்துகொண்டே தூங்கிவிடுவார்கள்.அது மிகவும் கெட்ட பழக்கம் ஆகும். நமது படுக்கை அறை எந்த ஒலி ஓளி சாதனங்கள் இல்லாததாக இருந்திட வேண்டும். கீழே உள்ள கேள்வி பதிலை பாருங்கள்.\nநமது படுக்கைஅறையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என விரிவாக விளக்கியுள்ளார்கள்.\nஇதில் நாம் ��ரு வாரத்திற்கு உறங்கும் நேரத்தினை சார்ட் வடிவில வடிவமைத்துள்ளார்கள். எந்த எந்த நேரம் நாம் உறங்குகின்றோம். எவ்வளவு நேரம் உறங்குகின்றோம் என இதில் நாம் குறித்துவைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு உவ்வளவு நுரம் நாம் உறங்குகின்றோம் என எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள சார்ட்டினை பாருங்கள்.\nஎவையெல்லாம் நமது தூக்கத்தினை கெடுக்கும் என விளாவரியாக பட்டியலிட்டுள்ளார்கள்.\nகுழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும். பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும். முதியவர்கள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என கேள்வி பதிலாக கொடுத்துள்ளார்கள்.நல்ல உறக்கம். கோழி்த்தூக்கம்.ஆழந்த உறக்கம் என தூக்கத்தில் உளள வகைகளை வகைப்படுததி உள்ளார்கள். படித்துப்பாருங்கள்.நன்கு தூங்குங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்ஜி, இதைத் தமிழில் மற்றி வெளியிட்டால் மிகவும் நன்றி வயப்பட்டவனாவேன்\nவேலன்ஜி, இதைத் தமிழில் மாற்றி வெளியிட்டால் மிகவும் நன்றி வயப்பட்டவனாவேன்\nவேலன்:-இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவேலன்:-டெக்ஸ்டாப்பினை அலங்கரிக்க கிருஸ்துமஸ் பொருட...\nவேலன் :-உறக்கம் பற்றிய விரிவான கேள்வி பதில்கள்.\nவேலன்:-பைல்களை விரைவாக -விரிவாக தேட\nவேலன்:-ஒரு மில்லியன் தகவல்கள் -படங்களுடன்.\nவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/156520", "date_download": "2018-07-16T22:29:01Z", "digest": "sha1:XPWRMI47G3VAJQEC4QUXGUPFRRZHR6SZ", "length": 6401, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இவரை தான் காதலிக்கிறேன்.. வெளிப்படையாக அனைவர் முன்பும் அறிவித்த மஹத் - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்கள��ல் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nஇவரை தான் காதலிக்கிறேன்.. வெளிப்படையாக அனைவர் முன்பும் அறிவித்த மஹத்\nமங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்திருந்தவர் மஹத். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளார்.\nஅவர் யாஷிகாவுடன் மிக நெருக்கமாக இருப்பது முகம்சுளிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் தற்போது இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் தன் காதலி யார் எனஅறிவித்தார்.\n\"பிராச்சி (Prachi Mishra) தான் என் girlfriend. அவரை மிஸ்செய்கிறேன்\" என அனைத்து போட்டியாளர்கள் முன்புகூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_18.html", "date_download": "2018-07-16T22:12:19Z", "digest": "sha1:NYQX2676Y35JNOAH7GZEBDIGCEO245LJ", "length": 7479, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஏறாவூர் ஆதார வைத்தியசாலையை இயல்பு நிலைக்கு மாற்ற ஆளுனரிடம் வேண்டுகொள்", "raw_content": "\nஏறாவூர் ஆதார வைத்தியசாலையை இயல்பு நிலைக்கு மாற்ற ஆளுனரிடம் வேண்டுகொள்\nஏறாவூர் ஆதார வைத்தியசாலையை இயல்பு நிலைக்கு கொண்டுவர கிழக்கு ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: சுபையிர்MPC வேண்டுகோள்\nஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் இருக்கத்தக்க புதியதொரு வைத்திய அத்தியட்சகரை நியமனம் செய்திருப்பதனால் அவ்வைத்தியசாலையின் நிருவாக நடவடிக்கைகள் சீர்குழைந்து காணப்படுகிறது.\nஎனவே அவ்வைத்தியசாலையின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேற்குறித்த விடயமாக கிழக்கு மாகாண ஆளுநரை இன்று (2) கொழும்பில் சந்தித்த போதே மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பில் மாகாண சபை உறுப்பினர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…\nஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் தாரிக் என்பவருக்கு இடமாற்றம் வழங்காமல் செங்கலடி வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் பழில் என்பவர் கடந்த 25ஆம் திகதி முதல் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது டாக்டர் பழில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் டாக்டர் தாரிக்கை இடமாற்றம் பெற்று செல்ல வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவ்வைத்தியசாலையில் இருவர் வைத்திய அத்தியட்சகர்ளாக இருந்துகொண்டு நிருவாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளது.\nஇவ்வாறான பிரச்சினைகளினால் வைத்தியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும், எதிர்கொள்ளும் நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களும் நாளுக்கு நாள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். சுகாதாரத்துறைக்குள்ளும் நிலவுகின்ற அரசியல் தலையீடுகளினாலே இவ்வாறான நிலைமைகள் தோன்றியுள்ளது.\nஎனவே கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். முதலமைச்சர் ஆசிரியர்கள் மீது தலையிடுவது போன்று வைத்தியர்களிலும் தலையிடுகிறார். அண்மையில் வைத்தியர்கள் சங்கம் தொடர்பிலும் முதலமைச்சர் மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக வைத்தியர்கள் நாளை வீதிக்கு இறங்கினால் கிழக்கு மாகாண சுகாதார துறை மேலும் மோசமடையக்கூடும் இதனை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கொண்டு சென்றுள்ளேன். எனவே கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் வைத்திய அத்தியட்சகர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினையை சீர்செய்து வைத்தியசாலையின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/statements/01/170751", "date_download": "2018-07-16T21:58:17Z", "digest": "sha1:TG6VO6APK3VUF6MEEXBD7MLA7KI4OPJD", "length": 8190, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "சாரதி அனுமதிப்பத்திர முறையில் மாற்றம்? இறுதி பரிந்துரை இன்று அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசாரதி அனுமதிப்பத்திர முறையில் மாற்றம் இறுதி பரிந்துரை இன்று அறிவிப்பு\nசாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது ஏற்படுகின்ற முறைகேடுகளை குறைக்கும் நோக்கில் சாரதி அனுமதிப்பத்திர முறைமையை மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த குழுவின் இறுதி பரிந்துரை இன்று அறிவிக்கப்படவுள்ளது.\nஅந்த வகையில் குறித்த குழுவானது இறுதியாக சாரதி பயிலுனர் பாடசாலைகளில் கற்பிக்கும் முறையை சீர்திருத்தும் யோசனையொன்றை முன்வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் வீதி பாதுகாப்பு தொடர்பான சபையின் தவிசாளர் சிசிர கோதாகொட தெரிவிக்கையில்,\nசாரதி அனுமதிப்பத்திர முறையை மாற்றுவதற்காக அமைக்கப்பட்ட குறித்த குழு வழங்கும் பரிந்துரைகளை சாரதி பயிலுனர் பாடசாலைகள் நிறைவேற்ற வேண்டும்.\nஅவ்வாறு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்படாவிடின் குறித்த சாரதி பயிலுனர் பாடசாலைகளின் பயிலுனர் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் ச���ய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/05/20/get-aadhar-card-august-this-year-avoid-000914.html", "date_download": "2018-07-16T22:12:34Z", "digest": "sha1:2QDVGI45TMT5PQ5HKDIUQVHGCBAWGU2K", "length": 19056, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை! | Get Aadhar card by August this year to avoid losing LPG subsidy | ஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை! - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை\nஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஉங்கள் ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா..\nஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்\nவிரைவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி தெரியுமா\nசென்னை: இந்திய அரசு மானிய விலையில் 9 கேஸ் சிலிண்டர்களை வழங்குவது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது நேரடி மானியத் தொகைத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக 20 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஆதார் அட்டையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பெற வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை, ஆதார் அட்டை தொடர்பில் இருக்கும் வங்கிக் கணக்கில் அரசு செலுத்த முடியும்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில்,\nஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது என்பது நேரடி மானியத் தொகை திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசு மானியம் தொடர்ந்து பெற வரும் ஜூன் தொடங்கி மூன்று மாதத்திற்குள் அனைவரும் ஆதார் அட்டையைப் பெற்று அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். மானிய விலையில் முதல் கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் போதே அதற்கான மானியத் தொகையும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை சென்றடையும். அதுவும் சிலிண்டர் வாங்குவதற்கு முன்கூட்டியே மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்கில் இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் சந்தை விலையில் கேஸ் சிலிண்டர் பெறும் சுமையை ஆரம்பத்தில் இருந்தே அகற்றலாம்.\nபதிவு செய்த கேஸ் சிலிண்டர் கிடைத்த உடனே அடுத்த சிலிண்டருக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கைச் சென்றடையும். அடுத்த சிலிண்டரை சந்தை விலையில் பெற்றுக் கொள்ள இது ஏதுவாக இருக்கும் என்றார்.\nஆந்திர பிரதேசம், தாமன் அன்ட் தையு, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, பஞ்சாப், கோவா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து 20 மாவட்டங்கள் இதில் அடங்கும். இந்த 20 மாவட்டங்களில் சுமார் 89 சதவிகித மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட பாதி ஆதார் அட்டைகள் மட்டுமே வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 20மாவட்டங்களில் 85 லட்சம் கேஸ் இணைப்பு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.\nஆதார் அட்டை மற்றும் அதனை வங்கிகளிடம் இணைப்பதின் அவசியம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: aadhar card centre ஆதார் அட்டை கேஸ் சிலிண்டர் மத்திய அரசு\nGet Aadhar card by August this year to avoid losing LPG subsidy | ஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nஜிஎஸ்டி அமைப்பின் அடுத்தக் கூட்டம் ஜூலை 21.. வரிக் குறைப்பு இருக்குமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilarivukadhaikal.blogspot.com/2013/01/blog-post_27.html", "date_download": "2018-07-16T22:25:11Z", "digest": "sha1:2RSZGWPKZDQZAFZHDU37BEIQ2REUKWF4", "length": 14976, "nlines": 154, "source_domain": "tamilarivukadhaikal.blogspot.com", "title": "உயிரே மூலதனம் | நீதி கதைகள் | தமிழ் அறிவு கதைகள்", "raw_content": "\nகதை களஞ்சியம் - குழந்தைகளுக்காக | பாபு நடேசன்\nமறவாதீர்கள் - பாபு நடேசன்\nதமிழ் அறிவு கதைகள் | பாபு நடேசன்\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்த��ன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\nகணிபொறி மென்பொருள் வல்லுனராக பெங்களூருவில் பணி புரிகிறேன். எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள நெய்வேலி வடபாதி என்ற அருமையான கிராமம்.\nஇது ஒரு குழந்தைகளுக்கான கதை களஞ்சியம்.\nதாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கருத்துச் சித்திரம் (கார்டூன்) தொலைகாட்சிகளும், யுடுயுப்பில் பாடலுடன் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், ஆக்கத்திறனும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.\nகதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.\nபழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.\nகற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.\nகுழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர���களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். ஆக்கத்திறன், கற்பனை திறன் வளரும்.\nsiruvar kadhaikal tami arivu kathaikal tamil arivu kadhaikal tamil kadhaikal Tamil Kathaikal tamil story for kids teachers day அறிவு கதைகள் ஆசிரியர் தின சிறப்பு கதை ஆசிரியர் தினம் ஆன்மிகக் கதைகள் எலிக் கதை ஒழுக்கம் ஓஷோ கதைகள் கதைகள் குட்டி கதைகள் குட்டீஸ் கதைகள் குழந்தைகளுக்கான கதைகள் சிந்தனை கதைகள் சிந்திக்க கதைகள் சிரிப்பு கதைகள் சிறுவர் கதைகள் சுஜாதா புதிய நீதிக் கதைகள் சேவலும் நரியும் தமிழ் அறிவு கதைகள் தமிழ் கதைகள் தமிழ் சிறு கதைகள் தன்னம்பிக்கை கதைகள் திருக்குறள் கதைகள் தெனாலிராமன் கதை நகைசுவை கதைகள் நல்ல கதைகள் நீதி கதைகள் நீதிக் கதைகள் பள்ளி புதிய நீதிக் கதைகள் புதுக்கோட்டை மாணவர் முல்லா கதைகள் வலைபதிவர் திருவிழா 2015 விழிப்புணர்வு ஜப்பானியர் கதை ஜென் சிறுகதை\nஆசிரியர் தின சிறப்பு கதை (1)\nசுஜாதா புதிய நீதிக் கதைகள் (4)\nதமிழ் அறிவு கதைகள் (59)\nதமிழ் சிறு கதைகள் (24)\nபுதிய நீதிக் கதைகள் (12)\nவலைபதிவர் திருவிழா 2015 (1)\nஉயிரே மூலதனம் | நீதி கதைகள்\nவருவது வரட்டும் சமாளிப்போம் | தன்னம்பிக்கை கதைகள்\nமாற்றம் மலரட்டும் | தமிழ் அறிவு கதைகள்\nஉயிரே மூலதனம் | நீதி கதைகள்\nPosted by தமிழ் அறிவு கதைகள் | Labels: அறிவு கதைகள், சிந்திக்க கதைகள், தமிழ் அறிவு கதைகள், நீதி கதைகள்\nகுளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.\nவண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.\nதந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்���ுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.\nPosted by தமிழ் அறிவு கதைகள்\nஉங்க Profile Theme ரொம்ப கலக்கலா இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-07-16T22:21:13Z", "digest": "sha1:634JKODEFKDLJCX2CQPKUVUJJ7EGGCNM", "length": 13964, "nlines": 157, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ?", "raw_content": "\nஇதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ\nகசந்து விட்ட கண்ணீர்க் கசடுகளை நீங்கிடுமா\nகாலம் செய்த கோலம் கண்டு\nஇனி வரும் கால மாற்றம்\nஇது வரை இரத்தம் ஆறாய் ஓடிய சிறு நாட்டில் இரத்தக்கறைகளை கழுவவோ என்னமோ வெயிலும் மழையுமாய் ஆவேசத்தோடு அரவணைத்துகொண்டு வெள்ளம் பெருக்கெடுக்க... மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோ அதிகளாகி தன் இடங்களை விட்டு இடம் பெயர்ந்து கோடிக்காணக்கான பொருட்சேதங்களுடன் உயிர் வாழ போராடிக்கொண்டிருக்கின்றார்கள்\nஇலங்கையில் வரும் இழப்புக்கள்,பாதிப்புகள் இனமதபேதமின்றி அனைத்து மக்களையுமே பாதிக்கும் எனும் நிஜம் புரியாதோராய் அன்று நாங்கள் அழுதபோது எள்ளி நகையாடினீர்களே இன்று நீங்கள் அனுபவியுங்கள் எனச்சொல்லி அன்றவர்கள் செய்\\த தவறினையே இன்று செய்யும் என் இன மக்களின் செயல் பாடுகள் கண்டு என்ன சொல்வது\nஇறைவா நீ வர வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலங்கை, உலகவலம், கவிதை\nமீரா செல்வக்குமார் முற்பகல் 1:28:00\nஓ..வருத்தமான பதிவு...அழிக்கும் இயற்கை ஒருவழி வைக்காமல் இருக்காது..தேடாததும்...மறுப்பதும் நாமே...கவலைப்படவேண்டாம்...சரியாகும்...உங்கள் போன்றோர் பிரார்த்தனைகளால்\nஇயற்கை சீற்றம் கண்டால் யாரே எதிர்த்து நிற்க முடியும் இலங்கை நண்பர்களுக்கு ஆறுதலும், பிரார்த்தனைகளும்.\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 3:20:00\nஎத்தனை இழப்பு.... விரைவில் இலங்கையில் நிலை சரியாகட்டும்......\nவேதனைகள் விரைவில் தீரும் கவலை வேண்டாம்.\nஇயற்கை சீற்றத்தை நாம் எதிர்த்திட முடியுமா தாமதமாக வந்துள்ளோம். இப்போது நிலைமை எப்படி உள்ளது அங்கு தாமதமாக வந்துள்ளோம். இப்போது நிலைமை எப்படி உள்ளது அங்கு\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31969-topic", "date_download": "2018-07-16T22:15:08Z", "digest": "sha1:SN4VD762SN2VN3BYP6K52F37UC7RRS3U", "length": 7450, "nlines": 129, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிவின் தேடல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nபின்வரும் வங்கிகளால் வழங்கப்படும் தன்னியக்க அட்டைகளின் விரிவாக்கத்தை தருக\nஎனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் உதவுவார்கள் காத்திருங்கள் நண்பரே.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007/10/blog-post_11.html", "date_download": "2018-07-16T22:18:19Z", "digest": "sha1:FPMJF6SZPNZHLUIKIQ3YHEWQQQWSFJ6Y", "length": 6183, "nlines": 100, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: விக்கிபீடியா நிலவரம்", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\n/. இல் விக்கிபீடியா குறித்து எதோ பேசிக்கொள்கிறார்கள். நான்கூட போன வருடம் சில மாதங்களுக்கு தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதாக பேர் பண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றுமே கிழிக்கவில்லை விக்கிக்கு பங்களிப்பதற்கு அசாத்திய பொறுமையும், நல்ல மனசும் வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லை நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தாங்களே தங்களைப்பற்றி எழுதலாம். பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாகக் கொடுக்கலாம்.\nசரி, சரி, என்னுடைய சோம்பேறித்தனத்துக்கு சப்பை கட்டிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:16 PM\nபாலாஜி, உங்கள் பங்களிப்புக்கள் விக்கிபீடியாவுக்கு மிகவும் வலுச்சேர்ப்பவையாகவே இருந்தன. உங்கள் கருத்துக்களும். மீண்டும் நீங்கள் அவ்வப்போதேனும் பங்களித்தால் மிகப்பயனுள்ளதாகவிருக்கும். இப்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் 12000 கட்டுரைகளை நெருங்குகிறோம். தரம் பேணுவது தொடர்பான பல உரையாடல்கள் நடக்கின்றன. பேராசிரியர் செல்வாவுடன் பேராசிரியர் வீ.கே.யும் இணைந்து பங்களிக்கிறார். கனக சிறீதரனும் ம்யூரநாதனும் தினமும் புதிக கட்டுரைகள் ஆக்குகின்றனர். டெரன்சும் நற்கீரனும் விக்கித் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். த.வி.யின் தரம் உயர்வதாகவே படுகிறது. மீண்டும் நாங்களும் வருவது மேலும் பயனுள்ளதாயிருக்கும். நன்றி. ~~~~ :)\nகாரவாஜியோ - என்றும் மரணமில்லை\nமெல்ல இனி எல்லாம் சாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/01/blog-post_14.html", "date_download": "2018-07-16T21:53:37Z", "digest": "sha1:J3GMFBIFDXQENJEUW2X4XXJGQQCKJVNW", "length": 14048, "nlines": 381, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: சுயதரிசனம்", "raw_content": "\nகண்ணாடிக் கற்களை அள்ளிப் புதையல் என்று\nகுடிக்கத் தண்ணீராவது கிடைக்கட்டும் என்று\nகிணறு வெட்டக் கிளம்பினர் சிலர்;\nதூர் மட்டும் வாரி அமைதியாய்ச் சென்றனர் சிலர்;\nஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்\nமுகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.\nLabels: சிறு முயற்சி, புனைவுகள்\n//ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்\nமுகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.//\n புத்தகக்கண்காட்சி - பதிவுகள் - பட்டியல்கள் - இவற்றோடு பக்காவாக சிங்க் ஆகிறது இக்கவிதை :))\n:) நல்ல கவிதை. உங்கள் புது template கூட அழகா இருக்கு.\n போற போக்கில இப்படி ஏதாவது கொளுத்திப் போட்டுட்டுப் போகாதீங்க. அதெல்லாம் எதுவுமில்லை. :-)\nநேஹா நலம். உங்க குட்டீஸ்\n//ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்\nமுகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.//\nஆகா..கவிதாயினி...கலக்குங்க..நான் கூட ஆழக்குழி தோண்டி அண்ணாந்து பார்த்தா ன்னு விடுகதையோ நினைச்சுட்டேன்\n புத்தகக்கண்காட்சி - பதிவுகள் - பட்டியல்கள் - இவற்றோடு பக்காவாக சிங்க் ஆகிறது இக்கவிதை :))\nஇந்தக்கவிதை படித்து முடித்தபின் எனக்குத் தோன்றியது இதே.:)))))\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாலையோரம் - தொடர் இடுகை\nபுத்த‌க‌க் க‌ண்காட்சி -‍ இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/04/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:02:12Z", "digest": "sha1:L45252SYT2QLQTMIPS77QAGLNBBRUCPG", "length": 39570, "nlines": 428, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: பரிசுச்சீட்டு", "raw_content": "\nஇரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.\nந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்.\n\"இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்\" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. \"பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு\"\n\"ஆமா, வந்திருக்கு. ஆனா உன் சீட்டு காலாவதியாயிருக்கு��ே\n\"இல்ல, செவ்வாய்க்கிழமை தான் வாங்கினேன்.\"\n\"வரிசை 9,499. நம்பர் 26\"\n\"சரி, இரு பாக்கலாம்... 9,499 26....\"\nஐவனுக்குப் ப‌ரிசுச்சீட்டுக‌ளிலெல்லாம் ந‌ம்பிக்கை இல்லை; பொதுவாக‌ இதையெல்லாம் பார்த்துச் சொல்ல‌ச் ச‌ம்ம‌தித்திருக்க‌ மாட்டான். ஆனால் இப்போது 'சும்மா தானே இருக்கோம்' என்றும், க‌ண்முன்னே நாளித‌ழ் கிட‌ந்த‌தாலும் அந்த‌ எண்க‌ளின் மீது விர‌லையோட்டிப் பார்க்க‌ ஆர‌ம்பித்தான்.\nச‌ட்டென்று அவ‌ன‌து ந‌ம்பிக்கையின்மையைக் கேலி செய்வ‌து போல், இர‌ண்டாவ‌து வ‌ரிசையிலேயே அந்த‌ எண் அவ‌ன் க‌ண்க‌ளில் ப‌ட்ட‌து ‍ 9,499.\nதன் கண்களையே நம்ப முடியாமல், அடுத்து சீட்டுக்குரிய‌ எண்ணைக் கூடப் பார்க்காமல் பேப்பரை நழுவ விட்டான். திடுமென்று யாரோ வாளி நிறைய சில்லென்ற தண்ணீரை முகத்தில் கொட்டிவிட்டுப் போனதைப் போல் உணர்ந்தான். அடிவயிற்றில் ஜிலீரென்றது.\nநடுங்கும் குரலில், \"மாஷா 9,499 வரிசை வந்திருக்கு.\"\nஅதிர்ந்திருந்த அவ‌னது முகத்தைப் பார்த்த அவன் மனைவி அவன் விளையாடவில்லை என்று உணர்ந்தாள்.\nமேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டு விட்டு வெளிறிய முகத்துடன் கேட்டாள் \"\"9,499\n\"ஆமாம், ஆமாம். இதோ இங்கே...\"\n\"சீட்டு நம்பர் என்ன வந்திருக்கு\n\"இரு இரு அதையும் தான் பார்க்க‌ணும்.அனா கொஞ்சம் இரு. எப்படியும் நம்ம வரிசை வந்திருக்கு. புரியுதா.\"\nமனைவியைப் பார்த்து அர்த்தமில்லாமல் சிரித்தான். சின்னக் குழந்தை ஒன்று கண்கவரும் பொம்மையைப் பார்த்தவுடன் சிரிப்பது போல.\nஅவன் மனைவியும் புன்னகைத்தாள். அவளுக்கும் அவன் வரிசை எண்ணை மட்டும் பார்த்து சீட்டு எண்ணைப் பார்க்காமல் சற்றுத் தாமதித்தது பிடித்திருந்தது. ஆஹா கிடைக்கப் போகும் புதையலைப் பற்றிக் கனவில் திளைப்பது தான் எவ்வளவு இன்பமானது\n\"நம்ப வரிசை தான் வந்திருக்கு. நம்ப நம்பராக் கூட இருக்கலாம். ஒரு சான்ஸ்தான்... ஆனா அப்படியே இருந்துட்டா\n\"கொஞ்சம் பொறு. ஏமாற்றமடைய நமக்கு நிறைய நேரமிருக்கு. மேலேர்ந்து ரெண்டாவது வரிசை. அதனால பரிசுத் தொகை எழுபத்திஅஞ்சாயிரம் ரூபிள்.\nஅது வெறும் ப‌ணம் இல்லம்மா. முதலீடு, அதிகாரம் இதோ ஒரு நிமிஷத்துல பார்க்கப் போறேன். இருபத்திஆறாம் நம்பர் மட்டும் இருந்திச்சுன்னா இதோ ஒரு நிமிஷத்துல பார்க்கப் போறேன். இருபத்திஆறாம் நம்பர் மட்டும் இருந்திச்சுன்னா ஏய்\nகணவனு���் மனைவியும் கலகலவெனச் சிரித்து ஓய்ந்து ஒருவரை ஒருவர் மௌனத்துடன் வெறிக்க ஆரம்பித்தனர். அவ்வளவு பணத்தை ஜெயித்து விடக்கூடும் என்ற நினைப்பே அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது.\nஎழுபத்தி ஐயாயிரம் ரூபிள்களுக்குத் தங்களுக்கு என்ன தேவை, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது, என்ன வாங்குவது என்று அவர்களைக் கேட்டால் தெளிவாக நிச்சயம் சொல்லி இருக்க முடியாது. 9499 என்ற எண்ணையும் 75000 என்ற எண்ணையும் மாறி மாறிக் கற்பனை செய்து கிறங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஐவன் பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கினான். கொஞ்சம் படபடப்பு அடங்கியதும், பணம் கைக்கு வந்தால் என்ன செய்யலாமென்று நிதானமாக எண்ணமிட‌ ஆரம்பித்தான்.\n\"நாம மட்டும் ஜெயிச்சிட்டா, நமக்கு ஒரு புது வாழ்வு தொடங்கிடும்; அப்படியே எல்லாம் தலை கீழா. அந்தச் சீட்டு உன்னோடது. என்னோடதா மட்டும் இருந்தா முதல்ல இருபத்தையாயிரத்துக்கு ஒரு எஸ்டேட் வாங்குவேன். பத்தாயிரம் உடனடி செலவுகளுக்காக. வீட்டுக்குப் புது சாமான் செட்டுகள், ஊர் சுத்திப் பார்க்க, கடன்களை அடைக்க.. அப்புறம் மீதி நாற்பதாயிரத்தை பாங்க்ல போட்டு நிம்மதியா வட்டி வாங்கிட்டு இருக்கலாம்.\"\n\"ஆமா ஒரு எஸ்டேட் வாங்கினா நல்லாத் தான் இருக்கும்\" என்றபடி நாற்காலியில் சாய்ந்தாள் அவன் மனைவி.\n\"டூலா, இல்லேன்னா ஓர்யோல்ல வாங்கணும். அப்போ தான் அதை டூரிஸ்டுகளுக்கு வாடகைக்கு விட்டா நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.\"\nஅவனது மனதில் மேன்மேலும் செழிப்பான வாழ்க்கை குறித்து வரையறை இல்லாமல் சித்திரங்கள் பெருகத் தொடங்கின. அவற்றிலெல்லாம் தன்னை ஒரு வசதியான கனவானாக, இளமையும் ஆரோக்கியமும் நிறைந்த கவலையில்லாத மனிதனாகக் கண்டான். கோடைக்காலத்தில் வீட்டுக்கு வெளியே சின்னச் சிற்றோடையின் அருகே மரத்தடியில் படுத்திருக்கிறான். அவனது சின்ன மகனும் மகளும் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 'இன்னிக்கு வேலைக்குப் போக‌ வேண்டாம்; 'இன்னிக்கு ம‌ட்டுமில்ல‌, இனி எப்ப‌வுமே போக‌ வேண்டாம்' என்ற‌ நினைப்பே அவ‌னுக்குச் சொல்ல‌ முடியாத‌ சுகமாக‌ இருக்கிறது. ச‌ற்று நேரம் க‌ழித்து வ‌ய‌ற்காட்டுப் ப‌க்க‌ம் போகிறான். அப்ப‌டியே காட்டுக்குள் காளான் சேக‌ரிக்க‌; இல்லையென்றால் ஆற்றுக்குப் போய் குடியான‌வ‌ர்க‌ள் மீன��பிடிப்ப‌தை வேடிக்கை பார்க்க‌.\nஅந்தி சாயும் நேர‌த்தில் பூத்துவாலையும் சோப்பும் எடுத்துக் கொண்டு மிக‌ அழ‌கிய‌ ப‌ளிங்கு குளிய‌ல‌றைக்குச் செல்கிறான். சாவ‌காச‌மாக‌ உடைக‌ளைக் க‌ளைந்து சோப்பு நுரைகள் நிறைந்த தொட்டியில் மூழ்கிக் குளிக்கிறான். குளித்த‌ பிற‌கு க்ரீம் ரொட்டிக‌ளும் தேனீரும் சாப்பிடுகிறான். மாலையில் வாக்கிங் போகிறான் அல்லது நண்பர்களுடன் கேளிக்கைக‌ளில் ஈடுப‌டுகிறான்.\n\"ஆமா, ஒரு எஸ்டேட் வாங்கினா ந‌ல்லாத்தானிருக்கும்\" - அவ‌ன் ம‌னைவி அவ‌ன் நினைவுக‌ளைக் க‌லைத்தாள். அவ‌ள் முக‌பாவ‌னையிலிருந்து அவ‌ளும் ஆழ்ந்து க‌ற்ப‌னை செய்து கொண்டிருந்தாள் என்று தெரிந்த‌து.\nஐவ‌ன் இப்போது இலையுதிர்க் கால‌ங்க‌ளைப் ப‌ற்றிக் க‌ன‌வு காண‌ ஆர‌ம்பித்தான். அந்த‌ப் ப‌ருவ‌த்தில் தோட்ட‌த்திலும் ஆற்ற‌ங்க‌ரையோர‌மாக‌வும் நீள‌ ந‌டைக‌ள் ந‌ட‌ப்பான். பின்பு குளிர் அதிக‌மான‌வுட‌ன் வீட்டுக்கு வ‌ந்து ஒரு பெரிய‌ கோப்பை வோட்கா அருந்துவான்; காளான்களும் வெள்ளிரிகாய்களும் சேர்த்துச் ச‌மைத்த‌ க‌றி சாப்பிடுவான். தோட்ட‌த்திலிருந்து பிடுங்கிய‌ கார‌ட்டுக‌ளையும் முள்ள‌ங்கிக‌ளையும் அள்ளிக் கொண்டு குழ‌ந்தைக‌ள் ஓடி வ‌ருவார்க‌ள். பின்பு இவ‌ன் சோபாவில் நீட்டிப் ப‌டுத்துக் கொண்டு ப‌ள‌ப‌ள‌க்கும் அட்டை கொண்ட‌ ஏதாவ‌து வார‌ இத‌ழைப் புர‌ட்டிய‌வாறே தூங்கிவிடுவான்.\nஇலையுதிர் கால‌த்துக்குப் பிற‌கு க‌டுமையான‌ குளிர் மற்றும் மழைக் கால‌ம் வ‌ருமே. அப்போது எங்கும் போக‌ முடியாது. வீட்டு நாய்க‌ளும், மாடுக‌ளும் கூட‌ச் சோர்ந்து ப‌டுத்திருக்கும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிட‌க்க‌ வேண்டிய‌து தான். என்ன‌ கொடுமை\nஅப்போது தான் க‌ற்ப‌னையை நிறுத்தி ம‌னைவியைப் பார்த்தான் ஐவ‌ன்.\n\"நான் வெளிநாடு போக‌ விரும்ப‌றேன் மாஷா.\"\nஅடுத்து குளிர்கால‌த்தில் போக‌ விரும்பும் நாடுக‌ளைப் ப‌ற்றி எண்ண‌மிட்டான்; இத்தாலி, இந்தியா\n\"நானும் க‌ண்டிப்பா போவேன். ஆனா முத‌ல்ல டிக்கட் ந‌ம்ப‌ரைப் பாரு\nமீண்டும் குறுக்கும் நெடுக்கும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ன் த‌ன் ம‌னைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்றால் எப்ப‌டியிருக்கும் என்று எண்ணினான். த‌னியாகப் போவ‌து ஆன‌ந்தமாக‌ இருக்கும். இல்லாவிட்டால் குடும்ப‌ வாழ்க்கையைப் ப‌ற்றியும் நாளையைப் ப��்றியும் பெரிதும் அக்க‌றையில்லாத‌ சில‌வ‌கைப் பெண்க‌ளுட‌ன் சென்றால் ந‌ன்றாக‌ இருக்கும் ச‌தா குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றிய பேச்சும், ஒவ்வொரு பைசா செல‌வையும் க‌ண‌க்குப் பார்க்கும் புல‌ம்ப‌ல்க‌ளையும் த‌விர்க்க‌லாம்.\nஐவ‌ன் த‌ன் ம‌னைவியுட‌ன் ஏதோ ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வதை நினைத்துப் பார்த்தான். ஒரு பாடு மூட்டை முடிச்சுக‌ள், பைக‌ள் கொண்டு வ‌ருவாள். அத்தோடு 'ர‌யில் பிர‌யாண‌ம் ஒத்துக்க‌லை, த‌லை வ‌லிக்குது, இதுவரைக்கும் எவ்ளோ ப‌ண‌ம் விர‌ய‌ம் ப‌ண்ணிட்டோம்' என்று எதைப் ப‌ற்றியாவ‌து புல‌ம்பிக் கொண்டிருப்பாள். மேலும் ஒவ்வொரு ஸ்டேஷ‌னிலும் சுடு த‌ண்ணீர் பிடிக்க‌வும், தின்ப‌ண்ட‌ங்க‌ள் வாங்க‌வும் நாயாக‌ நாம் ஓட‌ வேண்டி இருக்கும். 'என‌க்குக் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கு அநியாய‌ பிசுநாரித்த‌ன‌ம் ப‌ண்ணிக்குவா டிக்க‌ட் அவ‌ளுதாச்சே. என்னொட‌தில்லையே த‌விர‌ அவ‌ளைக் கூட்டிக்க்கிட்டு வெளிநாடு போற‌துல‌ என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம் அவ‌ளுக்கு அங்கே என்ன‌ வெச்சிருக்கு அவ‌ளுக்கு அங்கே என்ன‌ வெச்சிருக்கு ஹோட்டல் ரூம்ல‌யே அடைஞ்சு கிட‌ப்பா. என்னையும் எங்கையும் போக‌ விட‌மாட்டா; ஆமா ஹோட்டல் ரூம்ல‌யே அடைஞ்சு கிட‌ப்பா. என்னையும் எங்கையும் போக‌ விட‌மாட்டா; ஆமா\nஅப்போது தான் முத‌ன் முறையாக‌த் த‌ன் ம‌னைவிக்குக் வ‌யதாகி அவலட்சணமாகி விட்ட‌தாகவும், தானோ இன்னொரு முறை க‌ல்யாண‌ம் செய்து கொள்ளும் அள‌வு இளமை மாறாமல் இருப்பதாகவும் உண‌ர்ந்தான்.\n'ஹூம் இவ‌ளுக்குப் ப‌ண‌ம் கிடைச்சிட்டா, என‌க்குத் தெரியாம‌ ம‌றைச்சிடுவா. அவ‌ சொந்த‌க் கார‌ங்க‌ளுக்கெல்லாம் ந‌ல்லாக் குடுப்பா. என‌க்குத் த‌ர்ர‌துக்கு ரொம்ப‌ அல‌ட்டிக்குவா.'\nஐவ‌ன் இப்போது அவ‌ள‌து உற‌வின‌ரைப் ப‌ற்றி நினைத்துப் பார்த்தான். அவளுடைய மாமா, ம‌ச்சான், அக்கா, த‌ங்கை, அண்ண‌ன் த‌ம்பி மார்க‌ளெல்லாரும் ப‌ரிசு விழுந்த‌ செய்தி கேட்ட‌தும் ஓடோடி வ‌ருகிறார்க‌ள். கூச்ச‌லும் போலி சிரிப்புமாய் பிச்சைக்கார‌ர்களைப் போல் இவ‌ர்க‌ள் வீட்டையே சுற்றிச் சுற்றி வ‌ருகிறார்க‌ள். எவ்வ‌ள‌வு கொடுத்தாலும் திருப்தியாகாம‌ல் திரும்ப‌த் திரும்ப் வ‌ருகிறார்க‌ள். கொடுக்க‌ முடியாதென்று ம‌றுத்தாலோ அடிவ‌யிறு குலுங்க‌ச் ச‌பித்து விட்டுப் போகிறார்க‌ள்.\nபிற‌கு த‌ன் உற‌வின‌ர்க‌ளையும் நி���ைத்துப் பார்த்தான். இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி முன்பு விருப்பு வெறுப்பு ஏதுமில்லையென்றாலும் இப்போது இவ‌ர்க‌ளை நினைக்க‌வும் அருவ‌ருப்பாக‌ இருந்த‌து. \"எல்லாம் ப‌ச்சோந்திக‌ள்.\"\nபார்க்க‌ப் பார்க்க‌ ம‌னைவியின் முக‌மும் விகார‌மாக‌த் தெரிந்த‌து. அவ‌ளைப் ப‌ற்றிக் கோப‌மும் ஆத்திர‌மும் பொங்கி எழுந்த‌து. 'அவளுக்கு என்ன‌ தெரியும் ப‌ண‌த்தைப் ப‌த்தி க‌ஞ்ச‌ப் பிசுனாறி அவ மட்டும் ஜெயிச்சான்னா போனாப் போவுதுன்னு என‌க்கு நூறு ரூபிள் த‌ந்துட்டு எல்லாத்தையும் பூட்டி வெச்சுக்குவா.\"\nஆத்திரத்துடன் மனைவியைப் பார்த்தான். அவளும் அதே வெறுப்பும் ஆத்திரமுமாய் அவனைப் பார்ப்பதைக் கண்டான். அவளுக்கும் சொந்தக் கற்பனைகள், திட்டங்கள் இருந்தனவே கணவனின் மனவோட்டத்தையும் அவள் அனுமானித்திருந்தாள். தனக்குப் பரிசு கிடைத்தால் முதலில் பிடுங்கிக் கொள்ள நினைப்பவன் அவன் தான் என்று உணர்ந்திருந்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் அவ‌னைப் பார்த்து, 'அடுத்த‌வ‌ங்க‌ செல‌வில குளிர் காய‌ற‌து ரொம்ப‌ சுக‌மாத்தான் இருக்கும்; நினைச்சுக் கூட‌ப் பார்க்காதே' என்று சொல்வ‌தைப் போலிருந்த‌து.\nஐவ‌னுக்கு அது புரிந்த‌து. ம‌ன‌தில் மீண்டும் வெறுப்பு ம‌ண்ட, அவளை வெறுப்பேற்ற விரும்பி, அவசர அவசரமாய்ப் பேப்பரை எடுத்தான்; நாலாம் பக்கத்தைப் பிரித்து வெற்றிக் கூக்குரலுடன் படித்தான்.\nவெறுப்பும் கனவுகளும் ஒருசேர ம‌றைந்து போயின‌. திடீரென்று இருவருக்கும் தங்கள் வீடு இருண்டும் குறுகியும் தெரிந்தது. சற்று நேரத்துக்கு முன் ரசித்துச் சாப்பிட்ட‌ உண‌வு தொண்டையிலேயே நிற்ப‌தாக‌ப் ப‌ட்ட‌து. பொழுது க‌ன‌த்து வெறுமை ப‌ட‌ர்ந்தது.\n\" சிடுசிடுக்க‌ ஆர‌ம்பித்தான் ஐவ‌ன். \"வீட்ல‌ எங்க‌ பாத்தாலும் குப்பையும் கூள‌முமாய். வீட்டை ஒழுங்காக் கூட்டறதே இல்ல. எங்க‌யாவது வெளிய போய்த் தொலையலாமான்னு இருக்கு. போய் முதல் வேலையா தும்பைச் செடியில தூக்குப் போட்டுக்கப் போறேன்.\"\nஆன்டன் செகாவ் எழுதிய \"The Lottery Ticket\" என்ற ருஷ்யச் சிறுகதையின் தமிழாக்கம்.\nLabels: சிறுகதை, செகாவ், தமிழாக்கம்\nநல்ல சிறுகதை... மொழிநடை குன்றாத தமிழாக்கம்...\nநல்ல பகிர்வு. தமிழாக்கமும் அருமை.\nகதை ஏற்கெனவே படித்திருந்தாலும் தமிழாக்கம் சூப்பர்\nமொழிநடை குன்றாத தமிழாக்கம் .. அருமை\nமிகவும் அருமையான சிறு கதை .நல்ல தமிழாக்கம�� .\nதொடருங்கள் மீண்டும் வருவேன் .\nகதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nரொம்ப நல்லாருக்கு தீபா..நம்ம மனசும் எண்ணங்களும்தான்...எவ்வளவு வினோதமானவை\nஅற்புதம்.. அந்தச் சூழலுக்கு நம்மை அப்படியே அழைத்துச் செல்கிறது எழுத்து.\nமதியமே பதிவைப் பார்த்தேன். படிக்க நேரமில்ல. இப்போதுதான் படித்தேன். ரொம்ப ரசித்து படித்தேன்.\nசிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறாய். காலம், பிரதேசம், மொழி எல்லாம் தாண்டி கதை மிக இயல்பாக நமக்குள் ஊடுருவுகிறது.\nநல்ல இருக்குங்க தீபா கதை.வாழ்த்துக்கள்\nநல்ல தமிழாக்கம். நல்லாருக்குங்க தீபா\nநல்ல கதை...பகிர்வுக்கு நன்றி தீபா.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇரண்டே இரண்டு வாழ்க்கை வேண்டும்\nஎலிஃபென்ட் சாமியும் தாடி தாத்தாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:06:13Z", "digest": "sha1:ZLO4VI4WKJB4GQTZT7GU3XM72MDZS6XK", "length": 7993, "nlines": 225, "source_domain": "discoverybookpalace.com", "title": "கம்பன் என் காதலன், சிவகுமார், உரை, அல்லயன்ஸ் பதிப்பகம், kamban en kathalan, sivakumar, spech,allaiyans pathippagam", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபிரமிள் படைப்புகள் (தொகுதி 1-6) Rs.3,500.00\nவார்ஸாவில் ஒரு கடவுள் Rs.390.00\nகம்பன் என் காதலன் டி.வி.டி\nகம்பன் என் காதலன் டி.வி.டி\nகம்பன் என் காதலன் டி.வி.டி\nகம்பன் என் காதலன் டி.வி.டி\nதிரைக்கலைஞர் திரு.சிவகுமார் அவர்கள் கம்பன் என் காதலன் என்ற தலைப்பில் ராமாயணத்தின் முழுமையான கதையை, அதன் முக்கியமான 100-பாடல்களைக் கொண்டு ஆற்றிய உரை, வாசகர்களுக்கு ராமாயணத்தை எளிய முறையில் கொண்டு சேர்த்��� பெருமைக்குறியது. இரண்டு மணிநேரத்தில் ஒரு மாபெரும் புராணக் கதையை முழுமையாக, அதன் சாரம் கொஞ்சமும் குறையாமல் சொல்லி முடித்த வகையில் இது ஒரு சாதனையாகவும் பார்க்கப் படுகிறது. நீங்கள் கேட்டு மகிழ்வதோடு, நிச்சையமாக நண்பர்களுக்கும் இதை பரிந்துரைக்கலாம். . அதற்காகவே குறுகிய கால சலுகையாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவித்துள்ளோம்\nகம்பன் புதிய பார்வை Rs.100.00\nமேனேஜ்மெண்ட் குரு கம்பன் Rs.170.00\nஎன் வாழ்க்கை என் கையில் Rs.60.00\nகம்பன் என் காதலன் Rs.170.00\nகம்பன் என் காதலன் டி.வி.டி Rs.99.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2017/05/blog-post_83.html", "date_download": "2018-07-16T22:14:20Z", "digest": "sha1:DHIUCTFBKM3POYL5ESKLH4SCSDXU2RXX", "length": 6815, "nlines": 143, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஇந்திய ராணுவ தளபதி ராவத் அவர்கள் பேசி இருக்கிறார் .\" என்னுடைய வீரர்கள் மீது மக்கள் கல்லை எறிகிறார்கள்.பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார்கள் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று வீரர்கள் என்னை கேட்கும் பொது சாவுங்கள் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று வீரர்கள் என்னை கேட்கும் பொது சாவுங்கள் உங்களுக்காக மூவர்ணக்கொடிபோர்த்திய சவப்பெட்டியை கொண்டுவருகிறேன்\" என்று என்னால்கூறமுடியாது .\nதளபதி பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது. தொலைக்காட்ச்சியில் நடந்த ஒரு விவாதத்தில், மார்க்சிஸ்ட் கடசியை சேர்ந்த கனகராஜ் அவர்களும், பத்ரி சேஷாத்ரி அவர்களும் இதனை விவாதித்தனர்.\nப.சிதம்பரம் ஒருமுறை ராணுவத்தை அனுப்புவோம் என்று கூறிய பொது ,ராணுவ தளபதி \" நாங்கள் எல்லை யை பாத்து காக்க இருக்கிறோம். எதிரி நாட்டிலிருந்த பாதுகாக்க இருக்கிறோம். அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே உள்ள தாவாவை தீர்க்க இல்லை \" என்று கூ றியதைக்கானகராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.\n\"ராணுவ தளபதி காஷ்மீரில் நம் நாட்டு மக்களை தான் சந்திக்கிறார்எதிரிகளை அல்ல ,காவல்துறை,துணை ராணுவம் என்று இருக்கும் பொது அரசு ராணுவத்தை அனுப்புவது சரியல்ல \" என்று பத்ரி சேஷாத்திரி கூறினார்.\n\"தளபதி ராவத் அவரை விட மூத்தவர்களை மீறி இந்த பதவியை அடைந்துள்ளார்.இதற்கு முன்பும் மூ த்த அதிகாரிகளை தவிர்த்து இளையவர்களை நியமித்தது உண்டு . என்ன காரணத்தினால் ராவத் நியமிக்கப்பட்டார் அவர் தன்னை நியமித்ததை நியாயப்படுத்தும் வகையில��� செயல்படுகிறாரோ \" என்று கனகராஜ் குறிப்பிட்டார்.\nமூன்று ஆண்டுகள் ஆண்ட பா.ஜெ.க வின் சாதனை என்று சொல்ல ஏதும் இல்லாத போது மாட்டுக்கறி , காஷ்மீர் என்று மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்கள் .\n\"பா.ஜ .வின் நிகழ்ச்சி நிரல் \" \"choice is yours...\nராணுவமும் , காஷ்மீர் மக்களும் ... \nவள்ளலாரும் , ராஜா ராம்மோகன் ராயும் ...\n\"இந்தி \" திணிப்பும் ,எதிர்ப்பும் ......\n\"நீட் \" தேர்வு , பற்றி ......\nநீதி அரசர் கர்ணனும் , ஆஷிஷ் நந்தியும் ........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,%20%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:04:42Z", "digest": "sha1:I5ORUOIHBKSSYCKISZVYZ37COWTIE3T3", "length": 4829, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: இஸ்ரோ புதிய தலைவர், சிவன் நியமனம்\nபுதன்கிழமை, 10 ஜனவரி 2018 00:00\nஇஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தின் சிவன் நியமனம்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, 'இஸ்ரோ'வின் புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇஸ்ரோ தலைவராக பொறுப்பு வகித்து வரும், கிரண் குமாரின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த, பிரபல விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மத்திய அமைச்சரவை நேற்று பிறப்பித்தது. சிவன், நாகர்கோவிலில் உள்ளவல்லன்குமரவிளை கிராமத்தில் பிறந்தவர்.\nசென்னை, எம்.ஐ.டி.,யில், 1980ல், பொறியியல் பட்டம் பெற்றார்.இதன்பின், பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தில், முதுகலை பட்டம் பெற்றார். மும்பை, ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி படிப்பிலும் பட்டம் பெற்றார். இஸ்ரோவில், 1982ல், பணியில்சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டு களின் வடிவமைப்பில் துவங்கி, அவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரை, இவரது பணிகள், பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.\nஇஸ்ரோவின் மெரிட் விருது, டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுஉள்ளார்.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள, விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார்.\nஇணைப்பில் உள்ளவர்க��்: 93 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2010/08/how-to-trace-ip-address-of-your-gmail.html", "date_download": "2018-07-16T22:19:12Z", "digest": "sha1:6WMTLFC6ESZKBQWA63SZYSD4XR7WDJOY", "length": 9609, "nlines": 157, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி? | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஉங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி\nநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.\nஇன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள் கிடைக்கும். அதிலிருந்து Show Original என்பதை தேர்வு செய்யவும்.\nஉடனே வலையுலாவியில் இன்னொரு விண்டோ திறக்கப்படும். அதில் நமக்கு வந்த மின்னஞ்சலின் என்கோடிங் (Encoding)செய்யப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும்.\nகீழ் உள்ள படத்தில் உள்ள வட்டமிட்டுள்ள பகுதியில் Received from என்ற வரியில்\nநமக்கு வந்துள்ள மின்னஞ்சலை அனுப்பியவரின் ஐபி முகவரி எண் இருக்கும். அதை வைத்து ஒருவரின் ஐபி எண்ணை அறியலாம்.\nஅந்த ஐபி எண்ணை வைத்து தகவல்கள் பெற உதவும் வலைதளங்களின்(Tracing websites) மூலம் அது எங்கிருந்து வந்தது, நாடு, செர்வர் பெயர் போன்ற தகவல்களையும் பெற முடியும். www.cqcounter.com/whois தளத்தில் உங்களுக்கு வேண்டிய ஐபி எண்ணை கொடுத்து மேலதிக விவரங்களை பெறலாம். நன்றி\n வேண்டுமென்றே தேவையில்லாத மெயில்களை அனுப்பி பிரச்சினை செய்பவர்களை கண்டறிய நல்ல வழி\nஐபி முகவரியின் மேலதிக விபரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் உதவும்.\nஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள் - Portable Application :\nஎன் போன்ற தகவல் தொழில் நுட்ப அறிவு குறைந்தவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது .\nமென்மேலும் தொடரட்டும் உங்கள் தகவல் பரிமாற்றம்.\nநல்ல பகிர்வுக்கு நன்றி :-)\nஉங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. உங்கள் முயற்சி மேலும் வெற்றி அளிக்க எனது வாழ்த்துக்கள்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் ப���ம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\ngif அனிமேசனில் இருந்து ஒளிப்படங்களைப் பிரித்தெடுப்...\nவிளையாடலாம் வாங்க - World of Fighting விளையாட்டு\nஉங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவத...\nசிடியின் .bin வடிவத்திலிருந்து ஐஎஸ்ஓ வடிவமாக மாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2014/04/mango-pachadi.html", "date_download": "2018-07-16T22:21:38Z", "digest": "sha1:6PRPUXEYFP2PRJHPG5QX5NETHYLXB2ZL", "length": 10516, "nlines": 169, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: மாங்காய் பச்சடி / Mango pachadi", "raw_content": "\nமாங்காய் பச்சடி / Mango pachadi\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nசாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\nசீனி ( சர்க்கரை ) - 2 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி\nநல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nவெங்காயம் - 1/4 பங்கு\nமுதலில் மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து மாங்காய் துண்டுகள் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.\nநன்கு வெந்தவுடன் மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.\nமசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கெட்டியாகும் வரை வைத்திருக்கவும்.\nஇறுதியில் சீனியை சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும். பச்சடியை பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.\nஅடுப்பில் அதே கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் பச்சடியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான மாங்காய் பச்சடி ரெடி.\nமாங்காய் பச்சடி செய்யனும் நினைச்சேன், நீங்களும் செய்துபோஸ்ட் செய்திருக்கீங்க.சூப்பர் கா.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nவேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal\nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்திப்பூ\nமாங்காய் ஊறுகாய் / Mango Pickle\nவேர்க்கடலை சட்னி / Peanut chutney\nமாங்காய் பச்சடி / Mango pachadi\nஓட்ஸ் பாயாசம் / Oats Payasam\nஇட்லி பிரை / Idli Fry\nமெது பக்கோடா / Methu Pakoda\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதட்டப்பயறு குழம்பு / Thatta Payiru Kulambu\nராகி புட்டு / Ragi Puttu\nதக்காளி ஊறுகாய் / Tomato Pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2017/02/2-october-32016-time-travel-1991.html", "date_download": "2018-07-16T22:11:50Z", "digest": "sha1:MTAC66ZN5BGYXRAB3Q7VNNETOINAOSKG", "length": 7335, "nlines": 115, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்", "raw_content": "\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 2 (october 3/2016)\n1991 ஆம் ஆண்டு..கல்யாண கனவு காணும் முன்பே கல்யாணம் ...\nஅப்போது 19 வயது எனக்கு...அவர்க்கு 26....கோபகுணம் கொண்ட அவரின் பேச்சை மீறி எனது அக்காவுடன் சினிமாக்கு கிளம்பி செல்லும் போது கோபத்தில் பிரிதிவிராஜ் சம்யுக்தையை கடத்தியது போல என்னை ஆட்டோவில் கடத்திகொண்டு சென்றார் அவர்...\nஎன் அப்பாவும் தம்பியும் ஒரு வண்டியில் துரத்தி கொண்டு வர,,,அவர் அண்ணன் ஒரு பக்கம் துரத்தி வர இவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி கொண்டு சென்றது இன்று நினைத்தாலும் நம்ப முடியாத தருணங்கள்....\nஆட்டோவை பல்லாவரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து பஸ் ஏறி சூணாம்பேடு என்கிறஇடத்தில இருந்த அவரது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்... அன்று இரவே திருமண ஏற்பாடு செய்து மறுநாள் காலை ரெஜிஸ்ட்டர் ஆபீசில் 5 ரூபாய் கட்டி நடந்தது ரெஜிஸ்டர் .. அருகில் இருந்த ஒரு சிறிய கோவிலில் நண்பர்கள் இருவர் முன்னிலையில் மாலை மாற்றி தாலி கட்டி நடந்தது எங்கள் திருமணம்.....சென்னையில் எங்களை தேடிய போலீஸ் அவர் நண்பர்களை பிடித்து அடித்த கதையை இன்றும் அவர் நண்பர்கள் சொல்லி சிரிப்பார்கள்....சென்னை திரும்பிய எங்களை பிடித்த போலீஸ் DC இவர் கட்டிய தாலியை கழற்றி கொடுக்கும்படி என்னை மிரட்டியதும் ,,,பின்னர் வாழ்வில்நல்ல நிலையில் எங்களை பார்த்தது அவரே எங்களை பாராட்டியதும் என்றும் நினைவில் இருந்து அகலாத சித்திரங்கள்.....\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\nதம்பி வீட்டில் மதிய உணவு...மட்டன் குழம்பு ரெடி பண்...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 24Time...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 23 TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 22 TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 21 TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 20 TIM...\nவெள்ளிவிழா (october /20163) சிறப்பு பதிவு 19TIME T...\nவெள்ளிவிழா (october 3) சிறப்பு பதிவு 18 TIME TRAVE...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 17 TIM...\nவெள்ளிவிழ�� (october 3/2016) சிறப்பு பதிவு 16 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 15 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 14TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 13 TIME...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 12 TIM...\nவெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 11TIME TRAVEL ...\nவெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 10TIME TRAVEL ...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 9 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 8 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 7 TIME...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 6 TIME ...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 5(october 3/2016) TIME TR...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 3(october 3) TIME TRAVEL ...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 2 (october 3/2016) TIME T...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 1(OCTOBER 3/2016) TIME TR...\nபயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம் (மேகமலை) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2017/02/october-32016-8-time-travel-1997.html", "date_download": "2018-07-16T22:10:45Z", "digest": "sha1:NCREFJTVD7SQM54XGWUTCNG27TEGBVNN", "length": 6438, "nlines": 114, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்", "raw_content": "\n1997.....திருமண வாழ்விலும் வியாபாரத்திலும் அவர் பெற்ற வெற்றி அவரின் தன்னம்பிக்கையை அதிகரித்தது...அவர் தன் வாழ்க்கைமுறையை மாற்றி கொள்ள ஆரம்பித்தார்...பணம் வந்ததும் ஒரு மனிதனின் தோரணைகள் மாறுவது ஏனெனில் அவனுக்கே தன்மேல் பெரும் நம்பிக்கை வருவதால் தான்.... .\nஉறவுகள் எல்லாம் அவர் மேல் பெரும் நம்பிக்கையும் மரியாதையையும் கொள்ள ஆரம்பித்தனர்....பொறுப்பில்லாத ரௌடி பையன் என்கிற பெயர் மாறி ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனாகவும் ஒரு சிறந்த வியாபாரியாகவும் அனைவரும் மதிக்க தொடங்கினர்..இரு குடும்பத்தினரும் இவரின் ஆலோசனை கேட்டு செயல்படும் அளவில் இவரது வளர்ச்சி இருந்தது.... அது வரை தனியே வசித்து வந்த நாங்கள் அவர் அம்மாவின் வீட்டு மாடியில் சிறிய அளவில் ஒரு கூரை வீடு கட்டி அதில் குடி வந்தோம்...மாடியில் தனியே வசித்தாலும் அவர்கள் அனைவருடனும் கூட்டு குடித்தனம் போலவே நாங்கள் மகிழ்வுடன் வாழ ஆரம்பித்தோம்...தொடரும்\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\nதம்பி வீட்டில் மதிய உணவு...மட்டன் குழம்பு ரெடி பண்...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 24Time...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 23 TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 22 TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 21 TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 20 TIM...\nவெள்ளிவிழா (october /20163) சிறப்பு பதிவு 19TIME T...\nவெள்ளிவிழா (october 3) சிறப்பு பதிவு 18 TIME TRAVE...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 17 TIM...\nவெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 16 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 15 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 14TIM...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 13 TIME...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 12 TIM...\nவெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 11TIME TRAVEL ...\nவெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 10TIME TRAVEL ...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 9 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016 )சிறப்பு பதிவு 8 TIME ...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 7 TIME...\nவெள்ளிவிழா (october 3/2016 ) சிறப்பு பதிவு 6 TIME ...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 5(october 3/2016) TIME TR...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 3(october 3) TIME TRAVEL ...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 2 (october 3/2016) TIME T...\nவெள்ளிவிழா சிறப்பு பதிவு 1(OCTOBER 3/2016) TIME TR...\nபயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம் (மேகமலை) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/Rainbow/justfood", "date_download": "2018-07-16T21:53:16Z", "digest": "sha1:CHTVY62C6DHTD7Y4UBRKT7L7LP4OBWS5", "length": 14254, "nlines": 247, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "justfood", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nசமைத்த சாதம் மீதமாகிருச்சுனு கவலை படாதீங்க இனி அதை வீணாக்காமல், சாதத்தில் கட்லட் செய்யலாம். எப்படி\nசிக்கனை இப்படி சாப்பிட்டால் என்னாகும்\nசிக்கன் சாப்பிடும் போது ருசியாக இருந்தாலும், உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும் உணவாக உள்ளது.\nவெங்காயம் உணவல்ல, ஒரு அற்புத மருந்து...\nவெங்காயத்தின் நற்குணங்களை வறையறுத்துக் கூற முடியாது. எனினும் இவை உடலுக்கு எப்படி பயனளிக்கிறது என்று பார்ப்போமா\nநாம் குடிக்கும் பால் சத்தானதா\nநாம் உட்கொள்ளும் பால் உடலுக்கு கேடு விளைவிக்கிறதா அதனால் இயற்கை முறையில் கிடைக்கும் பால் பயன்படுத்தவும் அதுதான் சத்தானது என்று கூறுகின்றனர்.\nஉருளைக்கிழங்கு இப்படி இருந்தா சாப்பிடாதிங்க உயிர் போகும் நிலை வரலாம்\nகாய்களில் ஒன்றான உருளைக்கிழங்கை நாம் அடிக்கடி சேர்த்து கொள்கிறோம் ஆனால் அது இந்த நிலையில் இருந்தால் கண்டிப்பாக உண்ணக்கூடாது.\nகோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா\nபருவநிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால், நம்மில் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை.\nகூர்க் மட்டன் மசாலா ப்ரை\nகூர்க் பகுதியின் பாரம்பரிய உணவான மட்டன் மசாலா ப்ரையை செய்து கொடுத்து அனைவரையும் அசத்துங்கள்\nநாவை சுண்டி இழுக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு \nகிராமங்களில் கருவாட்டு குழம்பு வைக்கும்போது அதன் வாசணை பக்கத்து வீடுகளையும் விருந்து அழைக்கும். அப்படி ருசியான கருவாட்டு குழம்பு வைப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.\nசிக்கனுடன் இதை சேர்த்து சாப்பிட்டு பாருங்க\nபெரும் ஓட்டலில் சில்லி சிக்கன் ஆர்டர் செய்தால், பக்கத்து டேபிளில் இருப்பவர் வாயிலும் எச்சில் ஊறும் வகையில் சிக்கன் பரிமாறுவார்கள் . கூடவே 2 துண்டு எலுமிச்சை பழங்களும் தருவார்கள் .\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்- பால் பொங்கல் செய்வது எப்படி\nஇந்த தமிழ் புத்தாண்டில் சற்றும் வித்தியாசமான சுவையான பால் பொங்கலை செய்வதை எப்படி என்று பார்க்கலாம்.\nஸ்ரீரங்க ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து திருப்பதிக்கு புறப்பட்ட வஸ்திரங்கள்..\nதிருச்சி: நாளை ஆடி முதல் தேதியை\nஇனி அகல் விளக்கு இல்லை ‘அணையா விளக்கு’ திருச்சி:தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருவிளக்கு ஏற்று நடைமுறை\nஇஸ்லாமியரால் கட்டப்பட்ட முருகன் கோயில் புதுச்சேரி: இந்தியாவில் ஒரு இஸ்லாமியரால் கட்டப்பட்டு கௌசிக\nஇறந்து போனவங்க உங்க கனவுல வராங்களா இதான் அர்த்தமா இறந்து போனவங்க கனவுல வந்தா என்ன அர்த்தம். கனவு\nஇரட்டை குழந்தைகளை பெற்றுக்கொள்ள உதவும் விஷயங்கள்\nபல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் இப்போது இரட்டை குழந்தை\n\"மாதவிடாய்\" உகாண்டா பெண்களுக்கு நேரும் கொடூரம் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்\n அடைத்து வைத்து அழகு பார்க்க.... குழந்தைகளுக்கு விழிப்புணர்வை சொல்லி\n'வேலையா-குழந்தையா' - முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள்\n யாருக்கு சம்பளம் அதிகம் - கசிந்தது ரகசிய தகவல்\nவிஜய்யின் அடுத்தப்படத்திற்கான சம்பளம் ரூ 50\n- சர்கார் படப்பிடிப்பு தள விடியோ வெளியீடு சர்கார் படப்பிடிப்பு தளத்தில் யோகிபாபு\nஇளையராஜா ஜாம்பவான், யுவன் இஸ் கிரேட்: பாரதிராஜா புகழாரம் இளையராஜா போன்ற இசை ஜாம்பவான் போன்று இந்தியாவில்\nவார்த்தைகளால் மிஷ்கினுக்கு பளார் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் சென்னை: தேனப்பன் தயாரித்த திரைபடங்களிலேயே\nஉலக முத்த தினம் - இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2013/06/blog-post_9.html", "date_download": "2018-07-16T21:54:02Z", "digest": "sha1:LO2HRIGBZSSZA4BHYQZLGNQPRQT4I37E", "length": 65378, "nlines": 375, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: பண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:\nஒருமுறை புதுமைப் பித்தன், “கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” (புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண்.35) என்ற வாக்கியத்திற்கு – ”உலகில் குரங்குதான் முதலில் பிறந்தது என்றால் அதிலும் “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குரங்கு தமிழ்க் குரங்கே “ என்று கேலி செய்தார். இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது என்பதால், அப்போது யாரும் இதனை பெரிது படுத்தவில்லை. அதேபோல பெரியார் ஒருமுறை “ தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி” என்று சொன்னார். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பதற்கு அவர் தொண்டர்கள், கருத்துரை தந்தார்கள். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும், தமிழர் நடத்திய போர் முறையைப் பார்க்கும்போது ”தமிழர் வீரம்” என்பது காட்டுமிராண்டிகள் செயல் என்றே தெரிகிறது.\nபண்டைத் தமிழர் வரலாற்றைப் பற்றி எழுதும்போது தமிழ்நாடு இப்போது பல்வேறு, மாவட்டங்களாக இருப்பதைப் போன்று, அன்றும் இருந்தன என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை உண்டு பண்ணி விட்டார்கள். உண்மையில் தமிழர்கள் ஆங்காங்கே சின்னச் சின்ன குழுக்களாகத்தான் ( TRIBES) இயங்கி வந்தனர்.ஒவ்வொருவரும் தாங்கள் இருந்த பகுதியை நாடு என்று அழைத்துக் கொண்டனர். வலுவான ஒரு குழுவினர் மற்ற குழுவினரை அடக்கி தம் நாட்டை விரிவு படுத்திக் கொண்டனர். இப்போது அரசியல் கூட்டணி இருப்பது போன்று அன்று சில குழுவினர் தங்கள் தலைமையில் குழுக்களை சேர்த்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து போரிட்டுக் கொண்டனர். மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர், மலைக்கு அப்பால் இருந்த தமிழ் மக்களை முற்றிலும் பிரித்து விட்டது. இன்றைய அரசியல் கூட்டணி மாறுவதைப் போல அன்று குழுக்களும் அணி மாறிக் கொண்டே இருந்தனர். பின்னாளில் இந்த குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து, சேர சோழ பாண்டியர் என்று உருவாக்கம் பெற்றன. தமிழ்நாடு என்ற பெயரில் அப்போது நாடு ஏதும் கிடையாது.\nதென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி\nபன்றிஅருவா அதன்வடக��கு — நன்றாய\nஎன்பது ஒரு பழம் பாடல். இது அந்த காலத்தில் இருந்த செந்தமிழ் நாட்டின் பன்னிரண்டு பிரிவுகளைச் சொல்லும்.\nஆணாதிக்கம் மிக்க இந்தக் குழுக்களில் பெண்கள் அடிமையாகத்தான் வைக்கப்பட்டு இருந்தனர். அனைத்துக் குழுவினராலும் தமிழ் பொதுவாகப் பேசப்பட்டாலும் ஒவ்வொரு குழுவினரும் தமிழை ஒவ்வொருவிதமாக உச்சரித்தார்கள்.\nதமிழர்கள் போர் நெறியைப் பற்றி சொல்லும் நூல் “புறப்பொருள் வெண்பாமாலை” என்பதாகும். இதனை எழுதியவர் ஐயனாரிதனார். இவர் அந்தகாலத்தில் தமிழர்களிடையே இருந்த போர்நடை முறையைத் தொகுத்து எழுதியுள்ளார். அதிலுள்ள சில விவரங்களைப் பார்ப்போம்.\nஅன்று ஒவ்வொரு குழுவினரிடமும் ஆநிரைகள் எனப்படும் கால்நடைச் செல்வம் இருந்தது. அவற்றை கைப்பற்ற ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்தனர். இந்த போர் முறையை “வெட்சி” என்றார்கள். அப்போது அடையாளமாக வெட்சி மலர் அணிந்து சென்றனர். அவ்வாறு ஆநிரைகளைக் கவர வருபவர்களை எதிர்த்து போர் நடக்கும. இவ்வாறு எதிர் தாக்குதல் நடத்துவது கரந்தை எனப்பட்டது. அப்போது அடையாளமாக கரந்தை மலர் அணிந்து கொண்டனர்.\nசிலசமயம் மன்னனுக்கு அடுத்த நாட்டையும் தனது நாட்டுடன் சேர்த்துக் கொள்ளும் மண்ணாசை வந்துவிடும். அப்போது எதிரி நாட்டை கைப்பற்ற போர் நடக்கும். இந்த போர் “வஞ்சி” எனப்பட்டது. அப்போது வஞ்சிப் பூ அணிந்து செல்வார்கள். இவ்வாறு மண்ணாசை கொண்டு வருபவர்களை எதிர்த்து போர் செய்தல் ”காஞ்சி” எனப்பட்டது. அப்போது காஞ்சி மலர் அணிந்தனர்.\nவேற்று நாட்டு மன்னன் கோட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டு அதனுள் இருப்பான். அவன் கோட்டையைக் கைப்பற்ற நடக்கும் போர் உழிஞை எனப்படும். அப்போது வீரர்கள் உழிஞைப் பூ சூட்டிக் கொண்டனர். கோட்டைக்குள் இருக்கும் மன்னன் எதிரிகளை, எதிர்த்து செய்யும் போர் நொச்சி எனப்பட்டது. அப்போது நொச்சிப்பூ அணிந்து கொண்டனர்.\nஇவற்றிற்கும் மேலாக தரையிலும் போர் நடந்தது. இந்த யுத்தத்தை தும்பை என்றனர். அப்போது இருபக்க வீரர்களும் தும்பைப் பூவை அணிந்தனர்.\nஇரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் பலம் உள்ள நாடு வெற்றி பெறுவது என்பது இயற்கை. வெற்றியை வாகைப் பூ சூடி கொண்டாடினார்கள். இது வாகை எனப்பட்டது.\nஇன்று, போர் என்றாலே மக்கள் வெறுக்கின்றனர். போர் வெறியன் என்று\nமு��ம் சுழிக்கின்றனர். அன்றைய போர் முறையானது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும். வாளால் வெட்டிக் கொண்டும் இறப்பதாகத்தான் இருந்தன. யாரிடம் (எந்த குழுவினரிடம்) போர் வீரர்கள் அல்லது போர் (தீ வைத்துக் கொளுத்துதல் போன்ற) உபாயங்கள் அதிகம் இருந்ததோ அவர்கள் வென்றார்கள். ( கற்காலத்தில் கற்களும், இரும்பு காலத்தில் இரும்பால் ஆன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.) தமிழர்களின் போரின்போது, வாள், வேல், ஈட்டி, அம்பு, அரிவாள், கோடரி, வளரி, மடுவு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர். எதிரி நாட்டுப் பெண்கள் சூறையாடப் பட்டனர்; கணவனை இழந்த மகளிர் அவர்களது உறவினர்களால் உடன்கட்டைக்கு வற்புறுத்தப்பட்டனர்.. குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. பொருட்கள் களவாடப்பட்டன.\nஇங்கு ஒரு சில காட்சிகள்... ...\nஆநிரைகளை கவருவதற்கு முன்னர் அந்த ஊரினைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டனர். பின்னர் ஊரைச் சுற்றி வளைக்கின்றனர். ஊரிலுள்ள ஒருவரும் தப்ப இயலாது போயிற்று. பின்னர் ஆநிரைகளையும் பொருட்களையும் கொள்ளையடிக்கின்றனர்.\nஉய்த்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்கண் தீயே போல்\nமுந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் - தம் தமரின்\nஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினைச்\n- புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண்.7)\nதனது ஊரை அழிக்க வந்த வெட்சிப் பகைவர்களை எதிர்த்து போரிடுகிறான்\nஒரு கரந்தை வீரன். அவன் தனது எதிரியின் மார்பினை தனது வேலால் பிளக்கிறான். பின்னர் எதிரியின் குடலை உருவி தனது வேலில் மாலையாக சுற்றிக் கொண்டு ஆடுகிறான்.\nமாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து\nகூட்டிய எ·கம் குடர் மாலை - சூட்டிய பின்\nமாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட\nவேல் திரிய விம்மும் துடி\n- புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண். 30)\nஅந்த ஊர் இதுவரை அமைதியாகத்தான் இருந்தது. சோலைகளில் குயில்கள் அகவும். மக்கள் வருவதும் போவதுமாக இயல்பான வாழ்க்கை. அந்த ஊரைக் கைபபற்ற வந்த எதிரிகள் ஊரைத் தாக்கினர். பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.\nஅயில் அன்ன கண் புதைத்து அஞ்சி அலறி\nமயில் அன்னார் மன்றம் படரக் - குயில் அகவ\nஆடு இரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு\nஓடு எரியுள் வைகின ஊர்\n- புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண். 49)\nகோட்டையை யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்று அனைத்து படைகளின் துணை கொண்டு தாக்குகின்றனர். கோட்டை மதிலின் மீது உயரமான ஏணிகளை வைத்து ஏறுகின்றனர். உள்ளே இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா கோட்டை மீதிருந்து இவர்கள் மீது பாம்புகளை வீசுகின்றனர். கடிக்கப் பழகிய குரங்குகளை ஏவுகின்றனர். நெருப்பை அள்ளி அள்ளிக் கொட்டுகின்றனர். உள்ளேயிருந்து எறியும் கருவி கொண்டு பெருங்கற்களை வீசுகின்றனர்.\nகல்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும்\nவில்பொறியும் வேலும் விலக்கவும் - பொற்புடைய\nபாணிநடைப் புரவி பல்களிற்றார் சார்த்தினார்\n- புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண். 112)\nபோர் காரணமாக ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருமே இறந்து விடுகின்றனர். தனது மகனும் இவ்வாறு இறக்க ஆற்றாத ஒரு தாய், “ முன்னம் நடந்த ஒரு போரில் எனது தந்தை போரிட்டு இறந்தான். இன்னொரு போரில் எனது கணவன் போரிட்டு மாண்டான். அவ்வாறே என்னுடைய தமையன்மாரும் போரிட்டு வீழ்ந்தனர். இப்போழுது எனது மகனும் பகைவர் அம்புகளால் இறந்து பட்டான்” என்று அரற்றுகிறாள்.\nகல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்\nமுன் நின்று மொய் அவிந்தார் என்னையர் - பின்நின்று\nகைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி\nஎய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு\n- புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண்.176)\nஇவ்வாறு இரக்கமற்ற நெஞ்சினராகப் போரிட்டதைத்தான் ”தமிழர் வீரம்” என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். “நமது தமிழர்கள் வீரம் செறிந்தவர்கள்” என்று சொல்பவர்கள், தமிழர்கள் தங்களுக்குள் தமிழர்களோடு, ஒருவருக்கொருவர் போரிட்டார்கள் என்று சொல்வதில்லை. பகைவர்களோடு போரிட்டார்கள் என்று மழுப்புவார்கள். பகைவர்கள் யார் என்றால் இங்கே தமிழனுக்கு தமிழன்தான்.\nஅகம் எனப்படும், தமிழ் இலக்கியப் பாடல்கள் அமைதியானவை. இலக்கிய இன்பம் மிகுந்தவை. காரணம் அவை புலவர்கள் கற்பனையில் எழுந்தவை. ஆனால் பேராசை பிடித்த மன்னர்களால் நடத்தப் பெற்ற போர்களில் வெற்றி ஒன்றே இலக்கு. எனவே. காட்டுமிராண்டித்தனம்தான் இருந்தது. நாகரிகம் இல்லை\n(குறிப்பு: இது ஒரு மாற்றுச் சிந்தனை கொண்ட கட்டுரை)\nLabels: இலக்கியம், தமிழர், தமிழ், தமிழ் நாடு\nஅன்று நேர்மையான விரோதம் இருந்தது நேரில் சண்டையிட்டுக் கொண்டார்கள்.இப்போது துரோகமே மிஞ்சுகிறது அதனால்தான் கொலை கற்ப��ிப்புப் போன்றவை மிகுதியாகி விட்டன.\n// பேராசை பிடித்த மன்னர்களால் நடத்தப் பெற்ற போர்களில் வெற்றி ஒன்றே இலக்கு. எனவே. காட்டுமிராண்டித்தனம்தான் இருந்தது. நாகரிகம் இல்லை.//\nபேராசை பிடித்தவர்களிடம் நாகரிகமான போரை எதிர்பார்க்கமுடியுமா மேலும் போர் என்றாலே எதிரியை வீழ்த்துவதுதானே.\nதங்கள் கட்டுரை மாற்றுச் சிந்தனை கொண்டதாயினும் படிப்போரை சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.வாழ்த்துக்கள்\nஇது மாற்றுச் சிந்தனைபோல் இல்லை\nவிரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nமறுமொழி> கவியாழி கண்ணதாசன் said..\n// அன்று நேர்மையான விரோதம் இருந்தது நேரில் சண்டையிட்டுக் கொண்டார்கள்.இப்போது துரோகமே மிஞ்சுகிறது அதனால்தான் கொலை கற்பழிப்புப் போன்றவை மிகுதியாகி விட்டன. //\nஅன்றும் இன்றும் என்றும் யுத்தம் என்றாலே, போர்முறைகள் ஒன்றுதான். கவிஞர் கவியாழியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n நான் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகவும்\n( இளங்கலை, முதுகலை இரண்டிலும்) விருப்பத்தோடும் படித்தபோது பன்மொழிபுலவர் அப்பாத்துரையாரின் நூல்களையும் படித்து இருக்கிறேன். தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி\n// பேராசை பிடித்தவர்களிடம் நாகரிகமான போரை எதிர்பார்க்கமுடியுமா மேலும் போர் என்றாலே எதிரியை வீழ்த்துவதுதானே. தங்கள் கட்டுரை மாற்றுச் சிந்தனை கொண்டதாயினும் படிப்போரை சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.வாழ்த்துக்கள் மேலும் போர் என்றாலே எதிரியை வீழ்த்துவதுதானே. தங்கள் கட்டுரை மாற்றுச் சிந்தனை கொண்டதாயினும் படிப்போரை சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.வாழ்த்துக்கள்\nதங்களைப் போன்றவர்களிடமிருந்து கடுமையான விமர்சனம் வருமோ என்று நினைத்து இருந்தேன். தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துரைக்கும் நன்றி\n// இது மாற்றுச் சிந்தனைபோல் இல்லை இதுதான் சரியான சிந்தனை //\nகவிஞரின் ஆதரவான குரலிற்கும் பாராட்டிற்கும் நன்றி\nநல்ல சிந்தனை தமிழர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலேயே அவர்கள் நடத்திய போர் இனியதாகாது, போர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான், போர் வெறியர்கள் எல்லோரும் மண்ணிற்கு பேராசைப்பட்ட மன்னர்களே .\n//தமிழர்களின் போரின்போது,வாள்,வேல்,ஈட்டி,அம்பு, அரிவாள்,கோடரி,வளரி,மடுவு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர். எதிரி நாட்டுப் பெண்கள் சூறையாடப் பட்டனர்; கணவனை இழந்த மகளிர் அவர்களது உறவினர்களால் உடன்கட்டைக்கு வற்புறுத்தப்பட்டனர்.. குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. பொருட்கள் களவாடப்பட்டன.//\nஇதையெல்லாம் தமிழர் பெருமை என்று சொல் பெருமைபடுவது போல் அருவருப்பானது வேறில்லை.\nமறுமொழி > தமிழானவன் said.\n// நல்ல சிந்தனை தமிழர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலேயே அவர்கள் நடத்திய போர் இனியதாகாது, போர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான், போர் வெறியர்கள் எல்லோரும் மண்ணிற்கு பேராசைப்பட்ட மன்னர்களே . //\nதமிழானவன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nமறுமொழி > வேகநரி said...\n// நிறையவே சிந்திக்க வைத்துள்ளீர்கள் //\nவேகநரி அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி\nஇதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. அன்று அப்படி இருந்தோம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம்\nஐயா, ஏனைய மொழிகளில் எழுத்துக்களே தோன்றியிராத காலகட்டத்தில் திருக்குறள் போன்ற நூலினை எழுதும் அளவுக்கு மக்கள் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தின் வயது அறுநூறு. ஹிந்தியின் வயது முன்னூறு மட்டுமே. மொழியில்லாமல் அறிவையும் முதிர்ச்சியையும் அடுத்த சந்ததியினருக்கு எப்படி எடுத்துச் செல்லமுடியும் நடந்த நிகழ்ச்சிகளை நம்மவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.\nகுணம் மற்றும் குற்றத்தில் மிகையையே நாம் எடுத்துக்கொள்வோமே.\n// இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. அன்று அப்படி இருந்தோம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம் //\nநாட்டில் நடக்கும் மதக் கலவரங்கள், ஜாதிக் கலவரங்களைப் பார்க்கும்போது, இன்றும் நிலைமை அப்படியேதான் உள்ளது என்று தெரிகிறது. சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n// நடந்த நிகழ்ச்சிகளை நம்மவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.\nகுணம் மற்றும் குற்றத்தில் மிகையையே நாம எடுத்துக் கொள்வோமே. //\nகுணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகுந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் தமிழ், தமிழன் என்ற முகமூடிகள் அணிந்து கொண்டு ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்களே என்ற ஆதங்கம்தான். வேறொன்றும் இல்லை. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி\nசகோதரி கோவைகவி வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்ற��\nமண்ணாசை பொருளாசை பெண்ணாசை போர்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதில் எந்தக் காலத்திலும் காட்டுமிராண்டித் தனமே மேலோங்கி இருக்கிறது.\nதெரியாத பல செய்திகளை தெரிந்து கொண்டோம். நன்றி ஐயா\nமூங்கிற்காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nஎல்லாக் காலத்திலும் ஆசையே போருக்குக் காரணமாக இருந்திருக்கிறது - மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை....\nஆயுதங்களைப் பார்க்கும்போதே பயமாய் இருக்கிறதே.... அவற்றால் குத்துப் பட்டால்......\nமறுமொழி > வெங்கட் நாகராஜ் said...\n// ஆயுதங்களைப் பார்க்கும்போதே பயமாய் இருக்கிறதே.... அவற்றால் குத்துப் பட்டால்..... //\n அன்றுமுதல் இன்றுவரை இந்த ரத்தக்களரியைத்தான் வீரம் என்று ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nபோர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான்.\nஉலகில் பல இனங்களும் இவ்வாறே காட்டு மிராண்டிகளாக இருந்தனர். இன்று வரை பல இடங்களில் இது தொடர்கின்றதுவே. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்ன அன்று நாங்கள் நல்லவர், வல்லவர் என்ற பழம் பெருமை பேசுவோர் தான் கடுப்பைக் கிளப்புகின்றனர். கள்ளுண்ணல், கொலை, கொள்ளை, பலாத்காரங்கள், மாமிசம் உண்ணல், பாலியல் உறவுகள், விபச்சாரங்கள் எல்லாம் அன்றும் இன்றும் என்றும் மனித சமூகத்தில் இருக்கும் தான் போல.\nபோர் வெறி பிடித்த தமிழர்களை அமைதியாக்கியது சமண பவுத்த மதங்கள் என்பது உண்மையா அதுக் குறித்தும் 12 தமிழ் பிரதேசங்கள் குறித்தும் விரிவாக எழுதலாமே, அறிய ஆவல்.\n// போர் என்றுமே மனிதகுலத்திற்கு எதிரிதான்.\nதகவல்களிற்கு மிக்க நன்றி. இனிய வாழ்த்து //\n போர் என்றாலே அழிவுதான். தங்கள் கருத்துரைக்கு நன்றி\nமறுமொழி > நிரஞ்சன் தம்பி said... ( 1 )\n// உலகில் பல இனங்களும் இவ்வாறே காட்டு மிராண்டிகளாக இருந்தனர். இன்று வரை பல இடங்களில் இது தொடர்கின்றதுவே. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்ன அன்று நாங்கள் நல்லவர், வல்லவர் என்ற பழம் பெருமை பேசுவோர் தான் கடுப்பைக் கிளப்புகின்றனர். //\n அன்று நாங்கள் நல்லவர், வல்லவர் என்ற பழம் பெருமை பேசுவோர் தான் கடுப்பைக் கிளப்புகின்றனர். சகோதரர் அடர்வனம் நிரஞ்சன் தம்பியின் கருத்துரைக்கு நன்றி\nமறுமொழி > நிரஞ்சன் தம்பி said... ( 2 )\n// போர் வெறி பிடித்த தமிழர்களை அமைதியாக்கியது சமண பவுத்த மதங்கள் என்பது உண்மையா\nசரியாகத் தெரியவில்லை. அதிக நீதிநெறி நூல்களைத் தந்தது சமணம் என்பது யாவருக்கும் தெரியும். சகோதரர் அடர்வனம் நிரஞ்சன் தம்பியின் வருகைக்கும், கேள்விக்கும், யோசனைக்கும் நன்றி\nவணக்கம் ஐயா. இன்றைய 21.01.2014 வலைச்சரம் மூலம் வந்துள்ளேன் ஐயா. அருமையான படைப்பினை அசத்தலான படங்களுடன் அற்புதமாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா.\nபாராட்டுக்கள் + வாழ்த்துகள், ஐயா. அன்புடன் VGK\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html\nவலைச்சரம் மூலம் இங்கு வந்தேன்..நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் என்றாலும் எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் போர் என்றாலே இப்படிதானே இருந்திருக்கிறது. ஒருபக்கம் காட்டுமிராண்டித்தனமாய் இருந்தாலும் மறுபக்கம் மனித நேயத்துடனும் இருந்திருக்கின்றனர் என்பதும் உண்மைதானே....நீங்கள் சொல்லியிருக்கும் கருத்திற்கு எதிராகச் சொல்லவில்லை, ஆனால் மொத்தமாக தமிழ் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லலாமா என்பதில் எனக்கு ஐயமே போர் வெறி கொண்ட மன்னர்கள் தமிழர்களோ மற்றவரோ ..யாராக இருந்தாலும் தவறுதான் என்று தோன்றுகிறது..ஆனால் அன்றைய வாழ்வுமுறை அப்படித்தானோ போர் வெறி கொண்ட மன்னர்கள் தமிழர்களோ மற்றவரோ ..யாராக இருந்தாலும் தவறுதான் என்று தோன்றுகிறது..ஆனால் அன்றைய வாழ்வுமுறை அப்படித்தானோ இன்று நாம் போர் வேண்டாம் என்று யோசிப்பதால் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று தோன்றுகிறதோ...\nமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...\n// வணக்கம் ஐயா. இன்றைய 21.01.2014 வலைச்சரம் மூலம் வந்துள்ளேன் ஐயா. அருமையான படைப்பினை அசத்தலான படங்களுடன் அற்புதமாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா.\nபாராட்டுக்கள் + வாழ்த்துகள், ஐயா. அன்புடன் VGK //\nஅன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம் சகோதரி கீதமஞ்சரி அவர்கள், இன்றைய வலைச்சரத்தில் எனது தளத்தினை அறிமுகப்படுத்தியதை முதல் தகவலாக தெரிவித்த தங்களுக்கு நன்றி\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html\nஅன்பு சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி\nமறுமொழி > கிரேஸ் said...\n”தேன்மதுரத் தமிழ்” சகோதரி கிரேஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n// வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன்..நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் என்றாலும் எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் போர் என்றாலே இப்படிதானே இருந்திருக்கிறது.//\nபோர் என்றாலே அழிவு. காட்டுமிராண்டி குணம்தான். இதில் நல்ல போர் கெட்ட போர் என்று எதுவுமே இல்லை கெட்ட போர் என்று எதுவுமே இல்லை அன்று போர் இன்று அரசியல். அன்று மன்னர்கள். இன்று தலைவர்கள்.\n// ஒரு பக்கம் காட்டு மிராண்டித்தனமாய் இருந்தாலும் மறுபக்கம் மனித நேயத்துடனும் இருந்திருக்கின்றனர் என்பதும் உண்மைதானே.... //\nமனிதனை விலங்கிலிருந்து பிரிப்பது ஆறாவது அறிவு. போர்க்குணம் மட்டுமே இருக்கும்போது அவன் ஒரு விலங்கு. வெற்றி மட்டுமே குறிக்கோள். ஐய்ந்தறிவோடு ஆறாவது அறிவும் சேர்ந்து இயங்கும் போதுதான் போதுதான் மனிதனுக்கு இரக்கம், தர்ம சிந்தனை போன்ற மனித நேய குணங்கள் இருக்கின்றன. எனவே இருவேறு இயல்பு கொண்ட மனித இனத்தில் நாம் மனிதநேயத்தைப் பாராட்டுகிறோம். போர்க் குணத்தை இகழ்கிறோம்.\n// நீங்கள் சொல்லியிருக்கும் கருத்திற்கு எதிராகச் சொல்லவில்லை, //\nஇது மாற்று சிந்தனை கட்டுரை. எனவே விமர்சனக் கண்ணோட்டத்தில் உங்களுடைய கருத்து இந்த கட்டுரைக்கு எதிரானதாகவே இருந்தாலும் வரவேற்கிறேன்.\n// ஆனால் மொத்தமாக தமிழ் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லலாமா என்பதில் எனக்கு ஐயமே போர் வெறி கொண்ட மன்னர்கள் தமிழர்களோ மற்றவரோ ..யாராக இருந்தாலும் தவறுதான் என்று தோன்றுகிறது.. ஆனால் அன்றைய வாழ்வுமுறை அப்படித்தானோ போர் வெறி கொண்ட மன்னர்கள் தமிழர்களோ மற்றவரோ ..யாராக இருந்தாலும் தவறுதான் என்று தோன்றுகிறது.. ஆனால் அன்றைய வாழ்வுமுறை அப்படித்தானோ\nபோர் என்று வந்து விட்டாலே, (மற்ற இனத்தாரைப் போலவே) தமிழர்களுக்கும், காட்டுமிராண்டி குணம் வந்து விடுகிறது. இங்கு கட்டுரையில் பண்டைத் தமிழர்களின் போர் முறையைப் பற்றியும், உபயோகித்த கருவிகளைப் பற்றியும் மட்டுமே காட்டுமிராண்டித்தனம் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்லவில்லை.\nதமிழர்களாகிய நமது மனதில் காலங் காலமாக நாம் வீரமானவர்கள் என்ற எண்ணம் விதைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் வீரம் என்றால் எதிராளியைத் தீர்த்துக் கட்டுவது என்றுதான் இன்றும் நினைக்கிறார்கள். தமிழன் தமிழன் மீது ��டையெடுத்தான்: தமிழனைக் கொன்றான். அந்தந்த மன்னரை அவரவருக்கு வேண்டிய புலவர்கள் இதனை வீரச் செயல் என்றனர். ( அவ்வையார் ஒருவர் மட்டுமே “தோற்பது நும் குடியே” என்று சுட்டிக் காட்டினார்)\n// இன்று நாம் போர் வேண்டாம் என்று யோசிப்பதால் மன்னர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று தோன்றுகிறதோ... //\n என்றுமே மனித இனம் போரை விரும்பியது கிடையாது. போரினால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது கண்கூடு.\nநாம் இந்த வீரத்தை (பண்பாட்டிற்கு விரோதமான ஒன்றை) அது, இது, பண்பாடு என்று இன்றும் போற்றி வருகிறோம். போற்ற வேண்டிய மனித நேயத்தை தூக்கிப் பிடிப்பதில்லை. அதன் ஆதங்கமே இந்த கட்டுரை.\n//தி.தமிழ் இளங்கோ said... போர் என்றாலே அழிவு. காட்டுமிராண்டி குணம்தான். இதில் நல்ல போர் கெட்ட போர் என்று எதுவுமே இல்லை கெட்ட போர் என்று எதுவுமே இல்லை அன்று போர் இன்று அரசியல். அன்று மன்னர்கள். இன்று தலைவர்கள்.//\nமுற்று முழுதான உண்மை. அருமையா விளக்கம் தந்துள்ளீர்கள்.\nமறுமொழி > வேகநரி said...\n// முற்று முழுதான உண்மை. அருமையா விளக்கம் தந்துள்ளீர்கள். //\nவேகநரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது...\nஎங்கள் கல்லூரி விழாவில் கண்ணதாசன்\nவெட்சி மலர் ( LXORA ) எனப்படும் இட்லிப் பூ\nகுட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வர் ஜெயலலி...\nபண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் (அரியலூர்) த...\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்க��டு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பால��ுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-16T22:19:35Z", "digest": "sha1:Q4ME52PQ4ZTGP4KLUO664PWDXLFCISHT", "length": 68963, "nlines": 418, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: தன் வினை தன்னைச் சுடும்", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதன் வினை தன்னைச் சுடும்\nஎனது மாமா ஒருவர் அட்வகேட் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர். சிவநெறி பக்தியாளர். சின்ன வயதில், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது அவரிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு வாதம் செய்வேன். அவரும் இவன் சின்னப் பையன்தானே உனக்கு எதற்கு இந்தக் கேள்வி என்று நினைக்காது சலிக்காது பதில் சொல்லுவார். (வக்கீல் அல்லவா\nஒருமுறை அப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி இதுதான். “ ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தும் , அவன் உங்களிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகும் அவனுக்காக கோர்ட்டில் ஒரு வக்கீல் வாதாடி அவனைக் காப்பாற்றுவது எந்த விதத்தில் நியாயம் கு���்றவாளியைக் காப்பாற்றுவது சரியா” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தாலும்,, தன்னிடம் வந்த ஒருவனைக் காபபாற்ற வேண்டியது வக்கீல் தொழில் தர்மம். அந்த வக்கீல் அவனுக்காக வாதாடவில்லை என்றால் அவன் இன்னொரு வக்கீலிடம் போவான். அவ்வளவுதான். மேலும் எந்த ஒரு குற்றவாளியும் கோர்ட்டில் தண்டனையிலிருந்து தப்பித்தாலும் கடவுள் அளிக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இது உறுதி.” என்றார். அப்போது சில உதாரணங்களையும் சில தத்துவ விளக்கங்களையும் சொன்னார். அந்த வயதில் எனக்கு அவை அவ்வளவாக எனக்கு புரியவில்லை. இப்போது கேள்வி மட்டுமே மிஞ்சியது அவை நினைவில் இல்லை..\nநடிகர்திலகம் சிவாஜி கணேசன் (இரட்டை வேடங்களில்) நடித்த் ஒரு படம் “கௌரவம்” .அந்த படத்தில் சிவாஜி ஒரு பெரிய அட்வகேட். (பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற வேடம்.) எந்த வழக்காக இருந்தாலும் தனது திறமையினால் ஜெயித்துக் காட்டுபவர். ஆனாலும் அவருக்கு ஜஸ்டிஸ் பதவி கிடைக்கவில்லை. எனவே அந்த வெறுப்பில், கொலைக் குற்றத்தை செய்த மோகன்தாஸ் (இந்த வேடத்தில் சுந்தரராஜன்) வழக்கில் தானாகவே ஆஜர் ஆகி, தனது வாதத் திறமையால் அவரை நிரபராதி என்று காப்பாற்றி விடுவார். தான் செய்த கொலைக் குற்றத்திலிருந்து தன்னைக் காப்பாறியதற்காக நன்றி சொல்ல சிவாஜியின் வீடு தேடி, சுந்தரராஜன் வருவார். அப்போது சிவாஜி பேசும் ஒரு வசனம்.\n” மை டியர் யங் மேன் சட்ட்த்திலிருந்து உன்னை காப்பாத்திட்டேன். ஆனா நீ செய்த காரியமே உன்னை சித்ரவதை செய்து அணு அணுவா கொன்னுடும். அதிலே இருந்து நீ தப்பவே முடியாது .... ... நீ இனிமே தப்பு ஏதாவது பண்ணுனே இந்த ஆத்து வாச படிய மிதிக்கவே கூடாது”\nஅதே மோகன்தாஸ் (சுந்தரராஜன்) தான் செய்யாத ஒரு கொலையில், தான் மாட்டிக் கொண்டதாக தன்னைக் காப்பாற்றும்படி பாரிஸ்டர் ரஜினிகாந்த்திடம் (சிவாஜி) இன்னொரு தடவை வருவார். வக்கீல் தொழில் தர்மம் அடிப்படையில் அவனது வழக்கை எடுத்துக் கொள்வார். அவர் எவ்வளவோ தனது திறமையைக் காட்டி வாதாடிய போதும் , ஒரு சின்ன சட்ட நுணுக்கத்தில் (LAW POINT) அவர் தோற்று விடுகிறார். அவரால் மோகன்தாஸைக் காப்பாற்ற முடியவில்லை.. செய்த தண்டனையில் தப்பிய ஒருவன், செய்யாத குறறத்திற்கு தண்டனை அடைகிறான்.\n(இங்கு பாரிஸ்டராக நடித்த சிவாஜியை எதிர்த்து ��ளம் வக்கீலாக சிவாஜிக்கு இன்னொரு வேடம். (சிவாஜியை சிவாஜிதானே வெல்ல வேண்டும்\nஇந்த கௌரவம் படத்திற்கு திரைக்கதை – வசனம் எழுதி இயக்கியவர் ” வியட்நாம் வீடு” சுந்தரம். இந்தக் கதை அவரது உறவினர் ஒருவரது சொந்தக்கதை; அதை சுந்தரம் சினிமாவுக்காக மாற்றி எழுதினார் என்று எனக்குத் தெரிந்த புத்தகக் கடை நண்பர் ஒருவர் சொன்னார். இந்த புத்தகக் கடைக்கு அடிக்கடி செல்லும்போது அவரது கடையில் உட்கார்ந்து பேசுவது வழக்கம். அப்போது அவர் சொன்ன தகவல் இது.\nநாம் சில விடை தெரியாத சில கேள்விகளுக்கு, நம் நாட்டு அரசியல்வாதிகளையும் மற்றும் நமது கண் முன்னே அடாது செய்யும் சிலரையும் வைத்து எடை போட்டுக் கொண்டு இருக்கிறோம். அதேபோல நாம் நல்லவராக நினைக்கும் ஒருவரை இன்னொருவர் கெட்டவர் என்கிறார். அவருக்கு துன்பம் வந்தால், இந்த நல்லவருக்கு இப்படி ஒரு சோதனையா என்று நாம் சொல்கிறோம். இன்னொருவரோ அவன் செய்த பாவத்திற்கு அனுபவிக்கிறான் என்று அவரைப் பற்றி சொல்வதையும் கேட்டு இருக்கலாம். உண்மையில் அவரவர்கள் நன்றாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவரவர் வாழ்க்கையை கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். ஊரே கண்டு பயப்படும் ஒருவன் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக உடம்பு முழுக்க மாந்திரீக கயிறுகள் கட்டிக் கொண்டு, பயந்து பயந்து வாழ்வதையும் காணலாம்.\nஎனவே யாராக இருந்தாலும் , குற்றம் செய்தவருக்கு ஏதோ ஒரு வழியில் நிச்சயம் தண்டனை உண்டு. இதனைத்தான் “ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் “ என்றும், “அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” என்றும் நம் முன்னோர்கள் சொன்னார்கள். சிலப்பதிகாரம் “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்று சொல்லுகிறது. முக்கியமாக “தன் வினை தன்னைச் சுடும் “ என்பது போல அவரவர் மனசாட்சியே அவரவரைக் கொல்லும்.\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா\nபிற்பகல் தாமே வரும் - ( திருவள்ளுவர் )\nவலைப்பதிவர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தனது வலைத் தளத்தில் (http://karanthaijayakumar.blogspot.com) எழுதிய ஒரு கட்டுரையில் அவர் கேட்ட கேள்விக்கு நான் எழுதிய கருத்துரை இது.\n// நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//\nஇந்த சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உண்டு. விடை தெரியா கேள்விகளில் இதனையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇதே சந்தேகத்தை கவிஞர் கண்ணதாசன் அவர்களும் எழுப்பி அதற்கு சில விளக்கமும் ’ அர்த்தமுள்ள இந்து மதம் - 10 ஆவது பாகத்தில், நூலின் இறுதி அத்தியாயத்தில் தந்துள்ளார். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மன பக்குவத்தைப் பொறுத்தது.\nLabels: அனுபவம், ஆன்மீகம், சினிமா, தத்துவம்\n///ஊரே கண்டு பயப்படும் ஒருவன் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக உடம்பு முழுக்க மாந்திரீக கயிறுகள் கட்டிக் கொண்டு, பயந்து பயந்து வாழ்வதையும் காணலாம்.///\nஅவரவர் மனச்சாட்சியே சரியான நீதிபதி... தரும் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sunday, December 07, 2014 7:03:00 am\nகௌரவம் படம் இதுவரை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.\nதவறு செய்பவர்களுக்கு வேறு ஒரு வகையில் தண்டனை கிடைத்து விடுகிறது என்பது பலருடைய அனுபவங்கள் சொல்கின்றன.\n‘உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கவேண்டும். தப்பு செய்தால் தண்டனை பெறவேண்டும்.’ என்பது பழமொழி. எனவே தப்பு செய்தவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்தாலும், அவர்களது மனச்சாட்சியே அவர்களை தண்டித்துவிடும்.\nதவறு செய்பவர்களுக்குத்தணடனை கிடைத்தால் சரிதான்..\nஉங்களுக்கு மட்டுமல்ல. வள்ளுவனுக்கும் விடை தெரியாத கேள்விதான் இது,\n“ அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nகேடும் நினைக்கப் படும் “\nஎன்றும் வள்ளுவனாலேயே தீர்வு சொல்ல முடியாத குறளின்பொருள்,\n“வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை“\nபதிவு வழக்கம் போல அருமை அய்யா\nதவறு செய்பவர்களுக்கு மன சாட்சியும் இருப்பதில்லையே ஐயா....\nதர்மத்தின் முன்னிலையில் - யாராக இருந்தாலும் , குற்றம் செய்தவருக்கு ஏதோ ஒரு வழியில் நிச்சயம் தண்டனை உண்டு. அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.\nஊரறியவும் கிடைக்கல��ம். அல்லது - உளமறியவும் கிடைக்கலாம்.\nஎல்லாமும் எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிய வேண்டிய அவசியமில்லை\nஒருவரும் அறியமாட்டார்கள் என்று பெருந்தவறு ஒன்றைச் செய்தாலும் - ஊழ்வினை நிச்சயம் உறுத்து வந்து ஊட்டும். அந்த வேளையில் துயரமும் கண்ணீரும் கடலை விடப் பெரிதாக இருக்கும்\nஅர்த்தமுள்ள இந்து மதத்தில் (எந்த பாகத்தில் என்பது நினைவில் இல்லை) - கவியரசரும் அன்பில் தர்மலிங்கம் அவர்களும் - தூக்கு தண்டனைக் கைதியைச் சந்தித்த நிகழ்வினைக் குறிப்பிட்டுள்ளதையும் நினைவு கூர விரும்புகின்றேன்.\nஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மன பக்குவத்தைப் பொறுத்தது.\nநல்லதொரு பதிவு.. வாழ்க நலம்\nதப்பு செய்யும்போது போதையில் இருந்திருக்கலாம் ,போதை தெளியும் போது, மனசாட்சி உறுத்தும் ,உயிருடன் இருக்கும்வரை மனசாட்சியும் இருக்கும் என நம்புகிறேன் \nசெயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்பது தான் உண்மை.\n/ நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//\nசிலப்பதிகாரத்தில் கோவலன் படும் துன்பத்திற்கு காரணம் மாடலன் சொல்வது போல் இந்தபிறவியில் நல்லது தான் செய்தாய் நீ , போன பிறவியில் செய்த துன்பத்திற்கு கஷ்டப்படுகிறாய் என்பது போல்,\nஇந்த பிறவியில் துன்பபடுவதற்கு போன பிறவியின் வினைபயன் என்று தான் கொள்ளவேண்டும்.\nபல விளக்கங்களுடன் உள்ள நல்ல\nகுற்றம் புரிந்தவன் தண்டனையை எவ் வகையிலேனும் பெறுவான்\nதவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே... மனசாட்சிக்கு பயந்து வாழ்பவன் நிச்சயமாக நியாயமான வழியிலேயே போக முடியும் நண்பரே... இது எக்காலத்துக்கும் எல்லா மதமனிதனுக்கும் பொருந்தும்\n(சிவாஜியை சிவாஜிதானே வெல்ல வேண்டும் வேறொருவர் வரக் கூடாதே) இந்த வரிகளை ரசித்தேன். வாழ்த்துகள் த.ம.9\nசைவ சித்தாந்தத்தில் சஞ்சிதம், ஆகாமியம், பிராரத்தம் என்ற மூன்று வகை வினைகள் உண்டு. அவ்வாறான வினைகளை எவரும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது இயற்கை நியதி.\nநீங்கள் எழுதியிருக்கிற எல்லாம் மிடில்க்கிளாஸ்களுக்கே எனத்தோணுகிறது.இங்கே மத்தியமர்களின் மனசாட்சியும்,இல்லாதவனின் மனசாட்சியும் மிகப்பெரியதாய்,,,/\n‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டால் குற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை என்பதே என்னுடைய கருத்தும். காரணம், இன்றளவும் அத்தகையோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.\nசான்றோர்களின் கருத்துகளை முன்வைத்து மிகச் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிந்திக்கத் தூண்டும் தரமான பதிவு.\nமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )\n// அருமையான பதிவு ஐயா ///ஊரே கண்டு பயப்படும் ஒருவன் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக உடம்பு முழுக்க மாந்திரீக கயிறுகள் கட்டிக் கொண்டு, பயந்து பயந்து வாழ்வதையும் காணலாம்./// உண்மைதான் ஐயா நன்றி தம 1 //\nநான் இதனைக் கண்கூடாக கண்டதால்தான் இவ்வாறு எழுதினேன்.\nஎனது பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவும், தமிழ்மணத்தில் வாக்கும் அளித்து, என்னை ஊக்குவிக்கும், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.\nமறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...\n// அவரவர் மனச்சாட்சியே சரியான நீதிபதி... தரும் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது... //\nநன்றி சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே. உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால்\n“நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி – அது\nமறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n// கௌரவம் படம் இதுவரை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தவறு செய்பவர்களுக்கு வேறு ஒரு வகையில் தண்டனை கிடைத்து விடுகிறது என்பது பலருடைய அனுபவங்கள் சொல்கின்றன. //\nசகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சிவாஜியின் நடிப்பு, வியட்நாம் வீடு சுந்தரத்தின் நறுக்குத் தெரித்த வசனங்கள் கொணட கௌரவம் ஒரு நல்ல படம். சந்தர்ப்பம் அமையும்போது அவசியம் பாருங்கள்.\nமறுமொழி > வே.நடனசபாபதி said...\nஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n// ‘உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கவேண்டும். தப்பு செய்தால் தண்டனை பெறவேண்டும்.’ என்பது பழமொழி. எனவே தப்பு செய்தவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்தாலும், அவர்களது மனச்சாட்சியே அவர்களை தண்டித்துவிடும். //\nஉண்மைதான் அய்யா. ��ந்த பதிவினை எழுதும்போது ஒரு பழமொழி, ஒரு பழமொழி என்று மனம் அரித்துக் கொண்டே இருந்தது. சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இந்த பழமொழியை நினவூட்டிய தங்களுக்கு நன்றி.\nமறுமொழி > இராஜராஜேஸ்வரி said...\n// தவறு செய்பவர்களுக்குத்தணடனை கிடைத்தால் சரிதான்.. //\nஆன்மீகப் பதிவரான சகோதரியின் கருத்துரைக்கு நன்றி.\nமறுமொழி > ஊமைக்கனவுகள். said...\nகருத்துரை ஆசிரியர் ஜோசப் விஜு அவர்களுக்கு நன்றி\n// அய்யா, வணக்கம். உங்களுக்கு மட்டுமல்ல. வள்ளுவனுக்கும் விடை தெரியாத கேள்விதான் இது, //\nவள்ளுவராலேயே முடியாது எனும்போது நானெல்லாம் எம்மாத்திரம்\n// “ அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான\nகேடும் நினைக்கப் படும் “\nஎன்றும் வள்ளுவனாலேயே தீர்வு சொல்ல முடியாத குறளின்பொருள், “வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை“ என்பதுதானே\nஒரு அருமையான திருக்குறளை மேற்கோளாகக் காட்டி என்னை இன்னும் யோசிக்க வைத்து விட்டீர்கள்.\n// பதிவு வழக்கம் போல அருமை அய்யா\n// தவறு செய்பவர்களுக்கு மன சாட்சியும் இருப்பதில்லையே\n பெரியாரின் தீவிர அன்புத் தொண்டர்களான திருவாரூர் தங்கராசு அவர்களின் கதை வசனத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த புரட்சிகரமான “இரத்தக் கண்ணீர்” படத்தில் வரும் ஒரு பாடலின் முதல் வரி\n“ குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்\nஎன்பதாகும். (பாடல்: தஞ்சை ராமையாதாஸ்) இதன் மையக் கருத்து எது என்பது சொல்லாமலே விளங்கும்.\n\"சிரித்துக் கொண்டே தவறு செய்யும் யாரும்\nஅழுது கொண்டே தண்டனை பெற நேரும்\"\n-என்று பாடகர் காயல் ஏ. ஆர். ஷேக் முகமது பாடிய\nபாடல் நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவைப் படித்து\n(இந்த வரிகளை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை.)\nமறுமொழி > துரை செல்வராஜூ said...\nசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் ஆழமான கருத்துரைக்கு நன்றி\nநகைச்சுவையாய் கருத்துரை தந்த ஜோக்காளி கே.ஏ.பகவான்ஜி அவர்களுக்கு நன்றி.\nமறுமொழி > கோமதி அரசு said... (1, 2 )\nஇலக்கிய மேற்கோள்களுடன் கருத்துரை தந்த சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி.\nஅய்யா G.M.B அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.\n// என் பதிவு ஒன்றில் நான் இப்படி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது\n/நான்:- மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.\nகடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “\nஎன்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று\nகேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை\nவிரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை\nகேள்வி – பதில் அடிப்படையில் நீங்கள் எழுதிய பதிவுகளைப் படைத்தது நினைவுக்கு வருகிறது.\n// மன சாட்சி என்பதெல்லாம் ஏதும் இல்லை. எந்தச் செயலையும் செய்பவனும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வதாகத்தான் கூறுவான்.மன சாட்சி ஆளுக்கு ஆள் வேறுபடும். எல்லோருக்கும் பொதுவான அளவுகோல் அதில் இல்லை.மற்றபடி ஊழ்வினை என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விக்கான சப்பைக் கட்டுகளே. //\nஇது உங்கள் கருத்து. இதிலிருந்து நான் மாறுபடுகின்றேன். வள்ளுவர், இளங்கோ அடிகள், பட்டினத்தார் போன்ற ஞானிகள் சொன்னதையே இங்கு பிரதிபலித்தேன்.\nமறுமொழி > வெங்கட் நாகராஜ் said...\n// அருமையான பதிவு. த.ம. 7.... //\nசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி\n// பல விளக்கங்களுடன் உள்ள நல்ல வரிகளிற்கு மிக நன்றி//\nசகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு நன்றி.\nமறுமொழி > புலவர் இராமாநுசம் said...\nபுலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி\nநன்கு ரசித்து கருத்துரை தந்த, நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.\n// சைவ சித்தாந்தத்தில் சஞ்சிதம், ஆகாமியம், பிராரத்தம் என்ற மூன்று வகை வினைகள் உண்டு. அவ்வாறான வினைகளை எவரும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது இயற்கை நியதி. //\nமுனைவர் அய்யாவின் சைவ சித்தாந்த நெறியுடன் சொன்ன கருத்துரைக்கு நன்றி.\n// நீங்கள் எழுதியிருக்கிற எல்லாம் மிடில்க்கிளாஸ்களுக்கே எனத் தோணுகிறது. இங்கே மத்தியமர்களின் மனசாட்சியும், இல்லாதவனின் மனசாட்சியும் மிகப்பெரியதாய்,,,/ //\nஞானிகள் தங்கள் கருத்துரைகளை, மனிதன், மனித வாழ்க்கை என்ற பொதுவான கருத்தின் அடிப்படையிலேயே சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் ஹை கிளாஸ், மிடில் கிளாஸ் , லோ கிளாஸ் என்று பிரிக்கவில்லை. அய்யா G.M.B அவர்களுக்குச் சொன்ன, “ வள்ளுவர், இளங்கோ அடிகள், பட்டினத்தார் போன்ற ஞானிகள் சொன்னதையே இங்கு பிரதிபலித்தேன்.” என்ற பதிலையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.\nமறுமொழி > 'பசி’பரமசிவம் said...\nசகோதரர் 'பசி’பரமசிவம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n// ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டால் குற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை என்பதே என்னுடைய கருத்தும். காரணம், இன்றளவும் அத்தகையோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.//\nஇன்றைய காலகட்டத்தில் குற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைவா அல்லது அதிகமாக என்பது இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் செய்யும் மிகைப்படுத்தலைப் பொறுத்தே இருக்கிறது.\nஉங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் சில உண்மைகளைக் கண்டறிந்தாலே “ தன் வினை தன்னைச் சுடும் ” என்பதன் நம்பகத் தனமையை நாம் தெரிந்து கொள்ளலாம். தன்னைச் சுற்றி இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்தபோதும், அந்த பயமே இல்லாத மனிதனின் அதிசய குணத்தைப் பற்றி, தருமர் அதிசயித்ததாக சொல்லும் மகாபாரத காட்சியை இங்கு ஒப்பிட்டுப் பாருங்கள். எனவே குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.\nகாதுள்ளவன் கேட்கக்கடவன் என்ற அடிப்படையிலேயே இயேசுநாதர் போன்ற இறைத்தூதர்கள் அல்லது ஞானிகள் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.\n// சான்றோர்களின் கருத்துகளை முன்வைத்து மிகச் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிந்திக்கத் தூண்டும் தரமான பதிவு. //\nதங்களின் மேலான பாராட்டுரைக்கு நன்றி. விரைவில் உங்கள் வலைத்தளம் வந்து பார்க்க வேண்டும்.\nபல முறை நானும் இதை பார்த்திருக்கிறேன். செய்த தவறுக்கு கட்டாயம் தண்டனை உண்டு என்ற உங்கள் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்.\nஅய்யா G.M.B அவர்களின் கருத்துரை தவறுதலாக நீக்கம்(DELETE) ஆகி விட்டது. மேலே அய்யாவின், கருத்துரையையும், எனது மறு மொழியையும் கொடுத்துள்ளேன். இருந்த போதிலும் G.M.B அவர்கள் தவறாக ஏதும் நினைத்து விடக் கூடாது என்பதற்காக எனது GMAIL இல், INBOX இல் நிற்கும் அவரது கருத்துரையை, இங்கு தருகிறேன்.\nஎன் பதிவு ஒன்றில் நான் இப்படி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது/நான்:- மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.\nகடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “\nஎன்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று\nகேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை\nவிரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை\nமன சாட்சி என்பதெல்லாம் ஏதும் இல்லை. எந்தச் செயலையும் செய்பவனும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வதாகத்தான் கூறுவான்.மன சாட்சி ஆளுக்கு ஆள் வேறுபடும். எல்லோருக்கும் பொதுவான அளவுகோல் அதில் இல்லை.மற்றபடி ஊழ்வினை என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விக்கான சப்பைக் கட்டுகளே.\nஇந்த பயம் கொள்ளையடிக்கும் அரசியவாதிங்க மனசில இருந்தா மக்கள் நிம்மதியா இருந்திருப்பாங்க, ஆனா இல்லியே...........\nநண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//\nதீயவர்கள் நலமாய் இருப்பது போலத் தோன்றும். ஆனால் அவர்களுக்கும் தண்டனை கிடைக்கத்தான் செய்கிறது. அவர்கள் அதை உணருவதில்லை. அவர்களது இளைய தலைமுறையை இவர்களது பாவங்கள் நிச்சயம் தாக்கும். சந்தேகமேயில்லை. நமக்கு வரும் வலியை நாம் தாங்கிக் கொள்வோம். ஆனால் நம் குழந்தைகளுக்கு சின்ன வலி என்றால் கூட நாம் எப்படி பதறுகிறோம், இல்லையா அதேபோலத் தான் இவர்களது பாவங்களுக்கு இவர்களுக்கு பிறந்தவர்கள் அனுபவிக்கும்போது இவர்கள் தங்கள் தவறுகளை உணருவார்கள் என்று இறைவன் இப்படி தண்டனை கொடுக்கிறான் என்று எனக்குத் தோன்றும்.\nகுற்றங்கள் இழைத்தவனுக்கு தண்டணைகள் உண்டு என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை மிகச்சிறப்பான பதிவு\nமறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\n// \"சிரித்துக் கொண்டே தவறு செய்யும் யாரும்\nஅழுது கொண்டே தண்டனை பெற நேரும்\"\n-என்று பாடகர் காயல் ஏ. ஆர். ஷேக் முகமது பாடிய\nபாடல் நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவைப் படித்து\n(இந்த வரிகளை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை.) //\nஒரு பாடலின் மேற்கோள்களோடு கருத்துரை தந்த சகோதரர் அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி.\n// பல முறை நானும் இதை பார்த்திருக்கிறேன். செய்த தவறுக்கு கட்டாயம் தண்டனை உண்டு என்ற உங்கள் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன். //\nகருத்துரை தந்த சகோதரர் அவர்களுக்கு நன்றி.\n// இந்த பயம் கொள்ளையடிக்கும் அரசியவாதிங்க மனசில இர���ந்தா மக்கள் நிம்மதியா இருந்திருப்பாங்க, ஆனா இல்லியே........... //\nகொள்ளையடிக்கும் அரசியல்வாதிக்கு, இந்த பயம் அல்லது தெளிவு வர வேண்டிய நேரத்தில் காலமே உணர்த்தி விடும். என்ன, அதற்குள் இன்னொரு ஆசாமி அல்லது வாரிசு வந்து விடுவான். அப்பன் செய்த தப்பிற்கு தண்டனையாக அவன் பிள்ளை படும்போது உணருவான்.\nசகோதரி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்களுடையை கருத்தை அப்படியே ஒத்துக் கொள்கிறேன்.\nமறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...\nகண்ணதாசன் எழுதியுள்ளவற்றை ஒரு தனிப்பதிவாக தந்து விடலாமே\nமறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...\nகருத்துரை தந்த சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி. அலைச்சல் காரணமாக மறுமொழி சொல்ல தாமதம் ஆகி விட்டது, மன்னிக்கவும்.\n// கண்ணதாசன் எழுதியுள்ளவற்றை ஒரு தனிப்பதிவாக தந்து விடலாமே\nகவிஞர் கண்ணதாசன் எழுதியுள்ள அனைத்தையும் ஒரே சமயத்தில், ஒருவரே சொன்னால் திகட்டிவிடும். அப்போதைக்கு அப்போது கவிஞரை ரசிப்பதுதான் நல்லது.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nவிடை தெரியாத கேள்விக்கு விடை\nநான் ரசித்த ஆங்கில கவிதைகள்.1\nதலித்துகளும் பிராமணர்களும் - கே.சி. லட்சுமி நாராயண...\nநான் வாங்கிய ஆன்ட்ராய்ட்.1 போன்\nஎன்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை\nமியாவ் மியாவும் நாய்க் குட்டியும்\nடான் குயிக்ஸாட் (DON QUIXOTE)\nதன் வினை தன்னைச் சுடும்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன�� அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/12/blog-post_13.html", "date_download": "2018-07-16T22:01:04Z", "digest": "sha1:SRZKIVSC2PTUNGL6TI7FKOZYFEFCVJLN", "length": 49218, "nlines": 329, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – நூல் விமர்சனம்", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – நூல் விமர்சனம்\nசுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள ‘மணற்கேணி பதிப்பகம்’ சென்று இருந்தேன். சில நூல்களை வாங்கினேன். அவற்றுள் ஒன்று. நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”. அண்மையில்தான் இந்த நூலை படித்து முடித்தேன். அந்நூலைப் பற்றிய எனது பார்வை இது.\nநீதிபதி K. சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த காலத்தில் இவரைப் பற்றிய செய்திகளை, இவரது பேட்டிகளை பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன். தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர், இடதுசாரி சிந்தனை உள்ளவர், நேர்மையானவர் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். “\n/// ’குற்றம் செய்தவரைக்கூடத் தமது வாதத் திறமையால் நிரபராதி என நிரூபித்துக் காட்டுபவர்தான் நல்ல வழக்கறிஞர்’ என்பது நமது பொதுப் புத்தியில் பதிந்திருக்கும் கருத்து. அதற்கு மாறாக ‘குற்றம் செய்தவர் எனத் தனக்குத் தெரிந்த எவருக்காகவும் வாதாடுவதில்லை’ என்ற கொள்கையைக் கொண்ட வழக்கறிஞராக இருந்தவர் திரு. சந்துரு /// -\n(இவர்தான் சந்துரு, (ஆசிரியர் ரவிக்குமார் - நூல் – பக்கம்.4 -5 )\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய K.சந்துரு அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனக்கு பிரிவு உபசார விழா ஏதும் வேண்டாம் என்று மறுத்ததோடு, உயர்நீதிமன்றம் வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார். “ – என்பது செய்தி.\nஇந்த நூல் எதற்கு என்று சிலர் மனதில் எழலாம். அவர்களுக்கு பதில் அளிப்பது போல் இந்த நூலின் ஆரம்பத்தில் ’ஏன் இந்த நூல்’ என்ற தலைப்பில் விடை தந்துள்ளார். நீதிபதி K. சந்துரு அவர்கள் நீதிபதியாக இருந்த காலத்தில் ஜாதி, மதம், தீண்டாமை, தலித்துகளின் சம்பந்தப்பட்ட உரிமை வழக்குகளிலும் தீர்ப்புகள் எழுதியுள்ளார். இந்த தீர்ப்புகளை தருவதற்கு பெரிதும் உதவியது டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களும் அவரது உரைகளுமே என்று சொல்லும் இவர், தனது தீர்ப்புகளை பலரும் பாராட்டிய நிலையில், சட்ட சஞ்சிகைகளில் (LAW JOURNALS) இந்த தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை என்றும், இது ஒரு நவீன தீண்டாமை என்றும் குறிப்பிடுகிறார்.\n/// இன்றிருக்கும் சூழ்நிலையில் அப்படிப்பட்ட தீர்ப்புகளை ஆவணப்படுத்தாவிட்டால் அவை சட்ட சரித்திரங்களிலிருந்து மறைக்கப்பட்டுவிடும் வாய்ப்புகளுமுண்டு. அந்நேரத்தில்தான் தலித் சமூக சிந்தனையாளர் ரவிக்குமார் இந்நூலை எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். அவருக்கு எனது நன்றி. /// (இந் நூல் பக்கம் - 20)\nஎனவே, இதுவே இந்த நூல் வெளிவந்ததற்கான காரணம் எனலாம்.\nநீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய இந்த நூலின் முதற்பதிப்பு ஏப்ரல் – 2014 இல் வெளிவந்தது. திருத்திய மூன்றாவது பதிப்பாக அண்மையில் (நவம்பர், 2014) வெளிவந்துள்ளது. இந்த பதிப்பினில் ரவிக்குமார் அவர்களின் பதிப்புரை, நூலாசிரியரின் ”ஏன் இந்த நூல்” என்ற தலைப்பில் விளக்கவுரை மற்றும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் அணிந்துரையோடு நூலாசிரியரின் முன்னுரை ஆகியவை நூலின் ஆரம்பத்தில் இருக்கின்றன. நூலின் பிற்பகுதியில் கலைஞர��� மு.கருணாநிதி, தொல்.திருமாவளவன், ‘இந்து’ என்.ராம், பத்திரிகையாளர் போன்றோரது மதிப்புரைகள் இணைக்கப் பட்டுள்ளன. இந்த நூலில் கீழ்க் கண்ட பதினைந்து கட்டுரைகள் உள்ளன\n5.பொதுச் சேவைகளில் பாரபட்சமற்ற தன்மை\n10.பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட தலித் சிறுமிகள்\n12.வன்கொடுமை இழைத்த காவலர்களுக்கு நிவாரணம் மறுப்பு 13.தீண்டாமைச் சுவர் தகர்ந்தது\nஒவ்வொரு கட்டுரையின் தலைப்பையும் வைத்தே, அவை இன்ன பொருள் உள்ளடக்கியவை என்று புரிந்து கொள்ளலாம்.\nமதம் மாறிய பௌத்தர்களுக்கு இட ஒதுக்கீடு: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இருந்தாலும், இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறியவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டது. 34 வருட போராட்டத்திற்குப் பிறகு,. மதம் மாறிய பௌத்தர்களுக்கும் இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று 1990 ஆன் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) இந்த உண்மையை மறைத்துவிட்டு மதம் மாறிய பௌத்தர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றே சொல்லி வந்தது. நீதிபதி K. சந்துரு அவர்கள் TNPSC இன் இந்த போக்கைக் கண்டித்ததோடு, அதன் உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.\nமீனாட்சிபுரம் ரஹமத் நகராக மாறிய சம்பவம்: 1981 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் நூறு இந்து தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் தழுவினர். மீனாட்சிபுரம் என்ற பெயர் ரஹமத் நகர் என்று மாறியது. அன்றைய காலகட்டத்தில் இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாட்டில் வந்த மதமாற்ற தடைசட்டம் (2002) பற்றியும், அது திரும்பப்பெறப்பட்டதையும் நினைவுகூர்ந்த நூலாசிரியர், மீனாட்சிபுரங்கள் உருவானதைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கவிதை வரிகளை சுட்டிக்காட்டுகிறார் ( இந்நூல் பக்கம் – 42 )\nகல்லறையில் சமத்துவம்: மதுரை தத்தநேரி என்ற மாநகராட்சி சுடுகாட்டில் ஜாதி அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆரிய வைசிய சமூகத்தினர் தங்களுக்கு தனியிடம் வேண்டுமென கேட்க, அவர்களுக்கும் இவ்வாறே ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி கூட்டத்தில் இது பிரச்சினையானதும், இந்த உத்தரவை மாநகராட்சி ஆணையர் ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடுத்தனர். கோர்ட்டுக்கு போனார்கள். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை ) மாநகராட்சி சட்டத்தில் ஜாதிக்கொரு இடம் சுடுகாட்டில் ஒதுக்க வழியேதுமில்லை என்று சொல்லி, தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி சுடுகாடுகளிலும் முதலில் வருபவருக்கு முதலிடம் என்ற அடிப்படையில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வசதி செய்ய ஆணையிட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி K. சந்துரு அவர்கள், தமது தீர்ப்பினில் ‘ரம்பையின் காதல்’ என்ற திரைப்படத்தில் வரும்\nஎன்ற பாடலை (பாடலாசிரியர் மருதகாசி), மேற்கோளாக எடுத்துக் காட்டியதையும் இங்கு குறிப்பிட்டு இருக்கிறார்.(இந்நூல் பக்கம் 49 – 51 )\nமேலே சொன்ன தகவல்களோடு இன்னும் நிறைய செய்திகள், சட்ட நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. ஒவ்வொரு வழக்கைப் பற்றியும் சொல்லி, அந்த வழக்குகளுக்கான தீர்ப்புகள் எப்படி சட்டப்படி அம்பேதகர் வழியில் அமைந்தன என்பதையும் நூலாசிரியர் சொல்லி இருக்கிறார். நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆவணம் எனலாம். இந்த நூலின் மூன்றாம் பதிப்பே இந்த நூலுக்கு இருக்கும் வரவேற்பினை எடுத்துக் காட்டும். வழக்கறிஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நூல். ஒரு நல்ல கையேடாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும்\nநூலின் பெயர்: அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்\nநூலாசிரியர்: நீதிபதி K. சந்துரு\nபக்கங்கள்: 208 விலை ரூ 150/= (திருத்திய மூன்றாம் பதிப்பு)\nநூல் வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்,\nமுதல் தளம், புதிய எண்.10 (பழைய எண்: 288),\nடாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005\nLabels: அம்பேத்கர், தலித், நூல் விமர்சனம்\nமிகச்சிறப்பானதோர் நூல் பற்றிய, தங்களின் தனிப்பாணியில் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஅன்புள்ள மூத்த வலைப்பதிவர் VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.\nமதிப்பிற்குரிய நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய நூலின் விம்ர்சனம் அருமை..\nநல்ல விஷயங்களுடன் பதிவு.. வாழ்க நலம்..\nஅன்புள்ளம் கொண்ட தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.\nமிக அருமையான நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி தங்களின் நூல் மதிப்பீட்டை படிக்கும்போது உடனே அதை வாங்கி படிக்க ஆசை உண்டாகிறது. மழை நின்றதும் வாங்கி படிக்க இருக்கிறேன். திரும்பவும் நன்றி\nஅய்யா VNS அவர்களுக்கு நன்றி.\nஅருமையான நூலைப் பற்றிய அருமையான அறிமுகம். நீதியரசர் சந்துரு அவர்கள் எழுதிய \"கனம் கோர்ட்டார் அவர்களே\" என்றொரு நூல் வந்துள்ளது. நீதித்துறை குளறுபடிகளை அக்கக்காக அலசியிருப்பார்\nதோழர் S. ராமன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட \"கனம் கோர்ட்டார் அவர்களே\" நூலையும் வாங்கி படிக்க வேண்டும். தகவலுக்கு நன்றி.\nஅய்யா வணக்கம். அரியதொரு வேலை செய்திருக்கிறீர்கள். தங்களின் இந்த விமர்சனத்தை, நீதியரசர் திரு சந்துரு அவர்களுக்கே -இந்தப் பக்கத்தை அப்படியே- மின்னஞ்சல் வழி அனுப்பியிருக்கிறேன். நன்றி\nஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் அன்பிற்கு நன்றி. தாங்கள் எனக்காக செய்த நற்காரியத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.\n“சட்ட சஞ்சிகைகளில் (LAW JOURNALS) இந்த தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை , இது ஒரு நவீன தீண்டாமை“ - இந்தக் கொடுமைகள் தீருமட்டும் இதுபோலும் நூல்கள் மட்டுமல்ல இவர்போலும் நீதியரசர்களும் தேவை. நன்றி அய்யா.\nஆசிரியர் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n'குற்றம் செய்தவர் எனத் தனக்குத் தெரிந்த எவருக்காகவும் வாதாடுவதில்லை'\nநீதிபதி கே. சந்துரு அவர்கள் பாராட்டுக்குறியவரே...\nஇந்த ஒரு விடயமே போதும் அவரின் முகம் காட்டுகின்றது நண்பரே..\nகவிஞர் வாலி பாடல் வரிகள் மிகவும் பொருள் பதிந்தது அருமை\nதங்களின் விமர்சனம் நூலை வாங்க வைக்கும் நன்றி நண்பரே\nநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nதங்களின் விமர்சனதுக்கும் தகவலுக்கு நன்றி\nதோழர் வலிப்போக்கன் அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி.\nகவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.\nநீதியரசர் சந்துருவின் இந்நூலினைப் படித்து உள்ளேன் ஐயா\nஇதுமட்டுமல்ல உயர் நீதி மன்றங்களில் நீதியரசர் சந்துரு நீதியரசராகப்\nபணியாற்றிய காட்சியையும் பார்த்திருக்கிறேன் ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Monday, December 07, 2015 8:04:00 am\nநல்ல நூல் அறிமுகம். விரைவாக பல வழக்குகளை முடித்தவர் என்ற பெருமைக்குரியவர்\nநூல் விமர்சனம் மிக அருமையாக சொல்லிய���ள்ளீர்கள் படிக்கவேண்டும் ஆசை இந்த நூலை.த.ம 7\nஇந்த நூலில் இத்தனை விஷயங்களா என்று ஆச்சரியப்பட வைத்தது தங்கள் பதிவு. அருமையான பதிவு.\nஇயற்கை தன் இயல்பை இழந்தாலும்\nசெயல்பட வேண்டிய தருணம் இது...\nஅதன் காரணமாகவே உங்களுக்கு இந்த\n1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.\n2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..\n3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.\n4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.\n5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.\nஉதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..\nநோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.\nஉதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.\nநான் வாங்கிப்படிக்க ஆசைப்பட்டேன். தங்களது விமர்சனம் எனது ஆவலை மேம்படுத்திவிட்டது. நன்றி.\nநாங்கள் வாங்க நினைத்த நூல் தங்கள் விமர்சனம் கண்டு வாங்கிவிடும் எண்ணம் ஓங்கிவிட்டது. அரசு கொடுத்த காரை ஒப்படைத்துவிட்டு மின்சார ரயிலில் பயணம், குற்றம் புரிந்தவர் என்று தெரிந்தால் அவருக்காக வாதாடுவதில்லை என்ற கொள்கை இவை அனைத்துமே அவரைப் பற்றிப் பறைசாற்றி விட்டது. எப்படிப்பட்டவர் என்று.\nகீதா: இப்போது ஆட்சி மாற்றம் தேவை எனும் நிலையில், நீதியரசர் நீதி தெரிந்தவர், ஊழலுக்குத் துணை போகாதவர் என்ற நிலையில் இவரைப் போன்ற, ஐ ஏ எஸ் சகாயம் போன்ற மனிதர்கள் நம்மை ஆள வந்தால் நன்றாக இருக்குமோ என்ற ஒரு பேராசையும் வருகின்றது ஐயா..\nஇத்திருநாட்டில் ஊழலும் சூதும் நிரம்பியது..அதனால் தான் என்னவோ நிதீத் தாய் கருப்பு துணியை கண்ணில் கட்டிய நிலையில் காணப்படுகிறார் ஐயா..\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nஆரவல்லி சூரவல்லி கதை - இலக்கியமும் சினிமாவும்\nஇந்து – தீபாவளி மலர் 2015\nவைகை வெள்ளம் – தமிழர் பேரிடர் மேலாண்மை\nதிருச்சி – தெப்பக்குளத்தில் நீர்ப்பறவைகள்\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – நூல் விமர்ச...\nஇன்றைய தேவை: சோலார் செல்போன்கள் / சார்ஜர்கள்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்ம�� மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/09/blog-post_64.html", "date_download": "2018-07-16T22:15:22Z", "digest": "sha1:DFVGDOVIBGZSESVGPWSMQG2GOQYKNVJB", "length": 33947, "nlines": 197, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : பொட்டு சுரேஷ் கொலையும்...பின்னணியும்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nதமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை.\nதி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த என்.சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தன்னுடைய காண்ட்ராக்ட் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு டி.வி.எஸ். நகரில் இருக்கும் வீட்டுக்கு வரும் வழியில் படுகொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் அழகிரிக்கு நிகராக பவர்ஃபுல்லாக வலம்வந்த பொட்டுவின் கொலை அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅன்று நடந்த கொலை சம்பவத்தையும், அதன் பின்னணியையும் பார்ப்போம்...\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பும், 2013 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மதுரையே குலுங்கும் அளவில் தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அழகிரியின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.\nஅது, பொட்டு சுரேஷ் பல்வேறு வழக்குகளால் காவல்துறையின் உபசரிப்பை சந்தித்து வந்த நேரம். கட்சி மாறப்போகிறார், அழகிரியை காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று வதந்திகள் உலா வந்த காலம். அதனால், அழகிரியால் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு வந்தார் பொட்டு சுரேஷ். 'அப்படியெல்லாம் இல்லை. நான் எப்பவும் அழகிரியின் விசுவாசிதான்\" என்பதைக் காட்டும் வகையில் அந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு முன்பாக அழகிரியைச் சந்தித்து வாழ்த்து கூறினார். அங்கு ரொம்ப நேரம் அவரால் இருக்க முடியவில்லை. பிறந்தநாள் விழாவை சிறப்பாக முன்நின்று நடத்திய எஸ்ஸார் கோபி, மன்னன், மிசா பாண்டியன், உதயகுமார் போன்றோர் பொட்டுவால் பாதிக்கப்பட்டு வெறுப்பில் இருந்தவர்கள். அதனால், அழகிரிக்கு வாழ்த்து விளம்பரங்கள்கூட பொட்டுவால் செய்ய முடியவில்லை.\n31 ஆம் தேதி மாலை சொக்கிகுளத்தில் இருக்கும் தன்னுடைய காண்ட்ராக்ட் அலுவலகத்தை விட்டு, காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் பொட்டு. அவர் காரை ஃபாலோ செய்து சில பைக்குகளும், மினிடோர் வண்டியும், அதன்பின் காரும் வந்து கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை. ஒரு சந்தில் வளையும் இடத்தில் பொட்டுவின் காரை ஃபாலோ செய்தவர்கள் மறிக்க, வழக்கமான கெத்தில் 'யாருடா நீங்க' என்று பொட்டு காரை விட்டு இறங்கி கேட்க, அதற்குப்பின் நடந்தது எல்லாம் கொடூரத்தின் உச்சம். தலையிலும், உடலிலும் மாறி மாறி அரிவாளாலும், கத்தியாலும் குதறி எடுத்தார்கள். தப்பி ஓடியபோதும் விடவில்லை. அந்தப் பகுதியில் ஒரு மன்னர்போல வலம் வந்தவர், கண்ணிமைக்கும் நேரத்தில் மண்ணில் ரத்தத்தோடு சாய்ந்தார். கொலைக்கும்பலலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சாவகாசமாக எஸ்கேப் ஆனார்கள். அதன் பின் நடந்தது நாம் அறிந்ததுதான்.\nபொட்டு கொல்லப்பட்டதும் விசாரணையில் இறங்கிய சுப்ரமணியபுரம் போலீஸ், முதலில் தேடியது அட்டாக் பாண்டியைத்தான். காரணம் பொட்டுவுக்கும் அட்டாக்குக்கும் பல வருடங்களாகவே பகை வளர்ந்து வந்தது ஊரறிந்த விஷயம். இரண்டு தரப்புமே போலீஸில் புகார் செய்திருந்தது. போலீஸ் இருவரின் நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வந்தபோதிலும், பொட்டுவின் கொலை எப்படி நடந்தது என்பது விளங்கவில்லை.\nபோலீஸ் தேடி வருவதற்கு முன், அட்டாக் தன் குடும்பத்தினருடன் எங்கோ எஸ்கேப்பாகி விட்டார். அதற்குப்பின் அவர் நண்பர்கள், உறவினர்கள் ஒவ்வொருவராக தூக்கி வந்து விசாரிக்க ஆரம்பித்தது போலீஸ்.\nபொட்டுவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அழகிரி, 'என் நண்பனை இழந்துவிட்டேன்' என்று கதறினார். அப்போது பொட்டுவின் மனைவி அழகிரியிடம், ‘நம்ம ஆட்களே கொன்னுட்டாங்களே’ என்று அழுதார். அவ்வளவுதான்... அதற்கு பின் அழகிரி தன் நண்பனின் வழக்கு சம்பந்தமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காரணம், அழகிரி மீதும் அவர் மகன் துரை தயாநிதி போன்றவர்கள் மீதும் சந்தேகத்தைத் திருப்புவதுபோல் போலீஸ் விசாரித்து வந்ததுதான். மன்னன், எஸ்ஸார் கோபி போன்றோர் விசாரிக்கப்பட்டனர். ஒரு க்ளுவும் கிடைக்கவில்லை.\nஅந்த நேரத்திலதான் மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம் ராஜூ என்ற நாகமுருகன், லிங்கம், செந்தில், சேகர், கார்த்தி ஆகிய 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதற்குப் பின்தான் இக்கொலையில் அட்டாக்கின் பங்கு முழுமையாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.\nசரணடைந்த ஏழு பேரையும் ஆறு நாட்கள் தங்களது காவலில் எடுத்த மதுரை போலீஸ், தீவிர விசாரணை நடத்தனர். அப்போது சரணடைந்தவர்கள் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், ''பொட்டுவைக் கொல்ல அட்டாக் உத்தரவிட்டார். பொட்டு ச���ரேஷ், அழகிரியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அதனால், தி.மு.க. ஆட்சியின்போது மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்தார். தான் நினைத்தைச் சாதிக்கும் பொட்டு சுரேஷ், 'எங்கள் தலையை ஓவராக மட்டம் தட்டி அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகளையும். வருமானத்தையும் தடுத்தார்.\nபொட்டுவால்தான் நிதி நிறுவன மோசடி புகாரில் போட்டு கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதனால், தி.மு.க. ஆட்சியில் அவர் வகித்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், மு.க.அழகிரியைச் சந்திப்பதற்கும், அண்ணனுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் பொட்டு சுரேஷ்தான் என்று எண்ணிய அண்ணன் பொட்டுவைப் போட்டுத்தள்ள நேரம் பார்த்து வந்தார்.\nஇந்நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பொட்டு சுரேஷ் போலீஸில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, பாண்டி அண்ணனை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்துக்கொண்டிருந்தார். அதற்குப்பின் பொட்டுவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதால் நிலைமை மாறியது. சிறையில் இருந்து வெளியே வந்த பொட்டு சுரேஷ், அழகிரியைச் சந்திக்கவில்லை. அவர் அ.தி.மு.க.வில் அழகிரி அண்ணனுக்கு எதிராக புகார் கொடுக்கப்போவதாக தகவல் வந்தது. இதற்கிடையே எங்கள் தலைவரை போட்டுத்தள்ள அவரின் உறவுமுறையுள்ள ஒரு கும்பலுக்கு அட்வான்ஸ் கொடுத்தது தெரியவந்தது.\nஇதற்கு மேல் பொட்டுவை விட்டுவைக்க கூடாதென்றுதான் நாங்கள் போட்டோம். கடந்த ஜனவரி மாதம் முன்கூட்டியே பொட்டு சுரேஷ், மு.க.அழகிரியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இதை தொடரவிடக் கூடாது. இதனால் மறுபடியும் தன்னை அழகிரியிடம் இருந்து பிரித்துவிடுவார் என்று தலை நினைத்தார். பொட்டுவை அழகிரியின் பிறந்தநாளன்றே கொலை செய்ய திட்டமிட்டோம். ஆனால் பொட்டு சுரேஷ் அதற்கு முன்தினம் கொடைக்கானல் சென்றுவிட்டார். அதனால் 30 ஆம் தேதி செய்ய முடியவில்லை. அதனால் 31 ஆம் தேதி போட்டோம்’’ என்று அவர்கள் கூறியதைக் கேட்டு போலீஸ் அதிர்ந்தது.\nஅதற்குப்பின் இக்கொலையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் யார், வேறு பெரிய புள்ளிகளின் தொடர்பு இருக்கிறதா, இல்லை பல்வேறு வகையில் பகையைச் சம்பாதித்து வைத்திருந்த பொட்டுவுக்கு வெளியில் உள்ள வேறு எதிரிகளால் இச்சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரித்து வந்த போலீஸ், தற்போது அட்டாக் பாண்டியை கைது செய்துள்ளது.\nஇனி அட்டாக் பாண்டி போலீஸிடம் அளிக்கப்போகும் வாக்கு மூலத்தில் இவ்வழக்கில் அடுத்த திருப்பங்கள் ஏதேனும் நிகழுமா என்பது தெரியவரும்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், நிகழ்வுகள், வரலாறு, வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவெள்ள துரையா... வெள்ளக்கார துரையா\nபுலி... தல... சிங்கம் ஸ்ருதியின் ஹாட்ரிக் \nபிரசவ அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் துணியை வைத்...\nகோவில் வருமானம் முக்கியம்.....கோவில் குளங்கள் \nகாந்தி ஜெயந்தியன்று சின்னத்திரைக்கு வருகிறார் கமல்...\nநடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்: ...\nபேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர்...\nவந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... டி -...\nதேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை\nஅன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தி...\nபவர் கட்... ஸ்டாலின் டென்ஷன்... கேகேஎஸ்எஸ்ஆருக்கு ...\n“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...ச...\nஎன் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு - கண் கலங்கி...\nரசிகர்களின் இணையச் சண்டைகளை விஜய்யும் அஜித்தும் வி...\nவளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது ...\nஅஜித்துக்கு தல என்கிற பெயரைக் கொடுத்தவர் முருகதாஸ்...\nகல்லூரி மாணவர்களுக்கு ஜிம் எந்த விதத்துல உதவும்\nசாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கோடிக்கணக்கில் ப...\nமெக்காவில் துயர சம்பவம்: கூட்ட நெரிசலில் சிக்கி 71...\n'அவரை ஏன் விசாரிக்காமல் விட்டார்கள்' - கைதுக்கு ம...\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் : நேருவுக்கும் மோடிக்கும்...\nஊர் ஊராக சுற்றும்... ஸ்டாலினுக்கு சாமானியனின் சில ...\n”மங்கள்யான்” ஓர் ஆண்டு நிறைவு: செவ்வாய் கிரகத்தின்...\nஆஸ்கார் விருதுக்காக சென்றுள்ளது 'கோர்ட்' மராத்தி த...\nசெப். 24 - இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென...\nதுணை வேந்தர் பதவி கொடுத்து சுப்பிரமணியன் சுவாமி வா...\nபிரிக்ஸ் நாடுகளில் வலிமையானது இந்தியா: மோடி பெருமி...\nவைகோவின��� தேர்தல் கூட்டணி: இந்த முறையாவது வெற்றி தே...\nசிக்கலான வேதாந்த விஷயங்களை எளிமையாக விளங்க வைத்தவர...\nமோடியின் ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி காலமான...\n” செம ஷாக் சிவா\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nமுதல்வர் போட்டோக்கள்: கோட்டை விட்ட 'கோட்டை' அதிக...\nபா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பேருந்துகளில் இலவசமாக பய...\nதிராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்தது\nகலாம் எண்ணம்போல் எடை குறைவான செயற்கை கால்கள் வழங்க...\nஉத்தரபிரதேசத்தை புரட்டி போட்ட 27 வயது இளைஞரின் போட...\nதெ.ஆ.வுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு- குர்கீரத்...\nமதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்...\nதீவிர ரசிகரின் இறுதிஆசையை நிறைவேற்றிய இளையராஜா- கண...\nஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்து\nஎன் கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள்: அட்டாக...\nமுதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள்... உண்மை நிலை ...\nமாயா - படம் எப்படி\nஹோட்டல் உணவுகள்... ஒரு அலசல்\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nஇதுதான் அதிமுக: காலையில் கட்சியில் சேர்ந்தார்...மத...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nகிரானைட் முறைகேடு யார் காரணம்\n49ஓ - படம் எப்படி\nநான் ஒரு பெரியார்வாதி, என்னிடம் திமிரும், கொழுப்பு...\nபிசினஸில் ஜெயிக்க வைக்கும் யுத்தகள யுக்திகள்\nஜேம்ஸ்பாண்டு, கமல் ஹாசன், மணிரத்னம் இணைந்து கலக்கு...\nரஜினியின் கபாலி படப்பிடிப்பு தொடங்கியது\nஅம்மா... அப்பா... நடுவில் குழந்தை...\nஒருநாள் கூத்துக்காக தலைகீழாக மாறினார் அட்டகத்தி தி...\n2 மாதத்தில் நல்ல செய்தி சொல்கிறார் அழகிரி\nஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற...\nஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள்... ஒரு தமிழரின்...\nபெரிய கோவிலுக்கு விழா எடுக்கும் ஜெ., கருணாநிதி இரு...\nஎன் படத்துக்குப் பொம்பளைங்க வரவேண்டாம்- மிஷ்கின் அ...\nஅசினுக்கு 6 கோடி மதிப்புள்ள பெல்ஜிய வைரமோதிரம் பரி...\nஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்த நடிகை பூஜா மிஸ்ரா (வ...\nதனக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா குறித்து இசையமைப்பாளர்...\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\n“என் மனம் திறந்தால் அவர்கள் தாங்க மாட்டார்கள்” சரத...\nசெப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இ...\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம்; தீர்வு சொல்கிறா...\n'விளம்பரத்துக்காக செயல்படுகிறார் சகாயம்'- முன்னாள்...\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3000 செவிலியர்கள்...\nசகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் க...\nகரண்ட் பாக்ஸ்குள்ள கையவிட சொல்றதுக்கு நீ ஒரு அமைச்...\nஉலகின் மிகப் பழமையான சைவ உணவகத்தில் ஆவி பறக்கும் ச...\n12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நி...\nநேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கடவுள்..\nகிராண்ட் ஸ்லாம் விசித்திரம் : வென்றார்...சென்றார்\n'டூரிங் டாக்கீஸ்' -சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்ட...\nதோல்வியை சந்திக்காத வீரர் மேவெதர் குத்துச்சண்டையில...\nவீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா\n'இன்று நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ... அப்படியே நா...\nஅதானி குழும ஆட்களை அடித்து உதைத்து விரட்டிய கிராம ...\nநரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்...\n'பி.ஆர்.பி அலுவலக பாதாள அறைக்குள் சென்ற மனநோயாளிகள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vnthangamani.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-16T21:42:41Z", "digest": "sha1:YMPOPV76BC4P7SSKA5PPNHMJ2YDMF5HX", "length": 8707, "nlines": 100, "source_domain": "vnthangamani.blogspot.com", "title": "அன்போடு ஆ���ந்தம்: கவிதை நூல்", "raw_content": "\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. Email : thangamanivn@gmail.com\nமுந்தைய இடுகைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்\nதவம் - I தவம் - II தவம் - III தவம் - IV தவம் - V தவம் - VI தவம் - VII தவத்தால் என்ன கிடைக்கும் - I & II மதம் ஒரு புதிய பார்வை நல்லது நடக்க ஒரு மந்திரம் திருமணச் சடங்கு சீர் திருத்தம்\nஎனது வாழ்வை நெறிப்படுத்திய சின்னச் சின்ன\nவிடயங்களைத் தொகுத்து மனமே விழித்திடு\nஎன்னும் கவிதை நூலாக வெளியிட்டுள்ளேன்.\nஇந்த நூல் உங்கள் வாழ்வில் எங்கோ ஒரு சிறு\nஒளியை ஏற்படுத்தக்கூடும் என நம்புகிறேன்.\nமனமே விழித்திடு என்னும் இக் கவிதை நூல்\nகடந்த 17.02.2012 வெள்ளியன்று வெளியிடப்பட்டது.\nதிரு மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நூலை வெளியிட\nசக்தி தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர்\nதிரு. என். உருத்திரேந்திரபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nகள்ளிப்பட்டி தமிழியல் ஆய்வு அறக்கட்டளையின்\nதலைவர் திரு.பூந்துறையன் அவர்களின் உறுதுணையுடன்\nகோபி சிவமுருகன் அவர்களின் வடிவமைப்பில்\nஉருவான இந்நூல் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில்\nவிற்பனைக்குக் கிடைக்கும். விலை உரூ30.மட்டும்.\nLabels: கவிஞர், கவிதை, நூல்\nஸ்பைரூலினா என்பது ஒருவகை பாசி. ஸ்பைரூலினா உலகில் உள்ள தாவர உணவிலேயே மிகவும் சக்தி அதிகம் உள்ளது . ஆய்வாளர்கள் ஒரு கிராம் ஸ்பை...\nதிருநீறு, பூ அணிவதன் பயன்கள்\nதிருநீறு, சந்தனம் மற்றும் சிவப்பு வைப்பதில் ஒரு மருத்துவமும் ஒரு தத்துவமும் உண்டு. நாம் தலைக்குக் குளிக்கும் போது தலையில் நீர் கோ...\nதவத்தால் என்ன கிடைக்கும்- II\nஎதுவும் கிடைக்கும். பணத்தாலும், படிப்பாலும் பதவியாலும் கிடைக்காத உன்னதங்கள் கூட தவத்தால் கிடைக்கும். இதை சின்ன உதாரணத்துடன் விளக்கினால் எ...\nநல்லது நடக்க ஒரு மந்திரம்\nஎந்த ஒரு நல்ல செயல் நடக்க வேண்டுமானாலும் அதற்கு முதலில் நல்ல எண்ணம் வேண்டும். நமது வாழ்விலே நல்லது நடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் நமத...\nதவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றால் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களு...\nஇன்று பலரை துண்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய் (Back Pain) என்று சொல்லப்படும் முதுகுவலி. இந்த வலிக்கான காரணமாகக் கூறப்படும் ...\nதவம் என்றால் என்ன - II\nயோகம் யோகம் என்பத�� தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும் . யோகத்தில் ஆசனம் , பிர...\nஅண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறார்களே அது உண்மையா ஆம் உண்மைதான். அது எப்படி ஆம் உண்மைதான். அது எப்படி இந்த பிரபஞ்சமோ மிகப்பரந்த பெரும் பரப்பு அதிலே எ...\nஎல்லோரும் இறைஞானம் பெறவேண்டும் என்றே ஞானியர்கள் தோற்றுவித்த கோட்பாடே மதமாம் எசுபுத்தர் முகம்மது போன்றோர்க ளெல்லாம் தான்பெற்ற இறைஞானம் உலக...\nதவம் என்றால் என்ன -IV\nதவம் பற்றி ஆய்வதன் இடையே மனம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். மனதிலே திடீர் திடீரென்று ஒவ்வொரு எண்ணங்களும் வருகிறது . அது எங்கிருந்து வருகிறது ...\nபோதிதர்மா குகை - சீனா\nஅட இந்த ஆங்கில தளத்தயுந்தான் பாருங்கவே\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க E mail: thangamanivn@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/4SynJ_Rv4-q__-tamil-cinema-kollywood-news-cinema-seithigal", "date_download": "2018-07-16T21:52:28Z", "digest": "sha1:3W5ORJGOK4ZNCR6XLJH3JOCRUD36BROF", "length": 2609, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " திருட்டு கல்யாணம் செய்தாரா பிரியா பவானி ஷங்கர் Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Exyi - Ex Videos", "raw_content": "\nஉன்னால் முடியும் தம்பி படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் - இயக்குநர் வஸந்த் S.சாய்\nMoondru Deivangal Nagesh All comedy மூன்று தெய்வங்கள் நாகேஷ் காமெடி\nநடிகர் Ashokan பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகள்\nபட்டிமன்ற பேச்சாளர் சுமதியின் அனல் பறக்கும் பேச்சு\nலைகா, விஷால், தமிழ்ராக்கர்ஸ் கூட்டுசதி - சவுக்கு சங்கர் விளாசல் | savukku shankar EXCLUSIVE |\nதிருமனத்திற்கு வந்த நடிகையின் கனவரை 2வது திருமனம் செய்த நடிகை | kollywood news | Tamil cinema latest\nதிருமணமான பெண்களை மணந்த தமிழ் நடிகர்கள் ..\nUnnidathil Ennai Koduthen Full Movie உன்னிடத்தில்என்னைகொடுத்தேன் கார்த்திக் அஜித் நடித்த நகைசுவைபடம்\nசினிமா தோல்வியால் சீரியலுக்கு வந்தவர்கள் | Serial Actress & Actors from Cinema Industry\nதிருட்டு கல்யாணம் செய்தாரா பிரியா பவானி ஷங்கர் Tamil Cinema Kollywood News Cinema Seithigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/14.html", "date_download": "2018-07-16T22:25:00Z", "digest": "sha1:THAULLLZBSRHVKPQQGCB44CWY4RTBUVM", "length": 22907, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அதை தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1–ந்தேதிகளில் நடைபெற்றது.\nஅதன் பிறகு, மார்ச் 16–ந்தேதி சட்டசபை கூடியது. அன்று 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் மார்ச் 20–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்ததைத் தொடர்ந்து, சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nசட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் முடிவுற்றதும் தொடர்ந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம். ஆனால், மானியக் கோரிக்கை மீதான நிகழ்வுகள், சூழ்நிலை கருதி தள்ளிவைக்கப்பட்டது.\nஅந்த வகையில், ஏப்ரல் 10–ந்தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும் குடிநீர் பிரச்சினை, வறட்சி, ‘நீட்’ தேர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கவர்னர் உத்தரவு\nஇதற்கிடையே யாரும் எதிர்பாராத வகையில் சட்டசபையின் கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக மே 11–ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். முடித்து வைத்து உத்தரவிடப்பட்டதால் மீண்டும் கவர்னர் புதிய உத்தரவு பிறப்பித்த பிறகுதான் சட்டசபையை கூட்ட முடியும்.\nஅந்தவகையில் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவ் புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதுகுறித்து சட்டசபை செயலாளர் (பொறுப்பு) கே.பூபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nஇந்திய அரசியல் சாசனத்தின் 174(1)ம் பிரிவின் கீழ், தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தை வரும் 14–ந்தேதியன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கவர்னர் கூட்டியிருக்கிறார்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்\nமானியக் கோரிக்கைக்கான கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நாளை (7–ந்தேதி) காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெறும். தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகளும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும்.\nஅதைத் தொடர்ந்து, 14–ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் எதுவரை நடக்கும் என்பதற்கான தேதிகள் அடங்கிய பட்டியல், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்படும்.\nஇந்த கூட்டத் தொடர், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டிக் கூட்டத்தொடராக அமையும். ஆளும் கட்சியான அ.தி.மு.க., எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் என உடைந்து பரிதாபமாக இருக்கும் நிலையில், நடத்தப்படும் கூட்டத்தொடர் இதுவாகும்.\nஅ.தி.மு.க.வில் எந்த எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது புதிராக இருக்கும் நிலையில், ஜெயிலில் இருந்து வந்துள்ள டி.டி.வி.தினகரன் கூடுதலாக ஆளும் தரப்பினரின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறார்.\nஅவர் தரப்பில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.\nசட்டசபையில் சபாநாயகர் தனபால் உள்பட 135 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சிதலைவி அம்மா அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அம்மா அணியில் 123 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதில் 11 பேர் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வுக்கு சாதகம்\nஇந்த சூழ்நிலையை தி.மு.க. தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடும். மொத்தமுள்ள 54 மானியக் கோரிக்கைகளில், ஒவ்வொரு துறையின் மானியக்கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் முடிந்த பிறகு, அந்தத் துறைக்கு அரசு நிதி ஒதுக்கும் முடிவு, சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்படுவது வழக்கம்.\nகுரல் வாக்கெடுப்பின்படி மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பான்மை பலத்தில் அரசு இருக்கும்போது, ஆளும் கட்சித்தரப்பில் அதிக குரல் கேட்பதாகக் கூறி ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுவிட்டதாக சபாநாயகர் அறிவிப்பார். அதை எதிர்க்கட்சிகள் தடுப்பதில்லை. டிவி‌ஷன் ஓட்டெடுப்புக்கு வற்புறுத்துவார்கள்\nஆனால் தற்போது நிலை அப்படி இல்லை. டி.டி.வி.தினகரன் வெளியே வந்தபிறகு அரசின் பெரும்பான்மை பலம், சந்தேகத்துக்கு இடமானதாகிவிட்டது. எனவே, சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கும். அதோடு, எண்ணிக் கணிக்கும் முறையில் (டிவி‌ஷன்) ஓட்டெடுப்பை நடத்தவேண்டும் என்று பலமாக குரல் கொடுக்கும்.\nஇதை ஏற்காவிட்டால் சட்டசபையில் அமளியில் தி.மு.க. உள்பட மற்ற கட்சிகள் ஈடுபடக்கூடும். சட்டசபையில் வந்த எம்.எல்.ஏ.க்களை பிளாக் வாரியாகப் பிரித்து யார் யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கின்றனர், யார்–யார் எதிர்க்கின்றனர் என்பதை தனித்தனியாக எழுந்து நின்று தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற நிலையில் சட்டசபையில் எப்போதும் அமைதியை எதிர்ப்பார்க்க முடியாது. காரசார கூட்டத்தொடர்\nமேலும், சட்டசபை கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு மசோதா, ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரிக்கான மசோதா, உள்ளாட்சி அமைப்பின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.\nஅதோடு, மாட்டிறைச்சி விவகாரம், வறட்சி, குடிநீர் பிரச்சினை உள்பட சமுதாயத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் பற்றி எதிர்க்கட்சிகள் ஓங்கி குரல் கொடுக்கும். எனவே, மற்ற சட்டமன்ற கூட்டத் தொடர்களைவிட இந்த கூட்டத்தொடர் மிகுந்த காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3127", "date_download": "2018-07-16T22:05:51Z", "digest": "sha1:ECNQM53OXGXOIGRJEZ3ITXNEHU3EQQHF", "length": 10423, "nlines": 129, "source_domain": "adiraipirai.in", "title": "ரெயில் இ-டிக்கெட் விரைவாக எடுக்க புதிய WEBSITE - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்���ரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nரெயில் இ-டிக்கெட் விரைவாக எடுக்க புதிய WEBSITE\nரெயிலில் பயணம் செய்வதற்கு இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பயணத்தை உறுதி செய்ய முடிகிறது.\nகவுண்டர்களுக்கு நேரில் சென்று வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக இணையதளம் வழியாக எளிதாக ரெயில் டிக்கெட் எடுப்பதையே பலரும் தற்போது விரும்புகிறார்கள்.\nஅதிலும் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களில் இது தவிர்க்க முடியாதாகி விட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை இ–டிக்கெட் எடுப்பதற்கு கடும்போட்டி ஏற்படுகிறது.\nகுறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் இ–டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் பெரும் சவாலாக இருக்கிறது.ரெயில் இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) செய்து வருகிறது. ரெயில் டிக்கெட் விற்பனை ஏஜென்சிகளுக்கும் இ.டிக்கெட் விற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nரெயில் இ–டிக்கெட் எடுக்கும் போது இண்டர்நெட் ஒர்க் பிரச்சினையால் சில நேரம் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக புதிய வெப்சைட் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது.\nஇ–டிக்கெட் எடுப்பவர்கள் நீண்ட நேரம் காத்து இருக்காமல் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்கும் வகையில் இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. www.nget.irctc.co.in என்ற புதிய இணையதளம் வழியாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய வெப்சைட்டான www.irctic.co.in -க்கு பதிலாக இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய வெப்சைட் வேகமாக செயல்படக்கூடியது என்பதால் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த புதிய வெப்சைட் பற்றிய தகவல் வழக்கமாக பயன்படுத்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.\nஇந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் கையாளப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவிக்கிறது.\n2005–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முறையின் கீழ் கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 2–ந்தேதி தான் அதிக பட்சமாக 5 லட்சத்து 71 ஆயிரம் முன்பதிவு டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக 4.5 லட்சம் டிக்கெட்டுகள் இதன் மூலம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதிய பயனர்கள் கணக்கு துவங்க Click Here\nநாட்டை உலுக்கிய கோர நிகழ்வின் மீட்புப் பணிகள் முடிவடைந்தன\nதிருச்சியில் பயங்கர சாலை விபத்து\nஇந்தியாவிலிருந்து புறப்பட்டது முதல் ஹஜ் குழு\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4128", "date_download": "2018-07-16T22:30:32Z", "digest": "sha1:S4C724N2KLXJYIUJU4E34YPHOPO53SNR", "length": 9229, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் நாலாவது பதிப்பு", "raw_content": "\nகவிதா பதிப்பகம் சென்னை வெளியீடாக விஷ்ணுபுரத்தின் நாலாவது பதிப்பு வெளிவந்திருக்கிறது. சிலநாட்களாகவே விஷ்ணுபுரம் நாவல் கிடைக்கவில்லை என்று வாசகர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். சென்னை கவிதா பதிப்பகத்தில் கீழ்க்கண்ட விலாசத்தில் நாவல் கிடைக்கும். அல்லது தி நகரில் உள்ள நியூ புக் லேன்ட் கடையில் கிடைக்கும்\nஇணையம் வழியாக வாங்க விரும்புகிறவர்கள் எனி இண்டியன் வழியாக தொடர்பு கொண்டு வாங்கலாம்\nஎண் 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,\nதி. நகர் சென்னை 60017\nகனடா – அமெரிக்கா பயணம்\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\njeyamohan.in » Blog Archive » விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்\n[…] விஷ்ணுபுரம் நாலாவது பதிப்பு […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 3 - இளையராஜா\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 4\nபுறப்பாடு 11 - துறக்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/01/blog-post_31.html", "date_download": "2018-07-16T21:49:35Z", "digest": "sha1:DEFZ3AYPM2ANCGDI47ZZXG7FSVBB7ROF", "length": 8153, "nlines": 186, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : உன்னை நேசிக்கிறேன்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎட்டி நின்று தான் உன்னை\nநீ தரும் நம்��ிக்கையிலே ...\nஇடுக்கை அ ராமநாதன் at 1/31/2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுபவ கதை - உறவுகள் முறியும்\nஉன்னைக் கண்டதும் காதல் வந்தது.\nஉங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும் ப...\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nசந்தேகப் பிராணிகள் [நான் படித்த ஒன்று]\nஇது நம்ம ஊரு நல்ல ஊரு\nகோபம் வராமல் இருக்க என்ன வழி \nநான் படித்த கதையில் ஒன்று -நீங்கள் பேசினால்\nஅவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு\nநாம் மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறா...\nநச்சென்று கதை எழுதுவது எப்படி\nஇது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஅண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-16T21:53:57Z", "digest": "sha1:L3MYGI4SAL2U5OHBRYZWOH6YYMYRS2IR", "length": 12692, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "வெட்டல் வெற்றி | CTR24 வெட்டல் வெற்றி – CTR24", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்த��ராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கிரான்ட் பிறிக்ஸ் நேற்று இடம்பெற்ற நிலையில், பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் வென்றார். இப்பந்தயத்தை முதலாவதாக ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், பந்தயத்தின் ஆரம்பத்திலேயே பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனனுடன் மோதியதைத் தொடர்ந்து பின்னுக்குச் சென்றபோதும் சுதாகரித்துக் கொண்டு இரண்டாமிடத்தை பெற்றார். மூன்றாமிடத்தை கிமி றைக்கோனன் பெற்றிருந்தார்.\nஅந்தவகையில், இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான போட்டியில் 171 புள்ளிகளுடன் முதலிடத்தில் வெட்டல் காணப்படுவதுடன், வெட்டலை விட எட்டுப் புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள ஹமில்டன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார்.\nPrevious Post’அறம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா Next Postசுமார் 150 பேரைப் பலிகொண்ட நவாலி படுகொலையின் 23ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/12/blog-post_13.html", "date_download": "2018-07-16T22:21:35Z", "digest": "sha1:ZKG3ZY4MOMR2WABI2JNR7JIU774K5G5A", "length": 18520, "nlines": 339, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: கந்தர்வன் கதைகள்", "raw_content": "\nகந்தர்வன் என்கிற எழுத்தாளரைப் பற்றி எப்போதோ செம்மலரில் வாசித்ததோடு சரி. அவர் கவிஞர் என்றும் அறிந்திருக்கிறேன். காளை மாடுகளை வசக்கி வண்டிகளில் பூட்டும் வழக்கத்தை விவரிக்கும் ஒரு கதையையும் மனம் பதை பதைக்க வாசித்த ஞாபகம். மற்றபடி அவர் எழுத்துகளை அதிகம் வாசித்ததில்லை.\nகந்தர்வன் கதைகள் என்ற பெயரில் அவரது சிறுகதைத் தொகுப்பை வம்சி புக்ஸ் வெளியிட்டு அந்தப் புத்தகமும் ஓராண்டுக்கு மேல் வீட்டிலிருக்கிறது. இப்போது தான் நேரம் கிடைத்தது வாசிக்க.\nமிக நாசுக்காக நாத்திகம் பேசும் மங்கலநாதர், சீவன், கிரகசாரம் இவற்றுள் எனக்கு மங்கல்நாதர் கதை மிகவும் பிடித்திருந்தது. இருபது மூட்டை நெல், தூண் தூணாக வாழை இலைக்கட்டுகள் என்று ஊருக்கே சாப்பாடு போட்டு மூத்த மகளுக்குத் திருமணம் நடத்தியவர் திடீரென்று உத்திரகோச மங்கைக் கோயில் மங்கல்நாதருக்குத் தன் குடும்பத்தையே அடிமையாக்கிய கதை.\nசவடால் நாம் சாதாரணமாகப் பேருந்துகளில் ரயில்கள��ல் பார்த்து முகம் சுளிக்கும் அல்லது பெருந்தன்மையோடு சகித்துக் கொள்ளும் மனிதர்களின் மறுபக்கத்தைக் காட்டும் கதை.\nபங்களாவாசிகளின் தாகம் தீர்க்க இளநீர் கொண்டு வருபவரின் தாகத்தைத் தீர்ப்பது எது ‍ தனித்தனியாய் தாகம் எதார்த்தத்தை முகத்தில் அறைவது போல் சொல்கிறது.\nதுண்டு கிராமப்புறப் பண்ணையார்களின் ஆண்டை மனப்பான்மையை, தலித்களுக்கு எதிரான அவர்களது நயவஞ்சகத்தை வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறது.\nதான் தனித்துவம் மிக்க கதை. மனிதாபிமானத்தின் உன்னதம் எந்த ரூபத்திலும் எங்கு வேண்டுமானாலும் எளிமையுடன் வெளிப்படலாம் என்பதை மிக நேர்த்தியாகச் சொல்கிறது.\nஎங்கெங்கும் அம்மாக்கள், இரண்டாவது ஷிப்ட் ஆகியவை பெண்களின் வேதனைகளைப் பேசும் கதைகள். இரண்டாவது ஷிப்ட் எழுதியது ஓர் ஆண் தான் என்றால் நம்ப முடியவில்லை.\nஉலகம் முழுதும் பெண்களுக்கான கொடுமைகளில் வேறுபாடு எதுவும் இல்லை. அவரவர் தேசத்துக் கலாசாரத்துக்கேற்ப அவற்றை அவர்கள் அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதை எங்கெங்கும் அம்மாக்கள் கதை சொல்கிறது. வெள்ளைக்காரப் பெண்மணியுடன் நம்மூர்காரரின் ஒருவரின் உரையாடலில் கதை போகிறது.\nமொத்தம் 61 கதைகள். முழுதும் வாசித்து முடிக்கவில்லை. படித்த‌தையே திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் எழுத்து. தேவையற்ற வார்த்தை ஜாலங்கள் இல்லை. நீண்ட வர்ணனைகள் இல்லாமலேயே காட்சிகள் கண்முன் விரிகின்றன. சிக்கலான வட்டார வழக்குச் சொலவடைகள் இல்லாமலே மண்வாசனை மணக்கிறது. வெகு இயல்பான உரையாடல்களிலேயே கதை மாந்தர் அழுத்தமாக மனதில் நிற்கிறார்கள்.\nமுன்னுரையாகப் எழுத்தாளருக்கும் பதிப்பாசிரியர் பவா செல்லதுரை அவர்களுக்கும் இடையிலான உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. சுவாரசியமாகவும் எழுத்தாளரைப் பற்றிய புரிதலுக்கு மேலும் உதவுவதாகவும் அமைந்திருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.\nஇந்த அரிய படைப்பாளி நம்முட்ன் இப்பொது இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.\nஎழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் இவரைப் பற்றிச் சொல்வது:\n\"...தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன்.\"\n\"... சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்.\"\nபடித்துப் பாருங்கள், இந்த வார்த்தைகளுட‌ன உடன்படுவது நிச்சயம்.\nLabels: கந்தர்வன், சிறுகதை, புத்தகம்\n//\"...தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன்.\"\n\"... சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்.\"//\nநுட்பமான விவரணைகளுடன் நல்ல நூல் அறிமுகம். நன்றி தீபா.\nநல்ல நூல் அறிமுகம். நன்றி தீபா.\nமிக நுட்பமான எழுத்தாளர்களில் கந்தர்வனும் ஒருவன். அவருடன் பழகிய காலங்களும் இன்னேரம் வந்து போகின்றன.’பூவுக்குக் கீழே’ மிக அருமையான தமிழ்ச்சிறுகதைகளில் ஒன்று.\nஇலக்கியம் பயனுற வேண்டும் ...\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2006/12/blog-post_19.html", "date_download": "2018-07-16T21:41:28Z", "digest": "sha1:G6QUHBFWVIMGKI3HJTI5QCLYISNFIJJB", "length": 8326, "nlines": 163, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: படிப்பின் பாரம்", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nவிமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது படித்த நாளிதழின் இச்சித்திரம் என்னைப் பாதித்தது. படிப்பின் பாரம் என்பது கிழக்காசிய மாணவர்களை சிதைக்கும் ஒரு கருவியாகப் போகும் அவலத்தை இப்படம் சுட்டுகிறது. காலை 7:30 மணிக்குப் பயணப்பட்டால் சீருடை தாங்கிய மாணவர்கள் கூட்டம். இரவு 10:30 மணிக்குப் பயணப்பட்டாலும் மாணவ, மாணவிகள் கூட்டம். இப்படிப் படித்துக் கொண்டிருந்தால் தூங்க வேண்டாமா மனித பரிணாம வளர்ச்சியில் தூக்கத்திற்கு மிக முக்கிய உளவியல், உடலியல் பங்கு உள்ளது. ���டிக்க வேண்டிய பாடங்கள் கூடிக்கொண்டே போகின்றன. இருக்கின்ற பொழுது என்னமோ கூடுவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம் மனித பரிணாம வளர்ச்சியில் தூக்கத்திற்கு மிக முக்கிய உளவியல், உடலியல் பங்கு உள்ளது. படிக்க வேண்டிய பாடங்கள் கூடிக்கொண்டே போகின்றன. இருக்கின்ற பொழுது என்னமோ கூடுவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம் பளு தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் தொகை ஜப்பானிலும், கொரியாவிலும் கூடி வருகிறது பளு தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் தொகை ஜப்பானிலும், கொரியாவிலும் கூடி வருகிறது அதையும் இச்சித்திரம் காட்டுகிறது. Data Mining என்பது ஒரு துறையே ஆகிப்போகுமளவு தகவல் வளர்ச்சி பிரம்மிப்பு அளிக்கிறது. Matrix படத்தில் வருகின்ற மாதிரி பல்வேறு துறை ஞானங்கள் அடங்கிய memory chip வந்து அதைத் தலையில் செருகிக்கொண்டு செயல் பட்டால் ஒழிய இந்த அசுர வேகத்திற்கு மனித மூளை இடம் கொடுக்காது. ஏதாவது செய்து ஆகவேண்டும். பள்ளிப் பருவம் என்பது இனிமையாக இருக்க வேண்டும். அது பளுவாகி விடக்கூடாது. மனிதன் ஒரு உணர்வுப் பிராணி. தகவல் பிராணி அல்ல. தகவலை தக்க வைத்துக் கொள்வது கணினியின் பணி. வாழ்வை வாழ வேண்டியது மனிதனின் பணி. ஜெர்மனியில் குழந்தைகள் 6 மணி நேர அசுரப் பரிட்சைகள் எழுதுகின்றன அதையும் இச்சித்திரம் காட்டுகிறது. Data Mining என்பது ஒரு துறையே ஆகிப்போகுமளவு தகவல் வளர்ச்சி பிரம்மிப்பு அளிக்கிறது. Matrix படத்தில் வருகின்ற மாதிரி பல்வேறு துறை ஞானங்கள் அடங்கிய memory chip வந்து அதைத் தலையில் செருகிக்கொண்டு செயல் பட்டால் ஒழிய இந்த அசுர வேகத்திற்கு மனித மூளை இடம் கொடுக்காது. ஏதாவது செய்து ஆகவேண்டும். பள்ளிப் பருவம் என்பது இனிமையாக இருக்க வேண்டும். அது பளுவாகி விடக்கூடாது. மனிதன் ஒரு உணர்வுப் பிராணி. தகவல் பிராணி அல்ல. தகவலை தக்க வைத்துக் கொள்வது கணினியின் பணி. வாழ்வை வாழ வேண்டியது மனிதனின் பணி. ஜெர்மனியில் குழந்தைகள் 6 மணி நேர அசுரப் பரிட்சைகள் எழுதுகின்றன அவர்களது பிரச்சனைகளை சமூகம் சரியாகப் புரிந்து கொள்கிறதா என்று தெரியவில்லை. Back to Basics என்று பிருந்தாவன ஸ்டைலில் பள்ளிப்பாடம் மாறும் காலம் வரும். அப்போது குழந்தைகள் கிருஷ்ணன் போல், கோபியர் போல் குதுகூலமாக இருப்பார்கள்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nகலவி இன்பம் - ஜே.கே\nBlogger (beta) வும் தமிழ் மணமும்\nபரியங்கம் பயின்றால் பல காலம் வாழலாம்\nஉருப்படியான சந்ததி உருவாகும் காலம்\nஉள்ளது உள்ளபடி - பாயிரம் முதல் குறள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/01/types-of-transistors.html", "date_download": "2018-07-16T21:48:57Z", "digest": "sha1:UBOAZUQTXVNFSBFKMSTGYP3IXD3PHMFS", "length": 12025, "nlines": 80, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: டிரான்ஸிஸ்டர் வகைகள் - Types of Transistors", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nடிரான்ஸிஸ்டர் வகைகள் - Types of Transistors\nஇதற்கு முன் MOS என்ற வகை டிரான்ஸிஸ்டரின் அமைப்பையும் அது வேலை செய்யும் விதத்தைப் பற்றியும் பார்த்தோம். டிரான்ஸிஸ்டர்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மிக அதிகமாகப்பயனில் உள்ளது MOS டிரான்ஸிஸ்டர்களே. அதனால் தான் மாஸ் டிரான்ஸிஸ்டர் பற்றி முதலில் பார்த்தோம்.\nஆனால், நாம் பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது இதைப்பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அங்கு N-P-N என்ற டிரான்ஸிஸ்டர் பற்றியும், P-N-P என்ற டிரான்ஸிஸ்டர் பற்றியும் மட்டுமே படித்திருப்போம். அதற்கு காரணம், முதன்முதலாக கண்டுபிடிக்கப் பட்ட (அ) தயாரிக்கப் பட்ட டிரான்ஸிஸ்டர் அந்த N-P-N டிரான்ஸிஸ்டர்தான். தவிரவும், நாம் படிக்க ஆரம்பிக்கும் பொழுது, N-P டையோடு என்ற சாதனத்தைப் பற்றி படிப்போம். அடுத்து N-P-N என்பதைப் பற்றி படிப்பது சுலபம் என்ற எண்ணத்திலும் அந்த டிரான்ஸிஸ்டர்கள் பற்றி பாடத்தில் கொடுத்திருக்கலாம்.\nN-P-N, P-N-P ஆகிய டிரான்ஸிஸ்டர்களை, பை-போலார் டிரான்ஸிஸ்டர் (Bipolar transistor) என்று சொல்வார்கள். Polarity என்பது பாஸிடிவ் அல்லது நெகடிவ் என்ற வேறுபாட்டை சுட்டிக்காட்டும் சொல். உதாரணமாக, பேட்டரியில் ஒரு முனை நெகடிவ் போலாரிடி (Negative polarity) என்றும், மற்ற முனை பாஸிடிவ் போலாரிடி (positive polarity) என்றும் சொல்லப்படும். மற்றொரு உதாரணமாக, உலகத்தில் வடக்கு முனையை நார்த் போல் (North Pole) என்றும், தெற்கு முனையை சௌத் போல் (South Pole) என்றும் சொல்லலாம்.\n\"Bi\" என்பதற்கு, இரண்டு என்று பொருள் ( உதாரணமாக, இரண்டு சக்கரம் இருப்பதால் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சைகிளுக்கு Bicycle என்று பெயர்). Bipolar என்றால், இரு வித போலாரிட்டியும் கொண்ட டிரான்ஸிஸ்டர் என்று பெயர். N-P-N டிரான்ஸிஸ்டரில் \"N\" (அதாவது நெகடிவ் டைப் சிலிக்கன்) மற்றும் “P\" (அதாவது பாஸிடிவ் டைப் சிலிக்கன்) இரண்டும் இருக்கின்றன. ஆனால், மாஸ் டிரான்ஸிஸ்டரில் முழுதும் N வகை இருக்கும். அல்லது முழுதும் P வகைதான் இருக்கும்.\nஇந்த பை-போலார் டிரான்ஸிஸ்டர்களை ‘அனலாக்' டிரான்ஸிஸ்டர் என்றும் சொல்வார்கள். அதைப்போலவே, மாஸ் டிரான்ஸிஸ்டர்களை ‘டிஜிட்டல்' டிரான்ஸிஸ்டர் என்றும் சொல்வார்கள். அனலாகுக்கும் டிஜிட்டலும் என்ன வித்தியாசம் ஏன் டிஜிட்டல் டிரான்ஸிஸ்டரான மாஸ் டிரான்ஸிஸ்டர் மட்டும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது ஏன் டிஜிட்டல் டிரான்ஸிஸ்டரான மாஸ் டிரான்ஸிஸ்டர் மட்டும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது எங்கு அனலாக் டிரான்ஸிஸ்டரைப் பயன்படுத்துகிறோம்\nடிரான்ஸிஸ்டர்களைப் பொறுத்த வரை, டிஜிட்டல் என்பது ”ஒன்று ஆன், அல்லது ஆஃப்” என்ற நிலையைக் குறிக்கும். உதாரணமாக, நமது வீட்டில் உள்ள 60 வாட்ஸ் விளக்கை நாம் ‘ஆன்' அல்லது 'ஆஃப்' செய்யலாம். சுவிட்சை பாதி அழுத்தி, 30 வாட்ஸ் விளக்கு போல எரிய வைக்க முடியாது. (வோல்டேஜ் குறைந்தால், அது 30 வாட்ஸ் விளக்கு போல எரியும், அது வேறு விஷயம். நாம் சுவிட்சை ஒன்று ஆன் அல்லது ஆஃப் தான் செய்ய முடியும் என்பதுதான் இங்கு சொல்ல வரும் விஷயம்). இவ்வாறு இருப்பது ‘டிஜிட்டல்' எனப்படும்.\nஆனால், நமது TVS XL / டி.வி.எஸ். எக்செல், அல்லது ஸ்கூட்டி Scooty வண்டிகளில், ஆக்சிலரேட்டரை கொஞ்சம் முறுக்கினால், வண்டி மெதுவாக செல்லும். சற்று அதிகம் முறுக்கினால், இன்னும் வேகமாக செல்லும். மிக அதிகமாக முறுக்கினால், அதிவேகமாக செல்லும். இவ்வாறு முறுக்கும் (தூண்டுதலின்) அளவிற்கு ஏற்ப செயல் நடந்தால், அது Analog / அனலாக் என்று சொல்லப்படும்.\nN-P-N (அல்லது P-N-P) டிரான்ஸிஸ்டர்களில், கதவில் கொஞ்சம் மின் அழுத்தம் (voltage) கொடுத்தால், டிரான்ஸிஸ்டரில் கொஞ்சம் மின்சாரம் (current) போகும். அதிகம் மின் அழுத்தம் கொடுத்தால் அதிகம் மின்சாரம் போகும். அதனால், இந்த வகை டிரான்ஸிஸ்டர்கள் அனலாக் ஆகும். ஆனால், மாஸ் டிரான்ஸிஸ்டர்களில், ஒன்று ஆன் அல்லது ஆஃப் தான் இருக்கும். (அதாவது கதவில் சரியான மின் அழுத்தம் கொடுத்தால், ஓரளவு மின்சாரம் போகும். அதிகமாக மின் அழுத்தம் கொடுத்தாலும் அதே அளவுதான் மின்ச���ரம் போகும். மின் அழுத்தம் குறிப்பிட்ட அளவிற்கு குறைந்தால், மின்சாரமே போகாது). அதனால், மாஸ் டிரான்ஸிஸ்டர்கள் ‘டிஜிட்டல்' டிரான்ஸிஸ்டர்கள் ஆகும்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nடிரான்ஸிஸ்டர் வகைகள் - Types of Transistors\nடிரான்ஸிஸ்டர் இயங்கும் முறை (Transistor Operation...\nடிரான்ஸிஸ்டர் வடிவமைப்பு - Transistor Structure\nஎரிமக் கலன் - பகுதி 8. பிற பயன்கள் (Fuel Cell, Par...\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-07-16T22:22:40Z", "digest": "sha1:SG7BORRJ6F6XPAZOY2IGM5LESYEWQ76Y", "length": 19346, "nlines": 329, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): விநாயகர் வழிபாடு - சமஸ்க்ருதம்", "raw_content": "\nவிநாயகர் வழிபாடு - சமஸ்க்ருதம்\nமகா கணபதி தியான ஸ்லோகம்\nகஜாநநம் பூத கணாதி ஸேவிதம்\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்\nஉமாஸுதம் சோக விநாச காரணம்\nநமாமி விக்நேச்வர பாத பங்கஜம்\nமூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த\nசாமர கர்ண விலம்பித ஸுத்ர\nவாமந ரூப மஹேச்வர புத்ர\nவிக்ந விநாயக பாத நமஸ்தே\n1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்\nகலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்\nஅநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்\nநதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்\n2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்\nநமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்\nஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்\nமஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்\n3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்\nதரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்\nக்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்\n4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்\nபுராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்\nப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்\nகபோலதான வாரணம் பஜே புராண வாரணம்\n5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்\nஅசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்\nஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்\nதமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்\n6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்\nப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்\nஅரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்\nஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.\n1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்\nலம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்\n2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்\nபாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்\n3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்\nபக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்\n4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூக்ஷிதம்\nசித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்\n5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்\nபாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்\n6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே\nயோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்\n7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா\n8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்\nஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்\n9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர\nவிமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.\nஸங்கஷ்ட நாசன விநாயகர் ஸ்தோத்ரம்\n1. ப்ரணம்ய சிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்\nபக்தாவாஸம் ஸ்மரேந்நித்யம் ஆயுஷ்காமார்த்த ஸித்தயே.\n2. ப்ரதமம் வக்ரதுண்டம்ச ஏகதந்தம் த்விதீயகம்\nத்ரூதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம்சதுர்த்தகம்.\n3. லம்போதரம் பஞ்சமம்ச ஷஷ்டம் விகட மேவச\nஸப்தமம் விக்நராஜம்ச தூம்வர்ணம் ததாஷ்கடகம்\n4. நவமம் பாலச்ந்த்ரம் ச தசமம் து விநாயகம்\nஏகாதசம் கணபதிம் த்வாதசம் து கஜானனம்.\n5. த்வாதசைதானி நாமானி த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:\nநச விக்ன பயம் தஸ்ய ஸர்வ ஸித்தி கம் பாரம்.\n6. வித்தியார்த்தீ லபேத வித்யாம் தனார்த்தீ லபதேதனம்\nபுத்ரார்த்தீ லபேத புத்ரான் மோக்ஷõர்த்தீ மோஷமாப்னுயாத்.\n7. ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை: பலம்லபேத்\nஸம்வத்ஸரேண ஸித்திம்ச லபேத நாத்ர ஸம்சய:\n8. அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யச் ச லிகித்வாய: ஸமர்ப்பயேத்\nதஸ்ய வித்யா பவேத்ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:\nருணஹர கணேச ஸ்தோத்ரம் (கடன் தீர)\nஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம்\nப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்ய மானம்\nஸித்தைர்யுதம் தம் ப்ரணி மாமி தேவம்.\n1. ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணாஸம்யக்பூஜிதா: பலஸித்தயே\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.\n2. த்ரி புரஸ்ய வதாத் பூர்வம் சம்புநா ஸம்யகர்ச்சித:\nஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.\n3. ஹிரண்யகச்யபாதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.\n4. மஹிஷ்ஸ்ய வ���ே தேவ்யா கணநாதா: ப்ரபூஜித:\nஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.\n5. தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:\nஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.\n6. பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ச்ச விசித்தயே\nஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.\n7. சசிநா காந்தி விவிருத்யார்த்தம் பூஜிதோ கணநாயக:\nஸதைவ பார்வதீ புத்ர: ருண நாசம் கரோது மே.\n8. பாலநாய சதபஸாம் விச்வாமித்ரணே பூஜித:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.\nஇதம் ருண ஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்\nஏகவார் படேந்நித்ய வர்ஷமேகம் ஸமாஹித:\nதார்த்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேரஸமதாம் வ்ரஜேத்.\nஓம் கௌரீ புத்ராய நம\nஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம\nஓம் கஜாந நாய நம\nஓம் த்வை மாத்ரேயாய நம\nஓம் பக்தவிக்நவி நாசகாய நம\nஓம் சதுர் பாஹவே நம\nஓம் லம்போத ராய நம\nஓம் பிரஹ் மவிதுத்தமாய நம\nஓம் பாசாங்குச தராய நம\nஓம் அகல் மஷாய நம\nஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம\nஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம\nஓம் ஸ்ரீ தாய நம\nஓம் ஸ்ரீ பதயே நம\nஓம் கலிகல் மஷநாசகாய நம\nஓம் சந்த்ர சூடாமணயே நம\nஓம் ஆச்ரி தச்ரீகராய நம\nஓம் பக்தவாஞ்சி தாயகாய நம\nஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம\nஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம\nஓம் ஸ்ரீ கண்டாய நம\nஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம\nஓம் ஸ்வயம் கர்த்ரே நம\nஓம் ஸாமகோஷ ப்ரியாய நம\nஓம் ஸ்த்தூல துண்டாய நம\nஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம\nஓம் அவ்யக்த மூர்த்தயே நம\nஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம\nஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம\nஓம் ஸமஸ் தஜகதா தாராய நம\nஓம் மூஷிகவாஹ நாய நம\nஓம் பிரஸந் நாத்மநே நம\nநாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி\nவிநாயகர் வழிபாடு - சமஸ்க்ருதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-07-16T22:15:31Z", "digest": "sha1:A646CPC6QHZALPVYVTPUEPIGOZL2RUAC", "length": 45157, "nlines": 522, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: கைபேசி.. ...", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nநினைவுகளின் சுவாரஸ்யங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.\nஇதுவும் நினைவுகள் சார்ந்த பதிவின் ரகந்தான்.\nஅந்த காலத்தில் பொதுவாக நட்பு மற்றும் உறவுகளுக்குள் தொடர்பென்பது கடிதங்கள் வாயிலாகத்தான். கார்டு, இன்லேன்ட் கவர்கள் இதற்கு பயன் பட்டது. கொஞ்சம் அதிகப்படியாக கதை அடிக்கும் பழக்க முள்ளவர்கள் வெள்ளைத் தாளில் எழுதி (இது அவரவர் விருப்பம். எத்தனை தாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கவர் ஒட்டி அதற்கு தகுந்த ஸ்டாம்ப் ஓட்டுவதற்கு வசதி படைத்தவர்கள் எவ்வளவு தாள் வேண்டுமானாலும் கதைகள் எழுதலாம்.) அனுப்புவார்கள். இப்படி போய் சேரும் கடிதங்கள் இரண்டொரு நாளில் தகவலை கொண்டு சேர்த்து விடும். ஒரு திருமணம், நல்லசெய்திகள் விழாக்கள் இவற்றை பகிர்ந்து கொள்ள பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே, உறவுகள் வெகு தூரமாயின் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் தெரிவித்து விருந்தோம்பும் பழக்கங்கள் இருந்தது. மற்றபடி உறவுகள் சந்தித்து கொண்டு அளவளாவி மகிழ்வது இந்த குறிப்பிட்ட சந்தர்பங்களில்தான். அங்கே சந்தோஷம் அள்ள அள்ள குறையாத நதியாக பிரவாகம் எடுத்தபடி இருக்கும்.\nஇந்த கார்டு, கவர் போக விரைவில் தகவல் சென்று சேர வேண்டுமென்பதற்காக தந்தி முறையும் இருந்தது. ஆனால் இதை முக்கால்வாசி ஒருவர் தவறி விட்டாலோ, அல்லது, உடல் நலகுறைபாடு காரணமாக மிகவும் மோசமுற்ற நிலையில் ஒருவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் போதோ, என்ற அவசரத்திற்கு மட்டுமே இதை பயன் படுத்தினர். நல்ல விஷயங்களை பெரும்பாலும் இது தாங்கி வருவது அரிதுதான்.\nஇதை கூறியதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் வசித்தது சிறுஊர்தான். (பிறந்த வீடு ) கிராமமும் இல்லா, நகரமும் இல்லா ஒரு நடுத்தரம். ஒரு சமயம் உறவின் இல்லத் திருமணத்திற்கு எங்கள் அப்பா சென்று விட்டு வந்து ஒருமாதம் சென்றிருக்கும். ஒருநாள் நடுநிசியில் தந்திச்செய்தி வந்து அக்கம் பக்கம் அனைவரும் நித்திரையில் எழுந்து வந்து என்னவோ ஏதோ வென்று விசாரிக்க வந்து விட்டனர். அந்தளவுக்கு தந்தி என்றால் அப்போது பயம். விஷயம் ஒன்றுமில்லை... திருமணத்திற்கு வந்திருந்த ஒரு உறவு எங்கள் வீட்டிலும் பெண் இருப்பதை தெரிந்து விசாரித்த பின், 'எனக்கு தெரிந்த விடத்தில் ஒரு நல்ல பையன் வீட்டார் இருக்கிறார்கள். அவர்களை இந்த முகவரியில் அனுகவும்' என்ற சுபச் செய்தி தாங்கி வந்திருந்த செய்தி .. பகலில் மூடிய தாளில் செய்தி வந்தால் ஒரளவு பயத்தை வெளிக்காட்டாது படித்தபின் சந்தோஷமோ, சஞ்சலமோ எந்த உணர்வுக்கும் தயாராகலாம். அது இரவில், அதுவும் நடுநிசியில் பேயும், நாயும் பாய் போட்டு படுத்துறங்கும் வேளையில் வந்தால், நாங்கள் பதறாமல் என்ன செய்ய முடியு��் அந்த விஷயத்தை தலை போகிற அவசரத்தோடு, அர்த்த ராத்திரி வந்து சேரும்படியாகவா அனுப்ப வேண்டும் அந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் வாய்க்கு அவலாக பத்து நாட்களுக்கு மென்று கொண்டிருந்தனர். அதன் பின் அந்த உறவின் பெயரை சொன்னாலே, ஓ.. அர்த்த ராத்திரியில் அலற அடித்தவரா அந்த விஷயத்தை தலை போகிற அவசரத்தோடு, அர்த்த ராத்திரி வந்து சேரும்படியாகவா அனுப்ப வேண்டும் அந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் வாய்க்கு அவலாக பத்து நாட்களுக்கு மென்று கொண்டிருந்தனர். அதன் பின் அந்த உறவின் பெயரை சொன்னாலே, ஓ.. அர்த்த ராத்திரியில் அலற அடித்தவரா என்ற பட்டப் பெயர்தான் அவருக்கு.\nஆனால், இப்போதெல்லாம் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காலம் மாறி விட்டதில், கடிதங்களின் தந்திகளின் தொடர்புகள் அறவே நின்று விட்டதோ என எண்ண வைக்கிறது. நல்லது, கெட்டது அனைத்திற்கும் தொலை பேசிதான். அதுவும் இந்த கைபேசியும், கையும் பிரிக்க முடியாத ஒட்டுதல் நட்பு ஆகி விட்டது. அது அழைத்து வரவழைத்த எங்கு சென்றலும்,((நல்லது, கெட்டது போன்ற விடங்களுக்கு தான்..) சம்பந்த பட்டவர்களுடன் அந்தந்த விஷயங்கள் குறித்து இரண்டொரு வார்த்தைகள் பேசுவது சரி,... அதன் பின் கையும், பேசியும் இணைபிரியாத நண்பர்களாகி, வேறு வேறு உறவுகளுடனோ, நட்புடனோ விவாதத்திற்கு ரெடியாகி விடுவார்கள்.\nவிஷேசங்களுக்காக வந்திருக்கும் குறிப்பிட்ட உறவுகளுடன் வேறு ஒரு உறவின் இல்ல விஷேடங்களுக்கு செல்லும் போது பேசிக் கொள்ளலாம் என்ற தைரியத்தையும் இந்த கைப்பேசி கற்றுக்கொடுக்கும். உயிர் இல்லாமல் கூட எப்படியோ வாழ்ந்து விடலாம் (அது எப்படி என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது. உடல் தானம் என்றெல்லாம் இருக்கிறதே..) உயிர் இல்லாவிடினும் உடல் இயங்கும்.\nகைபேசி இல்லாவிடில் கைகள் இயங்காது\nஉயிர் போனா திருப்பி வாங்க முடியாது... கை பேசி போனா மறுபடி உடனே வாங்க லைன்னா உயிரே போய் விடும். இதெல்லாம் கைபேசியின் புகழ் மாலைகள்... அஷ்டடோத்திரங்கள்.\nஇத்தனை புகழ் இதற்கு தேவையா எனக் கேட்போருக்கு, 'ஆமாம்' என்பதே என் கருத்து. ஏனெனில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல்..' .கணினியில் எலி பிடித்து அதன் வாலாட்டி, கீ போர்ட் அடித்து, நம் நினைவு சிதறும் போது காலாட்டி, கண்மூடி யோசித்து பதிவெழுதி பதிலெழுதி அதை தேய்க்கடித்து அதனை விட்டு டேப்லெட் தாவி, அதுவும் டேப்லெட் போட முயற்சிக்கும் போது கைபேசியுடன் இணைந்து, பதிவுகள் பல எழுதி பல மணி நேரங்கள் தினமும் பேசியுடன், பேசாமல் பயணிக்கிறேன். அதனை வைத்து கொண்டு அதன் மூலம் பிறருடன் பேசியோ, அதனை கீழே வைத்து விட்டு அனைவருடன் பேசவோ இயலாத ஒரு நிலையில், கைபேசி எனது கை கணினியாகிப் போனது. பின் என் புகழ் மாலைகள் கைபேசிக்கு எப்படி தேவையில்லாமல் போகும்.... கைப்பேசி என் தொல்லை பொறுக்காது கையறு நிலைக்கு வரும் முன், முதலில் கை கொடுத்த கணினி சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன். ....\nLabels: எழுத்து, மலரும் நினைவுகள்\n ஆனாலும் கைபேசியில் இவற்றை எல்லாம் செய்வது சற்றே கடினமும் கூட. பல இடங்களில் ரசிக்கும்படி இருந்தன வார்த்தைகள். கணினி சீக்கிரம் சரியாகட்டும். தந்தி சிரிக்க வைத்தது. எங்கள் வீட்டிலும் அதுபோன்ற சம்பவம் உண்டு.\nதாங்கள் முதலில் வருகை தந்து கருத்துக்கள் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nகணினி சரியாகட்டும் என்ற தங்களது பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.\nதந்தி என்றாலே கொஞ்சம் பயந்தான். ஓ தங்கள் வீட்டிலும் தந்தியால் மறக்க முடியாத சம்பவங்களா\nபதிவை ரசித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றிகள்.\nகடிதம் எழுதுவதில் எங்கள் உறவுகள் ஸ்பெஷலிஸ்ட்கள். வாரத்தட்டில் இரண்டு மூண்டு கடிதப் பரிமாற்றங்கள் இருக்கும். பதிலுக்கு பதில் என்பதும் இன்றைய பின்னூட்டங்கள் போல...\nகடிதம் எழுதுவதில் எங்கள் உறவுகள் ஸ்பெஷலிஸ்ட்கள். வாரத்தில் இரண்டு மூன்று கடிதப் பரிமாற்றங்கள் இருக்கும். பதிலுக்கு பதில் என்பதும் இன்றைய பின்னூட்டங்கள் போல.../\nஆமாமாம். அந்த காலத்தில் இப்படித்தான் கடித பரிமாற்றல் காரணமாய் தபால்நிலையத்தில் கார்டுகள் கவர்களும் இண்லெண்ட் லெட்டரும் நல்ல விற்பனை ஆயின. எங்கள் அப்பாவும் மாதந்திர மளிகை சாமான் வாங்குவது போல் காடுகளும் கவர்களும் வாங்கி கொண்டேயிருப்பார். வீட்டில் எப்போதும் தடங்கலில்லாமல் இவைகள் இருந்து கொண்டேயிருக்கும்.\nஇன்றைய பின்னூட்டங்கள் போல... ஹா ஹா ஹா ஹா ஹா அன்றைய கடிதங்கள் அந்த இடத்தை பிடித்தது.. உண்மைதான்.\nகைபேசியில் பதில் அடிக்கும் போது, ஒவ்வொரு வார்த்தைக்கு பதிலாக, வேறு வேறு வார்த்தைகள் புதிதுபுதிதாக ஒவ்வொரு அர்த்தத்தை சுமந்தபடி வருகிறது.\nபதிலளிக்க நேரம் என்னவோ நிறைய எடுத்து��்கொண்டாலும், நான் நிறைய தமிழ் வார்த்தைகளை இதனால் கற்றுககொள்கிறேன்.\nஎன் அப்பா தொடங்கி வைக்க, நாங்களும் தொடர்ந்த ஒரு வழக்கம்.. இன்லெண்ட் லெட்டரில் உள்ளே துளியூண்டு இடம் கூட விடாமல் எழுதிய பிறகு, (மடித்து வைக்கும் ப்ளிப்பில் கூட) வெளியில் அனுப்புனர் முகவரி எழுதும் இடங்களிலும் விஷயங்கள் எழுதி இருப்போம். தபால்காரர் சிரிப்பர்\nஎழுதுவது என்பது நல்ல வழக்கம். கடிதங்கள் எழுதுவது எழுததாற்றலை வளர்த்தது.\n/என் அப்பா தொடங்கி வைக்க, நாங்களும் தொடர்ந்த ஒரு வழக்கம்.. இன்லெண்ட் லெட்டரில் உள்ளே துளியூண்டு இடம் கூட விடாமல் எழுதிய பிறகு, (மடித்து வைக்கும் ப்ளிப்பில் கூட) வெளியில் அனுப்புனர் முகவரி எழுதும் இடங்களிலும் விஷயங்கள் எழுதி இருப்போம். தபால்காரர் சிரிப்பர்\nஉண்மை ஹா ஹா ஹா ஹா\nஇருபத்தைந்து பைசாவுக்கு அந்த இடத்தை ஏன விட வேண்டும் என்று தோனும். அதை விட மறந்து விட்ட முக்கியமான விஷயங்கள் அப்பத்தான் சட்டென்று நினைவுக்கு வரும். அந்த இடத்தில் நுனுக்கி எழுத வைக்கும். சே.. இன்னும் கொஞ்சம் இடமில்லாமல் போயிற்றே என்ற மெலிதான கோபம் கூட வரும்.\nஇனிமையான நினைவுகள். இது நம் சந்ததிகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தமும் வருகிறது.\nகடிதம் எழுதும்போது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது உண்மையே..\nஇன்று அலுவலகத்தில் எழுதுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எழுத்து அவசியமற்றதாகி விட்டது.\nகைப்பேசியில் பதிவு எழுதுவது பொறுமையான விடயமே... நான் கருத்துரை எழுதவே கஷ்டப்படுகிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகடிதங்கள் எழுத்ம் போது பதிலை எதிர் நோக்குவது அதனால் அடுத்து எழுதும் சுவாரஸ்யம் அனைத்தும் இருந்தது.\nஆம் இன்று எழுதும் பணிகள் குறைந்து விட்டது. அதனால் தழமிழார்வமே குறைந்து போகிறதோ என்னவோ..\n/கைப்பேசியில் பதிவு எழுதுவது பொறுமையான விடயமே... நான் கருத்துரை எழுதவே கஷ்டப்படுகிறேன்./\nடேப்லெட்லில் கூட மடமடவென எழுதினேன். கைபேசி கடினமான உள்ளது.. நாம் ஒன்று அடித்தால் அது ஒன்று வருகிறது. அதுதான் பதில் எழுத லேட்டாகிறது.\nரசித்ததற்கும் பாராட்டுக்கள் தந்ததற்கும் நன்றிகள்.\n//இன்லெண்ட் லெட்டரில் உள்ளே துளியூண்டு இடம் கூட விடாமல் எழுதிய பிறகு, (மடித்து வைக்கும் ப்ளிப்பில் கூட) //\nஸ்ரீராம் சொல்வது போல் இப்படிதான் நாங்களும் எழுதுவோம்.\nகடிதம் எழுதி பதில் எதிர்பார்த்து இருந்த காலம் மிக இனிமையான காலங்கள்.\nகணினி சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன். ....//\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ\n/கைப்பேசியில் பதிவு எழுதுவது பொறுமையான விடயமே... நான் கருத்துரை எழுதவே கஷ்டப்படுகிறேன்./\nஆம்.. உண்மைதான்.. என் நினைவுகளையும் தங்கள் கருத்துக்கள் மலர செய்தது. அந்த இடத்தில் கூட விடாமல் நம் எழுத்துத்திறமைகளை புகுத்தி விடுவோம். ஹா ஹா ஹா ஹா\nகடிதம் எழுதி உறவுகளுடன் தொடர்பு வைத்திருந்த காலங்கள் மிக இனிமையானவை.. இப்போது உடனுக்குடன் பேசி அதை உடனே மறந்தும் விடுகிறோம்.\nகணினி சரியாக வேண்டும் என்று என்னுடன் தாங்களும் பிரார்த்தனை செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி.\nகடிதப் போக்குவரத்து அந்தக் காலத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். கடிதம் வந்தால் அதைப்பற்றி பேசிப்பேசி மகிழ்வார்கள். தந்தி வயிற்றில் புளியைக் கரைக்கும். இன்று கார்டு இன்லாண்ட் லெட்டர் கவர் தந்தி மணியார்டர் எல்லாம் பழங்கதைகளாகிவிட்டன. நவீன எலக்ட்ரானிக் யுகம் இவற்றை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டது. பழைய நினைவுகளைக் கிளரிவிட்ட நல்ல பதிவு. வாழ்த்துகள்.\nவணக்கம் சகோதரரே தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\n/கடிதம் வந்தால் அதைப்பற்றி பேசிப்பேசி மகிழ்வார்கள். தந்தி வயிற்றில் புளியைக் கரைக்கும். இன்று கார்டு இன்லாண்ட் லெட்டர் கவர் தந்தி மணியார்டர் எல்லாம் பழங்கதைகளாகி விட்டன./\nகடிதங்கள் ஸ்வாரஸ்யமானவை. அடுத்து என்ன மாதிரி எழுதுவார்கள். அதற்கு பதில் நாம் எப்படி எழுத வேண்டுமென்ற வார்த்தை தயாரிப்புகள் இனிமையானவை . தந்தி என்ற சொல்லே தாங்கள் கூறுவது போல் வயிற்றில் புளி கரைக்கும் விஷயந்தான்\nநல்ல பதிவு என்றதற்கு, பாராட்டுகளுக்கும் நன்றிகள்.\nவாழ்த்து தந்திகள் அந்த காலத்தில் உண்டு என்றாலும் தந்தி என்றால் பயம் தான். என் அப்பா இறந்ததை தந்தி தான் வந்தது நம்பவில்லை. திடீர் என்று இறந்து விட்டதால் நம்ப முடியவில்லை 51 வயதுதான் அப்பாவிற்கு.\nஇப்போது தந்தி என்று பேசினாலே என் அப்பாவின் நினைவுகள் வந்து விடும்.\n/வாழ்த்து தந்திகள் அந்த காலத்தில் உண்டு என்றாலும் தந்தி என்றால் பயம் தான். என் அப்பா இறந்ததை தந்தி தான் வந்தது நம்பவில்லை/\nதாங்கள் மீள் வருகை தந்து சொல்லிய செய்திக்கு வருத்தமடைகிறேன். தங்கள் வருத்தமான பழைய நினைவுகளை உண்டாக்கியதற்கு வருந்துகிறேன்.\nஎனக்கும் தந்தி என்ற பழைய நினைவுகளை பகிரும் போது என் அப்பாவின் நினைவுகள் வந்தது. ஏனெனில் அவரும் தீடீரென எங்களை விட்டு சென்று விட்டார் என்ற செய்தியை தாங்கிய தந்தி ஒரு நடு இரவில்தான் வந்தது. அதனால்தான் தந்தி என்ற வார்த்தைக்கு அந்த காலத்தில் அவ்வளவு பயம்.\nஆனால் ஒன்று.. நாம் இருக்கும் வரை அவர்கள் மறைந்து விட்டாலும், நம்மை பெற்ற உறவுகளின் நினைவை என்றும் மறக்க இயலாது.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nநாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 4\nநாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 3\nநாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 2\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/srilanka/03/182865?ref=category-feed", "date_download": "2018-07-16T22:33:47Z", "digest": "sha1:6MBKO5BRBJR76BQP2WM5TVC4AHL2TF3H", "length": 6814, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் செயல்படும் உலகின் காலியான விமானநிலைய விவகாரம்: இந்தியா அதிரடி முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் செயல்படும் உலகின் காலியான விமானநிலைய விவகாரம்: இந்தியா அதிரடி முடிவு\nஇலங்கையில் நஷ்டத்தில் செயல்படும் விமானநிலையம் ஒன்றை ஏற்று நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.\nகொழும்புவிலிருந்து 241 கி.மீட்டர் ஹம்பந்தோட்டா நகரில் உள்ளது மட்டல ராஜபக்சா சர்வதேச விமானநிலையம்.\nகடந்த 2013ல் சீனா வழங்கிய கடன் மூலம் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் போதிய விமானங்கள் இயக்கப்படாததால் உலகிலேயே 'காலியான விமான நிலையம்' என அழைக்கப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக இல���்கை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா கூறியுள்ளார்.\nஇந்தியா இலங்கை கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில், இந்த விமான நிலையத்தை இந்தியா எடுத்து நடத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2013/02/blog-post_25.html", "date_download": "2018-07-16T22:16:10Z", "digest": "sha1:OOOINJOC76XSQ5FOVZIDNVNKDKSBYVK6", "length": 8402, "nlines": 191, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: விமானத்திலிருந்து எடுத்த நிலாப் படங்கள்.", "raw_content": "\nவிமானத்திலிருந்து எடுத்த நிலாப் படங்கள்.\nமகனார் அளித்த பரிசு அழகான மஞ்சள் நிறம் படத்தில் வரவில்லையே\nஎட்டி எட்டிப் பிடித்த நிலா\nவிமானம் போட்ட ஆட்டத்தில் சட்டென கண்ணில் பட்டது நிலா.\nஇல்லாவிட்டால் பார்த்தே இருக்க மாட்டேன்.\nமுன்னிருக்கும் சீட்டில் இருந்து எடுத்து இருக்கலாம்.\nஅவரோ சென்னை வரும் வரை தூக்கம் விடுவதாயில்லை.:)\nஅதனால் பதினாறு சாண் உடலை(சுற்றளவு)\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nபிரிய நிலா, தேடி வந்து காட்சி கொடுத்து விட்டாள் பாருங்கள்:)\nமகனாரின் பரிசு, நிலா, வண்ணங்கள் அழகு.\nபல வண்ணங்களும், நிலாவும் அழகு...\nபடங்கள் மிகவும் அழகோ அழகு.\nஅன்பு தனபாலன் தவறாமல் வந்து கௌரவிக்கிறீர்கள் மா. மிகவும் நன்றி\nஆமாம் வெகு பிடிய நிலா. நான் பிரியம் வைக்கும் நிலா\nபிரியாத நிலா.இப்பொழுதும் கொஞ்சமே குறைந்த நிலவைப் பார்த்துவிட்டுத்தான் கோலம் போட்டேன் ராம்லக்ஷ்மி. நன்றிமா. அப்பொழுதும் தெளித்த நீரிலும் எட்டிப் பார்க்கிறாள்:)\nஅன்பு மாதேவி.இந்த வாலந்தைன்ஸ் டே வந்தாலும் வந்தது. பூக்கள் எல்லாம்வானத்துக்கு ஏறிவிட்டன விலைகள். மகனிடம் சொல்லிவிட்டேன். நிறையவிலை கொடுத்து வாங்கவேண்டாம்.ஊருக்குப் போகும்போது இரண்டு பூக்கள் கொடு போதும் என்று. அதற்குத்தான் கிளம்பும் நேரம் கொடுத்தார்.\nஅதை அப்படியே பேத்தியிடம் கொடுத்துவிட்டென்:)\nஉண்மையே ஆதி. நேரம் மாறும்போது வானமும் வண்ணம் மாறுகிறது. இந்த அதிசய இயற்கையை எப்படி வர்ணிப்பது\nவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கோபு சார்.\nஎட்டி எட்டிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே\nவிமானத்திலிருந்து எடுத்த நிலாப் படங்கள்.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://radiojackey.blogspot.com/2012/", "date_download": "2018-07-16T21:40:28Z", "digest": "sha1:JZ52L74YNSTU4VMVMGZYOXEEMTL2SEBX", "length": 17150, "nlines": 114, "source_domain": "radiojackey.blogspot.com", "title": "சிந்தித்தவையும் | சந்தித்தவையும்: 2012", "raw_content": "\nபுதன், ஜூன் 20, 2012\nமன நலம் பாதிக்கப் பட்ட அம்மா\nஎல்லோரும் வாழ்க்கையில் அம்மாவை தெய்வமாக வணங்குவார்கள். ஆனால் ரகு இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். எப்பொழுது தன்னுடய அம்மா இறப்பார்கள் என்று எதிர்பார்திருந்தான். காரணம் அவன் அம்மா மன நலம் பாதிக்கப்பட்டவள். காதலி, இதனாலயே அவன் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வந்தாள்.ரகுவின் மனதில் அவனுடய அம்மாவால் தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது.\nஒரு நாள் இவனும் எதிர் பார்த்த படியே அம்மா இறந்துவிட்டார்கள். ரகு தன்னுடய வீட்டை கழுவி, பெருக்கி, ஒரு கோவிலாக மாற்றினான். காதலிக்கு தன்னுடய வீட்டை காட்டினான்.ஒரு நாள் தன்னுடய காதலியுடன் கோவிலுக்கு சென்றான். அங்கே அவன் கண்ட விஷயம் அவன் மனதில் பேரிடியாய் விழுந்தது.தன்னுடய காதலிக்காக எந்த அம்மா இறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே அம்மா இல்லயே என்று கதறி அழுதான்.\nகாரணம், அங்கே முகம் தெரியாத ஒரு இளைனன் தன்னுடய மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவை, 3சக்கர வண்டியில் வைத்து கோவிலை சுற்றிக்காட்டிக் கொண்டிருந்தான். வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.அம்மா அது தான் நந்தி,அம்மா இது தான் தெப்பக்குளம் என்று, கவனிக்க முடியாத அம்மாவிடம் கவனமாய் விளக்கிக் கொண்டு இருந்தான். இவன் அம்மா என்று சொல்லுவது அவள் காதுகளில் கேட்காது என்று தெரிந்தும் அவன் இப்படி சொல்லிக் கொண்டிருந்தது , ரகுவின் மனதை இன்னும் கொஞ்சம் குத்துவதாய் இருந்ததது. மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவாக இருந்தாலும் அந்த இளைஙனுக்கு அம்மா இருக்கிறாள்.\nஆனால், காதலிக்காக அம்மாவை இழந்த ரகுவிற்கு\nசில விஷியங்கள் இப்படித் தான் இருக்கும்போது தெரிவதில்லை.\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 2:04\nசெவ்வாய், ஜூன் 19, 2012\nசில இசைகள் நம்மை நெகிழ���ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும். சில இசைகளை கேட்டாலே மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் இறங்கி விடும். இப்படி இசைகளை கேட்கத் தெரிந்த நமக்கு அந்த இசைகளின் ராகங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை தவிர்க்க முடியாத சில ராகங்களை உங்களுக்கு தருவிதில் மகிழ்ச்சியடைகிறேன்.\n1.'தோடி' ராகத்தில் அமைந்த பாடல்கள்\n2. \"ஆபோகி\" ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்\nகொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்\n3. ‘காபி’ ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் :\nபாடல் ஹே… பாடல் ஒன்று படம் ப்ரியா (1978) பாடியவர் S.ஜானகி, K.J.யேசுதாஸ் இசையமைப்பாளர் இளையராஜா.\nபாடல் என்மேல் விழுந்த மழைத் துளியே படம் மே மாதம் (1994) பாடியவர் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான.\nபாடல் குச்சி குச்சி ராக்கம்மா படம் பம்பாய்(1995) பாடியவர் ஹரிஹரன் குழுவினர் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான.\nபாடல் கண்ணே கலைமானே படம் மூன்றாம் பிறை(1982) பாடியவர் K.J.யேசுதாஸ் இசையமைப்பாளர் இளையராஜா இயற்றியவர் கண்ணதாசன்.\n4. ‘மலையமாருதம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :\n1985ல் வெளியான “தென்றலே என்னைத் தொடு” என்ற திரைபடத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைத்து K.J.யேசுதாஸ், உமா ரமணன் பாடிய \"கண்மணி நீ வரக் காத்திருந்தேன்\" என்ற பாடல் மலைய மாருத்த்தில் இருந்தது.\n1983ல் வெளியான ‘ஒரு ஓடை நதியாகிறது...’ என்ற படத்தில் இளையராஜாஇசையமைக்க தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் இணைந்து பாடிய ” தென்றல் என்னை முத்தமிட்டது...” என்ற பாடல்.\n1975ல் வெளிவந்த ‘அவன்தான் மனிதன்’ என்ற படத் தில் கண்ணதாசன் இயற்றி, M.S. விஸ்வநாதன் இசையமைக்க T.M.சவுந்தர ராஜன் ,P.சுசீலா இணைந்து பாடிய...\"அன்பு நடமாடும் கலைக் கூடமே, ஆசை மழைமேகமே...’ என்ற பாடல் ‘வாசந்தி’ ராகத்தில் இருந்தது. அதிகமாகப் பயன்படுத்தப்படாத ராகமிது\n1999ல் வெளியான ‘முதல்வன்’ படத்தில் வைரமுத்து இயற்றி A.R.ரஹ்மான் இசையமைக்க ஹரிஹரனும் கவித சுப்ரமணியமும் இணைந்து பாடிய....“குறுக்கு சிறுத்தளவளே” என்ற பாடல், வாசந்தி ராகம் தான்\n6.‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:\n1975ல் வெளியான “வைர நெஞ்சம்”என்ற படத்தில் M.S.விஸ்வநாதன் இசையில் “நீராட நேரம் நல்ல நேரம்...”என்ற பாடல்.\n“வாழ்வே மாயம்” (1982) என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம் பாடிய… “வந்தனம்...” என்ற பாடல்.\n“ராஜபார்வை”(1981) என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி இணைந்து பாடிய... ‘அந்தி மழை பொழிகிறது”என்ற பாடல்.\n“அபூர்வ ராகங்கள்”(1975) என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையமைக்க, வாணி ஜெயராம் பாடிய... “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...” என்ற பாடலின் பல்லவி மட்டும் பந்துவராளி ராகம் தான்\nசின்ன தம்பி படத்தில் குஷ்பூ\n7.‘கீரவாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்\nபாடல் : காற்றில் என்றன் ஜீவன். படம் : ஜானி(1980) பாடியவர் : S.ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா\nபாடல் :மண்ணில் இந்தக் காதலின்றி யாரும். படம் : கேளடி கண்மணி(1990) பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம் இசையமைப்பாளர் : இளையராஜா.\nபாடல் : போவோமா ஊர் கோலம், படம் சின்னத்தம்பி (1991) , பாடியவர் : சித்ரா இசையமைப்பாளர் :இளையராஜா, இயற்றியவர் : வாலி'\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 3:01\nவெள்ளி, ஜூன் 15, 2012\nநிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சில நேரங்களில் மறக்க முடியாத சம்பவங்கள் நடப்பதுண்டு. நாகராஜன் என்பவர் தொடர்ந்து நிகச்சிக்கு தொடர்பு கொண்டு பேசுவார். அன்றய நிகழ்ச்சியின் தலைப்பு \" உங்களுக்கு ரொம்ப புடிச்ச கலர் எது எதற்காக அந்த கலரை பிடிக்கும்\" என்பது தான். வழக்கம் போல அன்றும் தொடர்பு கொண்டு, கண்டிப்பாக இன்று நான் பேசியே ஆக வேண்டும். எனக்கு மட்டும் இன்று நீங்கள் இணைப்பு தரவில்லை என்றால் இனிமே நான் உங்க நிகழ்ச்சிக்கு கால் பண்ணவே மாட்டேன் என்றும் கண்டிப்புடன் கூறினார். நானும் ஏதோ விஷியம் இருக்கப் போகுதுனு லைன் கொடுத்தேன். அன்று அவர் பேசியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது.\n\"எனக்கு ரொம்ப புடிச்ச கலர் கருப்பு தான். ஆனா, அந்த கருப்பு கலரை இன்னமும் நான் பார்த்ததே இல்லை. அது சரி , அந்த கருப்பு கலர் எப்படி இருக்கும்\" என்று எதிர் கேள்வி கேட்டதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் பிறவியிலேயே பார்வையில்லாதவராம் . இத்தனை மாதங்களாக அவர் பார்வை இல்லாதவர் என்பதே அன்று தான் எனக்கும், என்னுடைய நேயர்களுக்கும் தெரிந்தது. சிறிய இடை வெளியோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தவர், எனக்கு பார்வை மட்டும் தான் இல்லை. ஆனா, என்னுடைய வேலைகளை யாருடைய உதவியும் இன்றி நானே செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை விதைகளை அள்ளி போட்ட�� இணைப்பை துண்டித்தார். அன்றைய நாள் முடியும் வரையும் அவரை பற்றிய சிந்தனை தான்...\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 1:13\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇசையின் திசையில்... சில இசைகள் நம்மை ந...\nநினைவில் நின்றவை-1 நிகழ்ச்சி செ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/brazil-beat-mexico-and-qualified-for-quarter-final-118070200060_1.html", "date_download": "2018-07-16T22:23:27Z", "digest": "sha1:NEOJTH42ZJKMWDL5LJ6YESKPFXFY7KPO", "length": 10823, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரேசில் அபாரம்: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுத்திக்கு நுழைந்தது | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய நாக் அவுட் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்படும் பிரேசில் அணி இந்த போட்டியில் ஆக்ரோஷமாக விளளயாடியது. ஆனாலும் பிரேசில் அணிக்கு இணையாக மெக்சிகோவும் தடுப்பாட்டத்தை கையாண்டதால் இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட போடவில்லை\nஇந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேசியில் அண்யின் நெய்மர் அசத்தலான ஒரு கோலை 51வது நிமிடத்தில் போட்டார். இதனால் பிரேசில் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. இந்த கோலை சமன்படுத்த மெக்சிகோ வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனால் கடைசி நிமிடத்தில் அதாவது 90வது நிமிடத்தில் பிரேசில் வீரர் பிர்மிடோ இன்னொரு கோல் அடித்து மெக்சிகோவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.\nஇதனால் பிரேசில் அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து பிரேசில் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகி���து.\nதொடர்ந்த அரசியல் கொலைகள்; நகரத்தின் ஒட்டுமொத்த போலீஸாரும் கைது\nகடைசி நிமிட பரபரப்பு கோல்: பிரேசில் வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து: குரோஷியா, செர்பியா, மெக்சிகோ அணிகள் வெற்றி\nஉலககோப்பை கால்பந்து: உருகுவே அபார வெற்றி\nஉலககோப்பை கால்பந்து: உருகுவே அபார வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/description.php?art=13464", "date_download": "2018-07-16T22:29:29Z", "digest": "sha1:DSXB7EKV3EEQBKJJ27E3R4FJHQGGXIUF", "length": 6663, "nlines": 50, "source_domain": "www.battinaatham.net", "title": "KFCயில் பெற்று கொண்ட உணவினால் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! Battinaatham", "raw_content": "\nKFCயில் பெற்று கொண்ட உணவினால் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொழும்பில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.\nவிரைவான ஆடம்பர உணவுகளை உட்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் பலர், KFC போன்ற வரைவு உணவு பெற்றுக் கொள்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஅவ்வாறு KFCயில் பெற்று கொண்ட உணவினால் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.\nKFCயில் இணையம் மூலம் கோழி பொறியலை பெற்றுக் கொண்ட நபர் ஒருவரே இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.\nகோழியை ஒழுங்கான முறையில் கழுவி சமைக்காமையினால் அதில் இரத்தம் படிந்து காணப்பட்டுள்ளது. அந்த கோழியை குறித்த நபர் KFCக்கு எடுத்து சென்ற போதிலும், அதன் அதிகாரி குற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.\nவிருப்பம் என்றால் பணத்தை திருப்பி தருகின்றேன் அல்லது வேறு கோழியை தருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த நபர் கடுமையாக அதிகாரியுடன் வாதாடியுள்ளார். எனினும் இறுதி வரை குற்றச்சாட்டை அதிகாரி ஏற்றுக் கொள்ளாமையினால் குறித்த நபர் அதனை காணொளியாக எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஎனவே KFC போன்ற இடங்களில் உணவு பெற்றுக் கொள்பவர்கள் உணவின் தரம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பொது மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/23646-wife-shot-dead-for-serving-the-food-late.html", "date_download": "2018-07-16T22:03:45Z", "digest": "sha1:QBDMFB5Q3QDYI6FBGSJIMZ3C6OLHN466", "length": 8748, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவு பறிமாற காலதாமதமானதால் மனைவி சுட்டுக்கொலை | wife shot dead for serving the food late", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஉணவு பறிமாற காலதாமதமானதால் மனைவி சுட்டுக்கொலை\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உணவு பறிமாற மனைவி வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் கைசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த உணவு பறிமாறும்படி மனைவி சுனிதாவிடம் கூறியுள்ளார். வீட்டில் உணவு இல்லாததால், உணவை தயாரிக்கும் பணியில் சுனிதா ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட அசோக் குமார், அவரை தாக்கியுள்ளார். இதன்பின்னும் ஆத்திரம் தீராத அவர், அறைக்குள்ளிருந்து கைத்��ுப்பாக்கி ஒன்றை கொண்டு வந்து சுனிதாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலே பலியானார். சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், தப்பியோட முயன்ற அசோக்குமார் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உணவு வழங்காததற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது வேறு எதாவது முன்விரோதம் இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அசோக்குமாருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.\nஓப்பனிங்லாம் நல்லாதான் இருந்தது, ஆனாலும்... கோலி வாய்ஸ்\n’எலிசா கிட்’- மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவியை சுட்டுவிட்டு யாரோ கொன்றதாக நாடகம்: கணவனை வளைத்தது போலீஸ்\nஇந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி மறைவு\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓப்பனிங்லாம் நல்லாதான் இருந்தது, ஆனாலும்... கோலி வாய்ஸ்\n’எலிசா கிட்’- மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/08/blog-post_9.html", "date_download": "2018-07-16T22:18:28Z", "digest": "sha1:XKP3KBNPDAJWY5UYYF64DN3MQIW6665H", "length": 29868, "nlines": 211, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:\nஉடைந்த நிலாக்கள் - பா விஜய் மின்நூல் இருந்தால் பகிருங்களேன்\n2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு\nகத்தார் செல்ல இனி விசா தேவையில்லை\nவிமானத்தில் வந்து செயின் பறிப்பு…\nஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்\nசிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்\nபாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்\nசைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்\nதமிழ்ப்பட பாடல் காணொளிகள் - தொடர் பதிவு\n‛வாய்மையே வென்றது': வெற்றி குறித்து அகமது படேல் கருத்து\nஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை\nதமிழகத்தில் ஒருவர் தான் டெங்குவால் இறந்தாராம்\nகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:\nகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு: மருமகள் பக்கம் நின்று ரூ.4 கோடி ஜீவனாம்சம் வாங்கி கொடுத்த மாமியார் - கோபத்தில் கொந்தளித்த மகன் கர்நாடகாவில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மாமியார் ஒருவர் மருமகளின் பக்கம் நின்று, தன் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ. 4.85 கோடி வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின் மகன் தேவானந்த். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகள் ரம்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொண்டார். ...\nஉடைந்த நிலாக்கள் - பா விஜய் மின்நூல் இருந்தால் பகிருங்களேன்\nஉடைந்த நிலாக்கள் - பா விஜய் மின்நூல் மூன்று பாகங்கள் மின்னூல் இருந்தால் பகிருங்களேன்.\nஇந்த புத்தகம் நூல் வடிவில் எங்கு கிடைக்கும்.\nமாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாம் நம்முடைய மொபைல்போன்களை மாற்றிக்கொண்டே வருகின்றோம். அவ்வாறு மாற்றும் சமயம் நம்மிடம் பழைய போனில் உள்ள தொடர்புகள்.புகைப்படங்கள்.வீடியோக்கள்.தகவல்கள் போன்றவற்றை ஒரு போனிலிருந்து மற்ற போனுக்கு மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இந்த தளம் :-http://velang.blogspot.com/2017/08/blog-post.html செல்லுங்கள். சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நான்கு வித ...\n2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு\n2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தி���் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலைகள் துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக ...\nகத்தார் செல்ல இனி விசா தேவையில்லை\nகத்தார் செல்ல இனி விசா தேவையில்லை தோகா : கத்தார் நாட்டுக்கு செல்ல இந்தியர்கள் உள்ளிட்ட 80 நாட்டவர்கள் விசா எடுக்க தேவையில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் முகமது ரஷீத் அல் மஜ்ரோஹி அறிவித்துள்ளார். கத்தார் நாட்டிற்கு அண்டைநாடுகளுடனான உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் வான்வழி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு, விசா நடைமுறையை குறிப்பிட்ட நாடுகளுக்கு கத்தார் தளர்த்தியுள்ளது. 2.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கத்தார் நாட்டில், 90 சதவீத மக்கள் ...\nவிமானத்தில் வந்து செயின் பறிப்பு…\nவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… விமானத்தில் வந்து செயின் பறிப்பு… சொகுசான வாழ்க்கை… கைதானவர்கள் பின்னணி இதுதான் சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள், அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பெண்கள் தனியாக சாலையில் நடக்கவே தயங்கிய நிலை ஏற்பட்டது. சாலை ஓரத்தில் நடத்து கொண்டிருக்கும் பெண்களிடம் திடீரென பைக்கில் வரும் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் செயினைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் வீடியோக்களில் வைரலாக வலம் வரத்தொடங்கின. காவல்துறையினர் ...\nஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்\nஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...\nசிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்\nலண்டன் புரட��சிகர புதிய தொழில்நுட்பம், காயங்களைக் குணமாக்கி அந்த உறுப்புகளை மீண்டும் உருவாக்க முயல்கிறது. இந்த தொழில்நுட்பம் திசு நானோமாற்றியமைத்தல் ( tissue nano transfection) டிஎன் டி என அழைக்கப் படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் நானோசிப்பை அழுத்துவதன் மூலம் வினாடிகளில் வேலை செய்கிறது. தமனிகள் மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் போன்ற சேதமடைந்த பகுதிகளை சரிசெய்ய உதவுகின்ற இயற்கை உயிரணு கட்டுமானக் கருவிகள் அவற்றை மாற்றுவதற்கு ஒரு சிறிய மின்சார தூண்டுதலால் தோல் செல்கள் ...\nபாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்\nபுதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்தில் இணைந்து ...\nசைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்\n- கோல்ஹாபூர், - தேசிய கீதத்தினை மாற்று திறனாளிகளுக்காக சைகை மொழியில் உருவாக்கும் முயற்சிகளை மாற்று திறனாளிகளுக்காக இயங்கி வரும் அமைப்புகள் மேற் கொண்டன. மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உருவான சைகை மொழியிலான தேசிய கீதம் அடங்கிய வீடியோ கேசட் வெளியீட்டு விழா புதுடெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு கேசட்டை வெளியிடுகிறார். அவருடன் டெல்லியில் இயங்கி வரும் சேத்தனா மாற்று திறனாளி அமைப்பின் குழந்தைகள் ...\nதமிழ்ப்பட பாடல் காணொளிகள் - தொடர் பதிவு\nகங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்\n‛வாய்மையே வென்றது': வெற்றி குறித்து அகமது படேல் கருத்து\n- காந்திநகர்: ராஜ்யசபா தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து ‛வாய்மையே வென்றது' என காங்., கட்சியின் அகமது படேல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: வாய��மையே வென்றது. இது பணபலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான வெற்றி. எனக்கு ஓட்டளித்த 44 எம்.எல்.ஏ.,க்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். - ------------------------------------------\nஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை\nபெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார். - ''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும் தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது. - இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்... 'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' ...\nதமிழகத்தில் ஒருவர் தான் டெங்குவால் இறந்தாராம்\nசென்னை: நாடு முழுவதும், 'டெங்கு' காய்ச்சலுக்கு, இந்தாண்டில், 46 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது; தமிழகத்தில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார் என்றும் கூறுகிறது. டெங்கு பாதிப்பு குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, கேரள மாநிலத்தில், 13 ஆயிரத்து, 913 பேர் பாதிக்கப்பட்டு, 23 பேர் இறந்துள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலத்தில், 156 பேர் பாதிக்கப்பட்டதில், 15 பேர் இறந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள கர்நாடகாவில், 4,186 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் இறந்துள்ளனர். ...\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nYouTube செயலியின் மறைக்கும் (Incognito) வசதி\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2018-07-16T22:33:23Z", "digest": "sha1:UPQURDKS7U5JQOOTTRB6XYTPU7DELWRU", "length": 5167, "nlines": 92, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கதிர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கதிர்1கதிர்2கதிர்3\nபயிர்களில் தானியம் உள்ள பாகம்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கதிர்1கதிர்2கதிர்3\n‘சூரியனின் கதிர்கள் நீரில் பட்டுப் பளபளத்தன’\nஒரு புள்ளியில் ஆரம்பித்து இன்னொரு புள்ளியின் வழியாகச் செல்லும் கோடு.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கதிர்1கதிர்2கதிர்3\n(ராட்டினம் போன்ற நூற்கும் இயந்திரத்தில்) நூலை முறுக்குவதற்காகச் சுழலும் வகையிலும் நூல் வருவதற்கு ஏற்ற வகையில் நடுவில் சிறிது குழிவுடையதாகவும் இருக்கும் மரக் குச்சி அல்லது இரும்புக் கம்பி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/seetha1.html", "date_download": "2018-07-16T22:06:42Z", "digest": "sha1:R3QQKH26RROO5RSA2H3ASKBZFR4UNFJJ", "length": 10790, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Hot gossip of tamil movie - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nபார்த்திபனை விட்டுப் பிரிந்து வாழும் சீதா, ரொம்பவும் ஹேப்பியாக இருக்கிறாராம்.\nபார்த்தியை விட்டு வெளியேறியதும் அவருக்குப் பெரிய அளவில் தமிழில் வாய்ப்புகள்வரவில்லை. டிவியில் நடித்தார். பின்னர் டி.ராஜேந்தர் தனது காதல் அழிவதில்லை படத்தில்சிலம்பரசனுக்கு அம்மா ரோல் கொடுத்தார்.\nஇந் நிலையில் தான் வட நாட்டுத் தயாரிப்பாளரின் 'நட்பு' கிடைத்தது. அந்தத் தயாரிப்பாளரின்'அன்பு' சீதாவுக்கு நிலைத்துவிட்டது.\nதெலுங்கில் படம் எடுத்து வரும் தனது நண்பர்களுக்கும் அவர் சீதாவை ரெகமண்ட் செய்யஇப்போது சீதாவின் கையில் 10க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்கள். கால்ஷீட்டை பிரித்துத் தரமுடியாத அளவுக்கு ரொம்ப பிஸி. அதேபோல, தமிழிலும் 2 படங்களில் நடிக்க��றார்.\nஇந்தத் தயாரிப்பாளர் ஒரு கலா ரசிகராம். சீதா மட்டுமல்ல அனைத்து வயது நடிகைளையும் அந்தத்தயாரிப்பாருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.\nசமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பாவனாவை வைத்து இவர் எடுத்து வரும் படத்தில் அந்தநடிகைக்கு குளியல் சீன். இதையடுத்து சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர் சீன்ஆரம்பித்தது முதல் கடைசி வரை இருந்து ரசித்துவிட்டுத் தான் போனாராம்.\nதயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பாவனாவும் நடந்து கொள்கிறாராம். அதே நேரத்தில்அதே படத்தில் நடிக்கும் இன்னொரு நடிகையும் தயாரிப்பாளருக்கு நேரம்கிடைக்கும்போதெல்லாம் வலை வீசி விடுகிறாராம்.\nஎல்லாம் அவர் வசம் இருக்கும் கோடிகளை மனதில் வைத்துத் தான் என்கிறார்கள்.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/bachan.html", "date_download": "2018-07-16T21:44:04Z", "digest": "sha1:C6KTXPK4VVU7OZXJVIYJOKAI6NGRB4RW", "length": 14714, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | amitabh bachchan to play god indra in mythological film - Tamil Filmibeat", "raw_content": "\nமகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்படும்திரைப்படத்தில் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகர்கள் நடிக்கிறார்கள்.\nஇதில் அமிதாப்பச்சன் இந்திரனாகவும், ஜாக்கிஷெராஃப் தலைமை மத குருவாகவும்,ரவீனா டாண்டன் அவரது மனைவியாகவும், நாகார்ஜுனா தலைமை மத குரு மீதுபொறாமை கொண்ட எதிரியாகவும், பிரபுதேவா ராட்ஷசனாகவும் (நல்ல ரோல்\nபெங்களூர் நாடக உலகில் புகழ்பெற்று விளங்கும் அர்ஜுன் சாஜ்னானி இயக்கும் முதல்திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தகக்கது. இந்த படம்அக்னி-வர்ஷா என்றபெயரில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில்தற்போது நடந்து வருகிறது.\nஇந்த திரைப்படத்தை தான் இயக்குவதற்கான காரணம் குறித்து சாஜ்னானி கூறுகையில்,இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்த கதையை நாடகவடிவமாக்கிக்கொடுத்தவர் புகழ்பெற்ற எழுத்தாளரும் நடிகருமான கிரீஷ் கர்னாட்.\nபல தரப்பட்ட மக்களும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில்நடத்தப்பட்டு வந்த நாடகத்தை இந்தியில் திரைப்படமாக இயக்குகிறேன்.\nஇந்த படத்தை தயாரிக்கும் நைன் கோல்ட் நிறுவனத்தாரின் ஒத்துழைப்பு என்னைபிரமிக்க வைக்கிறது என்றார்.\nநிறுவனத்தின் தலைவர் ரவீனா கோலி கூறுகையில், சஜ்னானியின் நாடகங்கள்மக்களிடம் பெற்றிருககும் வரவேற்பு பற்றி கேள்விப்பட்டேன். சஜ்னானியின்இயக்கக்தில் திரைப்படம் எடுப்பது என முடிவு செய்தோம்.\nஇந்த திரைப்படத்தில் ஹம் டில் டி சுக்கே சனம் மற்றும் லாகான் திரைப்படங்களில்ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அனில் மேத்தா ஒளிப்பதிவாளராகபணியாற்றுகிறார். இவர் ஹம்பி பகுதியை கண்ணைக் கவரும் விதத்தில் படமாக்கிவருகிறார் என்றார்.\nபிரபு தேவாவுக்கு ராட்ஷசன் வேடம் கொடுக்கப்பட்ட போது அவர் தனக்கு டான்ஸ்,பாடல் வேண்டும் என்று அடம் பிடித்ததால் அவருக்காக ஒரு டான்சும் பாடலும்உடனடியாக படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\nசஜ்னானி இது வரை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மொத்தம் 20 நாடகங்களைஇயக்கியுள்ளார். இவர் இந்தி நடிகர்களை வானளாவ புகழ்ந்துள்ளார்.\nரவீனா டாண்டனை தலைமை மதகுருவின் மனைவி பாத்திரத்தில் நடிப்பதற்காகதேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி சன்ஜானி கூறுகையில், அந்த பாத்திரத்��ுக்குபுத்தசாலியான நடிகை வேண்டும் என எண்ணினேன்.\nரவீனாவின் தோற்றம், அவரது நடிக்கும் பாணி, சவாலான பாத்திரங்களை ஏற்று நடிக்ககாட்டும் ஆர்வம் ஆகியவை இந்த பாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவர் அவர்தான்என தோன்றியதால் அவரை தேர்ந்தெடுத்தேன்.\nஅமிதாப்பச்சனை மாணவப் பருவத்திலிருந்தே எனக்குத் தெரியும். டெல்லியில்நாங்கள் நாடகங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். அவரை இந்திரன் பாத்திரம்ஏற்று நடிக்க முடியுமா என்று கேட்டதும் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார்.\nஇந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும்மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்கள். அனைவரும் இந்த படம் வெற்றிபடமாக அமைய வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.\nஜாக்கி ஷெராஃப் இந்த படத்தில் வேட்டி கட்டிக் கொண்டு நடிக்கிறார். இந்த படத்தில்நடிப்பதற்காக அவர் தன் மீசையை கூட துறந்துள்ளார். இந்தி நடிகர்களிடம் நல்லதிறமை இருக்கிறது(). அதை நான் நன்கு உபயோக்கப்படுத்தித் கொள்ளவிரும்புகிறேன் என்றார்.\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=504428", "date_download": "2018-07-16T22:24:44Z", "digest": "sha1:MGJACF5FWGYTNGYZYCM3LVDHMDOAPZMW", "length": 8018, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கிளர்ச்சியாளர்களின் ஷெல் தாக்குதலில் உக்ரைனிய இராணுவ வீரர்கள் உயிரிழப்பு", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nகிளர்ச்சியாளர்களின் ஷெல் தாக்குதலில் உக்ரைனிய இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஷெல் தாக்குதலில் ஐந்து உக்ரைனிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள டொனெஸ்க் பகுதியிலிருந்து வடக்கே அமைந்துள்ள அவ்டிவ்காவில் உக்ரைனிய இராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று (வியாழக்கிழமை) மேற்படி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த தாக்குதல் தொடர்பில் கிளர்ச்சியாளர்களும் அறிக்கை வெளியிட்டுள்ள போதிலும் உக்ரைனிய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து உறுதிப்படுத்தவில்லை.\nகிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதன் விளைவாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு உக்ரைன் போரில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அதேவேளை 1.6 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.\nதொடர்ச்சியாக இடம்பெற்ற போரின் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மின்ஸ்கில் போர்நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் இருதரப்பினராலும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஸ்பெய்னில் அரங்கம் உடைந்ததில் 22 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க இணக்கம்\nஸ்பெய்னில் அரங்கம் ���டைந்ததில் காயமடைந்தோர் 40ஆக அதிகரிப்பு\nபரிசுத்த பாப்பரசர் மியன்மாருக்கு விஜயம்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_2802.html", "date_download": "2018-07-16T22:05:26Z", "digest": "sha1:F4PLCY474ZYA4KRUG2MBROO6NWTIYLNN", "length": 14571, "nlines": 369, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: ஒரே கோண‌ம், ஒரே பார்வை", "raw_content": "\nஒரே கோண‌ம், ஒரே பார்வை\nவெந்தழலாய்ச் சுடுகின்ற வெறுப்புக்கு மறுபுறம்\nவெறுப்பும் கூட அழகு தான்;\nகுத்திக் கிழிக்கும் குரோத‌ம் கூட‌\nகுரோதம் கூட‌ அழகு தான்;\nLabels: கவிதை, சிறு முயற்சி\nஇவ்வரிகள் மிக ரசிக்க கூடியதாய்\n//குத்திக் கிழிக்கும் குரோத‌ம் கூட‌\nகுரோதம் கூட‌ அழகு தான்;//\nதுரோகமும், வஞ்சகமும் எந்த நிலையிலும் அழகில்லை.இருக்க முடியாது.\nஅவற்றை வைத்து எதையும் வேரறுக்க முடியாது.கொண்டவரையே அழிக்கும் குணம் கொண்ட கேடு கேட்ட எண்ணங்கள் துரோகமும் , வஞ்சகமும்.அவற்றை ந்யாய படுத்துவதோ, அழகு படுத்த முயல்வதோ, மிக வீணான , வலிமை அற்ற ,இழிவான காரியங்கள்.\nதெரிந்தே தவறு செய்து இருந்தால் அதை ஒப்புக் கொண்டு , மன்னிப்பு கோருவது அல்லது மனம் விட்டு பேசுவது மேன்மை.\nதெரியாமல், அல்லது தவறாக அர்த்தம் கொண்டிருப்பின், உணர்ந்து மன்னிப்பு கேட்பது மனிதம்.\nஆனால்,வேண்டும் என்றே,தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டே இருப்பது, அதை ந்யாய படுத்த முயல்வது ,கேடு கேட்ட கீழ்த்தரமானது, அருவருக்கத் தக்கது...அப்படிப்பட்ட மட்டமான சிந்தனைகள் உள்ள மனம் பரிதாபப் பட வேண்டிய நிலையில் உள்ள மன நோயாளிகள்.\n//குத்திக் கிழிக்கும் குரோத‌ம் கூட‌\nகுரோதம் கூட‌ அழகு தான்;\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஒரே கோண‌ம், ஒரே பார்வை\nஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு\nராக தீபம் ஏற்றும் நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2017/03/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:11:32Z", "digest": "sha1:J4SXVEG46N4HJHFM6WD54DCO6KJ5T4WP", "length": 21940, "nlines": 140, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "ரஜினியின் இலங்கை பயணம் ரத்து- திருமாவுக்கு இலங்கையில் எதிப்பு", "raw_content": "\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து- திருமாவுக்கு இலங்கையில் எதிப்பு\nஇடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் க\nயாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் ண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்:\n'லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா' என்ற வாசகத்துடன் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்��ிகள் முன்னதாக யாழ் நகர வீதிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.\nஇதேவேளை, நடிகர் ரஜினிகாந்தின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை ராணுவம் பிடித்து வைத்திருப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்ற ஒரு சூழலில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகின்ற நடிகர் ரஜினிகாந்த், இந்திய அரசுடன் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,இந்திய அரசின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, வழி செய்வார் எனில், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.\nஇடம்பெயர்ந்துள்ள வீடுகளற்ற மக்களுக்கு வெறுமனே 150 வீடுகளைத் திறந்து வைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகை தருவதாக இருந்தது, அவருக்கு உள்ள அரசியல் செல்வாக்கின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்குமானால் அதுவே சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும், நடிகர் ரஜினிகாந்த் போன்ற கலைஞர்கள் வருவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டும். அதேநேரம் இலங்கைக்கு வருகை தருகின்ற நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களை இலங்கைக்கு வரக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிர���க்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ��ட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2014/05/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:06:03Z", "digest": "sha1:TOH33EAFPU7LVKYU3MLGJPPM66JCS6UW", "length": 22529, "nlines": 399, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: அன்னையருக்கு ஏது தினம்!", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஅன்னையர் தினத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று மனது ஆவலுடன் பரபரத்து கொண்டேயிருந்தது. என்ன எழுதுவது என்று இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளைகளையும் (நம்ம வடிவேலு பாணியில்) கசக்கிக்கொண்டேயிருந்தேன். அன்னையர் தினத்தை முதலில் கண்டு பிடித்து அறிமுகபடுத்தியதை பற்றி எழுதலாமா என்று இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளைகளையும் (நம்ம வடிவேலு பாணியில்) கசக்கிக்கொண்டேயிருந்தேன். அன்னையர் தினத்தை முதலில் கண்டு பிடித்து அறிமுகபடுத்தியதை பற்றி எழுதலாமா இல்லை அதை முதலில் கண்டுணர்ந்து பிரபல படுத்தியதை பற்றி எழுதலாமா அல்லது, அன்னையர் தம் பெருமைகளை மனம் உணர்த்துவதை மடை திறந்த வெள்ளமாக (அது படிப்பவர்களுக்கு தண்டனையாக இருந்தாலும், ((முதலில் படித்தால்தானே அந்த பிரச்சனை அல்லது, அன்னையர் தம் பெருமைகளை மனம் உணர்த்துவதை மடை திறந்த வெள்ளமாக (அது படிப்பவர்களுக்கு தண்டனையாக இருந்தாலும், ((முதலில் படித்தால்தானே அந்த பிரச்சனை)) கொட்டலாமா என்று சீட்டு குலுக்கி போட்டு தேர்ந்தெடுப்பதற்குள் அன்னையர் தினம் அருகிலேயே நெருங்கி விட்டது. சரி ஏதாவது எழுதி விடவேண்டும் இல்லையென்றால், கடலில் உண்டாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாதிரி, அது உன்னை எளிதில் கடந்து சென்று விடுமென்று மனமானது எச்சரிக்க, கவலை மேக மூட்டமாக சூழ்ந்து கொண்டது.\n என்று எதிர்பார்க்கும் மனிதர்களை, வேண்டுமானால், காற்றழுத்த மண்டலம் எப்போதும் ஏமாற்றி விட்டு சுலபமாக கடந்து சென்று விடலாம் ஏனென்றால், அதன் வாடிக்கையும் வேடிக்கையும் எப்போதுமே அப்படித்தான் ஏனென்றால், அதன் வாடிக்கையும் வேடிக்கையும் எப்போதுமே அப்படித்தான் ஆனால் அதுவும், நான் ஒரு விசயத்தை பற்றி எழுதி பதிவுலகில் பெயர் (நல்ல) வாங்க வேணடுமென்பதும், ஒன்றாகி விடுமா\n..... என்று ஆண்டவனிடம் கொஞ்சம் அதிகமாகவே வேண்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அன்னையர் தினத்தை பற்றி ஏதாவது நல்ல நல்ல தகவல்கள், புதிய பாணியில் எழுத வேண்டும். நீ ஏதாவது உதவி செய்யேன் என்று மகனிடம் கேட்க நினைக்கும் போது, என் கருத்தை உணர்ந்து கொண்டவனாய், “நீயே ஒரு அன்னை தானே என் உதவி எல்லாம் உனக்கு எதுக்கு” என்ற பதில் வந்தது\nசரி படிப்பவர்களின் (படித்தால்…) தலையெழுத்தை நாம் மாற்ற முடியாது வருவதை அனைவரும் அனுபவித்து தானே ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்து நான் எழுத துவங்கும் போது, எனக்கு ஒரு தொலைபேசி வந்தது.\n“வரும் ஞாயிறன்று அன்னையர் தினம் அம்மா அதனால் சனி ஞாயிறு இரு தினங்களை உன்னுடன் கழிக்க ஆவலாக இருக்கிறது. அதனால் வெள்ளி இரவு கிளம்பி நானும், உன் மாப்பள்ளையும் அங்கு வருகிறோம் அதனால் சனி ஞாயிறு இரு தினங்களை உன்னுடன் கழிக்க ஆவலாக இருக்கிறது. அதனால் வெள்ளி இரவு கிளம்பி நானும், உன் மாப்பள்ளையும் அங்கு வருகிறோம் என்ன சொல்கிறாய்” என்றாள் என் மகள்.\n என்றேன். சந்தோசத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை இரு தினங்களும் அவர்களை வரவேற்பதிலும் பொழுதை அவர்களுடன் கழிப்பதிலேயுமே சந்தோசமாக கடந்து விட்டது. அதற்கு பிறகு என்ன இரு தினங்களும் அவர்களை வரவேற்பதிலும் பொழுதை அவர்களுடன் கழிப்பதிலேயுமே சந்தோசமாக கடந்து விட்டது. அதற்கு பிறகு என்ன அன்னையர் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கடந்து விட்டது. (என்னை பார்த்து ஏளனம் செய்தவாறே அன்னையர் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கடந்து விட்டது. (என்னை பார்த்து ஏளனம் செய்தவாறே\nஅன்னையர் தினத்தைப் பற்றி காலம் தாழ்த்தி எழுதினாலும், ஒன்று மட்டும் சொல்லிச் செல்கிறேன், அன்னை என்ற வார்த்தையின் பொருளை அன்று உணர்ந்தேன். அன்னையாக வாழும் அத்தனை தினங்களும் சிறப்பைத்தரும் அன்னையர் தினங்கள்தான். அன்னையருக்கு ஏது அன்னையர் தினம்….(தனியாக) எப்படி\nLabels: அம்மா, அன்பு, அன்னையர் தினம், பதிவு, பாசம், பொது\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nதந்தைக்கு ஒரு குறுந்தகடு.. (காணொளி)\nஓவியக் கவிதை - காதல்பரிசு...\nஉழைப்பாளர் தினம் – சிறுகதை\nநாம் வாங்கி வந்த வரம்...\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள���\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2013/10/how-to-let-go.html", "date_download": "2018-07-16T22:17:15Z", "digest": "sha1:ZBPH4JADUFDFBQLAL6GC4DU6FQAW3TNQ", "length": 35499, "nlines": 544, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: How to let go?", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஒரு துயரமோ, பிரச்சனையோ வரும்போது அதை இறைவனிடம் விட்டுடு, அவன் பார்த்துப்பான் அப்படின்னு பலரும் ஆறுதல் சொல்றதைக் கேட்டிருப்பீங்க. ஆனா அப்படின்னா என்ன அதை எப்படிச் செய்யறது அது தெரிஞ்சாதானே செய்ய முடியும் பல பெரியவங்க சொல்றதையும்படிக்கிறதில், அது எப்படின்னு இப்பதான் ஓரளவு புரிய ஆரம்பிச்சிருக்கு.\nநமக்கு ஒரு கணக்கு சரியா வரலை; எங்கேயோ உதைக்குது. அல்லது அலுவலக வேலையில் ஒரு விஷயம் எப்படி செய்யறதுன்னு தெரியலை. கேட்கவும் ஆளில்லை; நாமளேதான் கண்டு பிடிச்சாகணும். இந்த மாதிரி சமயத்தில் பொதுவா நாம செய்யறது என்ன அந்த பிரச்சனையைப் பற்றியே விடாம நினைச்சுக்கிட்டே இருக்கிறது. இப்படிப் பண்ணினா சரி வருமா, அப்படிப் பண்ணினா சரி வருமான்னு மாத்தி மாத்தி யோசிச்சிக்கிட்டே இருக்கறது. அப்படிச் செய்யும்போது நமக்கு ஏற்கனவே வந்த யோசனைகள்தான் வந்துக்கிட்டே இருக்குமே தவிர, புதுசா ஒண்ணும் தோணாது. ஒரு கணக்கை ஒரே முறைல எத்தனை தரம் போட்டாலும், அதே விடைதானே வரும் அந்த பிரச்சனையைப் பற்றியே விடாம நினைச்சுக்கிட்டே இருக்கிறது. இப்படிப் பண்ணினா சரி வருமா, அப்படிப் பண்ணினா சரி வருமான்னு மாத்தி மாத்தி யோசிச்சிக்கிட்டே இருக்கறது. அப்படிச் செய்யும்போது நமக்கு ஏற்கனவே வந்த யோசனைகள்தான் வந்துக்கிட்டே இருக்குமே தவிர, புதுசா ஒண்ணும் தோணாது. ஒரு கணக்கை ஒரே முறைல எத்தனை தரம் போட்டாலும், அதே விடைதானே வரும் ஆனா அதுவே அந்த பிரச்சனைக்கு புத்தியில் இருந்து கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்க. மறு நாள் திடீர்னு வேற ஒரு வழியும், வேற ஒரு விடையும் வந்து நிக்கும் ஆனா அதுவே அந்த பிரச்சனைக்கு புத்தியில் இருந்து கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்க. மறு நாள் திடீர்னு வேற ஒரு வழியும், வேற ஒரு விடையும் வந்து நிக்கும் எப்படி இந்தக் கோணத்திலிருந்து யோசிக்காம விட்டோம்னு தோணும். “யுரேகா” ஞாபகம் இருக்கா\nநமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போதும் அதே தவறைத்தான் செய்யறோம். அதை மனசுக்குள் போட்டு, புரட்டி எடுத்து, அந்த பிரச்சனைக்கே அலுப்பு தட்டற அளவு ஏதேதோ கோணங்களில் அதைப்பற்றி நினைக்கிறோம், கவலைப் படறோம். அந்த உணர்வுகள் ஏற்படுத்தற தாக்கத்தோடேயே, கோபத்தோடேயே, வருத்தத்தோடேயே, சம்பந்தப்பட்டவர்களிடம் நடந்துக்கறோம். ஆனா அது பிரச்சனையை சரி பண்ணாம, மேலும் எதிர் விளைவுகளைத்தான் தருது. புதை குழி மாதிரி நம்மை இன்னும் இன்னும் உள்ளே இழுத்துக்குது.\nகார்லயோ, பைக்லயோ பிரச்சனை வந்தா என்ன செய்யறோம் நல்ல மெகானிக் அப்படின்னு தெரிஞ்சவர்கிட்ட கொண்டு போய் குடுக்கறோம். அவர் நாளைக்கு வாங்க, அல்லது இரண்டு நாள் கழிச்சு வாங்க, பாத்து வைக்கிறேன், அப்படிம்பார். அதைக் கொடுத்துட்டு வந்திடுவோமா, அல்லது பக்கத்தில் நின்னுக்கிட்டு அதை அப்படிச் செய்யாதே, இதை இப்படிச் செய் அப்படின்னு நமக்கே தெரியாத விஷயத்தை அவருக்குச் சொல்லிக் கொடுப்போமா நல்ல மெகானிக் அப்படின்னு தெரிஞ்சவர்கிட்ட கொண்டு போய் குடுக்கறோம். அவர் நாளைக்கு வாங்க, அல்லது இரண்டு நாள் கழிச்சு வாங்க, பாத்து வைக்கிறேன், அப்படிம்பார். அதைக் கொடுத்துட்டு வந்திடுவோமா, அல்லது பக்கத்தில் நின்னுக்கிட்டு அதை அப்படிச் செய்யாதே, இதை இப்படிச் செய் அப்படின்னு நமக்கே தெரியாத விஷயத்தை அவருக்குச் சொல்லிக் கொடுப்போமா அப்படில்லாம் செய்தா, நீயே பாத்துக்கய்யான்னு சொல்லிட்டு அவரு கோச்சுக்கிட்டுப் போயிடுவாரு\nஅறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கும் இந்த உதாரணம் பொருந்தும். நம்ம உடலைக் கவனிக்கிற பொறுப்பை, மருத்துவரை நம்பிதானே கொடுக்கிறோம். நீ சரியா செய்ய மாட்டே, நகருன்னு சொல்லிட்டு நாமளே கத்தியைத் தூக்க முடியுமா\n��தாவது, இந்த உதாரணங்கள் மூலம் சொல்ல வர்றது என்னன்னா, வேலை தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்ச பிறகு, நாம அதைப் பற்றி நினைக்கிறதில்ல, தலையிடறதில்லை, கவலைப்படறதும் இல்லை. அவர் சரி பண்ணிடுவார்னு அவர் மேல நம்பிக்கை வெச்சு காத்திருக்கோம்.\nஅதே போலத்தான் இறைவனிடமும் நம்பிக்கை வைக்கணும். அவன்கிட்ட ஒரு பிரச்சனையை ஒப்படைச்சாச்சுன்னா, அதைப் பற்றி நினைக்கிறதையும், கவலைப் படறதையும் விட்டுடணும். அப்படிச் செய்யும் போது என்ன ஆகும் மனசு அமைதி ஆகும். அமைதியான மனசில்தான் இறைவன் குடியிருப்பான். அவனே நமக்கு நல்ல வழியைக் காட்டுவான். அவன் காட்டற வழிப்படி, உணர்ச்சி வசப்படாம, அமைதியோட, நடு நிலைமையோட செய்யற காரியங்கள்தான் நன்மை தரும்.\nஇதே கருத்தை ரொம்ப எளிமையா சொல்ற ஒரு ஆங்கிலக் கவிதையை முன்ன ஒரு முறை Hallmark card –ஒண்ணுல படிச்சிருக்கேன். ஆனா அப்ப அது சரியா புரியல; கருத்து மட்டும் நினைவிருந்தது. எப்படி எப்படியோ கூகுளார்கிட்ட கேட்டு ஒரு வழியா முழுக் கவிதையையும் கண்டுபிடிச்சிட்டேன்\nரொம்ப அழகா, எளிமையா இந்த ஆங்கிலக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் என்ன தெரியுமா சரணாகதி உங்களை, உங்க பிரச்சனைகளை இறைவனிடம் ஒப்படைச்சிடுங்க. ஆச்சா\nபி.கு.: இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வலையுலகப் பக்கம் வர முடியாத சூழ்நிலை…‘அம்மன் பாட்டு’ வலைப்பூவில் மட்டும் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை பாடல்கள் இட விருப்பம் இருக்கு. பார்க்கலாம்… அவள் விருப்பம் எப்படியோ அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nஎழுதியவர் கவிநயா at 9:52 PM\nமிக அருமையாக அதே நேரத்தில் மிக தெளிவாக சொல்லிச் சென்ற பதிவு பாராட்டுக்கள்\nமிக அருமையான விஷயத்தினைச் சிறப்பாக சொல்லி இருக்கீங்க.....\nஇனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...\nமிக்க நன்றி தனபாலன். தீபாவளி வாழ்த்துகளுக்கும்.\n//அந்த பிரச்சனைக்கே அலுப்பு தட்டற// ரசித்தேன். ஆமாம், இடும்பைக்கே இடும்பை படுப்பர். :))) ஒரு பொருளை காணோம்னா விடாம தேடின இடத்துலேயே திரும்ப, திரும்ப தேடுவாங்க. கொஞ்சம் நிதானிச்சு எங்க,எப்போ தவற விட்டோம்ன்னு யோசிச்சு பார்த்தா சரியாகிடும். பதட்டம் எல்லா விஷயங்களையும் தப்பு,தப்பா யோசிக்க வச்சு, தப்பு,தப்பா செய்யவச்சிடும். நல்ல பதிவிற்கும், நல்ல கவிதையை பகிர்ந���தமைக்கும் நன்றி.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.\n//இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வலையுலகப் பக்கம் வர முடியாத சூழ்நிலை…// \n//ரு பொருளை காணோம்னா விடாம தேடின இடத்துலேயே திரும்ப, திரும்ப தேடுவாங்க. கொஞ்சம் நிதானிச்சு எங்க,எப்போ தவற விட்டோம்ன்னு யோசிச்சு பார்த்தா சரியாகிடும்.//\nஆமாம், நல்ல உதாரணம் தானைத் தலைவி. மிக்க நன்றி.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் முன்னதான\nபார்வதி இராமச்சந்திரன். October 28, 2013 at 5:08 AM\n. உண்மையில் சில விஷயங்கள் நமக்குத் தெரியுமென நினைத்திருப்போம். ஆனால் இக்கட்டான சூழலில் எதுவும் நினைவுக்கு வராது, நம்மை அறிந்தவர் வந்து சொல்லும் வரையில்......\nநம்மை நன்றாக அறிந்த இறைவனே சிலர் மூலம் செய்தி சொல்லி அனுப்புகிறான். 'நானிருக்கிறேன் என்பதை மறந்து போனாயா..' என நம்பிக்கை தருகிறான். அப்படிப்பட்ட பகிர்வு இது.. சரணாகதியை இதை விடவும் எளிமையாகச் சொல்லுவது கடினமெனத் தோன்றுகிறது..மிக்க நன்றி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\n//நம்மை நன்றாக அறிந்த இறைவனே சிலர் மூலம் செய்தி சொல்லி அனுப்புகிறான்.//\nமிகவும் உண்மை. மிக்க நன்றி பார்வதி.\nநல்ல பதிவு. பகிர்ந்த கவிதையும் அருமை.\n உங்களை, உங்க பிரச்சனைகளை இறைவனிடம் ஒப்படைச்சிடுங்க. ஆச்சா\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி....\nஆன்மாவின் அமைதியில் உறைபவன் ஆண்டவன். அமைதியற்ற ஆன்மாவில் அவன் 'துயில்' கொண்டிருக்கிறான். மனத்தை அமைதியடையச் செய்துவிட, அதில் துயில் கொள்ளும் எம்பிரான் 'உறக்கம் தெளிந்து உற்சாகமாய் அருள்கிறான்'. அருள்வதும் அடைந்ததும் அக்கணம், அங்கே பேரானந்தம் அடைகிறது.\nஅழகான உதாரணங்களுடன் நல்லதொரு சிந்தனையை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் தோழீ\n//மனத்தை அமைதியடையச் செய்துவிட, அதில் துயில் கொள்ளும் எம்பிரான் 'உறக்கம் தெளிந்து உற்சாகமாய் அருள்கிறான்'. அருள்வதும் அடைந்ததும் அக்கணம், அங்கே பேரானந்தம் அடைகிறது. //\nஆஹா, அருமையாகச் சொன்னீர்கள் சுந்தர்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nநம்ப முடியவில்லை. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியி...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 30\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nநம்மாழ்வார் 108 நாம துதி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nநவ துர்கா தேவியர் - தீப துர்க்கை, மஹாகௌரி\nநவ துர்கா தேவியர் - லவண துர்க்கை, காலராத்ரி\nநவ துர்கா தேவியர் - ஜ்வாலா துர்க்கை, காத்யாயினி\nநவ துர்கா தேவியர் - சபரி துர்க்கை, ஸ்கந்த மாதா\nநவ துர்கா தேவியர் - சாந்தி துர்க்கை, கூஷ்மாண்டா தே...\nநவ துர்கா தேவியர் - ஜாதவேதோ, சந்திர காந்தா\nநவ துர்கா தேவியர் - சூலினி, பிரம்ம சாரிணி\nநவ துர்கா தேவியர் - வன துர்க்கை, சைல புத்ரி\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memynotepad.blogspot.com/2009/11/blog-post_20.html", "date_download": "2018-07-16T22:10:51Z", "digest": "sha1:MN7TJLU3CIYHY6AP3JLV5AA6XZWR7UZN", "length": 17647, "nlines": 151, "source_domain": "memynotepad.blogspot.com", "title": "கண்ட நாள் முதலாய்...: பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு", "raw_content": "\nபத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு\nஒன்றிலிருந்து பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருப்பதைச் சொல்கிறேன், உங்கள் ராசியை அலசுகிறேன் என்றபடி நமக்கு எத்தனையோ மெயில்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி வரும் மெயில்களுக்கு நான் நினைக்கும் எண் எப்போதும் 'ஒன்று' தான். 'ஒன்று' எனக்கு பிடித்த எண்னா அப்படி எல்லாம் இல்லை. ஒருவேளை முப்பத்தேழுலிருந்து நாற்பத்திமூன்றுக்குள் ஒரு எண்னை நினைக்கச் சொன்னால், நான் முப்பத்தேழு தான் நினைப்பேன். ஏன்னா நமக்கும் சாய்சுக்கும் ஆகவே ஆகாது...\nஎனக்கு இருபது வயதிருக்கும் போது நான் பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். ஹி ஹி ஹி... போதும் உங்க தூள் பட டயலாக். வழக்கமாக ஒரு வகுப்பில் அறுபது மாணவர்கள் இருப்பார்கள். ப்ராக்டிகல்ஸ் பரிட்சை வரும் போது வகுப்பை நான்காகப் பிரித்து பதினைந்து பதினைந்துகளாக பிரித்து மேய்ப்பது பாரம்பரிய வழக்கம்.\nஅன்றைக்கும் அப்படித் தான். ForTran மற்றும் COBOL ப்ராக்டிகல்ஸ். பன்னிரண்டாவது வரை அப்பாவின் ஆசையின் பெயரில் பயாலஜியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால் கணினியைத் தொட்டது எல்லாம் கல்லூரியில் தான். முதன் முதலாக கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் என்பது உள்ளூர பயம் இருந்தது. பயம் எல்லாம் கொடுத்த வேலையை செய்யத் தெரியுமா என்றெல்லாம் இல்லை. நாங்க எல்லாம் நல்லா படிக்கிற பயலுக. ஆமா... பயமெல்லாம் தெரிந்த ப்ரோக்ராமை குறிப்பிட்ட நேரத்தில் கீ-போர்டில் எழுத்துக்களைத் தேடித் தேடி டைப் அடித்து முடிக்க முடியுமா என்று தான். அன்று அனைவரும் இருக்கும் ப்ரோக்ராம்களை படித்துக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் கீ போர்டில் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஅனைத்து கேள்விகளும் ஒவ்வொரு தாளில் மறைத்து வைத்திருப்பார்கள். நாம் குலுக்கல் முறையில் நமக்கு கிடைப்பதை எடுத்துக் கொண்டு அதிலுள்ள கேள்விக்கான ப்ரோகிராமை எழுத வேண்டும். நேரம் நெருங்க நாங்கள் வரிசையில் நிற்க, முதலில் நிற்பவன் அங்கிருக்கும் பத��னைந்து தாள்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதிலுள்ள ஒரு கேள்விக்கு ப்ரோக்ராம் எழுத வேண்டும். எனது எண் பதினைந்து, நான் வரிசையில் கடைசி. நான் செல்லும் போது ஒரே ஒரு கேள்வித் தாள் தான் பாக்கி இருக்கும். இதில் ஆசிரியரின் நக்கல் வேறு. 'சூஸ் ஒன்லி ஒன்' என்று சிரித்தார். 'என்னத்த சூஸ்றது' என்று நினைத்து விட்டு மிஞ்சிய ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று ப்ரோக்ராமைக் கணினியில் அடிக்க ஆரம்பித்தேன். கடினமானது தான். பதினைந்து பேரில் முதலில் முடித்தது நான் தான். அது மட்டுமின்றி சரியாக முழுமையாக எழுதியதும் நான் மட்டும் தான்.\nபின்னர் ஒரு முறை Electricals & Electronics லேப். எலக்ட்ரிகல்ஸ் என்பது (எனக்குப் புரிந்த வரை, இதையே முதன்மையாக படித்தவர்கள் பின்னூட்டத்தில் தாறு மாறாக விளக்கவும்) ACயில் இயங்குபவை. எலக்ட்ரானிக்ஸ் என்பது DCயில் இயங்குபவை. சரி அதெல்லாம் இப்போது தேவையில்லை. என்னைப் பொருத்த வரையில் எலக்ட்ரிகல்ஸ் என்பது மெகானிக் ஷெட் போலிருக்கும் ஒரு பட்டறையில் பெரியப் பெரிய மோட்டார்கள், ட்ரான்ஸ்பார்மர்களுடன் வயர்களுடன் வண்டி ஓட்ட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் என்பது சிப், டையோட், ரெசிஸ்டர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க வேண்டும். நான் ஒன்பதாவது படிக்கும் போதே எலக்ட்ரானிக்ஸ் பற்றி அக்காவிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதால் எனக்கு எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரிகல்ஸை விட சுலபமானது தான்.\nஅன்றும் பதினைந்து பேர் தான். எட்டு பேருக்கு எலக்ட்ரானிக்சும், ஏழு பேருக்கு எலக்ட்ரிகல்சும் என்று முடிவெடுத்து துண்டுச் சீட்டில் E (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் L (எலக்ட்ரிகல்ஸ்) எழுதி வைத்தது ஆசிரிய பட்டாளம். முதலில் எந்த லேப் என்பது முடிவு செய்து அதன் பின்னர் அதில் என்ன கேள்வி என்பது அந்தந்த லேபிற்குச் சென்று முடிவு செய்யலாம் என்று நினைத்தார்கள் போலும். 'கம் அண்ட் பிக் யுவர் சிட்', என்றார் அங்கிருக்கும் ஒரு ஆசிரியர். வரிசையில் அப்போது யாரும் நிற்காததால் ஓடும் பஸ்சில் துண்டைப் போடு சீட்டு பிடிப்பது போல் அனைவரும் அலரி அடித்துக் கொண்டு எடுக்க, நான் தேடிப் பார்த்து Lலை விடுத்து E எடுத்துக் கொண்டேன். இனி சுலபம் தான்.\nபதிவு பெரியதாக போய்க் கொண்டிருப்பதினால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் தொடரும��.\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 3:36 AM\nதொகுப்பு : அனுபவம், நகைச்சுவை\nஎன்னோட காலேஜ் நியாபகம் வந்திடுச்சு. எங்களுக்கும் இதெல்லாம் ஒரு பாடமா வந்துட்டுப் போச்சு.\nவருகைக்கு நன்றிங்க. காலேஜுல நடந்ததெல்லாம் ஒரு பதிவுல போட முடியுமாங்க இன்னொரு பார்ட் தான், முடிஞ்சுடும் :)\nஒருத்தர சிரிக்க வைக்கிறது ஒரு தனி கலை...\nஅந்த கலையே ஆண்டவன் உங்களுக்கு அறிந்து தான் வாரி வாரி வழங்கி இருக்கிறார்....\nSelf-damage செய்து கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன்\nசுவாரசிய நடை. ஆமா, இன்னும் விஷயத்துக்கே வரலையா\n//என்னைப் பொருத்த வரையில் எலக்ட்ரிகல்ஸ் என்பது மெகானிக் ஷெட் போலிருக்கும் ஒரு பட்டறையில் பெரியப் பெரிய மோட்டார்கள், ட்ரான்ஸ்பார்மர்களுடன் வயர்களுடன் வண்டி ஓட்ட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் என்பது சிப், டையோட், ரெசிஸ்டர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க வேண்டும்//\nநானும் இன்னைக்கு வரைக்கும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். கரெக்டுதானே\nஒருத்தர சிரிக்க வைக்கிறது ஒரு தனி கலை...\nஅந்த கலையே ஆண்டவன் உங்களுக்கு அறிந்து தான் வாரி வாரி வழங்கி இருக்கிறார்....\n//Self-damage செய்து கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன்\nஒவ்வொரு முறையும் அத தானே பண்றேன் இத வேற தனியா பதிவு போடுவாங்களாக்கும் :-)\n// சுவாரசிய நடை. ஆமா, இன்னும் விஷயத்துக்கே வரலையா\nஎன்னங்கண்ணே, நாம இப்படி எல்லாம் பேசலாம :-) முன்னுரைக்கு அப்புறமா டைரக்டா க்ளைமேக்ஸ் தானே நம்ம பதிவுகள்ல இருக்கும் :-)\n//நானும் இன்னைக்கு வரைக்கும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். கரெக்டுதானே\nதெரியலேங்க, வித்யா வந்து படிச்சு சொன்னா தான் நமக்கு தெரியும்.\nபிரக்டிகல், எக்ஸாம் என்னமோ போங்க, இதெல்லாம் நமக்கு சின்ன வயசுலிருந்தே ஆகாது...........\n5 இது ஒரு உண்மைக் கதை\n1 பச்சை நிறமே பச்சை நிறமே\n2 சிந்துபாத் கதைகள் - சுவிஸ்\n1 எனது பெயர் நாகவள்ளி\n1 காம்போசிஷன் - 1\n2 காம்போசிஷன் - 2\n3 மெகா பிக்சல் என்றால் என்ன\nபத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு - 2\nபத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=3596&tbl=tamil_news&title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:07:50Z", "digest": "sha1:SNAPIBJS3XLGE232CJTHUX3IPXEETJWY", "length": 4377, "nlines": 75, "source_domain": "moviewingz.com", "title": "தேவகோட்டை காதல்", "raw_content": "\nஏ.ஆர்.கே இயக்கத்தில் சீனு - சுவிதா நடிப்பில் உருவாகி வரும் ‘தேவகோட்டை காதல்’ படத்தின் முன்னோட்டம்.\nஹப்பாஸ் மூவிலைன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘தேவகோட்டை காதல்’.\nஇந்த படத்தில் புதுமுகம் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, பாவா லட்சுமணன் தீப்பெட்டி கணேசன், அனு உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nசீனு கதை எழுதுகிறார். ஏ.ஆர்.கே., பி.பி.ஏ, ரஹ்மான் ஆகியோர் திரைக்கதை எழுதுகிறார்கள். ரஞ்சித்ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ஜோனபக்தகுமார் இசை அமைக்கிறார். இப்ரு எடிட்டிங் செய்கிறார். ஜீரோஸ் சண்டைபயிற்சி அளிக்கிறார். ராஜேஷ் நடனம் அமைக்கிறார்.\nஎழுத்து இயக்கம் - ஏ.ஆர்.கே. இவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.\n“படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், கலவரங்களும் தான் கதை முடிச்சு.\nமதுரை ஆலப்புழை, பாலக்காடு அருகில் உள்ள எம்.ஜி.ஆர் உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது” என்றார்.\nஅவர்கள் மீது எந்த கோபமும் இல்லை - ஆண்ட்ரியா\nஇனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு - அமீர் பேச்சு\nஅவர் எங்கே என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2009/05/blog-post_29.html", "date_download": "2018-07-16T21:46:23Z", "digest": "sha1:LGYNJSLAB5ZFHLHNBORMMQ5NGCNFC2LC", "length": 10886, "nlines": 173, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்\nநீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில்\nதட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate\nஅல்லது வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டு\nபயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்\nமொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,\n1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.\n3. தமிழில் உரையாடலாம் (chat )\n4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.\n5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.\n6. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக் போன்ற\n7. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,\nBlogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.\nஇதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.\nமேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites\n2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.\n3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு\nமேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link\nஉங்கள் உலவியில் உள்ள [ அ Type in தமிழ் ] இணைப்பை\nசொடுக்கினால் கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.\nவலைப்பக்கத்தில் உள்ள எந்த உரைப்பெட்டியிலும் அ என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.\nமீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே\nஇணைப்பை சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.\nமேலும் மற்ற உலவிகளில் சேர்ப்பதைப் பற்றியும் மற்ற\nமொழிகளின் இணைப்பு வேண்டுமெனில் இதைப்பார்க்க. நன்றி.\nகூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் \nசிங்கப்பூர் முத்தையன் மதிஒளி , மிக்க நன்றி \nமுனைவர்.இரா.குணசீலன் May 30, 2009 at 9:52 AM\nநல்ல தகவல் அருமையான பதிவு பொன்மலர். தொடரட்டும் உங்கள் பணி\nநன்றி. நல்ல விரிவாட இடுகை பொன்மலர். உங்கள் இந்த இடுகைக்கு என் இடுகையில் இருந்து லிங்க் கொடுத்து உள்ளேன். தொடரட்டும் உங்கள் பணி.\nGoogle chrome-ல் எப்படி பயன்படுத்துவது off line லும் பயன்படுத்த முடியுமா off line லும் பயன்படுத்த முடியுமா. முதலில் எ-கலப்பையை நிறுவி பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஏனோ தற்போது இயங்கவில்லை. மிண்டும் தரவிறக்கம் செய்தும் பயன் படுத்த முடியவில்லை. முடிந்தால் விளக்கம் கொடுக்கவும்.\nநன்றி தமிழை இணையத்தில் வளர்க்க உங்கள் பணி சிறக்கட்டும்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nAutorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள...\nகூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழ...\nகணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்\nகணினியில் உட்காரும் போது சில யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-beat-england-by-by-8-wickets-118070400003_1.html", "date_download": "2018-07-16T22:22:54Z", "digest": "sha1:SZKZKBSCEXCIHIJI2HK6D3RGQ6TH5C37", "length": 11691, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராகுல் அபார சதம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி-20 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டி-20 போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது\nடாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத்கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இங்கிலந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் 60 ரன்களும், ராய் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nஇந்த நிலையில் 160 ரன்கள் எடுத்தா��் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 4 ரன்களிலும் ரோஹித் சர்ம 32 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் ராகுல் அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனையடுத்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து: பெனால்ட்டி ஷூட்டில் வென்ற இங்கிலாந்து: பரிதாபத்தில் கொலம்பியா\nஆஸ்திரேலியா போன்று எங்களை எண்ண வேண்டும்; எச்சரிக்கும் இங்கிலாந்து கேப்டன்\nமுத்தரப்பு போட்டி; பாகிஸ்தானிடம் கெத்து காட்டிய ஆஸ்திரேலியா\nஇந்தியா - இங்கிலாந்து: நாளை டி20 போட்டி துவக்கம்\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ரீத்திக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/10/blog-post_12.html", "date_download": "2018-07-16T22:28:00Z", "digest": "sha1:POUE65VUAUZBZKDRFIGQJH6WSHMHALXL", "length": 31078, "nlines": 148, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: நீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு!", "raw_content": "\nசனி, 17 அக்டோபர், 2015\nநீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் மோசமான தீர்ப்புகள் என்று பட்டியலிட்டால் அதில் முதலில் வருவது நீதிபதிகள் நியமனச் சட்டத்தை ரத்துசெய்த தீர்ப்பாகத்தான் இருக்கும்.\nநீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் அதிகாரம் 1993-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த 'நமக்கு நாமே'திட்டம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதைக் கண்ட நாடாளுமன்றம், நீதிபதிகள் நியமனத்தில் புதிய ஏற்பாட்டை அமலுக்குக் கொண்டுவந்தது. இந்தத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்திலேயே மேற்கொள்ளப்படுவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஆதரவுடன் கூடவே மாநிலங்களின் ஒப்புதலும் பெறப்பட்டது.\nஅரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன\n1950-ல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், உயர் / உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவதற்கான தகுதிகளை ��ிர்ணயித்திருக்கிறது. எனினும், நியமனங்களுக்கான நடைமுறை விதிகளை விரிவாகக் கூறவில்லை. நியமனத்தில் சம்பந்தப்பட்ட அதிகார மையங்கள் பொறுப்புடன் செயல்படும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இது. ஆனால், அப்படி நடக்கவில்லை. சின்ன உதாரணம், நெருக்கடிநிலைக் காலகட்டம். அப்போது, அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகள் பலர் பலிவாங்கப்பட்டதாக விமர்சனங்கள் உண்டு. நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு இருப்பதாகக் கூறி நடைமுறை விதிகளை முறைப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை மூன்று முறை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரே நியமிக்கப்பட்டபோது, முதுநிலைப் புறக்கணிப்பு நடந்ததாகக் கூறி, மூன்று நீதிபதிகள் பதவி விலகினர். இதேபோல, அரசுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களை நியமிப்பதையும், அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுப்பதையும் கண்டித்து வழக்கறிஞர்களும் போராடியிருக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட சூழலில்தான், உயர் நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்பட நியமன முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான முதல் வழக்கில், \"தலைமை நீதிபதியுடன் மத்திய அரசு நடத்தக் கூடிய கலந்தாலோசனை பெயரளவுக்கானதாக இல்லாமல் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்; அதேசமயத்தில் கலந்தாலோசனை என்பதை ஒப்புதலாகக் கருத வேண்டியது இல்லை\" என்றது உச்ச நீதிமன்றம். அடுத்த வழக்கில், \"நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்\" என்று தன்னுடைய முந்தைய கருத்தையே மறுதலித்தது. மூன்றாவது வழக்கில், \"தலைமை நீதிபதி பதவியில் இருப்பவர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்று கருத இயலாது. எனவே, அவரது தனிப்பட்ட கருத்தைக் கருத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியலிலுள்ள முதலிரண்டு நீதிபதிகளின் கருத்தையுமே கணக்கில் கொள்ள வேண்டும்\" என்று தீர்ப்பளித்தது. இதைத்தான் 'கொலிஜியம் முறை'(நீதிபதிகள் குழு) என்று சொல்வார்கள். உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அத்தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் நியமனத்தை நீதித் துறையே தன் கையில் எடுத்துக்கொண்டது.\n1993 நியமன நடைமுறைப்படி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதி நியமனத்துக்குத் தகுந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, மூத்த நீதிபதிகள் இருவரின் கருத்துகளைப் பதிவுசெய்து பட்டியலை மாநில ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்பட்டியல் தொடர்பாக முதல்வரின் கருத்துகளை அறிந்து, மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பட்டியல் வரும் மாநிலத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பதவி வகிக்கும் நீதிபதியின் கருத்தையும் தெரிந்துகொண்டு, அவருக்குக் கீழேயுள்ள இரு மூத்த நீதிபதிகளின் கருத்தை எழுத்து மூலமாகப் பதிவுசெய்து, நியமனப் பட்டியலை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அமைச்சரவையின் உயர் நியமனக் குழு ஒப்புதலுக்குப் பின் அப்பட்டியல், குடியரசுத் தலைவர் நியமன ஆணை வழங்க அனுப்பப்படும்.\nஇப்படிப் பரிந்துரைக்கப்பட்ட பெயரில் ஆட்சேபணை இருந்தால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தனது கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், அதற்குப் பின்னும் உச்ச நீதிமன்ற 'கொலிஜியம்'மறுபடியும் பரிந்துரைத்தால், அந்தப் பெயரைக் குடியரசுத் தலைவருக்குக் கட்டாயமாக மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும். இதன் பின்னரே குடியரசுத் தலைவர் நீதிபதி நியமனத்துக்கான உத்தரவைப் பிறப்பிப்பார். அப்படியொருவர் நீதிபதியாக நியமனம் பெற்றுவிட்டால், அவரைப் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிப்பு தேவை.\nகடந்த 20 ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் அநேகமாக எவ்விதப் பங்கும் அரசுக்கு வழங்காமல் நியமனங்கள் நடைபெற்றது தொடர்பாகப் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலரும் கட்டுரைகள் மற்றும் சுயசரிதைகள் வாயிலாக 'கொலிஜியம்'நியமன நடைமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஅரசமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்ற / உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் பற்றி கூறப்பட்டுள்ள பிரிவுகளைத் திருத்தும் வண்ணம் புதிய சட்டத் திருத்தத்தையும், நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையச் சட்டத்தையும் நாடாளுமன்றம் 2014-ல் இயற்றியது. நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில், இரண்டு பிரபலமான நபர்களும் அதில் இடம் பெறுவர். அவர்களில் ஒருவரைச் சட்ட நிபுணத்துவம் கொண்டவராக அறிவிப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.\nஆனால், 99-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையும், அதையொட்டி நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட நீதிபதிகள் நியமனச் சட்டத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, \"ஏழு நீதிபதிகள் அமர்வின் மூலம் கொண்டுவரப்பட்டது 'கொலிஜியம்'நடைமுறை என்பதால், இப்புதிய வழக்கை அதைவிட அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால்தான் நியாயம் கிடைக்கும்\"\nஎன்று கூறினார் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகி. ஆனால், அதை நிராகரித்தனர் நீதிபதிகள். புதிய நீதிபதிகள் அமர்வில் தலைமை வகித்த நீதிபதி கேஹார் அட்டர்னி ஜெனரலிடம் எழுப்பிய கீழ்க்கண்ட கேள்வி நகைப்புக்குரியது: \"அட்டர்னி ஜெனரல் அவர்களே இதுவரை எங்களது நியமனத்தில் சோடை போன நியமனம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா இதுவரை எங்களது நியமனத்தில் சோடை போன நியமனம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா\nமத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இதுவரை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த பெயர்களில் சொத்தையானவற்றைப் பட்டியலிட்டு முத்திரையிடப்பட்ட உறை ஒன்றை நீதிமன்றத்திடம் அதற்கு முன்னர்தான் சமர்ப்பித்திருந்தார். அதற்குப் பின்னும் நீதிபதிகள் அப்பாவித்தனமாகக் கேட்ட கேள்வி விசித்திரமாக இருந்தது. புதிய சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் கூறப்பட்ட வாதங்களில் முக்கியமானது நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழுவில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் தவிர, சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு பிரபலங்கள் இருந்தனர் என்பது. அந்தப் பிரபலங்கள் யார்; அவர்கள் தகுதியென்ன என்பது பற்றி புதிய சட்டம் கூறவில்லை என்றும், அவர்களைத் தவிர சட்ட அமைச்சர் அரசியல் கட்சியின் பிரதிநிதியென்றும், அவர்கள் மூவரும் நீதிபதிகள் பரிந்துரைக்கும் பெயர்களைப் புறக்கணிக்கும் வாய்ப்பு இருப்பதனால் இது நீதித் துறையின் சுதந்திரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், நீதித் துறையின் சுதந்திரம் என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கூறுகளில் ஒன்றானதனால் அதை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கும் அதிகாரமில்லை என்று���் வாதாடப்பட்டது. இவ்வாதங்களை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்விலிருந்த ஐந்து நீதிபதிகளில் நால்வர் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். புதிய சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ததோடு மட்டும் இல்லாமல், பழைய 'கொலிஜியம்'மூலமான நியமன நடைமுறை மறுபடியும் அமலுக்கு வந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளனர்.\nஇத்தீர்ப்பு ஜனநாயகக் குடியரசுத் தத்துவத்துக்கு விரோதமானது மட்டும் அல்லாமல் நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதித் துறைக்குள்ள அதிகாரப் பங்கீட்டின் வரம்பை மீறிய செயலாகும். அரசமைப்புச் சட்டத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெளிவான வரையறை இல்லாதபோது, சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு. கொலிஜிய நியமன நடைமுறை அதாவது, நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தில் நீதிபதிகளிடம் கொடுக்கப்படாததோடு, அப்படிப்பட்ட நடைமுறை உலகத்தின் எந்த நாட்டிலும் அமலில் இல்லை.\nநீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறும் நமது நீதிபதிகளுக்கு, அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தனது அரசியல் நண்பர்களையே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்கும் அதிகாரம் படைத்தவர் என்று தெரியாதா அங்கே நீதிபதிகள் நியமனத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், ஒருவர் நீதிபதியான பிறகு தன்னை நியமித்தவருக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதில்லை. அதற்குப் பதிலாக தாங்கள் எடுத்துக்கொண்ட அரசமைப்புப் பதவிப் பிரமாணத்தின்படி விருப்பு வெறுப்பில்லாமல் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள்.\nஆகவே, நீதிபதி பதவியில் யாரை நியமிக்கிறார்கள் என்பதைவிட, நியமனம் பெற்ற பின் பதவிப் பிரமாணத்தின் வாசகங்களின்படி நீதி பரிபாலனம் செய்கிறார்களா என்பதே முக்கியம். கடந்த காலங்களில், 'கொலிஜிய'நியமன நடைமுறைப்படி பரிந்துரைக் கப்பட்ட பெயர்கள் திருப்தியளிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட வில்லையா அதேபோல், நீதிபதிகள் கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, பகவதி, தேசாய் போன்றவர்களுக்கு ஒப்பானவர்கள் ஏன் 'கொலிஜிய'நியமன நடைமுறை அமலுக்கு வந்த பின்னர், கடந்த 20 ஆண்டுகளில் நியமனம் பெறவில்லை அதேபோல், நீதிபதிகள் கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, பகவதி, தேசாய் போன்றவர்களுக்கு ஒப்பானவர்கள் ஏன் 'கொலிஜிய'நியமன நடைமுறை அமலுக்கு வந்த பின்னர், கடந்த 20 ஆண்டுகளில் நியமனம் பெறவில்லை இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உச்ச நீதிமன்றமும், அதன் தீர்ப்பை ஆதரிப்பவர்களுமே பதில் கூற வேண்டும்\n- கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, அக்டோபர் 17, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசித்த மருத்துவம்: தேவையற்ற பதற்றமும்.... அறிய வேண்...\nஉலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக்\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் ப...\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரண்டாவது பட்டியல...\nசூர்யமித்ரா திட்டம் மூலம் பயிற்சி: சூரிய ஒளி மின்...\nஉயர்கல்வியில் தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டு...\nஆப்பிளைவிடவும் கூடுதலான சத்துகள் கொண்ட பழங்களே இல்...\nபத்தாம் வகுப்பு ;தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண...\nதமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கா...\nTNPSC குரூப் 2A தேர்வு தேதி மாற்றம் :24.01.2016 அ...\nதுவரம் பருப்பு ரூ.110க்கு வாணிப நுகர்பொருள் கழகங்க...\nமொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் போட்டித்தே...\nகாந்தி தூவிய விதை......நாமக்கல் கவிஞர்\nவிரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுர...\nஜாக்டோ :அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க...\nநீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு\nஅரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத ...\nஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் இரண்டு ப...\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை...\nதனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்...\nநெட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அக...\nகுரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ்....\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாச...\nமாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உ...\n20 ஆண்டுக்குப் பின்னரே,தலைமை ஆசிரியராக பதவி உயர்வு...\nபட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பாட ஆசிரி...\nதமிழ் ஆய்வாள��்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது ‘தமி...\nகுரூப் 2: 1863 நேர்முகத் தேர்வல்லாத பணியிடங்களுக...\nவகுப்பறையில் இருந்து வாழ்க்கைக்கு...ஆசிரியை மேக்டல...\nஇரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட்சம் அரசு ஆ...\nஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்\n600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்புவதற்கான...\nFLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர...\nIMPORTANT NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்...\nஇந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தம...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_8.html", "date_download": "2018-07-16T22:11:54Z", "digest": "sha1:7EQYKOC73FGS7XZGWNOSMJI5KBXBNNM3", "length": 56926, "nlines": 406, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: யானா நடாத்துகின்றேன் - ஜோசப் விஜூ", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nயானா நடாத்துகின்றேன் - ஜோசப் விஜூ\nநண்பர் ஆசிரியர் ஜோசப் விஜூ (http://oomaikkanavugal.blogspot.com ஊமைக்கனவுகள்) அவர்களது வலைத்தளத்தினை முதன்முதல் கண்டபோது, அங்கு முகப்பில் \" யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால்\" – என்ற வரியைக் கண்டவுடன், இதை எங்கோ படித்த நினைவுக்கு வந்தது. ஆனால் சட்டென்று எதில் என்று நினைவில் வரவில்லை. அப்புறம், கூகிள் தேடலுக்குப் பின்தான், நான் பி.ஏ (தமிழ் இலக்கியம்) படிக்கும்போது இலக்கண வகுப்பில் படித்த ‘யாப்பருங்கலக் காரிகை” என்ற இலக்கண நூலின் பாயிரம் என்று நினைவுக்கு வந்தது.\nஇப்போது நூலாசிரியர்கள், நூலின் முன்னுரையாக எழுதுவது போல, அக்காலப் புலவர்கள் தாம் படைத்திட்ட (செய்யுள் வடிவ) நூல்களுக்கு முன்னுரையாக செய்யுள் ஒன்றை வைப்பது வழக்கம். அது பாயிரம் எனப்படும்.\nயாப்பருங்கலக்காரிகை என்ற இலக்கண நூலின் ஆசிரியர் அமுதசாகரர். இவர் ஒரு சமணத் துறவி. இவர் அவையடக்கமாக,\nதேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவிக்\nகானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்\nயானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்\nஆனா வறிவின வர்கட்கென் னாங்கொலெ னாதரவே\nஎன்று சொல்லுகிறார். இதன் சுருக்கமான பொருள் – “அகத்தியன் சொல்ல பாண்டிய மன்னன் கேட்ட கன்னித்தமிழ் இலக்கண நூலை நான் சொல்லுகிறேன் என்பது எனக்கே நகைப்��ாக இருக்கிறது” என்பதாகும். ‘யானா நடத்துகின்றேன்’ என்பதற்கு, ”நானா இதனைச் செய்கின்றேன் ; எல்லாம் அவன் செயல்; அதுவாகவே நடக்கின்றது” - என்றும் பொருள் கொள்ளலாம்.\nஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு\nபூசை, முற்றவும் நக்குபு புக்கென,\nஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்\nகாசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ\nஎன்று (கம்பராமாயணம் - பால காண்டம் (அவையடக்கம்) சொல்லுவார். ”பாற்கடலை நோக்கிய ஒரு பூனை அதனை ஆசையுடன் நக்கியது போன்றே நானும் இராமன் கதையை எனது ஆசையின் காரணமாக சொல்லுகிறேன்” என்பது இதன் பொருள்.\nநண்பர் ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்கள் தனது வலைத் தளத்தில் ”யானா நடாத்துகின்றேன்” என்று தன்னடக்கமாகச் சொன்னாலும், அவர் பல கடினமான விஷயங்களை எளிதாக மற்றவர்களுக்கு சொல்லும் விதம் பாராட்டத்தக்கதே ஆகும்.\nபாடல் புனைவது அதிலும் வெண்பா பற்றி ஆசிரியர் சொன்ன விளக்கம் வலைப்பதிவில், பலரை மரபுக் கவிதை எழுத வைத்தது. யாப்புச் சூக்குமம் என்ற இந்த பதிவை மறக்க முடியுமா\n’ப்ளாக்’ எனப்படும் வலைப்பதிவிற்கு பின்னூட்டம் எழுதுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் உண்டா என்று ஒருவர் வினவ, நமது ஆசிரியர் பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு…\n”எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் … …” என்று தொடங்கும் நன்னூல் விதியினைப் பொருத்தி திறம்பட விளக்குகிறார். நன்னூலின் இந்த சூத்திரத்திற்கு விளக்கமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.\n’ங ப்போல் வளை” என்ற ஆத்திச்சூடி வரிக்கு, இவர் சொன்ன விளக்கம் (‘ங்‘ சொல்வது என்ன) போன்று வேறு யாராலும் சொல்ல இயலாது. இதனைப் பாராட்டி விடை தெரியாத கேள்விக்கு விடை என்று நானே ஒரு பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன்.\nஇவ்வாறு பல இலக்கிய இலக்கண மேற்கோள்களை, அவர்தம் வலைப்பதிவிலிருந்து எடுத்துக் காட்டலாம்.\nபடிக்காசு புலவர் எனப்படும் படிக்காசு தம்பிரான் என்ற புலவருக்கு, தம் காலத்தில் இருந்த காப்பி – பேஸ்டு புலவர்கள், போலிப் புலவர்கள், அரைகுறை இலக்கணப் புலவர்கள் மீது தீராத கோபம். இந்த புலவர்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தில் அவர் ஒரு பாடல் எழுதி வைத்து iஇருக்கிறார்.\nகுட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை\nகுரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி\nஎட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை\nஇரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு\nவெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை\nவிளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்\nதெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு\nதேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே\nஎன்ற அவரது பாடலில் வரும் பாண்டியன் போல, தமிழ் வலையுலகில் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய பதிவுகளில் எதேனும் குற்றம் இருப்பின் சுட்டிக் காட்டுவது ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களது இயல்பு.\nதொடரட்டும் அவர் தமிழ்த் தொண்டு.\nLabels: இலக்கியம், தமிழ், வலைப்பதிவர், வலைப்பதிவு\nதொடரட்டும் அவர் தமிழ்த் தொண்டு.\nஎனது முன்னுரை கருத்தாய் பதித்து\nமுதல் தமிழ் மண வாக்கினை அளித்து\nநண்பர் யாதவன் நம்பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எல்லா வாழ்த்துக்களும் அவருக்கே.\nவளரட்டும் ஜோசப் விஜூ அவர்களின் தமிழ்த் தொண்டு\nசகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n//வெண்பா பற்றி ஆசிரியர் சொன்ன விளக்கம் வலைப்பதிவில்,பலரை மரபுக் கவிதை எழுத வைத்தது.//\nஇதில் நானும் அடக்கம். மிக எளிதாக வெண்பா புனைய அவர் சொல்லியிருக்கும் சூக்குமங்கள் இதுவரை யாராலும் சொல்லப்படாதவை.\nதிரு ஜோசப் விஜூ அவர்களின் பதிவு அறிமுகமானது தங்களின் பதிவின் மூலம் என்பதால் தங்களுக்கு நன்றிகள் பல\nதங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் தொடரட்டும் அவரது தமிழ்த் தொண்டு என்று.\nஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் கருத்துரையைப் படித்ததும் உங்களோடு செல் போனில் உரையாடிய மகிழ்வான நினைவலைகள் நினைவுக்கு வந்தன.\nதங்கள் விளக்கம் மிகச்சரியே, வியந்து நோக்கினேன் அவரை,,,,,,,,,, பாடல் வரிகள் துறைச்சாரா ஒருவர் எடுத்தாலும் திறம் கண்டு வியந்து போனேன்,\nநான் நிறைய எழுதனும் என்று வலையூலகில் நினைத்த இடங்கள் எல்லாம் அவர் தொட்டு,,,,,,,,,,,\nஅவர் போல் சொல்ல மடியுமா என்ற பயம் இப்போ,,,,,,,\nஅவரின் அலசல்கள் இன்னும் என்னை ஆச்சிரியத்திலே,, வைத்துள்ளது,\nசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி நீங்கள் அவர் போல எழுத வேண்டாம். எழுதுவதில் உங்களுக்கென்று ஒரு பாணியில் எழுதுங்கள். (இயல்பாகவே வந்து விடும்)\n‘ஊமைக்கனவுகள்’ அய்யா பற்றி தாங்கள் ஆராய்ந்து சொல்லியதெல்லாம் உண்மை.\nஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களே உடலும் உள்ளமும் நலந்தானா\n''..தமிழ் வலையுலகில் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய பதிவுகளில் எதேனும் குற���றம் இருப்பின் சுட்டிக் காட்டுவது ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களது இயல்பு...'''\n''...தமிழ் வலையுலகில் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய பதிவுகளில் எதேனும் குற்றம் இருப்பின் சுட்டிக் காட்டுவது ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களது இயல்பு...''\nதங்கள் இந்தப் பதிவின் மூலம் இவரின்\n3 பதிவுகள் வாசித்துக் கருத்திட்டேன்.\nநான் எத்தனை நல்ல பதிவுகளைத் தவற விடுகிறேன் என்பது புரிந்தது.\nமிக்க நன்றி அந்த இணைப்புகளைத் தந்ததற்கு.\nசகோதரி கவிஞர் அவர்களின் கருத்துரைக்கும், ஆசிரியர் அவர்களது பதிவுகளில் கருத்துரை தந்தமைக்கும் நன்றி\nஅவரின் ஒவ்வொரு தேடலும் வியக்க வைக்கிறது... குறள் விளக்கத்திற்கான உரைக்கு உரை விளக்கம், அதில் மிகவும் சிறப்பு... ஜோசப் விஜூ ஐயா அவர்களின் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துகள்...\nசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.\nவிஜூ அண்ணாவை பற்றிய உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் அட்சர லட்சம் பெறும் அண்ணா அவருக்குத்தான் என்னவொரு தமிழ்த் தேடல் அவருக்குத்தான் என்னவொரு தமிழ்த் தேடல் இப்படி ஒருவர் தமிழாசிரியரும் இல்லை என்பதும், அவர் ஆங்கில ஆசிரியர் என்பது எப்பேர்பட்ட வியப்பு\nசகோதரி மகிழ்நிறை அவர்களின் பாராட்டிற்கு நன்றி.\nஅழகான தமிழ்த்தொண்டு செய்யும் ஜோசப் விஜூ அவர்களைப் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் தந்து, அவருடைய வேட்கையை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. அவருடைய இவ்வாறான வேட்கைக்குக் காரணம் அவர் தமிழாசிரியர் இல்லாததால்தான் என்று நான் நினைக்கிறேன்.\nமுனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவினில் ஆசிரியர் ஜோசப் விஜு அவர்களை ஆங்கில ஆசிரியர் என்பதனை சொல்ல மறந்து விட்டேன். புதுக்கோட்டையில் அவரோடு எடுத்த குரூப் போட்டோவும் இருக்கிறது. ஆனாலும் அவர் அதனை விரும்ப மாட்டார் என்பதால் வெளியிட வில்லை.\nதங்கள் தளத்தில் என்னைப் பற்றிய பதிவிடும் அளவிற்கு என் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பினை நினைந்து உணர்வு வயப்படுகிறேன். தலை வணங்குகிறேன்.\nஅதே நேரம் அச்சமும் கூச்சமும் ஒருங்கே என்னைப் பீடிக்கின்றன.\nஇணையத்தில் இத்துணைப் பெரும்புலமையோர் இருக்கிறீர்கள், பல்துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள்.. எல்லாரையும் பார்க்க நான் மிகச் சிறியவன்.\nஅவர்களைப் போன்றோர்களிடமிருந்து இப்பிறவியில் நிறைவுறா அளவிற���குக் கற்க எவ்வளவோ இருக்கின்றன. இது ஒருபோதும் தன்னடக்கமன்று.\nஇது போன்று பெரும் வாசகப்பரப்பை ஈர்த்திருக்கக் கூடிய தங்களின் தளத்தில் முகமில்லாதவனுக்கான முகவரியாய், என்னைப் பற்றி எழுதியதை நானே படிக்க உண்மையிலேயே எனக்குக் கூச்சமாய் இருக்கிறது.\n“யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகைதருமால்“ என்ற முகப்பு வாசகம்,\n‘இந்தப் பணியைச் செய்யப் போவது நானா என நினைக்க எனக்கே சிரிப்பு வருகிறதே...\nகற்றறிந்தவர்கள் இதைப் படிக்க அவர்களுக்கு எப்படி இருக்கும்\nஎன்னும் பொருள் கருதி காரிகை வரிகளை அமைத்துக் கொண்டதுதான்.\nபிள்ளைப் பாண்டியன் என்றெல்லாம் இப்போது போய்த் தலையில் குட்டிட முடியாது ஐயா.\nபெரும்பாலும் மிகத் தெரிந்தவர்கள் தளத்திலும், பிழைகள் சுட்டுமாறு தெரிவித்திருக்கும் தளத்திலும எனக்குத் தெரிந்ததை எப்போதேனும் கூறியிருக்கிறேன்.\nகாணுமிடத்தில் எல்லாம் பிழைதிருத்திப் போவதில்லை.\nஎன் பதிவிலும் பிழைகள் இருக்கின்றன என்பது எதார்த்தம். ஆயினும் என் மொழியைத் தவறில்லாமல் பயன்படுத்துபவனாய் இருக்க வேண்டும் எனவே பெரிதும் விரும்புகிறேன்.\nஉங்களுக்கும் இங்கு வந்து பின்னூட்டமிட்ட அத்துணை பேருக்கும் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.\nமனம் கனக்கச் சொல்கிறேன். இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.\nஉங்களின் கருத்துகள் எதுவானாலும் அது என்னை என்றும் மேம்படுத்தும்.\nஅதுவே நீங்கள் எனக்களிக்கும் ஊக்கமும் உதவியும்.\n>>> ஆயினும், என் மொழியைத் தவறில்லாமல் பயன்படுத்துபவனாய் இருக்க வேண்டும் எனவே பெரிதும் விரும்புகிறேன்.<<<\nசிறப்பு.. வெகு சிறப்பு.. என் நெஞ்சில் இருப்பதுவும் அதுவே\nகருத்துரை தந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி\nஇப்போது நிறைய வலைப்பதிவு நண்பர்கள் ”பேஸ்புக்கில்’ முகத்தை புதைத்துக் கொண்டு வலைப்பக்கம் வருவதே இல்லை. சிலர்தான் அடிக்கடி எழுதுகிறார்கள். பயனுள்ள கருத்துக்களை சுவையாகச் சொல்பவர்களில் (குறிப்பாக தமிழ் உணர்வோடு) நீங்களும் ஒருவர். உங்களைப் போன்றவர்களை உற்சாகப் படுத்த வேண்டும், மற்றவர்களையும் எழுதச் சொல்ல வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கம். தொடர்ந்து மற்றவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.\nஉங்களின் கருத்துகள் எதுவானாலும் அது எ���்னை என்றும் மேம்படுத்தும்.\nஅதுவே நீங்கள் எனக்களிக்கும் ஊக்கமும் உதவியும். //\n மூத்தவர்களும் மற்றவர்களும் உங்களுக்கு உற்சாகம் தருபவர்களாகவே இருக்கிறார்கள்.\n//மனம் கனக்கச் சொல்கிறேன். இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.//\nசரி சகோ, நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம் பல ...அதற்கு என்ன கைமாறு செய்ய கணக்கு சரியாகிவிட்டதல்லவா சகோ நம் எல்லோருக்குள்ளும், ஒருவருக்கொருவர் அறிவும், அன்பும் பரிமாறப்பட்டு வலையுலகம் தமிழை உயிர்ப்பித்து, ஒற்றுமையுடன் ஓங்கட்டும் சகோ நீங்கள் தொடருங்கள் உங்கள் பணியை. நாங்கள் எல்லோருமே உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தருவோம்....எங்கள் எல்லோரது அன்பான ஆதரவும் உண்டு சகோ\nமனதார வாழ்த்துகின்றோம் இளங்கோ ஐயாவுடன் சேர்ந்து\nபுத்தகம் ஆர்வம் கொண்டு படிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு ஆனாலும் படிப்பதில் உள்ள நல்ல கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லும் ஆசிரியரின் பாங்கு பாராட்டுக்குரியது. என் போன்றவர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.\nகருத்துரை தந்த சகோதரி கவிஞர் – ’தென்றல்’ சசிகலா அவர்களுக்கு நன்றி. ஆசிரியரின் வலைத்தளம் சென்று அவர்களுக்கு பாராட்டு தெரிவிங்கள்.\nஎழுத்து என எதை எதையோ பினாத்திக் கொண்டிருக்கும்\nஎனக்கு அவரின் பதிவினைப் போல\nசில பதிவர்களின் வலைத் தளங்கள் தான்\nகவிஞர் அய்யாவின் ஆழமான கருத்துரைக்கு நன்றி.\nஉமைக்கனவுகள் ஐயா பற்றி சொல்லிய ஒவ்வொரு தகவலும் உண்மைதான் ஐயா தேடலின் சிகரம் என்றுதான் சொல்லமுடியும் தங்களின் பார்வையில் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம10\nகவிஞர் ரூபன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி\n தொடரட்டும் அவர் தமிழ்த் தொண்டு.நாமும் தொடர்வோம்\nபுலவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nஊமைக் கனவுகள் என்பதைவிட நான் காண விரும்பும் உண்மைக் கனவுகள் அய்யா ,அவரின் எளிமையாய் புரிய வைக்கும் தமிழ்ப் புலமை \nஊமைக்கனவுகள் > உண்மைக் கனவுகள் என்று அருமையாகச் சொன்னீர்கள். ’ஜோக்காளி’ பகவான்ஜீ கே.ஏ அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nதோழர் விஜு அவர்களின் தமிழ்ப்பதிவுகளின் ரசிகன் நான் அவரது ஆழ்ந்த தேடல் மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கும் அதை அவர் எளிமைப்படுத்தி நம்மிடம் தருகையில் தமிழ் எல்லோருக்���ும் இனிக்கிறது\nசகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nஊமைக் க்ன்வுகள் தளத்தை என் டாஷ் போர்டில் வருமாறு இணைத்திருப்பவன் நான் நன்றாக எழுதுபவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் நானா நடாத்துகின்றேன் என்பது எனக்கென்னவோ தேவையில்லாத தன்னடக்கம் என்றே தோன்றுகிறது,எனக்கென்னவோ ஒருவரது செயல்கள் அனைத்துக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்தான் தேடுகிறார், வாசிக்கிறார் பகிர்கிறார். குணங்களுக்கும் குற்றங்களுக்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் . அது ஜோசப் விஜு அவர்களுக்கும் தெரியும்/ இது யாப்பருங்கலக் காரிகையில் வரும் வாசகம் என்று இப்போது தெரிந்து கொண்டேன் . நன்றி.\nஅய்யா G.M.B அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி\n// ஆனால் நானா நடாத்துகின்றேன் என்பது எனக்கென்னவோ தேவையில்லாத தன்னடக்கம் என்றே தோன்றுகிறது,//\nஅவர் ரொம்ப ரொம்ப தன்னடக்கம் மிகுந்தவர் என்பதில் சந்தேகமே வேண்டாம். சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையப் பயிற்சிக்கு வந்திருந்தார்; அவரோடு அதிகம் பேச முடியவில்லை. எனக்கு அவர் வந்ததும் தெரியாது பயிற்சி முடிந்ததும் திரும்பியதும் தெரியாது.\n//எனக்கென்னவோ ஒருவரது செயல்கள் அனைத்துக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்தான் தேடுகிறார், வாசிக்கிறார் பகிர்கிறார். குணங்களுக்கும் குற்றங்களுக்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் அது ஜோசப் விஜு அவர்களுக்கும் தெரியும்///\nநானா நடாத்துகின்றேன் என்பது பேச்சு வழக்கில் எல்லாம் அவன் செயல் என்று சொல்வதைப் போல ஒரு மரபுதான். எல்லோருடைய கருத்துக்களுக்கும் அவரவர்தான் பொறுப்பு. அவர் இதுபற்றி ஏதும் சொன்னதாக நினைவில் இல்லை.\n ஊமைக்கனவுகள் சகோதரர் குறித்துத் தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. யாப்பு சூக்குமம் படித்து நான் கூட வெண்பா இலக்கணம் கற்றுக்கொண்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அத்துணை எளிமையாய் விளக்கியிருந்தார். அது என்னால் முடியவே முடியாது என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆழமும் அகலமும் கொண்ட அவர் வாசிப்புத்திறன் கண்டு வியந்து போகிறேன், சின்ன வயதில் இவ்வளவு ஆழமான தேடலா என்று. தொடர்ந்து அவர் பதிவுகளை வாசிக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை. நம் தமிழின் பெருமைகள் பற்றி ��வர் எழுதும் பதிவுகள் இன்னும் பலரைச் சென்றடையவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர் தளங்குறித்துத் தனிப்பதிவு போட்டிருக்கும் உங்களுக்கு நன்றி.\nசகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி\n ஊமைக்கனவுகள் சகோதரர் குறித்துத் தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. யாப்பு சூக்குமம் படித்து நான் கூட வெண்பா இலக்கணம் கற்றுக்கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துணை எளிமையாய் விளக்கியிருந்தார். அது என்னால் முடியவே முடியாது என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன்//\nநல்லது சகோதரி. இதுபோன்ற பல பதிவுகளை அவர் எழுத வேண்டும் என்பது எனது அவா.\n viju அவர்கள் ஒரு நிறைகுடம் அது தான் தளம்பாமல் இருக்கிறார். அவர் பதிவுகளை பார்க்க பார்க்க தமிழ் பற்று அதிகமாகிறது. அவர் மீது அன்பும் மரியாதையும் மிகுகிறது. நாம் காலத்தில் இப்படி ஒருவரை நாம் சந்திதிக்கும் வாய்ப்பு கிடைத்ததை யி ட்டு பெரு மகிழ்ச்சியே அவர் புகழ் ஓங்கட்டும். இப்பதிவை இட்ட தங்கள் பெரும் தன்மை கண்டு மிகவும் நெகிழ்கிறேன் மகிழ்கிறேன். பதிவுக்கு நன்றி சகோ \n தங்களின் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.\nஅத்தனையும் மிக மிகச் சரியே நிறைகுடத்தைப் பற்றி தாங்கள் இங்குப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நிறைகுடத்தைப் பற்றி தாங்கள் இங்குப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அவரைப் பற்றி இத்தனை பேர் சொல்லிய பிறகு, நாங்கள் சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை அவரைப் பற்றி இத்தனை பேர் சொல்லிய பிறகு, நாங்கள் சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை அவர் ஆங்கிலத்திலும் கெட்டிக்காரர் ....தமிழைப் போல்...அவர் நமக்குக் கற்றுத் தருவதற்குத் தேடலைத் தொடர்வது போல் நாம் அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளைத் தேடவேண்டும்....நாங்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கின்றோம்...நாம் எல்லோருமேதான்.....இணையத்தில் ஒரு நல்ல ஆசிரியரைப் பெற்றோம் இல்லையா அவர் ஆங்கிலத்திலும் கெட்டிக்காரர் ....தமிழைப் போல்...அவர் நமக்குக் கற்றுத் தருவதற்குத் தேடலைத் தொடர்வது போல் நாம் அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளைத் தேடவேண்டும்....நாங்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கின்றோம்...நாம் எல்லோருமேதான்.....இணையத்தில் ஒரு நல்ல ஆசிரியரைப் பெற்றோம் இல்லையா அதுவும் நமது காலகட்டத்த��ல், நாம் அவருடன் தொடர்பு கொள்ளும் நிலையில்...நாங்கள் அவரது ரசிகர்களும் கூட...அவர் வாழ்வாங்கு வாழ்ந்து நம் எல்லோரையும் அவரது பதிவுகளால், அறிவால், தமிழால், அன்பால் நம்மை மகிழ்விக்க வாழ்த்துவோம். அதுவும் நமது காலகட்டத்தில், நாம் அவருடன் தொடர்பு கொள்ளும் நிலையில்...நாங்கள் அவரது ரசிகர்களும் கூட...அவர் வாழ்வாங்கு வாழ்ந்து நம் எல்லோரையும் அவரது பதிவுகளால், அறிவால், தமிழால், அன்பால் நம்மை மகிழ்விக்க வாழ்த்துவோம்.\n// இணையத்தில் ஒரு நல்ல ஆசிரியரைப் பெற்றோம் இல்லையா அதுவும் நமது காலகட்டத்தில் //\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nபவுனுக்கு மூன்று மூட்டை நெல்\nயானா நடாத்துகின்றேன் - ஜோசப் விஜூ\nஅமல அன்னை சர்ச் - அமலாஸ்ரமம் (ஸ்ரீரங்கம்)\nகவிஞர் அ. மருதகாசி பாடல்கள்\nவலைச்சித்தர் - திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன��� (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87245/news/87245.html", "date_download": "2018-07-16T22:26:04Z", "digest": "sha1:VLA73RIMAIPPUW2LQDMFAXT4ADEQE7UH", "length": 13058, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளை கடத்திய திருச்சி கும்பல்: 6 பேர் மீட்பு–10 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளை கடத்திய திருச்சி கும்பல்: 6 பேர் மீட்பு–10 பேர் கைது\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது 14). இவரை கடந்த மாதம் 18–ந்தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.\nஇது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருவெறும்பூர் போலீசார் கடந்த 24–ந்தேதி காந்திநகரை சேர்ந்த ரஜினி (37), அர்ஜூணன் (30) ஆகி யோரிடம் இருந்து விஜயை மீட்டு 2 பேரையும் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் 15–க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு திருட்டு தொழிலை கற்று கொடுத்து சூரத்தில் விற்பனை செய்ததும், இவர்களுக்கு பின்னால் பெரிய கும்பல் செயல்பட்டதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடத்திய நாகை மாவட்டம் அக்கரை பேட்டை டாடா நகரை சேர்ந்த காளிதாஸ் மகன் மகேஷ் (4) என்ற சிறுவனையும் 26–ந்தேதி போலீசார் மீட்டனர்.\nஇதற்கிடையே கடந்த மாதம் 25–ந்தேதி திருவெறும்பூர் கக்கன் காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த மண்ணச்சநல்லூர் எஸ்.கண்ணனூர், சோழ நகரை சேர்ந்த பீர்முகமது மகன் யூனிஸ்கான் (9) என்ற சிறுவனை ‘மர்ம’ நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 27–ந்தேதி திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு சிறுவனுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (39), மதுரை மேலூர் வாஞ்சிநகரத்தை சேர்ந்த அழகர் (40) என்பதும் அவர்களுடன் இருந்த சிறுவன் மாயமான யூனிஸ்கான் என்பதும் தெரிய வந்தது.\nமேலும் அவர்கள் 2 பேரும் ஏற்கனவே கைதான ரஜினி, அர்ஜூணன் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுப்பிரமணி, அழகரையும் கைது செய்த போலீசார் சிறுவன் யூனிஸ்கானை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nஇதையடுத்து குழந்தை கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு பிடிக்கும் வகையில் திருச்சி மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்வரி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nஅந்த தனிப்படையினர் குஜராத் மாநிலம் சூரத்துக்கும் சென்று விசாரணை நடத்தி இந்த கடத்தல் கும்பலால் அங்கு விற்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் மாரிமுத்து (13), திருச்சி காட்டூரை சேர்ந்த மணிகண்டன் (11), தஞ்சையை சேர்ந்த செல்வகுமார் (8) ஆகிய 3 பேரை மீட்டனர்.\nமேலும் இந்த குழந்தை கடத்தலில் தொடர்புடைய திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த போலீஸ்குமார் மகன்கள் காளிதாஸ், விஜய் மற்றும் ராஜூ என்பவரது மகன் முரளி, மதன்குமார், பாரதிபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில் தூவாக்குடி தெற்குமலை முருகன்கோவில் தெருவை சேர்ந்த மதுரை வீரன்–பழனியம்மாள் தம்பதியின் 3–வது மகன் முருகன் (5) என்ற சிறுவனை, திருவெறும்பூர் காந்திநகர் ஊர் தலைவரும் அ.தி.மு.க. பிரமுகருமான மோகன் என்பவர் வளர்ப்பதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி சென்றுள்ளார். பின்னர் பெற்றோர் தங்கள் குழந்தையை காட்டுமாறு பலமுறை கூறியும் மோகன் குழந்தையை காட்டாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தற்போது திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தனர்.\nஇதுதொடர்பாக போலீசார் மோகனை பிடித்து தீவிர விசாரணை நடத்திய போது மோகன் ஏற்கனவே கைதான குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததும், இவருடன் மேலும் 2 பெண்களும் சேர்ந்து சிறுவன் முருகனுக்கு திருட்டு தொழில் கற்று கொடுத்து அவனை மும்பையில் விற்றதும், ப��ன்னர் அங்கு திருட்டு தொழிலில் வரும் வருமானத்தை இவர்கள் பங்கு போட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோகனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பெண்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.\nமுருகனை மும்பையில் விற்றுள்ளதாக போலீசாரிடம் மோகன் கூறியுள்ளதால் அவனை மீட்க இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 12–ந்தேதி இரவு மும்பைக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் இதில் 50–க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவததால் இந்த குழந்தை கடத்தலில் தொடர்புடைய சூரத் மற்றும் மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பல் உள்பட மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87359/news/87359.html", "date_download": "2018-07-16T22:16:29Z", "digest": "sha1:6T3SEKUAVWRX4RBIRM4UTU26PNHSICDX", "length": 9987, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜெகதாபட்டினம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கலப்பு திருமண காதல் ஜோடிகள்!! : நிதர்சனம்", "raw_content": "\nஜெகதாபட்டினம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கலப்பு திருமண காதல் ஜோடிகள்\nகலப்பு திருமணதை ஆதரித்து அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வாழ வைத்து வரும் நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை கட்ட பஞ்சாயத்தார் மிரட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே குறுந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு மகள் முத்துலெட்சுமி (வயது 22). கல்லூரி படிப்பை முடித்த முத்து லெட்சுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் சின்ன தொண்டி என்ற பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.\nஇருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு வழக்கம் போல் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.\nகடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர்களை கட்ட பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். இந்த பஞ்சாயத்துக்கு காளிமுத்து என்பவர் தலைமை தாங்குவதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் முத்துலெட்சுமி–சுந்தர் திருமணம் செய்து கொண்டதை அறிந்த கட்ட பஞ்சாயத்தார் இருவரையும் பெற்றோரிடமிருந்து பிரித்தது மட்டுமல்லாமல் ஊருக்குள் நுழையக்கூடாது என்ற கடுமையான உத்தரவும் பிறப்பித்தனர். கட்டப்பஞ்சாயத்தாரின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு பெற்றோரும் வாய் திறக்க முடியாமல் போனது.\nமகள் செய்தது ஒருபுறம் பிடிக்கவில்லை என்றாலும் தன்னிடமிருந்து பிரித்தது பெற்றோர்கள் ஏற்றுகொள்ளாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கலப்பு திருமண ஜோடிகளான முத்துலெட்சுமி–சுந்தர் தற்போது மீமீசல் என்ற இடத்தில் குடியிருந்து வருகிறார்கள்.\nஅவர்கள் பெற்றோர்களை பார்க்க முடியாமலும், ஊரில் குலதெய்வம் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள முடியாமலும் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்து வருகிறார்கள்.\nதற்போது பெற்றோர்கள் திருமணம் செய்துகொண்ட தங்கள் மகள் தங்களோடு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த போது கட்டப்பஞ்சாயத்தாரின் மிரட்டல் மேலோங்கியது. இது பற்றிய புகாரும் அளிக்க முடியாதபடி கட்டப்பஞ்சாயத்துக்கு தலைமை தாங்குபவர் காவல் துறையில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊர் பொதுமக்கள் செய்வதறியாது விழித்து வருகிறார்கள்.\nஇது போன்று முத்துலெட்சுமியின் உறவினரான ராக்கம்மா–ஜேசுராஜ் ஜோடியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடியையும் கட்டப்பஞ்சாயத்தார் ஊரை விட்டே விரட்டி விட்டனர். தற்போது இந்த ஜோடியினர் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர். ஊரை விட்டு விரட்டி விடப்பட்ட கலப்பு திருமண ஜோடிகள் தங்கள் பெற்றோரை பார்க்கவும் ஊருக்கு வந்து செல்லவும் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்ப���\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88239/news/88239.html", "date_download": "2018-07-16T22:22:54Z", "digest": "sha1:TVCBMOFVHWURRVOY5UXEZPEZJWX5AQWX", "length": 8632, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன்!! : நிதர்சனம்", "raw_content": "\nஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன்\nஈராக் நாட்டை சேர்ந்த அலி சதாம்(43) என்ற 301 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் எடை குறைப்பு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது.\nஅதிகமாக உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட அலி சதாம், பல ஆண்டுகளாக காலை சிற்றுண்டியுடன் 24 முட்டைகள், மதிய உணவில் 12 சப்பாத்தியுடன் இரண்டே இரண்டு முழு கோழிகள், இரவு உணவின்போது 15 கபூ (அரேபிய ரொட்டி) ஒரேயொரு முழு ஆடு மற்றும் 2 லிட்டர் பால் மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார்.\nஇதனால், கடந்த 4 ஆண்டுகளாக நாளொரு ஊதல் பொழுதொரு உப்பல் என 301 கிலோ எடையை எட்டிவிட்ட அலி சாதாமின் உடலில் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை உள்பட பலவிதமான நோய்கள் குடிகொள்ள தொடங்கின.\nஉடலின் எடையை குறைத்து, இந்த வியாதிகளுக்கு எல்லாம் ஒருசேர விடையளிக்கும் விதத்தில் அலியை அவரது உறவினர்கள் இந்தியாவுக்கு அழைத்துவந்து டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஆபரேஷன் மூலம் இந்த உடல் பருமனை கட்டுப்படுத்தி, குறைத்துவிடவும் முடியும் என நம்பிய டாக்டர்கள், அவரை இரண்டு கட்டில்கள் ஒன்றாக இணைத்து போட்ட படுக்கையில் கிடத்தி கடந்த 23-ம் தேதி அவரது வயிற்றை அறுத்தபோது திக்குமுக்காடிப் போனார்கள்.\nவயிற்றின் தோலுக்கு அடியில் சுமார் ஒரு அடி கனத்துக்கு கொழுப்பு படிந்திருந்தது. இதேபோல், அனைத்து உள்ளுறுப்புகளிலும் அடர்த்தியான கொழுப்பு மூடியிருந்தது. அவரது இதய துடிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு போன்றவை கட்டுப்படுத்தவும் ஆபரேஷன் செய்த டாக்டர்கள் படாதபாடு பட வேண்டியிருந்தது. எனினும், ஒரு மணி நேரத்தில் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது.\nஇதன் விளைவாக ஐந்து நாட்களில் அலியின் எடையில் சுமார் 20 கிலோ குறைந்துள்ளது. இதனையடுத்து, அவர் நாளை டெல்லியில் இருந்து தாய்நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.\nஇன்னும் ஓராண்டுக்குள் அலியின் உடல் எடையில் சுமார் 150 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அலி சதாம் வாயையும், வயிற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் அவர்களின் நம்பிக்கை வீண் போகாது என நாமும் நம்பலாம்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/09/tamil-news-online-tamil-news_4.html", "date_download": "2018-07-16T22:25:36Z", "digest": "sha1:UZ5HNIQHZLNIV6EZH4XCLLZAN3KHUOSJ", "length": 28971, "nlines": 183, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\n: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் நடந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு\nபயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட சீனாவுக்கு அழைப்பு பரஸ்பரம் புரிந்து செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகாஷ்மீர் முதல்வருடன் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு ஆலோசனை\nஉ.பி.,யை கைப்பற்ற காங்., அதிரடி வியூகம்\n'தூய்மை இந்தியா' திட்ட தூதராகும் வீராங்கனைகள்\nகோவைக்கு வேண்டிய திட்டங்கள் ஸ்டாலினிடம் கொ.ஜ.க., கோரிக்கை\nகாவிரி வழக்கு இன்று விசாரணை நீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகா\nஉள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு காரணம் தேடுது தே.மு.தி.க.,\n':அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்\n'நீதிபதிகள் நியமன முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்'\nஉ.பி.,யில் செப்.7-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முலாயம் சிங்\n: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் நடந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு\nவாடிகன்:தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவே தொண்டாற்றி, இறப்புக்கு பிறகும் அற்புதங்கள் படைத்த அன்னை தெரசாவுக்கு, வாடிகனில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் வழங்கி, போப் பிரான்சிஸ் கவுரவித்தார்.\nஇந்த விழாவில், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட, லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், 1910ல் பிறந்த தெரசா, 1929ல் இந்தியாவுக்கு வந்தார். தொழுநோய், காசநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவை செய்ய துவங்கினார். 'மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்' என்ற அமைப்பை உருவாக்கி, தன் இறுதி ...\nபயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட சீனாவுக்கு அழைப்பு பரஸ்பரம் புரிந்து செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஹாங்க்சு:''இந்தியாவும் - சீனாவும் மற்றவர் களுடைய பிரச்னைகளை, முயற்சிகளை, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உண்மையாக புரிந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும்,'' என, சீனாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\n'ஜி - 20' நாடுகளின் கூட்டம், சீனாவின் ஹாங்க்சு நகரில் நடக்கிறது. இதற்காக சீனா சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் கை சந்தித்து பேசினார்.இருவருக்கும் இடையே நடந்த, இந்த எட்டாவது சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த ...\nகாஷ்மீர் முதல்வருடன் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு ஆலோசனை\nஸ்ரீநகர்:வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமைதிக்கு தீர்வு காணும் நோக்கில் சென்றுள்ள, அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழு, முதல்வர் மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது. அதேசமயம், 'அமைதிப் பேச்சுவார்த்தை யில் பங்கேற்க முடியாது' என, பிரிவினைவாதிகள் மறுத்துள்ளனர்.\nஅமைதி முயற்சிஜம்மு -- காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, போராட்டங்கள் நடக்கின்றன; இதனால், இயல்பு வாழ்க்கை முடங்கி ...\nஉ.���ி.,யை கைப்பற்ற காங்., அதிரடி வியூகம்\nமத்தியிலும், மாநிலங்களிலும், பெரிதும் பலவீனமடைந்துள்ள காங்., கட்சி, செல்வாக்கை மீட்டெடுக்க, உ.பி.,யில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக, கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் காங்கிரஸ், மூன்று முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலா வது, பொதுமக்களை சந்திக்கும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், 'மெகா பாத யாத்திரை'க்கு காங்., ஏற்பாடு செய்துள்ளது.மொத்தம், 39 மாவட்டங்கள் வழியாக, 25 நாட்களில், 2,500 கி.மீ., துாரம் யாத்திரை செய்து பிரசாரம் செய்ய, காங்கிரஸ் ...\n'தூய்மை இந்தியா' திட்ட தூதராகும் வீராங்கனைகள்\nபுதுடில்லி:மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்தும் பிரசாரத்திற்கு, ரியோ ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த, பி.வி. சிந்து, சாக் ஷி மாலிக் உள்ளிட்ட மூவரை பயன் படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nஇந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'துாய்மை இந்தியா' இயக்கத்தை, 2014ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4,000 நகரங்களில், தெருக்களை சுத்தப்படுத்துவதும், சுகாதார கட்டமைப்பை மேம் படுத்துவதும் இதன் நோக்கமாகும். இதை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்,சச்சின் ...\nகோவைக்கு வேண்டிய திட்டங்கள் ஸ்டாலினிடம் கொ.ஜ.க., கோரிக்கை\nகோவை:'கோவைக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து சட்டசபையில் குரல் எழுப்ப வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம், கொங்கு நாடு ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.\nகொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் நாகராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அளித்த மனு:கொங்கு மண்டலம், விவசாயம் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதியாக இருந்தது. ஆனால்,நீர்வளம் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் இன்று விவசாயிகளும், தொழில் முனைவோரும் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர்.கொங்கு ...\nகாவிரி வழக்கு இன்று விசாரணை நீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகா\nசுப்ரீம் கோர்ட்டில், காவிரி நீர் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை இன்று நடக்க உள்ளதால், நீர் திறப்பை, கர்நா���கா திடீரென அதிகரித்துள்ளது.\nதமிழகத்திற்கு ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். இதன்படி, ஜூன் முதல் ஆகஸ்ட், 19 வரை, 74.6 டி.எம்.சி., நீரை வழங்கி இருக்க வேண்டும்; 24.5 டி.எம்.சி., நீரை மட்டுமே, கர்நாடகா திறந்துள்ளது.கடந்த ஆண்டு வழங்க வேண்டிய நீரிலும், 35 டி.எம்.சி., நிலுவை வைத்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்துள்ளது. விரைவில் துவங்க வேண்டிய சம்பா சாகுபடியும், பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. ...\nஉள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு காரணம் தேடுது தே.மு.தி.க.,\nஉள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதற்கான காரணத்தை தே.மு.தி.க., தலைமை தேடுவ தாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nலோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகலால் விரக்தியடைந்த தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். எஞ்சியுள்ள நிர்வாகிகள் பலரும், விஜயகாந்தின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள். இவர்களும், கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள னர். இதனால், 'வரும் உள்ளாட்சி தேர்தலை, தே.மு.தி.க., புறக்கணிக்க வேண்டும்' என, அவர்கள் விரும்புகின்றனர். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவோ, தேர்தலில் ...\n':அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்\n'விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த முதல்வரை கொச்சைப்படுத்தும் விதமாக, விவசாயிகள் வட்டிக்கு விடுகின்றனர் என, அமைச்சர் பேசியது ஆணவமானது' என, விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nஈரோட்டில், 'வியாபாரிகள் கடன் மேளா' நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், 'விவசாயிகள் வசதியாக உள்ளனர்; வட்டிக்கு கொடுத்து வருகின்றனர். ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத வர்கள், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வில்லை என, போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக பேசி வருகின்றனர்' என, காட்டமாக பேசினார். இந்த பேச்சு, விவசாயிகள் மத்தியில் கொதிப்பை ...\n'நீதிபதிகள் நியமன முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்'\nபுதுடில்லி: 'நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மையும், ஒருமித்த கருத்தும் மிக முக்கியம்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nசுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களுக்கான நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய, 'கொலீஜியம்' முடிவு செய்கிறது.\n'இந்த கொலீஜியம் கூட்டத்தில் வெளிப்படைதன்மை இல்லை; ஒருமித்த கருத்தும் ஏற்படுவதில்லை' என, சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் உள்ள மூத்த நீதிபதி சலமேஸ்வர் சமீபத்தில் கூறினார். அதனால், ...\nஉ.பி.,யில் செப்.7-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முலாயம் சிங்\nஉ.பி.,யில் செப்.7-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முலாயம் சிங்\nலக்னோ:உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு(2017) சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 7-ல் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் அழம்கார் பாராளுமன்ற தொகுதியில், தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு சமாஜ்வாடி-பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. சோனியாவும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனிடையே ...\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nYouTube செயலியின் மறைக்கும் (Incognito) வசதி\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3525", "date_download": "2018-07-16T22:13:00Z", "digest": "sha1:DWCQE7FWN6DBEIEVKYBBBM7IK6C22UNE", "length": 4999, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: சென்னையில் நிலநடுக்கம் - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்த��வில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS: சென்னையில் நிலநடுக்கம்\nவங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் இன்று இரவு பல இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது…\nஅனல் பறக்கும் போட்டியில் அதிரை அணி அதிர்ச்சி தோல்வி\n10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4416", "date_download": "2018-07-16T22:13:21Z", "digest": "sha1:6NQQ7W5ZV5OEVFNQM5KGOMH5X3C3UEVO", "length": 9020, "nlines": 130, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளியில் மார்க்க அறிவுப்போட்டி - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை அல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளியில் மார்க்க அறிவுப்போட்டி\nஅதிரையில் உள்ள அல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளியில் வருகின்ற 29.12.2013 முதல் 30.12.2013 வரை மார்க்க சம்மந்தமான போட்டிகள் நடக்க இருக்கின்றன. இப்போட்டியில் வினாடி வினா ,கிராத்ப்போட்டி, பேச���சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி என உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்த ஓர் அறிய வாய்ப்பு உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நமது அல்-ஷனா நர்சரி & பிரைம்மரி பள்ளியில் மாணவர்களுக்கான மார்க்க சம்மந்தமான போட்டிகள் இரண்டாம் ஆண்டாக நடத்த இருக்கின்றனர்.\nஇப்போட்டியில் (3-5) வயது சப்-ஜூனியர் ,(6-10)ஜூனியர் ,மற்றும் (11-20) வயது சீனியர் என மூன்று பிரிவாக போட்டிகள் நடக்கும் .இப்போட்டியில் அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் மதரஸா ஓதும் மாணவர்களும் பங்கேற்க்கலாம்.\nபோட்டிகள் மற்றும் நடைபெறும் நாட்கள்:\nகிராத் போட்டி, பேச்சுப்போட்டி (29.12.2013)\nமேற்கண்ட போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது பெயரினை அல்-ஷனா நர்சரி & பிரைமரி பள்ளியில் நேரடியாகவோ அல்லது தொலைப்பேசி மூலமாகவோ உடனே பதிவு செய்யவும்.\nபதிவு செய்வதற்கான கடைசி தேதி : 25.12.2013\nஅல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளி சார்பாக ஒவ்வொரு மாதமும் அறிவு சம்மந்தமான கேள்விகள் கேட்கப்படும்,அதற்கான விடைகளை மாதத்தில் 20-ஆம் தேதிக்குள் அல் ஷனா நர்சரி &பிரைமரி பள்ளியில் அனுப்பி வைக்கவும் .இதில் சரியான பதில் எழுதியவர்களில் மூன்றுபேரை தேர்ந்தெடுத்து அந்த மாதம் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும். கேள்விகளுக்கன் பதிலும் அடித்த நோட்டிஸில் வெளியாகும்.\nடிசம்பர் மாதத்திற்கான கேள்வி :\nஉலகில் எத்தனை நாடுகல் உள்ளது.\nஇந்தியாவின் எதனை விமான நிலையங்கள் உள்ளன\nஉலகின் இஸ்லாமிய நடுகல் எத்தனை\n(ஏதேனும் ஒன்றுக்கு பதில் அழித்தால் போதுமானது )\nதொடர்புக்கு : போன் : 04373-240710\nFLASH NEWS:அதிரையில் 2001ஆம் ஆண்டு நடந்த கோஷ்டி மோதலுக்கு மூளையாக செயல்பட்டவன் கைது\nFLASH NEWS: 5 மாநில சட்டசபைத் தேர்தல் : முன்னிலை நிலவரம்\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/meghna-070402.html", "date_download": "2018-07-16T22:28:27Z", "digest": "sha1:2YBLJQHCOE6XF7AGO2JQWBYVVBKQ55CO", "length": 12985, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட்டாம்பியிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி ... | Meghna from Kerala in kollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» பட்டாம்பியிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி ...\nபட்டாம்பியிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி ...\nநீ நான் நிலா படத்தின் ��ாயகி, பாலக்காடு பக்கம் உள்ள பட்டாம்பி என்ற ஊர் கொடுத்த அழகு நிலா. இந்த குளிர் நிலா ஜில்லென நல்ல தமிழிலும் பேசி அசத்துகிறார்.\nநீ நான் நிலாதான் மேக்னாவுக்கு தமிழில் முதல் படம். தமிழ் இவருக்கு ெராம்ப நன்றாகவே பேச வருகிறது. அதிலும் ல, ள, ழ பிரச்சினையே இல்லாத அளவுக்கு படு சுத்தமாக பேசுகிறார்.\nஎப்படி ஆத்தா இப்படி என்று ஆச்சரியத்தோடு அரட்டையை ஆரம்பித்தோம். அதுவா, இதில் என்ன ஆச்சரியம். நான் பட்டாம்பிப் பொண்ணு. அங்கெல்லாம் (எங்கெல்லாம்தான் தமிழ் இல்லை) தமிழையும், மலையாளத்தையும் படு சரளமா பேசுவாங்க. அதனால் நானும் சிறு வயது முதலே தமிழிலும் நன்றாகப் பேசுவேன்.\nஎனக்கு ஒரு அப்பா, ஒரு அம்மா (ேபரு சதி), ரெண்டு பிரதர்ஸ். எனக்கு இதுதான் முதல் படமே. இதுவரை ஒரு படத்திலும் நடித்ததில்லை. பி.ஏ படிச்சிட்டிருக்கேன் (படிப்பு ரொம்ப முக்கியம்) அப்புறம் மாடலிங் செய்து கொண்டிருந்ேதன். அதன் மூலமாகத்தான் சினிமா வாய்ப்பு வந்தது.\nகொச்சியில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என்னைப் பார்த்த சிலர் நடிக்க வர்றியாம்மா என்று கேட்டனர். ஆனால் எனக்கு பயமாக இருந்தது. டான்ஸ் ஆட வரும், அவ்வளவுதான், நடிப்பு குறித்து பயமாக இருந்ததால் வீட்டில் கேட்டேன். அதுக்கு அப்பாவும், அம்மாவும் முதலில் சினிமாவுக்குத் தேவையான திறமைகளை டெவலப் செய்துக்கோ அப்புறமா பார்க்கலாம் என்றனர்.\nஅவர்கள் சொல்படி திறமைகளை மேம்பபடுத்தினேன். அப்போதுதான் நீ நான் நிலா பட வாய்ப்பு வந்தது. இதில் எனக்கு ஒன்றுக்கு இரண்டு ஹீேராக்கள். இருந்தாலும் எந்தப் பயமும் இல்லாமல் நடிக்கிறேன்.\nஎன்னோட கேரக்டர் பெயர்தான் நிலா. அதில் எனக்குப் பெருமை. ரஜினி படங்களில் மட்டும்தான் கேரக்டரின் பெயரை வைப்பாங்க. இப்ேபாது எனக்கும் அந்தப் பெருமை கிடைச்சிருக்கு. சந்ேதாஷமாக இருக்கு என்று பொங்கினார் நிலா, ஸாரி மேக்னா.\nமேக்னாவுக்கு கிளாமராக நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லையாம். சினிமான்னாலே கவர்ச்சிதான். கிளாமர் இல்லாத படம் இப்ேபாது எங்கு வருகிறது. எனவே கதைக்குத் தேவையானதாக இருந்தால் நிச்சயம் கிளாமராகவும் நடிப்பேன். அதில் எனக்கு தயக்கமே இல்லை.\nஇந்தப் படம் கிடைத்த நேரமோ என்னவோ இப்போது மலையாளத்திலும் சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். நீ நான் நிலா வந்த பிற���ு அவற்ைற ஒத்துக் ெகாள்ளலாம் என இருக்கிறாராம்.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/cinema-070302.html", "date_download": "2018-07-16T22:28:21Z", "digest": "sha1:XI7YLBZPCJVYU2SH4QD35AFPHBXS4WOZ", "length": 9284, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜீவி பிலிம்சின் மோதிர குட்டு ! | GV films celebrates 75 yrs of Tamil cinema - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜீவி பிலிம்சின் மோதிர குட்டு \nஜீவி பிலிம்சின் மோதிர குட்டு \nதமிழ்த் திரையுலகின் 75வது ஆண்டு விழாவையொட்டி ஜீவி பிலிம்ஸ் நிறுவனம் அதை வித்தியாசமாக கொண்டாடியது.\nதமிழ்த் திரையுலகுக்கு வயது 75. இதையொட்டி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் அரங்கில் தமிழ் சினிமா -75 என்ற கண்காட்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியின்போது ஜீவி பிலிம்ஸ் நிறுவனம் ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தை நடத்தியது.\nதமிழ்த் திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய75 மூத்த கலைஞர்கள், திரைப்பட பத்திரிக்கையாளர்கள், பி.ஆர்.ஓ.க்கள், ஃபெப்சி ஊழியர்கள்ஆகியோரை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கு��் ஒரு மோதிரத்தைக் கொடுத்து கெளரவித்தனர்.\nஜீவி பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரான மகாதேவன் கணேசன், நிர்வாக இயக்குநர் வெங்கட்ரமணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.\nஇந்த மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், சேரன், எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலபிரபலங்களும் கலந்து கொண்டனர்.\nமோதிரக் கையால் குட்டு வாங்கினால் நல்லது என்பார்கள். ஆனால் மோதிரங்களைக் கொட்டிக் கொடுத்துள்ளது ஜீவி பிலிம்ஸ்.\nஜீ.வி. பிலிம்சின் நிறுவனர் ஜீ.வெங்கடேஸ்வரன், இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கந்து வட்டி கும்பலிடம்சிக்கி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர். இவரது சினிமா தொழிலை அவரது நிர்வாகிகளும் நண்பர்களும் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vindhiya-1.html", "date_download": "2018-07-16T22:27:57Z", "digest": "sha1:PVDA3LN7ZVY7Y2P55MOAZEK5XDL6V444", "length": 10156, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Actress Vindhya appears before police commissioner - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை விந்தியாவுடன் தனி வீட்டில் தங்கியிருக்கும் அவரது மேனேஜர் அருண் என்ற அருணகிரிக்கு சென்னைஉயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.\nநடிகை விந்தியாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்அவர் திருவான்மியூரில் தனி வீடு பார்த்து தனது மேனேஜர் அருணுடன் குடியேறி விட்டார்.\nஇதைத் தொடர்ந்து தனது மகளை அருண் கடத்திச் சென்று வைத்��ுள்ளதாக போலீஸ் நிலையத்தில் விந்தியாவின்பெற்றோர் புகார் கொடுத்தனர்.\nஆனால், திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் முன் வியாழக்கிழமை ஆஜரான விந்தியா,தன்னை யாரும் கடத்தவில்லை, மேனேஜருக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை. பெற்றோர் என்னை தவறாகநடத்த முயன்றதால் அவர்களிடமிருந்து வெளியேறினேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.\nஇந் நிலையில் விந்தியாவின் மேனேஜர் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.அதில், தன் மீது விந்தியாவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், தான் எந்த நேரம்கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் முன் ஜாமீன் தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், அருணகிரிக்கு ரூ. 10,000க்கு சொந்த ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/penmais-special-festival-contest.118519/", "date_download": "2018-07-16T22:21:39Z", "digest": "sha1:Q7ZOM4EU6DA2ZY6EO6U4YMG2SQDR5AAM", "length": 12093, "nlines": 400, "source_domain": "www.penmai.com", "title": "Penmai's Special Festival Contest | Penmai Community Forum", "raw_content": "\nமற்றுமொரு புதிய போட்டிக்கான அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nவரப்போகும் தினங்களில் பண்டிகைகள் பல வரிசை கட்டி நிற்கின்றன. நம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் பண்டிகைகள் நமக்கு எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கக்கூடியவை. அதை நாம் வரப்போகும் ஒவ்வொரு மாதத்திலும் கொண்டாடலாம். அந்த உணர்வை தட்டி எழுப்பும் வகையில் இந்த மாதப் போட்டிக்கான அறிவிப்பு இதோ...\nநாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் தனித்தன்மையான பின்னணியும், காரண காரியமும் இருக்கும். அப்படிக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் உங்களுக்குப் பிடித்த பண்டிகை எது, ஏன் பிடித்தது என்பதையும் இங்கே எழுதுங்கள்.\nஒரு உறுப்பினர் ஒரு பதிவை மட்டுமே போட்டிக்காக பகிரலாம்.\nபதிவு தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம்.\nஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை உங்களின் சொந்த பாணியில் எழுதுங்கள்.\nபோட்டியில் பங்கு பெறுவதற்கான கடைசி நாள்: செப்டம்பர் 30\nபோராட்டம் உங்கள் பார்வையில்.. - Special Contest\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்\nகாதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே \nதங்களுக்கு பிடித்த பண்டிகை / திருவிழா பற்றி எங்களோடு பகிரப்போகும் அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.\nவேகம் கவர்ச்சி முதலிய பல்வினை\nசிவசக்தி தன் புகழ் செப்புகின்றோம்;\nஇத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்\nஒன்றைத்தான் சொல்ல வேண்டுமா கார்த்தி.. @gkarti\nஒரே Postல் உங்களுக்குப்பிடித்தவையை எத்தனையானாலும் சொல்லலாம் கா\nஒன்றைத்தான் சொல்ல வேண்டுமா கார்த்தி.. @gkarti\nபோராட்டம் உங்கள் பார்வையில்.. - Special Contest\nPenmai's Special Contest - போராட்டம் உங்கள் பார்வையில்...\nசெங்குளம் - Sengulam By nivetha.j - கதைப்பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-16T21:55:21Z", "digest": "sha1:NAZHJOXUWQNV42UTT22VQBMIWHLXYTEM", "length": 5207, "nlines": 130, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஇடுக்கை அ ராமநாதன் at 2/06/2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.\nகிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர் சச்சின்\nஆயகலைகள் அறுபத்து நான்கு ..\n‘பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே\nகாதலர் தினத்தில் கவிதையை காதலிப்பவர்களுக்கு...\nமச்சி நீயும் பச்சை காட்டி உச்சி குளிர வைத்தாய...\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஅண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-16T21:55:25Z", "digest": "sha1:3GWXTQGST3GCEOAC2YUKD4E5IPW2IRT3", "length": 15043, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "இந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார் | CTR24 இந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளா���ம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஇந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்\nஇந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதாக் கட்சி தயாராகி வருகிறது.\nஇதற்காக மாநிலந்தோறும் அந்த கட்சியின் தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இன்று சென்னைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடாத்தியுள்ளார்.\nஇதன் போதே மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாகவும், இது தமக்கு வேதனையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊழல்கள் அனைத்தும் களையப்படும் சட்டம் ஒழுங்கு முறையாகக் கையாளப்பட்டு பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதமிழக்தில் புதிய நண்பர்களுடன் கூட்டணி ஏற்பட்டால், தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் எனவும், இதற்குத் தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்றும் சென்னையில் கட்சியின் நிர்வாகிககள் முன்னிலையில் இன்று பேசிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nPrevious Postபாடசாலைகளின் திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நூறு மில்லியன் டொலர்களை ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது Next Postபிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கி��ிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-16T22:06:30Z", "digest": "sha1:E3DPNGVIUQ74KWBTO4TPEW2J72BJEDVL", "length": 14829, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "மக்கள் நீதிமய்ய கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார் | CTR24 மக்கள் நீதிமய்ய கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nமக்கள் நீதிமய்ய கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்\nமக்கள் நீதிமய்ய கட்சி இன்று தனது புதிய நிர்வாகிகளை நியமித்துள்ள நிலையில், அந்த கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த பெப்ரவரி 21ஆம் நாள் நடிகர் கமல்ஹாசனினால் தொடங்கப்பட்ட மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரம் முறைப்படி அங்கீகாரம் வழங்கியதை அடுத்து இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று பகல் கட்சிக்கொடியை ஏற்றிவைத்த கமல் கமல்ஹாசன், பின்னர் பழைய உயர்நிலைக்குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை முறைப்படி அறிவித்துள்ளார்.\nஇதன்போது மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த இயக்க வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றியதாகவும், இனி அந்தக் குழுவில் இருந்த 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அவர், செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nPrevious Postரொரன்ரோவில் துப்பாககிச் சூட்டுச் சம்பவங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இன்று வெளியிடவுள்ளது Next Postபேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வ���்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2014/08/blog-post_7.html", "date_download": "2018-07-16T22:28:38Z", "digest": "sha1:OIMXGKMQFA27GIIVE3BTKWTTUULDTYEK", "length": 8747, "nlines": 205, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: தொலையாத நாட்கள்...", "raw_content": "\nசூட்கேஸை உருட்டிக்கொண்டே தன் பேத்தி\nரயில்வே ஸ்டேஷனில் முன் செல்லும்போதும்\nதிரளான ஸ்டேடியத்தில் இதோ நம்ம சீட் என்றவள்\nதானே மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்கையிலும்\nவிரலை அரை அங்குலம் தேய்த்து ஜி.பி.எஸ்ஸை\nசொடுக்கி காரை லெஃப்டில் விட சொல்லுகையிலும்\nஅதே வயதில் திருவிழா கூட்டத்தில்\nதான் தொலைந்து போய் ஏற்படுத்திய பரபரப்பை\nநினைத்து வெட்கமும் பெருமையும் உறுகிறாள் இவள்.\nபென்ஜே கிரீம் தடவி விடவா என்று கேட்கிற மனைவியிடமோ\nதினம் இப்படி படுத்துதே முதுகு வலி\nதிருவனந்தபுரம் ஒரு நடை போய் வாருங்களேன்\nசுடுதண்ணி வெச்சு ஒத்தடம் கொடுத்தால் கேட்குமென\nபரிந்துரைக்கும் பக்கத்து வீட்டு மாமியிடமோ\nசென்னையிலிருந்து பேரப்பயல் வந்து மேலே படுத்துப் புரண்டால்\nஅடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்\n(படம் - நன்றி: கூகிள்)\nமுதுகு வழிக்கு அற்புத மருந்து \nநன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nமதுகு வலிக்கு அருமையான மருந்து நண்பரே\nசென்னையிலிருந்து பேரப்பயல் வந்து மேலே படுத்துப் ���ுரண்டால்\nஅடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்\nபேரப்பிள்ளைகளின் பாசப்பிணைப்பில் மறந்துவிடும் வலி உண்மைதான்\nஎதிர்பார்க்கும் பேரக்குழந்தை மனதை மலரச்செய்கிறது..\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதாய் நாலு வார்த்தை... 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mallaithamizhachi.blogspot.com/2009/02/blog-post_9634.html", "date_download": "2018-07-16T22:17:21Z", "digest": "sha1:SXYPZUBW2BAMOIE4MRAKBAY7THPC23TH", "length": 5660, "nlines": 95, "source_domain": "mallaithamizhachi.blogspot.com", "title": "மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: நாம் இருவர்", "raw_content": "புதன், 18 பிப்ரவரி, 2009\nஇடுகையிட்டது மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் நேரம் பிற்பகல் 5:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம். \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- முதல் கவிதை தொகுப்பு. \"விழியில் நனையும் உயிர்கள்\"-இரண்டாம் கவிதை தொகுப்பு. சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில். பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள். என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்.. நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\nநினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்\nபஞ்ச பாண்டவர் பள்ளி அறை\nசிற்பியின் கவிதை மாமல்லபுரம்-நூல் காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/08/blog-post_04.html", "date_download": "2018-07-16T21:55:04Z", "digest": "sha1:6VAC2V2CONRHLY2HEXB5VC274OXFZ2FH", "length": 16300, "nlines": 160, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: முன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்க்காது", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011\nமுன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்க்காது\n1) பிறரை தோல்வி அடைய செய்வது எளிது ஆனால் பிறரை வெற்றி கொள்வது கடினம்\n2) பிறரின் உணர்ச்சிகளோடு விளையாடாதீர்கள் நீங்கள் வென்றாலும் நிச்சயம் உங்கள் வாழ்நாள் முழுமையும் விரயமாகும்\n3) இந்த உலகம் அவதிப்படுவது கெட்டவர்களின் செய்கையால் அல்ல நல்லவர்கள் கண்டும் காணாதது போல் இருப்பதாலே தான்\n4) முடியாது என்று சொன்ன எல்லோருக்கும் நன்றி அதனால் தான் எல்லாவற்றையும் நானே செய்து பார்த்தேன்\n5) நட்பு உங்கள் பலகீனமாக உணர்ந்தால் நீங்கள் பலவான் என்று பொருள்\n6) சிரிப்பவர்கள் எல்லாம் கவலைகள் இல்லாதவர்கள் இல்லை அதை வெற்றி கொள்ள தெரிந்தவர்கள்\n7) வாய்ப்புகள் சூரியோதயம் போலே நீண்ட நேரம் காத்து இருந்தால் காணாமல் போய்விடும்\n8) நீ வெளிச்சத்தில் இருந்தால் உலகம் உன் பின் வரும் நீ இருட்டுக்குள் சென்று விட்டால் உன் நிழல் கூட பின் வராது\n9) சில்லறை காசு எப்போதும் சத்தம் வரும் ரூபாய் நோட்டு அமைதியாய் இருக்கும் உன் மதிப்பு உயரும் போது அமைதியாய் இருக்க கற்றுக்கொள்\nமூளை உலகில் மிகச்சிறந்த ஆயுதம் - சிறுகதை\nஒரு விவசாயி தன்னோட பண்ணையில 25 கோழியும் 1 சேவலும் வளர்த்துகிட்டு இருந்தாரு. சேவலுக்கு வயசாயிடிச்சுன்னு புது சேவல் ஒண்ணு வாங்குனாறு.\nபுதுசா வந்த சேவல் கிட்ட பழைய சேவல் \"வா பங்காளி இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து உற்பத்திய அதிகப்படுத்தலாம்\" அப்பிடின்னுச்சு\nபுது சேவலோ \"உனக்கு வயசாயிடுச்சு, அதனால எனக்கு வழிய விட்டுட்டு நீ ரிட்டையர் ஆயிடு\" ன்னு திமிரா சொல்லுச்சு\n\"இங்க 25 கோழிகள் இருக்கு எல்லாத்தையும் உன்னால சமாளிக்க முடியுமா\" பழைய சேவல் கேட்டுச்சு\n\"எல்லாத்தையும் நானே பார்த்துகிறேன் உன் உதவி தேவை இல்லை\" புது சேவல் சொல்லுச்சு\n\"உன் திறமைக்கு ஒரு சவால் அதுல நீ ஜெயிச்சுட்டா நீ சமாளிச்சுடுவேன்னு நான் ஒத்துக்கிறேன் அப்பிடியே நான் ஒதுங்கிக்கி��ேன்\" இது பழைய சேவல்\n\"உனக்கும் எனக்கும் ஓட்டப்பந்தயம் வைப்போம், அதுல தெரிஞ்சுடும்\"\n\"எனக்கு வயசாயிடுச்சு அதனால நான் ஒரு 10 மீட்டர் முன்னால நின்னுக்குவேன் சரியா\n\"சரி எதுவும் பிரச்சனை இல்லை போட்டியில நீ தோத்துட்டா நீ சொன்ன மாதிரி என் வழிக்கு வரக்கூடாது எல்லா கோழியும் என்னோடது\"\n\"சரி நாளைக்கு காலையில போட்டிய வச்சுக்கலாம்\"\nமறுநாள், போட்டி ஆரம்பம் ஆச்சு பழைய சேவல் சொன்ன மாதிரி 10 மீட்டர் முன்னாடி நின்னுக்கிச்சு.\nபுது சேவல் தெம்பை எல்லாம் தெரட்டி ஓட்டம் பழைய சேவலை முந்த போற நேரம்\n\"டுமீல்\" - ன்னு சத்தம். புது சேவலை விவசாயி சுட்டுட்டார்,\nஇதுக்கு எது சேவல் எது கோழின்னே தெரியலையேன்னு இதை வச்சு என்ன பண்றதுன்னு சலிச்சுக்கிட்டாரு.\nநீதி : மூளை உலகில் மிகச்சிறந்த ஆயுதம் ...\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 8/04/2011 11:33:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாவம் அந்த சேவல் .....செய்யாத தப்புக்கு தண்டனை \nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 11:46:00 முற்பகல்\nஒரே தத்துவ மழையா இருக்கே\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 12:01:00 பிற்பகல்\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 12:53:00 பிற்பகல்\nமூளை உலகின் சிறந்த ஆயுதம்,\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 1:02:00 பிற்பகல்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 1:25:00 பிற்பகல்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 3:46:00 பிற்பகல்\nசிறுகதையும் அருமை. தன்னம்பிக்கை துணுக்குகளும் அருமை.\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 5:18:00 பிற்பகல்\nதுணுக்குகளும், சிறு கதையும் நல்லா\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011 6:50:00 பிற்பகல்\nவெள்ளி, ஆகஸ்ட் 05, 2011 11:09:00 முற்பகல்\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nவெள்ளி, மே 18, 2012 8:43:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு காதல் கதை\nஅது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி \"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு....\nஇன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர். தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்க...\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசிகாகோ சொற்பொழிவுகள் செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவத...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nகுப்பைத்தொட்டி - வரலாற்றுப்பக்கங்களில் இருந்து சிற...\n'C' - எழுத்து வராத ஒரு லட்சம் இங்கிலீஷ் வார்த்தைகள...\nநாளை இது நிகழாமலே போகலாம்\nநீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையா அண்ணே\nஎன்னத்தை சொல்ல இங்கே எல்லாம் டிவோர்ஸ்க்கு பின்னாட...\nஅவளின் நினைப்பில் அவனின் பிரச்சனைகள்\nஇந்த பன்ச் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஒரு வாரம் வலைச்சர வாரம்\nகேர்ள் ஃப்ரெண்டுக்கும் டூத் பிரஷுக்கும் என்ன சம்மந...\nஇது ஒரு மாதிரியான அந்த மாதிரி பதிவு\nமுன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்க்காது\nகாரியத்தில் கண் வையடா தாண்டவகோனே\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2018-07-16T22:23:54Z", "digest": "sha1:ZSSWAKIJ7A5ONDY2SYNNFLKV6QN4L7ML", "length": 5637, "nlines": 89, "source_domain": "ttnnews.com", "title": "கட்டுரைகள் | TTN", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் மீதான புலனாய்வுப் பார்வை[கட்டுரை ]\nயாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரி யார்…\nயாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரி யார்…\n1981 மே 31 நள்ளிரவு யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்டது. இந்த தமிழினத்தின்...\nபுலனாய்வு வியூகத்துக்குள் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு[கட்டுரை ]\nயாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப்...\nஆவா குழு உருவாக்��மும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புத்துயிரும்.[கட்டுரை ]\nஅயோக்கியத்தனமான அரசியல் தமிழர் மீது மீண்டும் பாச்சப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்...\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2018-07-16T22:23:24Z", "digest": "sha1:PU4E7LNVPJQMOSCHRYBUXLV7TKVIS4I5", "length": 4823, "nlines": 81, "source_domain": "ttnnews.com", "title": "வினோதம் | TTN", "raw_content": "\nநகத்தின் வடிவம் போதும் உங்களுடைய குணத்தினை தெரிந்து கொள்ள.\nஃபின்லாந்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் ஆண்ட்டி லிப்பொனென், நாசாவின்தரவுகளை வைத்து உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகளைவெளியிட்டுள்ளார்.\nஃபின்லாந்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் ஆண்ட்டி லிப்பொனென், நாசாவின் தரவுகளை வைத்து...\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்��ஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/eastern-paints-industries.html", "date_download": "2018-07-16T22:21:28Z", "digest": "sha1:B4EZLWLITCQ4TYDCDAYGPLUN7PTI4VBO", "length": 4730, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சம்மாந்துறையில் உதயமாகியது EASTERN PAINTS INDUSTRIES!!!", "raw_content": "\nசம்மாந்துறையில் உதயமாகியது EASTERN PAINTS INDUSTRIES\nகிழக்கில் முதன்முறையாக நவீனத்தை அந்த மக்களின் காலடிக்கே கொண்டுவரும் நோக்கில் EASTERN PAINTS INDUSTRIESஎன்ற நிறுவனம் 2018-03-16 ஆம் திகதி சம்மாந்துறையில் உதயமாகியது.\nநிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.அக்மல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு JAT PAINTS நிறுவனத்தின் விற்பனை மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தென் ஆசிய பிராந்திய பணிப்பாளர் வசந்த குணரத்னவின் பங்குபற்றுதலுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் இலங்கை லக்சல நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலினால் திறந்துவைத்ததுடன் ஆரம்பமானது.\nJAT PAINTS நிறுவனத்தின் அனைத்து உற்பத்திகளையும் கிழக்கின் நாலாபுறத்திலும் உள்ள மக்களதும் காலடிக்குச் கொண்டு சென்று அந்தமக்களின் கலர் கனவுகளை உண்மைப்பிக்கும் விதத்தில் உற்பத்திகளை மட்டுமல்லாது உற்பத்திகளை பாவிக்கும் தொழில்நுட்பங்களையும் முழுவீச்சில் வழங்கும் நோக்குடனும் EASTERN PAINTS INDUSTRIES நிறுவனம் தனது பணிகளை முன்னெடுக்கவுள்ள அதேவேளை நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான MARBALAC FOR A SUPERIOR FINISH உற்பத்திகளையும் சந்தைக்கு விடவுள்ளது.\nEASTERN PAINTS INDUSTRIES நிறுவனம் JAT PAINTS நிறுவனத்தின் உற்பத்திகளை கிழக்கு மாகாணத்துக்கு விற்பனை செய்யும் ஒரேயொரு முகவராகவும் செயற்படவுள்ள அதேவேளை நிறுவனத்தின் கிழக்குப்பிராந்திய விற்பனை முகாமையாளராக முகம்மட் யூனூஸ் என்பவரை நியமித்துள்ளது.\nEASTERN PAINTS INDUSTRIES நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பொறியியலாளர் எஸ்.எம்.சித்தீகின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்தியத்திலுள்ள பொறியியலாளர்கள் கல்வியலாளர்கள் கலர் பூச்சுடன் சம்மந்தப்பட்டவர்கள் பாவனையாளர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33950-2017-10-05-04-13-59", "date_download": "2018-07-16T22:24:04Z", "digest": "sha1:HW42EDX4JHFMRJSW2I3XV2MU7G553X2U", "length": 13502, "nlines": 304, "source_domain": "www.keetru.com", "title": "தீ பரவட்டும்", "raw_content": "\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - I\nகொங்கு வேளாளர் குல தெய்வங்கள் - காடேஸ்வரன் - வெள்ளையம்மாள்\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\nபார்ப்பனியத்தின் சவப்பெட்டியில் இறுதி ஆணியை இறக்கிய பினராயி விஜயன்\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது\nமாட்டிறைச்சி உண்பது, சிதறுண்ட பிரிவினரை ஏன் தீண்டப்படாதவர்களாக ஆக்க வேண்டும்\nஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கம்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2017\nபுதன் சந்தை என்றால் போதும்\nபதர் நிரம்பிய நெல்லுக் கட்டு\nஅவனது குலப் பெருமை குறித்து\nஎன் கத்திரி பணி செய்யும் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/education/01/169483?ref=category-feed", "date_download": "2018-07-16T21:37:46Z", "digest": "sha1:VQIQD5GBX25RNHHTCE4YVH5SSNHFTKGM", "length": 7748, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற வேண்டும்\nஇயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதே தனது எதிர்கால இலட்சியம��� என இயற்பியல் கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவன் ஐ. அன்றுசன் குருஸ் தெரிவித்துள்ளார்.\nஇயற்பியல் கணிதப்பிரிவில் 2 ஏ.பி.சித்தி பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளேன்.\nநான் இந்த நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர், நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஇயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதே தனது எதிர் கால இலட்சியம் என குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த மாணவன், இருதய ராஜன், குரூஸ் பிறேமலதா தம்பதிகளின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/09/eveteasing.html", "date_download": "2018-07-16T22:18:59Z", "digest": "sha1:B4DTVS3JZ4MCSECMFTHDWHR4ZNR4OLZR", "length": 8692, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ்சில் ஈவ்-டீசிங்... 3 பேர் கைது | eve teasing 3 youths arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பஸ்சில் ஈவ்-டீசிங்... 3 பேர் கைது\nபஸ்சில் ஈவ்-டீசிங்... 3 பேர் கைது\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு\nஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது\nபாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக சிறை செல்கிறேன்.. நவாஸ் ஷெரீப் உருக்கம்\nசென்னை பூந்தமல்லி பகுதியில் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக பெண்களிடம் கிண்டல்,கேலி செய்த 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.\nபூந்தமல்லியைச் சேர்ந்தவர்கள் சங்கர், மாரியப்பன், முருகன். இந்த மூன்று பேரும் உயிர் நண்பர்கள். எங்குபோனாலும் சேர்ந்தே போவார்கள், வருவார்கள்.\nமூன்று பேருக்கும் வயது 18. அதனால் அந்த வயதுக்குரிய சேட்டைகள் கொஞ்சம் அதிகமாகவே செய்வார்களாம்.\nமூன்று பேரும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு மாணவிகளைக் கேலி செய்வது வழக்கமாம். இவர்களதுஅட்டகாசம் எல்லை மீறியது.\nபஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கை விட்டு மாணவிகளை, இளம் பெண்களை கிண்டல்செய்வது, சில்மிஷம் செய்வது என எல்லை கடந்து கொண்டிருந்தார்கள்.\nஇவர்கள் குறித்து போலீஸுக்குப் புகார் வரவே பூந்தமல்லி போலீஸார் சாதாரண உடையில் இவர்களைக்கண்காணித்தனர்.\nவழக்கம் போல இவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, அவர்களைப் போலீஸார் வளைத்துப்பிடித்து கைதுசெய்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58245", "date_download": "2018-07-16T22:20:51Z", "digest": "sha1:ONQTYSQY3I4LLJEOUBSAVKMFM5YJQYPQ", "length": 8848, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "உடலைக் கடந்த இருப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\nதீராத விளையாட்டுப் பிள்ளை »\nஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா – See more at: http://solvanam.com/\nநான் கடவுள், மேலும் இணைப்புகள்\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nTags: அறிவியல், சுட்டிகள், சொல்வனம், திரைப்படம்\nஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள்\nசூரியதிசைப் பயணம் - 1\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-16T22:12:40Z", "digest": "sha1:DKMLNSA4ETSIEIYC4NXKXN7OOHEC3K4Q", "length": 4155, "nlines": 31, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லூர் ஆலயம் தமிழர் பண்பாட்டின் அடையாளம்! (படங்கள்) :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - நல்லூர் ஆலயம் தமிழர் பண்பாட்டின் அடையாளம்\nநல்லூர் ஆலயம் தமிழர் பண்பாட்டின் அடையாளம்\nநல்லூர் ஆலய உற்சவகாலங்களில் அடியார்கள் ��மிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கலாசார உடைகளை அணிந்து வருவதுடன் கலாசாரப் பிறழ்வான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பண்பாட்டுப்பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து அந்தப்பேரவையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-\nகலாசார உடைகளின் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டுமென முழுமூச்சாக இயங்கி இம்முறை ஒரு பெரும் மாற்றத்தை நாம் கொண்டுவந்திருக்கிறோம்.\nநல்லைக் கந்தன்ஆலயத் திருவிழாவானது தனியே ஒரு ஆலயத்தினுடைய திருவிழா அன்றி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் பண்பாட்டையும் பேணுகின்ற ஒரு பெருவிழாவாகவே பார்க்கப்படுகின்றது.\nஎனவே இந்த ஆலயத்திற்கு வருகின்ற புலம்பெயர் தமிழ் மக்களும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவதன் அவசியம் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆலயத்திற்கு வரும்போது தமிழரின் பாரம்பரிய உடைகளை அணிந்து வருமாறும் ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பேணுமாறும் நிர்வாகம் கோரியிருக்கின்றமைக்கமைய அடியார்கள் பலர் தமது நடையுடை பாவனைகளை மாற்றியிருப்பதை கண்கூடாகக் காணமுடிவதுடன் இது ஒரு கலாசார மைல்கல் என்றும் குறிப்பிடலாம்.-என்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_03.html", "date_download": "2018-07-16T21:46:14Z", "digest": "sha1:4IFDQ34RCGULO3F6G2QVZO5QXTGSLL24", "length": 7368, "nlines": 153, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎனக்கு கையைக் காட்டிய இவர்ககள் ............\nஉன்னால் முடியும் உன்னால் முடியும் என்று கூறி\nஎன்னால் கூட சாதிக்க முடியும் என்று என்னைத்\nதூண்டிய சில மனிதர்கள் என் சமுக நலன் , சிந்தனை,\nவாய்ப்பு , வாழ்க்கை ,என பலவற்றை கற்க செய்த(கற்று தருபவர்கள் )\n\"என் நலன் விரும்பிகள் \".\n3. திரு முத்துவேலு (பெரியப்பா)\n4.திரு. பூபதி (பொது மேலாளர் )\n7. திரு. முரளி (அண்ணா)\n8 மறைந்த திரு. கேசவன���\nஇந்த கவிதையை உலகிலும் ,என் மனதில்\nஇடுக்கை அ ராமநாதன் at 3/03/2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவறுமையின் நிறம் சிவப்பா ...\nபடித்தபோது நம்ப வில்லை ஆனால்\nஉங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….\nஅணிக்காகவே ஆடுகிறேன்.. சாதனைகள் தானாய் வருகின்றன\nஉனக்காக எழுதனது (வாசகர் எழுதியது )\nநல்ல வேலை நான் காதலிக்கவில்லை...\nகிறுக்கல்கள் இலட்சியம் இல்லாத மனமே தோல்விகளில்...\nஎனது பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா\nநமது ரசிகர்களின் பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாய...\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஅண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2007/01/blog-post_15.html", "date_download": "2018-07-16T21:43:43Z", "digest": "sha1:CV6YVM7GUV5KWDDF7R4NMBHKCII3KFRJ", "length": 4718, "nlines": 163, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: ஸ்பானிஷ் ஜல்லிக்கட்டு!", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் கண்ணன் \nஉலகத் திருநாள் பொங்கல் என்ற தலைப்பில் எனது பதிவு,\nதங்கள் பார்வை மற்றும் கருத்துகளுக்காக.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nமின்மினிப் போர் (ஸ்டார் வார்ஸ்)\nஅன்பு வழியே நன்மை பயக்கும் - ஜே.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/05/workshop-for-children.html", "date_download": "2018-07-16T22:19:37Z", "digest": "sha1:GSNWFFX5QHFKQN4T67ENKHHJUBLW6PH4", "length": 8102, "nlines": 130, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: Workshop for children", "raw_content": "\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்���்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\n”ஏரோவிங்ஸ் – 2013” விமானவியல்துறை பயிற்சி\nஉணவுத் திருவிழா மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கண...\nவிஜயநகர மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்களின் படக்கண்...\nகோவை-யில் பங்குச் சந்தை குறித்த சந்திப்பு\nசத்துணவு விழிப்புணர்வு ஓவிய நிகழ்சி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஊட்டி மலை ரயிலில் ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்தது\nபள பளக்கும் பட்ட படிப்புகளினால் வேலை கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/yesuvin-anbinai-arivithida/", "date_download": "2018-07-16T21:52:56Z", "digest": "sha1:PBIEXTRK43EY3XRMOTKXOO32O6JTNYW5", "length": 5942, "nlines": 168, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Yesuvin Anbinai Arivithida - இயேசுவின் அன்பினை அறிவித்திட - Lyrics", "raw_content": "\nYesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட\nநம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே\nநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்\nநினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2\nதீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2\nகோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம்\nகாலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2\nஇயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2\nநற்செய்தி சுமந்து புறப்��டுவோம் (2) – நம் பாரதம்\nYesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Naan Yesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை Yesuvin Karangalai – இயேசுவின் கரங்களை Anbaram Yesuvin – அன்பராம் இயேசுவின்\nUmmai Aarathipen – உம்மை ஆராதிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://mallaithamizhachi.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-07-16T22:17:43Z", "digest": "sha1:MZSJCWK5EA3V6D2DMPED7SP6FPYLSLIT", "length": 8233, "nlines": 65, "source_domain": "mallaithamizhachi.blogspot.com", "title": "மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- கவிதை தொகுப்பு பற்றி..", "raw_content": "புதன், 29 அக்டோபர், 2008\n\"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- கவிதை தொகுப்பு பற்றி..\nஆசிரிய பணிக்கான பயிற்சி முடிந்து நான் பணி நியமனம் பெற்றதும்..உருப்பெற்றதே..இக்கவிதை தொகுப்புக்கான முயற்சி.\nஎன்னுடைய தந்தையார்..மாமல்லபுரத்தில்..உளியோடும்..,கற்களோடும்..வாழ்ந்த கலைஞர்..என்பதாலும்..என் சிறுபிள்ளை பிராயத்திலிருந்தே\nபல்லவ்ர்களின் சிற்ப நகரமான மல்லையில் வாழ்ந்தவள் என்பதாலும்..அவற்றின் மீதான ஈர்ப்பு உள் மனதில் இருந்துகொண்டே வந்தது.\nஅச்சிற்பங்களின் பெருமையை வித்தியாசமான முறையிலும்..,சுற்றுலா பயணிகளுக்கும்..பயன்படும் வகையிலும்..பதிவு செய்ய வேண்டும்\nஎன்கிற பேரவா என்னை உந்திக்கொண்டே இருந்தபோது..உதித்த முடிவுதான்..பல்லவ சிற்பங்களை..கவிதையாக்கும் முயற்சி.\nஇதற்காக நிறைய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொரு சிற்பங்களுக்கும் பின்புலனாய் இருக்கும் செய்திகளை சேகரிக்க துவங்கினேன்.ஐந்து ரதம் துவங்கி..,அர்ச்சுனன் தபசு..,மற்றும் குடவரை கோயில்கள்வரை..ஒவ்வொன்றின் விவரங்களையும் சேகரித்த பின்னர்..\nசிற்பங்கள் பற்றிய சின்ன சின்ன செய்திகளைக்கூட விடவில்லை.\nமுதலில் இப்படைப்புகள் குறித்து என் இலக்கிய நண்பர்களிடமே நிறைய கேள்விகள் இருந்தன.\nஎன் இம்மாதிரியான படைப்புகள்..புது கவிதை எனும்..கோட்பாட்டிற்குள்ளோ..,மரபு கவிதை எனும் இலக்கண பிடிக்குள்ளோ..வரவில்லை..என விமரிசிக்க தலைப்பட்டார்கள்.\nநான் எதை பற்றியும் கவலை கொள்ளவில்லை.\nநான் வாழ்ந்து..கண்டு..களித்து..,ரசித்து..,உணர்ந்த மெய்மைகளை..எனக்கு பிடித்த வடிவத்தில் உரக்கசொல்வதாகவே..மகிழ்ந்தேன்.\nவிரைவில் அந்த கவிதைகள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு விருந்தாக வரவிருக்கிறது..படித்து உங்களின் மேலான கருத்துக்களை..பதிவு செய்யுங்கள்.\nஇடுகையிட்டது மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் நேரம் பிற்பகல் 12:59\n29 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:10\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம். \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- முதல் கவிதை தொகுப்பு. \"விழியில் நனையும் உயிர்கள்\"-இரண்டாம் கவிதை தொகுப்பு. சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில். பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள். என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்.. நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\nநினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்\n\"விழியில் நனையும் உயிர்கள்\"-கவிதை தொகுப்பு பற்றி.....\n\"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- கவிதை தொகுப்பு பற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-16T22:31:56Z", "digest": "sha1:FJSQ5F7GPCLQLOHDXK5P66ICC2W6KZJZ", "length": 23495, "nlines": 219, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: இந்த கணம் இருக்கிறது உயிர்ப்போடு.....!", "raw_content": "\nஇது பில்லா - 2 விமர்சனமில்லை....\nநான் ' ஈ ' விமர்சனம்(மா\nஈ(ழ)ன பிழைப்பினை நிறுத்துங்கள் அரசியல்வாதிகளே....\nஇந்த கணம் இருக்கிறது உயிர்ப்போடு.....\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஇந்த கணம் இருக்கிறது உயிர்ப்போடு.....\nதகிடு தத்தம் ஆடும் வாழ்க்கையின் சுவாரஸ்யம்தான் என்ன சடரென்று முகத்திலறைந்த கேள்விக்கு பதிலும் அதே வேகத்தில் கிடைத்தது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே வாழ்வதுதான்.. என்ற பதில் சுவாரஸ்யத்தை எங்கோ தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக சாதரணமாய் தெரிவதாலேயே பதிலை மாற்ற முடியாது பாஸ்....\nஇந்தக் கணத்தில் மூழ்கிக்கிடப்பது. ஒரு இசையோ, ஒரு பாடலோ, ஒரு திரைப்படமோ, ஒரு கவிதையை வாசித்தலோ அல்லது எழுதுதலோ, மனதுக்குப் பிடித்த புத்தகத்தை வாசித்து வாசித்து அதை புத்திக்குள் அதக்கிக் கொண்டு அசை போட்ட படிய�� புத்தகத்தை நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு பாதி உறக்கத்திற்குள் சென்று மீண்டெழுந்து மீண்டும் வாசித்தலோ, மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வார்த்தைகளுக்கு சிறகு பூட்டி பறக்க விட்டு பேசிக் கொண்டிருத்தலோ, பார்த்துக் கொண்டிருந்தலோ, முத்தமிடுதலோ அல்லது புணர்தலோ.....\nஒரு செடியின் சிறு துளிர் பார்த்து சில்லிட்டு நிற்பதோ, பூவின் மொட்டு வெடிக்கும் தருணத்திற்காய் நிமிடங்களைக் கடத்திக் கொண்டு காத்திருத்தலோ, வானத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மேகங்களை விழிகளால் தடவித் தடவி அதன் வடிவங்களை மனதில் வரைந்து பார்த்து ஏதோ ஒரு உருவத்தோடு ஒப்பிடுவதோ, கோபமாய் இருப்பதோ, சிரிப்பதோ, கவலையாய் இருப்பதோ, அழுவதோ, வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதோ, நடப்பதோ, உறங்குவதோ இல்லை தனியாய் பாத்ரூமில் பிடித்த பாடலைப் பாடியபடி உடல் நனைய ஷவருக்குள் நனைந்து கிடப்பதோ, பிடிக்காத ஒருவருடன் மூச்சிறைக்க சண்டை போடுவதோ....\nஅல்லது மேலே சொன்ன எதுவும் செய்யாமல் இப்படி எழுதிக் கொண்டிருப்பதோ அல்லது இதை வாசித்துக் கொண்டிருப்பதோ என்று நாம் இந்தக் கணத்தில் இருக்கலாம்தானே...\nதர்க்கங்களையும் தத்துவங்களையும் எரித்து விட்டு அது பற்றிய சிந்தனைகள் அற்ற கொழுக் மொழுக் என்று ஆரோக்கியமான சப்தமாய் வாய் விட்டு சிரிக்கும் மனம் கொண்ட மனிதர்களை மட்டும் கொண்ட பூமி ஒன்று வேண்டும் என்பதுதான் எனது முதலும் கடைசியுமான ஆசையுமாய் இந்தக் கணத்தில் தோன்றுகிறது. ஆராய்ச்சியும் விவாதங்களும் எப்போதும் முடிவடையப் போவது இல்லை. இறுதி வரை தேடி அடைய முடியாத உண்மையாய் வாழ்க்கை இருக்கும் போது அதன் ஆதி முடிச்சும், இறுதி முடிச்சும் எப்போதும் அடைய முடியாதது என்று உணர்ந்த பின்பு....\nஇந்தக் கணத்தில் பரிபூரணமாய் நாம் நமது அரியாசனம் ஏறலாம்தானே வெறுப்பிலேயே நகரும் வாழ்க்கையின் மறுப்பக்கத்தில் ஆசைகள் நிறைந்திருக்கின்றன. வானம் நீல நிறம், கடல் உப்புக் கரிக்கிறது, பூக்கள் பரவசமாய் தினம் மலருகின்றன. வானத்தில் சிறகடிக்கும் பறவைகள் அந்த நிமிடத்தின் நகர்தலோடு ஒன்றிப் போய் இருக்கின்றன. அதோ அந்த நதி இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மரங்கள் காற்றோடு ஏதேதோ பேசி சிரித்து தலையசைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த கணம் அவை எப்படி இருக்கின்றன என்பதை எதிர்காலத்தோடு தொடர்பு படுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அவற்றின் மகிழ்ச்சியும் பரிபூரணமாயிருக்கிறது.\nஎன் அலுவலக வரவேற்பரைக்குப் பின்னால் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்குப் பின்னால் ஒரு மத்திம உயரத்திலான செடி இருக்கிறது. அது என்ன செடி என்று எனக்குத் தெரியாது. தினமும் காலையில் வரும் போது அதை பார்ப்பேன். அது சிறு சலனத்தோடு மெலிதாய் தலையசைத்துக் கொண்டிருக்கும். முன் பகலில் மீண்டும் பார்ப்பேன்...அது மெல்ல தலையாட்டி சிரித்துக் கொண்டிருக்கும்.\nநேரம் ஆக, ஆக எனது சக்தி எல்லாம் எங்கெங்கோ விரையமாகி, எது எதற்கோ நான் கோபப்பட்டு, தொலை பேசியில் அலுவலக விசயம் பேசும் போது வீட்டை நினைத்தும், அமைதியாய் இருக்கையில் அடுத்த அடுத்த நாளுக்கு செய்ய வேண்டிய ஏதோ ஒன்றை பற்றி கவலைப்பட்டும், முக்கியமான மின்னஞ்சல்களைத் தட்டச்சும் நேரத்தில் வொர்க் ஷாப்பில் இருக்கும் தொழிலாளர்களுக்கு என்ன என்ன சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டோ இருந்து எதை எதைச் செய்கிறோமோ அப்போது அதில் லயிக்காமல், எப்போதும் ஒரு வேலையின் போது வேறு எதோ ஒன்றைப் பற்றியே எண்ணி எண்ணி.....\nஅந்த அந்த கணங்களின் முழுமையை கவனமில்லாமல் தொலைத்திருக்கிறேன். உணவருந்தும் போது கூட அசுர கதியில் அதையும் ஒரு இயந்திரத்தைப் போல செய்து விட்டு மறுபடியும் ஓடி, ஓடி அங்கும் இங்கும் நகர்ந்து... ஒவ்வொரு நொடியையும் அந்த அந்த நொடியோடு தொடர்புள்ள செயல்களோடு முழுதுமாய் பந்தப்படுத்திக் கொள்ளாமல் ஒரு மேலோட்டமான வாழ்க்கையைத்தான் நகர்த்தி இருக்கிறேன்.\nகடுமையான அலுவல் சுமைகளில் மூளையின் இரத்த அழுத்தம் கூடிப்போய் ஏதோ வேலையாக மீண்டும் பிற்பகலிலோ அல்லது மாலையிலோ அந்த வரவேற்பரைக்கு சென்று பின்னால் இருக்கும் செடியைப் பார்ப்பேன்...அது அப்போது அடிக்கும் காற்று எப்படி அடிக்கிறதோ அதற்கு ஏற்றார் போல வேகமாகவோ அல்லது மெதுவாகவோ தலையசைத்தபடி சிரித்துக் கொண்டிருக்கும் காலையில் இருந்த அதே புத்துணர்ச்சியோடு.....\nநான் காலையில் புத்துணர்ச்சியாய் இருப்பேன்....மதியம் கொஞ்சம் ப்யூஸ் போய்....மாலையில் மொத்தம் ட்ரெயின்ட் அவுட் ஆகி.....பல்வேறு மனோநிலைகளில் ஒரே செடியைப் பார்க்க அந்த செடி ஒரே மாதிரியாய்தான் காலையில் இருந்து மாலை வரை இருக்கும். ஒரு நாள் திடீரென்று காலையில் பார்த்தால் அந்த செடியைக் காணவில்லை. என்ன ஆகி இருக்கும் என்று ஒரு ஆர்வத்தில் அலுவலக காம்பவுண்ட் விட்டு வெளியே வந்து பார்த்தால் தொலைபேசி வேலை செய்தவர்கள் அங்கே வேலை செய்ய வேண்டி அந்த செடியைப் பறித்துப் போட்டு இருந்தார்கள்...\nஉயிரற்றுக் கிடந்த அந்த செடியைப் பார்க்கையில் மனதை ஏதோ செய்தது. அது துள்ளிச் சிரித்து எப்போதும் தலையாட்டி தலையாட்டி காற்றுக்கு ஏற்றார்போல குதுகலித்து இருந்த உற்சாகம் சட்டென்று புத்திக்குள் எட்டிப்பார்க்க...நான் சோகமாய் திரும்பி நடக்கத் தொடங்கி சில நொடிகளில் மீண்டும் திரும்பி அந்த செடியைப் பார்த்தேன்....அப்போது வீசிய ஒரு மெல்லிய காற்றுக்கு அதன் உயிரற்ற இலைகள் வேகமாய் தலையசைத்து மீண்டும் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டிருந்தது....\nஒரு இரண்டு மூன்று நாள் கழித்து மீண்டும் சென்று பார்த்த போது அந்த செடி பரிபூரணமாய் கருகிப் போய்.... மண்ணோடு மண்ணாய் கலந்து முழுமையாய் மாறிப்போயிருந்தது.\nவாழும் வரை வாழ்க்கை. அது முடிந்த பின்பு... எல்லாம் முடிந்து விடவில்லை. வேறு விதமான வாழ்க்கை.... என்று எதைச் செய்தாலும் அதன் முழுமையில் இருக்கும் நம்மை விட குறை அறிவு கொண்ட உயிர்களைப் போல ஏன் நம்மால் இருக்க முடியவில்லை நமக்கு மனம் இருக்கிறது. அவற்றுக்கு மனம் இல்லை என்பது பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்த உச்ச நிலை அல்லவா நமக்கு மனம் இருக்கிறது. அவற்றுக்கு மனம் இல்லை என்பது பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்த உச்ச நிலை அல்லவா அத்தகைய மனம் முழு பலத்தோடு இல்லாமலேயே முழுமையான ஒரு அர்ப்பணிப்பினை விலங்குகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும் செய்யும் போது மனம் என்ற ஒரு மிக அருமையான ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டு இந்த வாழ்க்கையை நம்மால் ஏன் சந்தோசமாக கழிக்க முடியவில்லை...\nமுழுக்க முழுக்க கற்பனையை இறைத்துக் கொட்டி எதிர் காலத்துக் கனவுகளுக்குப் பயணப்படும் மனதை இந்தக் கணத்தில் நிறுத்திப் பாருங்கள்.... எதிரே வரும் மனிதருக்கும், காணும் காட்சிகளுக்கும் யாதொரு கருத்துக்களும் கொடுத்துப் பார்க்கதீர்கள்.... எதிரே வரும் மனிதருக்கும், காணும் காட்சிகளுக்கும் யாதொரு கருத்துக்களும் கொடுத்துப் பார்க்கதீர்கள்.... சிரிக்க வேண்டிய நேரத்தில் யாரோடும் சண்டையிட்டதை நினைக்காதீர்கள்...அதே போல சண்டையிடும் போது.....சிரித்தும் விடாத��ர்கள்...ஆக்ரோஷமாய் சண்டையிடுங்கள்.\nபைபிளில் ஜீசஸ் கிரைஸ்ட் தனது சீடர்களிடம் சொல்வதாக ஒரு வரி வரும்....\n\" அழகாய் பூத்திருக்கும் லில்லி மலர்களைப் பாருங்கள், அவற்றை யாரும் நூற்பதும் இல்லை நெய்வதும் இல்லை, இருந்தாலும் பேரரசர் சாலமனின் உடுத்தியிருக்கும் பட்டாடைகளை விட அதி அவை சிறந்தவைகளாக இருக்கின்றன....\"\nஇவை சாதாரன வரிகள் இல்லை. ஆழ்ந்து தியானிக்க வேண்டிய வரிகள். அந்த கணத்தில் நிறைந்து இருக்கும் எல்லாம் பரிபூரணமானவை, ஒப்பற்றவை, அழகானவை அவை மலர்களாய் இருந்தாலும் சரி.....மனிதர்களாய் இருந்தாலும் சரி.....\nநான் இருக்கிறேன்..நீங்கள் இருக்கிறீர்கள்.....இந்த கணமும் இருக்கிறது உயிர்ப்போடு.....\n வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை \nவாழ்த்துகள் .. வளர்க ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shankarinpanidhuli.blogspot.com/2009/09/blog-post_7631.html", "date_download": "2018-07-16T21:39:03Z", "digest": "sha1:XYPPAALGK57OD4YGQAZDH3AOQHKHVAM5", "length": 88326, "nlines": 1293, "source_domain": "shankarinpanidhuli.blogspot.com", "title": "சங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்: புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் !!! >", "raw_content": "\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாம�� குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \n“You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நி��ைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.\nஎண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.\nசென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.\nஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.\nஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.\nஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.\nபோட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்��ிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.\nவில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள். அதுவரை திரைப்பட ரசிகர்கள் பார்த்திராதவை.\nஅவர் பாம்பு ஒன்றைப் பிடித்து பைக்குள் அடக்கிக்கொள்வதும், தனக்கு ஒத்தாசையாக அதனைப் பயன்படுத்துவதும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தின.\nஇந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.\nபிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக செல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.\nஇந்திய ரசிகர்கள் நெஞ்சில் புரூஸ் லீயின் வடிவமும், அவர் சண்டையிட்ட விதமும் மறையாமல் இன்றும் வாழ்கிறது.\nஇப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக��� கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.\nதமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.\nதற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.\nஎல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ\nதனது 32வது வயதில் 1973ஆம் ஆண்டில் இறந்த புரூஸ் லீ நடித்த வே ஆஃத டிராகன், பிக் பாஸ், பிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கேம் ஆஃப் டெத் ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள்.\nகுங் ஃபூ கலையில் தேர்ந்தவராக இருந்த புரூஸ் லீ, ஜீத் குனி டோ என்ற தற்காப்புக் கலையை வடிவமைத்து அதனை கற்றுக்கொடுத்து வந்தார். இக்கலையை அவரிடம் பயின்ற பலர் தற்காப்புப் கலைகளில் சிறந்த விளங்கியவர்களான பாப் வால், ஜிம் கெல்லி, சக் நாரிஸ் ஆகியோர்.\nஎண்டர் த டிராகன் திரைப்பட வருகைக்கு பின்னர்தான் இந்தியாவில் கராத்தே கலையும் பலமாக வேரூன்றத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPosted by பனித்துளி நினைவுகள் at 7:34 AM\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \n“You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.\nஎண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.\nசென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.\nஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.\nஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.\nஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.\nபோட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.\nவில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள். அதுவரை திரைப்பட ரசிகர்கள் பார்த்திராதவை.\nஅவர் பாம்பு ஒன்றைப் பிடித்து பைக்குள் அடக்கிக்கொள்வதும், தனக்கு ஒத்தாசையாக அதனைப் பயன்படுத்துவதும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தின.\nஇந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.\nபிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக செல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.\nஇந்திய ரசிகர்கள் நெஞ்சில் புரூஸ் லீயின் வடிவமும், அவர் சண்டையிட்ட விதமும் மறையாமல் இன்றும் வாழ்கிறது.\nஇப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.\nதமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.\nதற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.\nஎல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ\nதனது 32வது வயதில் 1973ஆம் ஆண்டில் இறந்த புரூஸ் லீ நடித்த வே ஆஃத டிராகன், பிக் பாஸ், பிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கேம் ஆஃப் டெத் ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள்.\nகுங் ஃபூ கலையில் தேர்ந்தவராக இருந்த புரூஸ் லீ, ஜீத் குனி டோ என்ற த��்காப்புக் கலையை வடிவமைத்து அதனை கற்றுக்கொடுத்து வந்தார். இக்கலையை அவரிடம் பயின்ற பலர் தற்காப்புப் கலைகளில் சிறந்த விளங்கியவர்களான பாப் வால், ஜிம் கெல்லி, சக் நாரிஸ் ஆகியோர்.\nஎண்டர் த டிராகன் திரைப்பட வருகைக்கு பின்னர்தான் இந்தியாவில் கராத்தே கலையும் பலமாக வேரூன்றத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சில���ினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள��� (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\n*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-16T22:22:22Z", "digest": "sha1:CG3KLYJQC4KI5OIE7SR3UIYDVZOTDFXQ", "length": 29325, "nlines": 210, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: ரஜனியை பற்றிய எனது சில குறிப்புக்கள்", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nரஜனியை பற்றிய எனது சில குறிப்புக்கள்\nஅன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன் நல்லாச்செய்யிறான் யார் அந்த கதாநாயக வில்லன் அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.\nஇதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.\nரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.\n70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.\nவெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.\nரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்\nரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இரு���்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.\n.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார் .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார் ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.\nயோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..\nஅவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊட���ம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...\nரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் அவர்களைப் போல\n யார் அந்த கதாநாயக வில்லன் \n\" என்ற உரையாடல். கமலைக் காப்பாற்றாமல் விட்டு விட்டு சப்பை கட்டும் சமயம்.\nஎல்லோரும் எதிர்பார்த்த ஒரு நல்ல நடிகர்.\nவணக்கம் நண்பரே ..உங்களையும் தான் கனகாலம் கண்டு நானாவது வீடியோவுடனாவது இங்கு உலாவுவேன்..உங்களைப் போல பல பழைய பதிவு நண்பர்களை இப்ப காண கிடைப்பதில்லை\nஓம் ..அடிக்கடி டிகே டிகே என்று ஹிந்தி சொல்லை அடிக்கடி பாவித்து கையால் சொடுக்கு போடுவார் அந்த சொல்லுக்கு அர்தத்ததை அறிய பலரிடம் கேட்டு திரிந்து இருக்கிறேன் ..அதன் அர்த்தம் சரியா..என்று சொன்னார்கள் ..அது சரியா என்றது இன்றும் சரியாக தெரியாது\nரஜினியை என்றும் ரசித்ததில்லை. ஆனால் உங்கள் எழுத்தை ரசித்தேன். நிறைய எழுதுங்கள் :-)\n//ரஜினியை என்றும் ரசித்ததில்லை. ஆனால் உங்கள் எழுத்தை ரசித்தேன். நிறைய எழுதுங்கள்//\nவணக்கம் சக்திவேல் ,,உங்கள் உற்சாக மூட்டலுக்கு நன்றி...ரஜனியை ரசிக்கவில்லை ..எனது எழுத்தை ரசித்தேன் என்று சொல்லி இருக்கிறீயள் ..எனது தகுதிக்கு மீறின மகுடத்தை எனக்கு சூட்டுறியள் என்று நினைக்கிறன் ..எது எப்படியோ மிக்க மகிழ்ச்சி..ரஜனி ரசிகர்கள் பொல்லோடு வரப்போறார்கள்....\nஹாட்லி கல்லூரி,கவிதை மழையில்..அருகிரு வாகை மரம் ..அடுத்திருந்த நாவல் மரம்..அழியா சின்னங்கள்-வீடியோ\nவாடைக்காற்று திரைபடத்தின் சில காட்சிகளுடன் விவரணம் -வீடியோ\nஇலங்கையில் வெளிவந்த தமிழ் திரைபடம் வாடைக்காற்று ..இத் திரைபடம் பிரபலமான மலையாள படமான செம்மீனுக்கு ஒப்பாக இலங்கை தமிழ் திரைபட ரசிகர்காளல் ப...\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nகொழும்பு வீதிகளில் ''TRAM'' ஓட கண்டிருக்கிறியளா..ஆனால் இது 1910 இல்-வீடியோ\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவ�� பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்\nமறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது. ...\nவசந்தம் டிவியில் கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் அவர்கள் தனது கலை இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார் -வீடியோ\nவதிரி சி ரவீந்திரன் அவர்களை பற்றிய ஒரு அறிமுகம் பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட விடயம் என்னவென்றில...\nநடிகமணி வைரமுத்து அவர்களின் அரிசந்திர மயானகாண்டம-வீடியோ\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\nஇந்த பொங்கும் பூம்புனல்... முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாளில்-வீடியோ\nகமல் அதிசயத்து பாரட்டிய கேரள சாதாரண தொழிலாளியின் பாடல் -வீடியோ\nஎழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்-வீடியோ\nதற்கொலை முயற்சியை முறியடித்த ஜப்பானிய முத்தம்-வீடி...\nவதிரி சி.ரவீந்திரனின் மீண்டு வந்த நாட்கள் வெளியீட்...\nஅவன் இவன் .. அவர் இவராம்-வீடியோ\nஅப்ப பெப்சி உமாவுக்கு ..இப்ப சுஹாசினிக்கு வலைபதிவர...\n1999 திரைபட இயக்குனர் லெனின்-சிவமுடன் உரையாடல்-வீட...\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம்-முதல் தமிழ் குரல் ஒலித்...\nஇளையராஜா The Maestro - CNN-IBN இல்-வீடியோ\nதுப்பட்டாவுக்குள் ஒளிந்து ஓடிய யோகா குரு பாபா ராம்...\nமுற்றும் துறந்த முனிவருமல்ல..படி தாண்டா பத்தினியும...\nஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் -முழு திரைபடம் -வீட...\nரஜனியை பற்றிய எனது சில குறிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2011/01/blog-post_21.html", "date_download": "2018-07-16T21:35:27Z", "digest": "sha1:5KRLXLCOZ562KSVFPWKJGQGUBJDNGEPC", "length": 7962, "nlines": 110, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்: அம்மா", "raw_content": "\nஉற்சாகமாய் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர் அனுவும் அவளது தோழி சுனிதாவும் .தன் தாயை தோழிக்கு அறிமுகப்படுத்தும் ஆவலில் அனுவும் தன் ஆத்மார்த்த கதாநாயகியான அனுவின் தாயை பார்க்க போவதில் சுனிதாவும் மிக ஆவலாக இருந்தனர் ...\nஅனுவுக்கு தன் தாயை பற்றி மிகுந்த பெருமிதம்உண்டு.சமையலில்,கைவேலையில், வெளிவேலைகளில்,தன் சிநேகிதிகளுடன் தோழி போல் பழகுவதில்,தன் தாய்க்கு இணை யாருமில்லை என பெருமிதம் கொண்டவள் அவள் ...\nவீடு வந்து சேர்ந்ததும் தோழியை அமர வைத்து விட்டு தாயை தேடி போனாள் அனு.சுனிதா வீட்டை சுற்றி நோக்கினாள். அனு அம்மாவின் கைவண்ணத்தில் அழகாய் நேர்த்தியாக அலங்கரிக்க பட்டிருந்தது. அனுவின் அம்மா போல் அருமையாக சமைத்து தோழிகள் அனைவருக்கும் அன்பாக கொடுத்து அனுப்பும் மனம் யாருக்கும் வராது என் எண்ணினாள் சுனிதா ..சுனிதா தாய் இல்லாத பெண் ....\nஅனுவின் தாய் வந்ததும் சுனிதா புன்னகையுடன் உற்சாகமாக \"ஹாய் ஆன்ட்டி\" என்றாள்.ஹாய் என்று மெல்லிய புன்னகையுடன் எதிரில் அமர்ந்து நலன் விசாரித்தாள்..சிறிது நேரத்தில் உட்புறமாக சென்று இருவருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்தாள்..பின் உள்ளே சென்றவள் வரவேயில்லை ..சுனிதாவுக்கு சப்பென்று ஆகி விட்டது ..தோழியை போல் பழகுவாள் என எதிர்பார்த்து வந்தவள் அவளது இயல்பை பார்த்ததும் சுருங்கி போனாள ..சிறிது நேரம் கூட இருக்க பிடிக்காமல் உடனே கிளம்பி விட்டாள்..\nஅனுவுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது ..தன் தாயின் இன்றைய நடவடிக்கை\nபுரியாமல் தவித்தாள் அவள் ..தாயின் அருகில் வந்து கோபத்துடன் காரணம் கேட்டாள் அனு .புன்னகையுடன் பதிலளித்தாள் அவள் தாய் ..\"இதோ பார் அனுமா அவள் தாய் இல்லாத பெண் என்னை தன் கதாநாயகியாக நினைப்பதாக நீயே பல முறை கூறி இருக்கிறாய் ..இன்று அவளிடம் நான் தோழி போல் நெருக்கமாய் பழகினால் அவளுக்கு என்மேல் இன்னும் நேசம் அதிகமாகும் ..தன் தாய் இல்லாத சோகமும் .உன் தாயை பற்றிய பெருமையும் சேர்ந்து அவளுக்கு உன்மேல் பொறாமையை உண்டு பண்ண கூடும் அதன் காரணமாக உங்கள் நட்பில் விரிசல் உண்டாகலாம் ,அதனால் தான் நான் அப்படி நடந்து கொண்டேன்.இதனால் அவள் என்னை பற்றி தவறாக நினைத்தாலும் பரவாயில்லை ..அவள் மனதில் ஏக்கமும் பொறாமையும் உண்டாக நான் காரணமாக வேண்டாம் என்று தான் விலகி இருந்தேன் ..உங்கள் நட்பு என்றும் இது போல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் .என்று கூறிய தாயை இன்னும் அதிக பெருமையோடு பார்த்து ரசித்தாள் அனு ....\nதாய் மனசு.... தாய் மனசுதான்... பாராட்டுக்கள்.\nஅருமை.. மேலும் எழுதுங்கள் சுஜாக்கா...\nசூப்பருங்க .. அம்மாவின் மனசு அப்படியே உங்கள் வரிகளிலும் ...\nஆஹா அருமை அருமை நல்ல கதை வாசித்த அனுபவம்\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2018-07-16T22:23:38Z", "digest": "sha1:RNUPZ6VWXQQ4YOFU75MINOBY7P7KJ5F4", "length": 25675, "nlines": 376, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் மார்க்காக உபயோகிக்க", "raw_content": "\nவேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் மார்க்காக உபயோகிக்க\nவாட்டர் மார்க் சாப்ட்வேர் பற்றி நாம் ஏற்கனவே நிறைய சாப்ட்வேர்கள். பார்த்திருக்கின்றோம்.மற்றது மாதிரி இல்லாமல் இது சற்றே புதுமாதிரியாக உள்ளது.7 எம்.பி. கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஒரே ஓரு புகைப்படம் ஆக இருந்தால் அந்த புகைப்பட பைலையும் அதிக படங்கள் இருந்தால் அதனுடைய போல்டரையும் தேர்வு செய்யவும்.ஒரே ஒரு புகைப்படம் தேர்வு செய்ததும் வந்துள்ள விண்டோ கீழே-\nநிறைய படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்ததும் வந்துள்ள படம் கீழே-\nஇதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்தபின்னர் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும். அதில் படத்திற்கு தேவையான எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யலாம்.\nஇதில்உள்ள டெக்ஸ்ட் செட்டிங் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான எழுத்தின் அளவு - வகை - வண்ணம் - அமைப்பு என அனைத்தையும் தேர்வு செய்யவும்.\nஎழுத்து தட்டச்சு செய்ததும் வந்துள்ள விண்டோவின் படம் கீழே-\nஒ.கே. கொடுத்து அடுத்து பக்கம் செல்லவும.இதில் 9 வகையான படங்களின் தொகுப்பு உள்ளது. அதில் நாம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.\nஇதில் கீழே உள்ள Browse -ப்ரவுஸ் கிளிக் செய்து கம்யூட்டரில் உள்ள நமக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.படத்தை வேண்டிய அளவு டிரான்ஸ்பரன்ட் செய்துகொள்ளலாம்.\nஇதில் பார்ட்ர் அமைக்கும் வசதியும் உள்ளது. தேவையான டிசைனையும் தேவையான அளவினையும் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nபடத்திற்கு வேண்டிய பெயரினை கொடுக்கலாம். எல்லாம் செய்து முடித்ததும் இறுதியாக ரன் கொடுத்து வேண்டிய இடத்தில் சேமிக்கவும்.\nஇறுதியில் வந்துள்ள படம் கீழே-\nபதிவு போடுபவர்கள் குறிப்பாக சமையல் குறிப்பு போடுபவர்கள் இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nதினம் ஒரு சாப்ட்வேர் தந்து அசத்தும் வேலன் அண்ணாவிற்கு நன்றி பி.நந்தகுமார், காங்கேயம் மின்னஞ்சல் vinothmaligai@gmail.com\nபயனுள்ள பதிவுகளையே பதிவிடுவதில் உஙளுக்கு நிகர் நீங்களேதான் வேலன் சார், வாட்டர் மார்க் சாப்ட்வேர் ஏற்கனவே நீங்கள் பதிவிட்ட ஒரு மென்பொருளைதான் பயன்படுத்திவருகிறேன் இப்ப இதையும் பயன்படுத்திபார்க்கிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்\nஅப்புறம் நேரமிருந்தால் நம்ம தளத்திற்கும் வருகை தரவும் உங்களைப்போன்ற ஆசான்களின் உற்சாகத்தால் நான் என்னை மெலும் மெருகேற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும் சார்....\nமலர் ரமேஷ் காங்கேயம் நண்பர் நந்தகுமார் மூலம் உங்கள் இணையத்தை பார்த்தேன். நான் ஸ்டுடியோ வைத்திருப்பதால் போட்டோ ஷாப் சாப்ட்வேர் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.\nகக்கு - மாணிக்கம் said...\nஅந்த ஸ்டாம்ப் படத்துல கீறது ஆரு மாப்ஸ்\nவேலன் சார்,பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.அரவரசன்.\nவாட்டர் மார்க் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் , இது மிகவும் நல்ல சாப்ட்வேர் அண்ணா... \nதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nமிகவும் அருமை வேலன் சார். உங்கள் சேவை எங்களுக்கு தேவை.\nதினம் ஒரு சாப்ட்வேர் தந்து அசத்தும் வேலன் அண்ணாவிற்கு நன்றி பி.நந்தகுமார், காங்கேயம் மின்னஞ்சல் vinothmaligai@gmail.com\nநன்றி நந்தகுமார்..தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...\nபயனுள்ள பதிவுகளையே பதிவிடுவதில் உஙளுக்கு நிகர் நீங்களேதான் வேலன் சார், வாட்டர் மார்க் சாப்ட்வேர் ஏற்கனவே நீங்கள் பதிவிட்ட ஒரு மென்பொருளைதான் பயன்படுத்திவருகிறேன் இப்ப இதையும் பயன்படுத்திபார்க்கிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்\nஅப்புறம் நேரமிருந்தால் நம்ம தளத்திற்கும் வருகை தரவும் உங்களைப்போன்ற ஆசான்களின் உற்சாகத்தால் நான் என்னை மெலும் மெருகேற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும் சார்....\nஎனது ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு சிம்பு சார்...வாழ்க வளமுடன்.\nமலர் ரமேஷ் காங்கேயம் நண்பர் நந்தகுமார் மூலம் உங்கள் இணையத்தை பார்த்தேன். நான் ஸ்டுடியோ வைத்திருப்பதால் போட்டோ ஷாப் சாப்ட்வேர் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.\nநன்றி ச���ோதரி..தங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..தங்களை அறிமுகம் செய்த நந்தகுமாருக்கும் நன்றி..\nகக்கு - மாணிக்கம் கூறியது...\nஅந்த ஸ்டாம்ப் படத்துல கீறது ஆரு மாப்ஸ்\nம்..இல்லை இல்லை அது எங்க நைனா மாம்ஸ்..\nவேலன் சார்,பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.அரவரசன்.\nவாட்டர் மார்க் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் , இது மிகவும் நல்ல சாப்ட்வேர் அண்ணா... \nநன்றி தங்கதுரை சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nவநது ஓட்டும் போட்டுவிட்டேன் சசி...\nமிகவும் அருமை வேலன் சார். உங்கள் சேவை எங்களுக்கு தேவைஃஃ\nவாங்க மச்சவல்லவன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nநன்றி சீலன் சார். உங்கள் பதிவுகள் நன்றாக இருக்குமே..தொடர்ந்து எழுதலாமே...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதாங்கள் தரும் இந்த தொடர்பை என் வீட்டுக் கணனியில் தரவிறக்கி என் படங்களுக்கு பெயரிட முற்பட்டபோது வந்த முடிவில் டெமோ என் சிவப்பு நிறத்தில் படத்தில் நடுவில் வந்து விட்டது.\nஇதைக் காசு கொடுத்து வாங்கும் படியும் கேட்டது. பழகிப் பார்க்கும் பதிப்பு எனக் கூறியது.\n காரணம், பின்னூட்டியோர் எல்லோரும் இது பற்றிக் கூறவில்லை. அதனால் நான் ஏதோ தவறிழைத்து விட்டேன் என்பதைப் புரிகிறேன்.\nதயவு செய்து ஏன் இப்படி வருகிறது. எனக் கூற முடியுமா\nதாங்கள் தரும் இந்த தொடர்பை என் வீட்டுக் கணனியில் தரவிறக்கி என் படங்களுக்கு பெயரிட முற்பட்டபோது வந்த முடிவில் டெமோ என் சிவப்பு நிறத்தில் படத்தில் நடுவில் வந்து விட்டது.\nஇதைக் காசு கொடுத்து வாங்கும் படியும் கேட்டது. பழகிப் பார்க்கும் பதிப்பு எனக் கூறியது.\n காரணம், பின்னூட்டியோர் எல்லோரும் இது பற்றிக் கூறவில்லை. அதனால் நான் ஏதோ தவறிழைத்து விட்டேன் என்பதைப் புரிகிறேன்.\nதயவு செய்து ஏன் இப்படி வருகிறது. எனக் கூற முடியுமா\nநீங்கள் இன்ஸ்டால் செய்ததில் தவறுஇருக்கலாம் என நினைக்கின்றேன். மீண்டும் ஒரு முறை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.சரியாக வரும்.\nவேலன்-மை டாக்குமெண்டை வேண்டிய டிரைவில் மாற்றிட\nவேலன்-போட்டோஷாப் -ஆல்பத்திற்கு பயன்படும் திருமண டி...\nவேலன்-ஆங்கில டிக்ஷனரியும் - அறிவு விருத்தியும்.\nவேலன்-75 வகையான 2 in 1 ஸ்கிரின் சேவர் மற்றும் வால்...\nவேலன்-அத��க பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள\nவேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் ...\nவேலன்- பிரிக் கேம்-செங்கல் விளையாட்டு\nவேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ர...\nவேலன்-புகைப்படத்தின் தரம் குறையாமல் அளவினை குறைக்க...\nவேலன்-போட்டோவில் பணிபுரிய ஒரே சாப்ட்வேரில் 40 விதம...\nவேலன்-படங்களை பல துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க.\nவேலன்-ஸ்டார்ட் மெனுவில் தேவையான மெனுகளை சேர்க்க -...\nவேலன்-குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்க.\nவேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரிகக.\nவேலன்-போட்டோஷாப் -ஆக்ஷன் டூலை இணைப்பது எப்படி\nவேலன்-மலேரியா நோயும் அதனை தடுக்கும் முறைகளும்.\nவேலன்-போட்டோஷாப்-நொடியில் பாஸ்போர்ட்சைஸ் போட்டோ ரெ...\nவேலன்-36 வகை பைல் பார்மெட்களில் உள்ள வார்த்தைகளின்...\nவேலன்-ஹார்ட்டிஸ்க் ஸ்டேட்மென்ட் உடனே அறிந்துகொள்ள\nவேலன்-காலண்டரை நாமே சுலபமாக தயாரிக்க\nவேலன்- வாழைப்பழம் சாப்பிடும் விளையாட்டு\nவேலன்-போட்டோஷாப் - விதவிதமான மலர்களின் பிரஷ் டூல்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/description.php?art=14556", "date_download": "2018-07-16T22:24:52Z", "digest": "sha1:F7P56PYOLPH66J7L5ZBL7OGPAZTC33E3", "length": 29675, "nlines": 64, "source_domain": "www.battinaatham.net", "title": "ஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்! Battinaatham", "raw_content": "\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\nஏதோவொரு நிலைப்பாட்டுக்கு முஸ்லிம் சமூகம் வந்துதானாக வேண்டும். குறிப்பாக வட, கிழக்கைப் பொறுத்தவரை இதன் இணைப்பை தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னர் ஆயுதம் தாங்கிய இயக்கங்களும் வலியுறுத்துகின்றன. ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்றோர் இணைப்பை மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். பிரதான தமிழ் அரசியல் கட்சியின் அதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர் ஒருவரே தமிழர் கிழக்கின் முதல்வர் ஆகக்கூடாது என்கிறார்.\nசரி இணைந்த வட, கிழக்கினுள் தனி முஸ்லிம் அலகு ஒன்றை வலியுறுத்தப் போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இப்போது அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் முன் வைத்துள்ள தீர்வு ஒன்று குறித்து முஸ்லிம் சமூகம் ஏன் மௌனமாக இருக்கின்றது என்பது புரியவில்லை. வட, கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்கள் ஏற்கத் தயங்குவதால் வட, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கான தனியலகு பற்றி வலியுறுத்த வேண்டுமென அவர் ஒரு தீர்வை ��ைத்துள்ளார். நிலத் தொடர்பற்ற இந்த அதிகார அலகு வேறு எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளது என்பது பற்றி உதாரணங்களுடன் அவர் விளக்கியுள்ளார்.\nகல்முனை தமிழ் பிரதேசத்துக்கான முழு அளவிலான உதவி அரசாங்க அதிபர் பணிமனையை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை. கல்முனையில் ஏற்கனவே மாவட்ட வைத்தியசாலை இருக்கும்போது அஷ்ரப் ஞாபகார்த்தமாக மாவட்ட வைத்தியசாலையை நிறுவக்கூடாது என தமிழ் மக்கள் எதிர்த்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் உதவி அரச அதிபர் பணிமனையை தரமுயர்த்துவதற்கு எதிர்ப்பை ஏன் வெளியிடவேண்டும் என முஸ்லிம் மக்கள் தமது அரசியல்வாதிகளைக் கேட்டால் என்ன\nஅரசியல் தீர்வுக்கான முயற்சிகள் குறித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அரசின் சார்பாக முஸ்லிம் தரப்பு கலந்து கொண்டது. இதில் கலந்துகொண்ட சில பிரமுகர்கள் பேச்சுக்கான மேசைக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேசினர். 'நாங்களும் தமிழ் மொழியைப் பேசுபவர்கள் என்ற வகையில் உங்கள் தரப்பிலிருந்தும் எங்கள் பிரதிநிதிகள் இடம்பெற்றால் என்ன\" என்று புலிகளைக் கேட்டனர்.\n“நல்லவிடயம், நீங்கள் தமிழ் பேசும் தரப்பாக இங்கிருந்தும் பேசுங்கள், அங்கிருந்தும் பேசுங்கள். நாங்கள் போய்க் கொள்கிறோம்” எனப் பதிலளித்தனர் புலிகள். ஒரு தீர்வு விடயம் தொடர்பாக தமிழ் பேசும் தரப்பு என்ற வகையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கையே. ஆனால், அரசுத் தரப்பாகவும் இருந்துகொண்டு உங்களுக்கு எதனைத் தரலாம், எதனைத் தரமுடியாது என்று தீர்மானிப்பதற்காக வந்தவர்களுக்கு இந்தப் பதிலைத் தவிர வேறெதனைக் தெரிவித்திருக்க முடியும்\nயோதிலிங்கத்தின் தீர்வு தொடர்பான முன்மொழிவுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றோர்கள் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டும். உன்னோடு வாழவும் மாட்டேன். உனக்கு தலாக் சொல்லவும் மாட்டேன் என்றால் என்ன நியாயம் ஒரு வாழாவெட்டியின் நிலையில்தான் தமிழரின் தலைவிதி அமையவேண்டுமென இவர் எப்படித் தீர்மானிக்க முடியும்\nஇரு இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டுக்கு நிச்சயம் அரசியல்வாதிகள்தான் காரணம். தமிழ்த் தரப்பு வடக்கிலிருந்து முஸ்லிம்களை ��ெளியேற்றியதற்கு வருத்தம் தெரிவித்தது. இது இலேசில் மறக்கக்கூடிய விடயமல்லதான். 1995 இல் யாழிலிருந்து இடம்பெயர்ந்த போதும், இறுதிப் போரின்போது அடிக்கடி இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோதும் 1990 இல் முஸ்லிம் மக்கள் எவ்வாறான வலியை உணர்ந்திருப்பார்கள் எனத் தமிழ்த் தரப்பு விளங்கிக் கொண்டது.\nகுறிப்பாகப் பேராசிரியர் நுஃமான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும்போது அவரது நண்பர்கள் கவலையுடன் வழியனுப்பினர். அப்போது 'நான் யாழ்ப்பாணத்தை விட்டுப் போவது கவலைதான். ஆனால், அதைவிடக் கவலை உலகில் இந்த இனம் தனித்துப் போகப் போகிறதே (தமிழ் இனம்) என்பதுதான்\" எனக் குறிப்பிட்டார். வரலாறு அவரது கூற்றை மெய்ப்பித்தது. நுஃமான் யாழ்ப்பாணத்திலே பிறந்தவர். யாழ். நூலக எரிப்பின்போது வெளிவந்த கவிதைகளில் இவரது கவிதையே உச்சமாகப் பேசப்பட்டது. 'அங்கு எரிந்த நூல்களில் தம்மபதமும் ஒன்று\" என இவர் குறிப்பிட்டது சிங்களவர் நெஞ்சைத் தொட்டது.\nகிளிநொச்சிக்கு சமாதான காலத்தில் முஸ்லிம்கள் வந்தனர். அவர்களைப் புலிகள் வரவேற்றனர். அவர்களிடம் 'எங்களை அனுப்பிவைத்த புலி உறுப்பினர்கள் எங்களுக்கு உங்களை அனுப்பி வைப்பதில் உடன்பாடில்லை, தவிர்க்க முடியாமல் இக்கட்டளையை நிறைவேற்றுகிறோம். ஆனால் நீங்கள் திரும்பி வருவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஆனால், அந்தக் காலத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமோ தெரியாது எனக் குறிப்பிட்டனர். அதுபோல எங்களில் அனுப்பி வைத்த முகங்களில் ஒன்றையும் இங்கே காணமுடியவில்லை எனக் கவலையுடன் குறிப்பிட்டனர் முஸ்லிம்கள்.\nசாத்தியமாகாவிட்டாலும் 2008 இறுதியில் வன்னியில் இருந்த மக்களுக்காக காத்தான்குடி வணிகர்கள் உதவ முன் வந்தனர் என்ற செய்தி 'அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்ற குறளை ஞாபகப்படுத்தியது. தனிப்பட்ட முறையில் தமது நண்பர்களாக இருந்த தமிழர்களுக்கு முஸ்லிம்கள் முகாம்களுக்கு வந்து சாத்தியமான வகையில் உதவினர் என்பதும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கது. ஆனால், இரு இனங்களும் இணக்கப்பாட்டுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர். மகிந்த அரசில் அங்கம் வகித்துக்கொண்டே கிழக்கு மாகாணசபையில் தனித்துப் போட்டியிட்டது மு.கா. தேர்தலின் முடிவில் இணைந்து ஆட்சியமைப்போம் வாரீர் என தமிழ்த் தரப்பு விடுத்த வேண்டுகோளை நகைச்சுவையாக அல்லது அலட்சியமாகப் பார்த்தது மு.கா. சிறிசேன ஆட்சிக்கு வந்ததும் இதே வேண்டுகோள் மீண்டும் விடுக்கப்பட்டது.\nதமிழ்த் தரப்பின் பெருந்தன்மையைப் பலவீனம் எனக்கருதியது மு.கா. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சகலதும் நானே என்ற பாணியில் அகமட் நஸீர் பணியாற்றினாரே தவிர இரு தமிழ் அமைச்சர்களையும் ஆளுமையுடன் செயற்பட அனுமதிக்கவில்லை. கிழக்கு ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான அவரது அறிவிப்பு இதற்கு உதாரணம்.\nஇன்று முஸ்லிம்கள் மீது இனவாதிகளின் கவனம் திரும்பியுள்ளது. அதேசமயம் சிங்களத் தரப்புக்கள் சகலதுமே ஒரு விடயத்தில் ஒற்றுமையாகவுள்ளன. தமிழ் – முஸ்லிம் இனங்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து விடக்கூடாது என்பதே அது. ஐ.நாவில் அரசைக் காப்பாற்ற ஹக்கீமின் உதவியை நாடியது அரசு. இந்த விடயத்தில் அவர் நிதானித்திருக்க வேண்டும். அதில் அவர் தவறியதால் தான் முஸ்லிம்கள் மீதான தாக்குதலின்போது முள்ளிவாய்க்கால் பற்றிச் சில தமிழர்கள் முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகின்றனர். இது ஒரு தவறான பார்வை. சாதாரண முஸ்லிம்கள் இந்த விடயத்தில் உடன்பாடில்லாதவர்கள். அன்று வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியோர் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்தோரே.\nபோர் வெற்றியின் பின் ஈ.பி.டி.பி. மற்றும் முஸ்லிம் தரப்பின் தேவை தமக்குத் தேவையில்லை என்ற பாணியில் நடந்துகொள்கிறது அரசு.\nஅதேவேளை ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு அரசியல்வாதிகள், பிக்குகள், படைத்தரப்பு மிகத் தெளிவாக அரசியல் செய்கின்றனர். இறுதிப் போரில் முஸ்லிம்கள் தமக்கு உதவினர் என படைத்தரப்பு நினைவூட்டியது. கருணா செய்த காட்டிக்கொடுப்பைவிடக் கூடுதலாகவா முஸ்லிம்கள் உதவினர் இந்த அரசியலை விளங்காமல் தமிழர் தரப்பில் சிலர் இந்த விடயங்களைத் தூக்கிப் பிடிக்கின்றனர். காட்டிக் கொடுப்பு என்னும்போது ஒரு விடயத்தை நினைவுபடுத்த வேண்டும். சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்குத் தயங்குவதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது குறித்து ஈழநாதம் மட்டு. பதிப்பு சார்பாக ஒரு ஊடகவியலாளர் கட்டுரை எழுதினார்.\nஇதற்காக ஐந்து சந்திப் பக்கம் சென்றபோது “தமிழரில் யாராவது காட்டிக் கொடுத்தாலோ, சமூக விரோதிகள் என்றாலோ என்ன செய்கிறார்கள் சுடுகிறார்���ள். அதுபோல முஸ்லிம்களிலும் காட்டிக்கொடுப்போருக்கு அத் தண்டனையை வழங்கலாம்தானே சுடுகிறார்கள். அதுபோல முஸ்லிம்களிலும் காட்டிக்கொடுப்போருக்கு அத் தண்டனையை வழங்கலாம்தானே ஏன் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் வெளியேற்றினீர்கள் ஏன் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் வெளியேற்றினீர்கள்“ எனக் கேட்டனர். பதிலளிக்க முடியாத கேள்விதான் இது.\nயாருடைய வலியும் மற்றவருக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணாது. இறுதிப் போரின் பின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த சிலரும், தற்போதைய நிலைமை தொடர்பாகக் குரூர திருப்தியடையும் தமிழரும் இந்த விடயத்தில் நிதானமாக நடந்துகொள்ளவேண்டும்.முகநூல் போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கு அடிவிழுகிறது, இவர்களுக்கு நன்றாக வேண்டுமென முகநூலில் பதிவிடுவோருக்கு சத்தம் சந்தடியில்லாமல் “மாயபுர” எனும் சிங்களக் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகளில் அரசு ஈடுபட்டுள்ளது என்பது தெரிவதில்லை. மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகிறது. அது இவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.\nகிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இந்திய இராணுவ காலத்தில் போராட்டத்தையும், போராளிகளையும் பாதுகாத்ததில் கணிசமான பங்கு முஸ்லிம் மக்களுக்கு உண்டு. (குறிப்பாக ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி) புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென பசீர் சேகுதாவூத் தலைமையில் ஏறாவூரில் முஸ்லிம்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சந்துரு (ஏறாவூர்), இராசலிங்கம் (பன்குடாவெளி) உள்ளடங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர் இந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக இராசலிங்கம் பல முஸ்லிம் பெண்களின் மண்டையை உடைத்தார்.\nவிடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவெய்திய முஸ்லிம் மாவீரர்களையும் மறந்து விடுதல் துரோகத்தனமானது. தற்போதுகூட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை மற்றும் ஏறாவூரில் மௌலவிகள் உட்படப் பெருமளவிலான முஸ்லிம்கள் கையெழுத்து வாங்கி ஜ னாதிபதிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுனாமியின்போது தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல சிங்களவரும் மனிதாபிமானத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதவினர். படையினரும் புலிகளும் பகைமையை மறந்து செயலாற்றினர். ஆனால் வாகரையில் சுனாமியிலிருந்து தப்பி கிருமிச்சைப் பகுதிக்கு ஓடிய போராளிகளை பிள்ளையான் - கருணா கூட்டுக் குழு கொன்றது. யார் மனிதத்தைத் தொலைத்தது என்பதை இந்த முகநூல் பதிவாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஒல்லிக் குளத்தில் சுனாமி வீட்டுத் திட்டத்துக்காக தமிழர் ஒருவரின் காணியை ஆக்கிரமித்தபோது நீதிமன்றம் தடைவிதித்தது. அதனைப் பொருட்படுத்தாமல் ஹிஸ்புல்லா தான் நினைத்ததைச் செய்தார். கோறளைப்பற்றில் இந்து ஆலயத்தை ஆக்கிரமித்தமை பற்றி அவர் பெருமையாகப் பேசிக் கொண்ட காணொளிகள் தற்போதும் உலா வருகின்றன. இன்றைய நிலையில் முஸ்லிம்களை தவறாக வழி நடத்தியமை, சட்டத்தைக் கிள்ளுக் கீரையாக நினைத்தமை பற்றி அவர் வருந்துவார் என நினைக்கலாம்.\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பந்தியில் பாயாசம் வரும்வரை விருந்துண்டதுபோல் மகிந்தவின் ஆட்சியின் இறுதிக் காலம் வரை பதவியில் இருந்தனர். தமது எண்ணத்துக்கு மாறாக முஸ்லிம் மக்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தே தீருவர் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னரே அணி மாறினர். அன்று அரசியல்வாதிகளுக்கு உணத்தியதுபோலவே, இன்றும் அவர்களுக்கு நிலைமையை விளக்கட்டும் முஸ்லிம் மக்கள். இழப்பைப் பொறுத்தவரை இரு தரப்புக்குமே பாதிப்பு உண்டு. (மட்டக்களப்பில் முஸ்லிம்கள், அம்பாறையில் தமிழர்கள்) என்பது கசப்பான உண்மை.\nஎனவே பொருத்தமான ஒரு அரசியல் அலகை ஏற்படுத்த முஸ்லிம் சமூகம் தமது முதலடியை எடுத்து வைக்கட்டும். இணைந்த வட, கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு அல்லது நிலத் தொடர்பற்ற வகையில் தமிழர்களுக்கான அதிகார அலகு பற்றிச் சிந்திக்கட்டும்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/img_20180407_235112-jpg", "date_download": "2018-07-16T22:16:41Z", "digest": "sha1:EYWDPCCSMS5CNL7C7XUTOK5SCN7WM2XA", "length": 4199, "nlines": 108, "source_domain": "adiraipirai.in", "title": "IMG_20180407_235112.jpg - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/2016/01/16/marriagehall-in-lake/", "date_download": "2018-07-16T21:58:04Z", "digest": "sha1:C4MMVBADAW5S7JUUSQLZUZY6CRJOQI7Z", "length": 26427, "nlines": 203, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "ஏரிக்குள் கல்யாண மண்டபம்… – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\n‘பட்டா நிலம்’ என்கிறது அ.தி.மு.க…\nவாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம் வடிந்துவிட்டது. அந்தத் தாக்குதலின் சோகத்திலிருந்தும் பலர் மீண்டுவிட்டனர். ஆனால், இந்தச் சோகத்துக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.\nவெள்ளம் பொங்கிப் பாய்ந்த நேரத்தில், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பொங்கி எழுந்த அரசு இயந்திரம், தற்போது எந்த நிலையில் இருக்கிறது மீண்டும் ஒரு வெள்ளப் பாதிப்பு வராமல் இந்த அரசாங்கம் நம்மைக் காப்பாற்றி விடுமா என்பது உட்பட பல்வேறு கேள்வி களுடன் புறப்பட்டோம், வெள்ளப் பாதிப்பின் மையம் என வர்ணிக்கப்படும் முடிச்சூர் (தாம்பரம்) பகுதியை நோக்கி…\nவிகடனின் ‘நிலம���… நீர்… நீதி’ இயக்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன், கடந்த ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில், வண்டலூர் தொடங்கி வாலாஜாபாத் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் நாள், விகடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ஆலோசனைக் குழு உறுப்பினர் அருண் கிருஷ்ண மூர்த்தி (நிறுவனர், இந்திய சூழலியலாளர்கள் நிறுவனம், சென்னை) உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாவது நாள் ஆய்வின்போது, ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங், டாக்டர் சுரேஷ் (இயக்குநர், பாமரர் ஆட்சியியல் கூடம் மற்றும் தேசியச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்) ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆய்வின்போது கண்டறிந்த ஒவ்வொன்றும் நம்மை நிலைகுலைய வைப்பதாகவே இருந்தன.\nசோகம் பொங்கும் வண்டலூர் ஏரி\nவண்டலூர் ஏரிக்குள்தான் சென்னையின் 400 அடி வெளிவட்டச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி முற்றாக அடைபட்டிருப்பதோடு, அந்தச் சாலைக்கு மேற்புறம் வீடுகள், கட்டடங்கள் என்று முழுக்க முழுக்க கான்கிரீட் காடாக மாற்றப் பட்டுள்ளது. ஏரியை ஒழுங்காகப் பராமரித்திருந்தால் இன்னும் பல அடிகளுக்கு நீரைத் தேக்கியிருக்க முடியும்.\nகரசங்கால் எனும் ஊரில் சாலையைக் குறுக்கிடுகிறது, கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து அடையாறு நோக்கிப் பாயும் கால்வாய். இந்தக் கால்வாய் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதோடு, சாலையோரமாக வந்து இந்தக் கால்வாயில் சேரும் இருபக்கக் கால்வாய்களும் கிட்டத்தட்ட மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாகவே, வெள்ளம் பெருக்கெடுத்து அருகில் இருக்கும் வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளை மூழ்கடித்திருக்கிறது. இதேவேகத்துடன் அடையாற்றில் பாய்ந்த நீர், வழியில் சீறிக்கொண்டு வந்து சேர்ந்த செம்பரம்பாக்கம் நீருடன் கைகோத்து சென்னையை மூழ்கடித்தது.\nபதற வைக்கும் 14 மாடி\nஇதன் அருகிலேயே சாலையை ஒட்டி எழும்பிக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டடம், கிட்டத்தட்ட வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ந்த ராஜேந்திர சிங், “இதைப் பார்த்தீர்களா… கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து நீர் கசிந்து ஓடுகிறது. இவர்கள் கட்டியிருக்கும் கட்டடமே, கால்வாயின் மீதுதான். சாலையோரத்தில் இத்தனை அடுக்குகளைக் கட்ட எப்படி அனுமதி கிடைத்தது இப்படியெல்லாம் செய்தால், ஊருக்குள் வெள்ளம் வராமல் என்ன செய்யும்” என்று கேள்வி எழுப்பினார்.\nமணிமங்கலம் ஏரி… பெருவாரியாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக ஏரியின் கரையைத் தொட்டுத் ததும்பவேண்டிய நீர், பல அடிக்குக் கீழேயே கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஏரிக்குள் தாறுமாறாக மண் அள்ளப்பட்டுவிட்டதால், நீரானது கீழாக கசிந்துகொண்டிருக்கிறது. இதனால், சீக்கிரமே இந்த ஏரி வற்றிப்போகும் ஆபத்து இருக்கிறது.\nபடப்பை அருகே, ஆத்தஞ்சேரியில் சாலமங்கலம் ஏரிக்குள் தென்னந்தோப்பு, மாந்தோப்பு என்று அமைத்ததோடு, கனரக வாகனங்கள் பழுதுபார்க்கும் பட்டறை உள்ளிட்ட பல கட்டடங்களும் முளைத்து விட்டன. வெள்ளநீர் சாலையில் பாய்ந்ததால்… அதிரடியாகக் களத்தில் குதித்த அதிகாரிகள், இந்த ஆக்கிரமிப்புகளை இடித்து நொறுக்கியதோடு, ஏரிக்குக் கரையை அமைக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளனர். பல கடைகள் அகற்றப்பட்டு கரை அமைக்கப்பட்டுள்ளது. அத்தனை பலமாக இல்லாமல் இருப்பதோடு, அரைகுறையாகவும் உள்ளது.\nபிரமாண்டமாக நிற்கும் தில்லை மஹாலின் பின்பக்கத்தைத் தொட்டு அலையடித்துக் கொண்டிருக்கிறது ஏரி. இந்த மஹாலின் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீர், நேரடியாக ஏரியில் கலக்கிறது. அடுத்துள்ள வஞ்சுவாஞ்சேரி ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கிறது ராசி இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட பல கட்டடங்கள். இவற்றில் குடியிருப்புகள் மற்றும் வியாபார நிறுவனங்களும் அடக்கம். இதன் காரணமாகவே ஏரியில் போதுமான தண்ணீர் இல்லை. தூர்வாரப்படவும் இல்லை. ஆனால், கரையை மட்டும் பலப்படுத்தியிருக்கிறார்கள். இதன் கலங்கல் பகுதியானது தரையோடு தரையாக இருப்பது ஏரியில் போதுமான நீர் நிரம்பாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது.\nஏரிக்குள்ளேயே குப்பையைப் பிரிக்கும் அப்போலோ\nஒரகடம் ஏரி கொடுமையிலும் கொடுமை. குப்பைகளைப் பிரித்தெடுப்பதற்கான பணிமனையை ஏரிக்குள்ளேயே அமைத்துள்ளனர், அப்போலோ டயர் நிறுவனத்தின் உதவியோடு. ஆம்… இந்த ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில்தான் அமைந்திருக்கிறது, அப்போலோ டயர் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள். பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் ஒரகடம் காவல் நிலையம் உள்ளிட்���வை ஏரிக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘இந்தியாவின் டெட்ராய்டு’ என்கிற பெருமையோடு இந்தப் பகுதி முழுக்க அமைக்கப் பட்டிருக்கின்றன, பல்வேறு ஆட்டோ மொபைல் நிறுவனத் தொழிற் சாலைகள். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை ஏரிக்குள்ளும், ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்துமே கட்டப் பட்டுள்ளன.\nகடைசியாக பாலாறுக்குச் சென்றபோது… அதிர்ந்தே போனார் ராஜேந்திர சிங். “மேல்மடையில் ஆறு வறண்டிருக்கலாம். ஆனால், கீழ்மடை எனப்படும் ஆறு கடலில் கலப்பதற்கு முன்பாக இருக்கும் பகுதிகள் வறண்டு கிடப்பதை இங்குதான் பார்க்கிறேன். இதுபோன்ற கொடுமை உலகில் எந்த ஊரிலும் இல்லை. இத்தனைப் பெரிய ஆற்றை இப்படி வறண்டுகிடக்கச் செய்திருக்கும் உங்கள் அரசாங்கங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை” என்று கோபப்பட்டவர், “இந்த ஆற்றை உயிர்ப்பிக்க வேண்டும். ஆற்றின் வழிநெடுக உள்ள ஏரிகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதன் மூலமாகவே இதைச் சாதிக்க முடியும்” என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.\nவெள்ளப் பாதிப்பு காரணமாகவே, சாலமங்கலம் ஏரியில் உள்ள வீடு, வியாபார நிறுவனங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், அருகில் உள்ள தில்லை மஹால்\nஅதன் உரிமையாளர் தி.குணசேகரனிடம் கேட்டபோது, “மஹால் பின்புறம் உள்ள சுவர் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டுள்ளது. மஹால் அமைந்துள்ள இடம் பட்டா நிலம்தான்” என்று சொன்னார்.\n(ஆனால், பின்புறத்தில் செப்டிக் டேங் மீது கட்டப்பட்டிருந்த சிறிய சுவர் மட்டுமே இடிக்கப் பட்டுள்ளது. மற்றபடி சுவர் எதையும் பெரிதாக இடிக்கவில்லை என்பதை நாம் நேரிலேயே பார்த்தோம்).\nஇதை ஆமோதிக்கிறார்… குன்றத்தூர் தி.மு.க ஒன்றியச் செயலாளரான படப்பை மனோகரன். “தில்லை மஹால் பட்டா நிலம்தான், ஏரி நிலம் கிடையாது. மஹாலுக்கு பின்னால்தான் ஏரி நிலம் இருக்கிறது. அங்கே ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றும் பணி முடிந்துவிட்டது” என்று அவர் சொன்னார்.\nகுணசேகரனின் நெருங்கிய உறவினர்கள் பலர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களாம்.\nஇதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் குஜராஜிடம் கேட்டபோது, “தில்லை மஹால் இருப்பது பட்டா நிலம் என வருவாய்த் துறையினர் சொன்னதால் இடிக்கவில்லை” என்றார்.\nவருவாய்த் துறை ஆய்வாளர் பூபாலன், ‘‘தில்லை மஹாலுக்குப் பின்னால் உள்ள சுவர் வரை இருக்கும் ஏரி நிலம், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அது ஆக்கிரமிப்பா, இல்லையா என்பதை எல்லாம் பொதுப்பணித் துறையிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நாங்கள் எதையும் சொல்ல முடியாது” என்று நழுவினார்.\nஇந்த விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, மழை நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிரடி காட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் கஜலெட்சுமியிடம் கேட்டோம். ‘‘சாலமங்கலம் ஏரியில் ஆக்கிரமிப்பு களை அகற்றியுள்ளனர். ஆனால், நீங்கள் சொல்லும் தில்லை மஹால்… ஆக்கிரமிப்பில் இருக்கிறதா… பட்டா நிலமா என்பது குறித்த முழு விவரங்களையும் சப்-கலெக்டரை நேரில் அனுப்பி உடனடியாக விசாரிக்கிறேன். அதன் அடிப்படையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.\n← 2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tata-docomo-launches-rs-229-prepaid-plan-with-1-4gb-data-per-day-017757.html", "date_download": "2018-07-16T22:28:01Z", "digest": "sha1:57N23VJ55GCC6JNUR54CZV2VC5BXEBJH", "length": 13253, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "35 நாட்கள் செல்லுபடியாகும்; நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி; விலை என்ன தெரியுமா.? | Tata Docomo Launches Rs 229 Prepaid Plan With 1.4GB Data Per Day for 35 Days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n35 நாட்கள் செல்லுபடியாகும்; நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி; விலை என்ன தெரியுமா.\n35 நாட்கள் செல்லுபடியாகும்; நாள் ஒ���்றிற்கு 1.4ஜிபி; விலை என்ன தெரியுமா.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\n10 பைசாவிற்கு 1எம்பி: அதிரவைத்த டோகோமோ நிறுவனம்.\nஇப்போது வந்து ஆபர்களை குவிக்கும் டோகோமோ; அப்படியென்ன ஆபர்கள்.\nதமிழ்நாட்டின் பெஸ்ட் டாடா டோகோமோ திட்டமான ரூ.499/-ன் நன்மைகள்.\nமீண்டெழுந்த டாடா டோகோமோ : நாள் ஒன்றிக்கு 1.4ஜிபி அறிவித்து அதிரடி.\nபொசுக்கென்று கோபப்பட டோகோமோ: ஜியோவை மிஞ்சும் ரூ.82-ஐ அறிவித்துள்ளது.\n\"நானும் ரவுடிதான்\" என்பது போல ஏர்டெல் அதிரடிக்கு டோகோமோ பதிலடி.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் வருகைக்கு பின்னர், காணாமல் போன டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்த டாடா டோகோமோ நிறுவனம், நீண்ட நாட்கள் கழித்து ஒரு அட்டகாசமான ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.\n அதன் செல்லுபடி காலம் என்ன. அதன் டேட்டா நன்மைகள் என்ன. அதன் டேட்டா நன்மைகள் என்ன. வாய்ஸ் நன்மைகள் எப்படி, ஜியோ மற்றும் ஏர்டெர்ல் போன்று உண்மையான அன்லிமிடெட் அழைப்புகளா. வாய்ஸ் நன்மைகள் எப்படி, ஜியோ மற்றும் ஏர்டெர்ல் போன்று உண்மையான அன்லிமிடெட் அழைப்புகளா. அல்லது வரம்புகள் உள்ளதா. என்பதை பற்றி விரிவாக காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n49 ஜிபி அளவிலான டேட்டா.\nஅறிமுகமாகியுள்ள புதிய திட்டத்தின் விலை ரூ.229/-- ஆகும். இதன் செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தவரை, இந்த ரூ.229/- ஆனது நாள் ன்ஒன்றிருக்கு 1.4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் மொத காலத்திற்குள் சுமார் 49 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம்.\nஉண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகள்.\nபுதிய ரூ.229/- திட்டத்தின் வாய்ஸ் நன்மைகளை பொறுத்தவரை, உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்காது. வரம்பிற்கு உட்பட்ட அழைப்புகள் தான் கிடைக்கும். அதாவது, நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்கிற விகிதத்தின் கீழ் வாய்ஸ் நன்மைகள் அணுக கிடைக்கும், அந்த வரம்பை மீறினால் நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும்.\nநாள் ஒன்றிற்கு இலவசமாக 100 எஸ்எம்எஸ்.\nமேலும் இந்த ரூ.229/- திட்டத்தின் வழியாக, பயனர்கள் எந்தவொரு பிணையத்திற்கும், நாள் ஒன்றிற்கு இலவசமாக 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். இந்த அனைத்து புதிய ரூ.229/- அனைத்து ரூ.148, ரூ.179, ரூ.348/- மற்றும��� ரூ.499/- போன்ற இதர ப்ரீபெய்ட் திட்டங்களுடன் சேர்த்து அறிமுகம் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபார்தி ஏர்டெல் மூலம், இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தின்கீழ் சேவை.\nமற்ற ஆபரேட்டர்கள் கட்டணத் திட்டங்களைப் போன்றே, இந்த திட்டம் வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது. டோகோமோ நாட்டில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தாததால், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா ஆனது 3ஜி என்பதை நினைவில் கொள்ளவும். இந்நிறுவனம் தற்போது பார்தி ஏர்டெல் மூலம், இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தின்கீழ் சேவைகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரூ.229/- திட்டத்துடன் சேர்ந்து, ரூ.148/- முதல் வெளியான அனைத்து காம்போ திட்டங்களும், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் டேட்டா நன்மை மற்றும் செல்லுபடியின் கீழ் வேறுபடுகிறது. ரூ.499/- திட்டமானது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 90 நாட்கள் வழங்க, ரூ.148/- திட்டம்மானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தில், மொத்தம் 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/11/332.html", "date_download": "2018-07-16T22:07:19Z", "digest": "sha1:QH43GXJGBBVWHPDLMRRLS7Y4XP3VRB7V", "length": 37200, "nlines": 403, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 332:: பனம்பூர் கடற்கரை | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 332:: பனம்பூர் கடற்கரை\nமங்களூர் துறைமுகம் அருகே, பனம்பூர் கடற்கரை.\n ஒரு தொடர்பதிவில் உங்களை இணைத்திருக்கிறேன்\nஒட்டகத்தில் ஏறுவதற்க்கு ஏணிப்படிகள் இருக்கிறதே.....\nகீதா: என்னைப் போன்ற நாலடியார்கள் ஏறுவதற்குனு ஏணிப்படிகள் எல்லாம் வைச்சுருக்காங்க போல ஹஹஹஹ்\nநல்லவேளை ஏணி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் ஒட்டகத்தை கீழே அமர வைத்து இரண்டு பேர் அதன் மேல் உட்கார்ந்த பிறகு ஒட்டகத்தினை எழுப்புவார்கள். அது முன்னங்காலை முதலில் எடுத்து வைத்து, பிறகு பின்னங்கால்களை மேலே கொண்டு வந்து ரொம்பவும் கஷ்டப்படும். மேலே அமர்ந்திருப்பவர்களும் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் போய் வரும் போது கத்தும் கத்தலில் ஒட்டகமும் பயந்து விடும்\nஒட்டகம் சரி.. பக்கத்தில் இரும்பு படி... நல்லாயிருக்கு.. த.ம 7\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழ...\nஞாயிறு 334 :: நிலா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151127:: ஐஸ் காபி\nமன்னர் சரபோஜியின் நீர் மேலாண்மை - இன்றையத் தேவை\n\"திங்கக்கிழமை 151123 :: சேனையை வறுப்போம்\nஞாயிறு 333 :: மூன்று, மூன்று, மூன்று.\nபாஸிட்டிவ் செய்திகள் -கடந்த வாரம்.\nவெள்ளி வீடியோ 151120 :: நாகேஷ் - சோ \"தேன் மழை\"க் க...\nகடவுளைக் கண்டேன் - பித்துப் பிடிக்க வைக்கும் பத்து...\nகணேஷ்- வசந்த் - சில அலசல்கள்\nஞாயிறு 332:: பனம்பூர் கடற்கரை\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151113 :: குழந்தைகள் தின(மு)...\nதிங்கக்கிழமை 151109 :: உ கி விரல் வறுவல்.\nஞாயிறு 331 :: சிங்கம் 2\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151106 வெட்டு ஒன்று; துண்டு இ...\nவங்கி அனுபவம் - திகில் நிமிடங்கள்\nதிங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை\nஞாயிறு 330 :: நிழலுக்கு அஞ்சாத காக்கை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்���ா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 30 - ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெ���ும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ���துவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என���று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-16T22:07:00Z", "digest": "sha1:OO2CUK5KWM3RBJJFLWTXRCOM37DAZCWN", "length": 21237, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அபுதாபியில் அமெரிக்க ஆசிரியையை கொன்ற பெண் 48 மணி நேரத்தில் கைது: தீவிரவாதி! – (அதிர்ச்சி வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nஅபுதாபியில் அமெரிக்க ஆசிரியையை கொன்ற பெண் 48 மணி நேரத்தில் கைது: தீவிரவாதி\nஅபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மாலில் அமெரிக்க ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற பர்தா அணிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் இபோல்யா ரயன் (37). விவாகரத்தான அவர் கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள புட்பிரிண்ட்ஸ் ரெக்ரூட்டிங் என்ற ஆசிரியைகளை பணியமர்த்தும் நிறுவனம் ம��லம் அபுதாபி வந்துள்ளார்.அபுதாபியில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளார். இபோல்யா தனது 11 வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் அபுதாபியில் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த திங்கிட்கிழமை பவ்டிக் மாலுக்கு சென்ற இடத்தில் அவருக்கும் பர்தா அணிந்த பெண்ணுக்கும் இடையே கழிவறையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த பர்தா அணிந்த பெண் இபோல்யாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.\nபடுகாயம் அடைந்த இபோல்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். அபுதாபி போலீசார் கொலை நடந்த 24 மணிநேரத்திற்குள் குற்றவாளியை அடையாளம் கண்டனர்.\nமேலும் சம்பவம் நடந்த 48 மணிநேரத்திற்குள் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். பெரிய வில்லாவில் இருந்த அந்த பெண் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் இருந்த வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான பெண் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅந்த பெண் இபோல்யாவை கொன்ற பிறகு அந்த மால் அருகே வசித்து வரும் எகிப்து-அமெரிக்க டாக்டரின் வீட்டில் வெடிகுண்டை வைத்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை தீவிரவாத வழக்காக கருதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nஅந்த பெண்ணுக்கு இபோல்யா மற்றும் டாக்டருடன் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவர்கள் அமெரிக்கர்கள் என்பதாலேயே இவ்வாறு செய்துள்ளார்.\nஅந்த பெண்ணுக்கும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க ஆசிரியர்களை கொல்லப் போவதாக ஜிஹாதிகள் இணையதளத்தில் செய்தி வெளியானதை பார்த்த அமெரிக்க தூதரகம் தனது நாட்டு குடிமக்களை எச்சரித்திருந்த நிலையில் இந்த கொலை நடந்துள்ளது.\nதாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி.. திகில் த்ரில் அனுபவம் – (படங்கள், வீடியோ) 0\nதாய்லாந்து குகைக்குள் 10 மீட்பு- மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் – வைரலாகும் வீடியோ 0\nஇறக்கும் தறுவாயில் புகைப்படம்… மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி\nதாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: இதுவரை நடந்தது என்ன\nஎப்படி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்: தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில் 0\nநச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற 7 ஜப்பானியர்களுக்கு ஒரே நாளில் தூக்கு\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக���கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் ���ாவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-07-16T21:54:38Z", "digest": "sha1:KM343M6QAIX7PBUCFBJ67RRTNF7KEYHS", "length": 14476, "nlines": 159, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: நாளை இது நிகழாமலே போகலாம்", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nபுதன், ஆகஸ்ட் 24, 2011\nநாளை இது நிகழாமலே போகலாம்\nநீங்கள் யாரோடும் சண்டையிட்டு விட்டால்\nஇன்றே சரி செய்து விடுங்கள்\nஇன்று அவர் உங்கள் நண்பராக இருக்கவே\nநாளை இது நிகழாமலே போகலாம்\nநீங்கள் யாரையேனும் காதலித்துக்கொண்டு இருந்தால்\nநாளை இது நிகழாமலே போகலாம்\nநீங்கள் உங்கள் நண்பரை பாராட்ட விரும்பினால்\nநாளை இது நிகழாமலே போகலாம்\nஒரு நாள் விடியற்காலை இன்னும் இருள் சூழ்ந்த அந்த நேரம், சுந்தர் கடற்கரை வழியே நடந்து கொண்டு இருந்தார். வருகிறேன் என்று சொன்ன நண்பருக்காக காத்துக்கொண்டு இருந்தார்.\nபொழுது போகவில்லை என்று கடற்கரையில் இருந்த கற்களை அலைக்குள் போட்டபடி இருந்தார், வெளிச்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது, ஆம் சூரியன் மெல்ல கடலுக்குள் இருந்து வெளியே வர ஆரம்பித்து இருந்தது,\nவெளிச்சம் பட்டவுடன் கையில் இருந்த கல் பளபளக்க ஆரம்பித்தது. அப்போது தான் சுந்தர் கவனித்தார் அது வெறும் கல் அல்ல வைரம் என்று, அவருடைய துரதிர்ஷ்டம் ஒரு கல்லை தவிர எல்லாவற்றையும் கடலுக்குள் எறிந்து விட்டு இருந்தார்..\nமொக்கை நீதி : காலையில் வெளிச்சம் வருவதற்கு முன் எழக்கூடாது...\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 8/24/2011 05:24:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமொக்கை நீதி - தத்துவம் # 10821 :-)))\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 6:41:00 பிற்பகல்\n* வேடந்தாங்கல் - கருன் *\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 6:49:00 பிற்பகல்\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 6:54:00 பிற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 7:07:00 பிற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 8:39:00 பிற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 8:39:00 பிற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 9:18:00 ��ிற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 9:32:00 பிற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 24, 2011 9:56:00 பிற்பகல்\nநீங்கள் இன்றே பிராந்தி வாங்கி அடித்துவிடுங்கள்\nஇல்லையேல் நாளை டாஸ்மாக்கில் ஸ்டாக் காலியாகிவிடலாம்\nநாளை காந்தி ஜெயந்தியாக இருக்கலாம்...\nவியாழன், ஆகஸ்ட் 25, 2011 4:18:00 முற்பகல்\nபதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html (இந்த செய்தி அனைவருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கருத்துரை. நன்றி)\nவியாழன், ஆகஸ்ட் 25, 2011 10:50:00 முற்பகல்\nநாளை இது நிகழாமலே போகலாம். எனவே இன்றே இப்போதே பின்னூட்டம் இட்டு விடுகிறேன். கவிதையும், மொக்கையும் சூப்பர் சகோ\nவியாழன், ஆகஸ்ட் 25, 2011 10:52:00 முற்பகல்\nநல்லா சொல்லுங்க ... மொக்கை நீதி சூப்பர் ...\nவியாழன், ஆகஸ்ட் 25, 2011 11:33:00 முற்பகல்\nவியாழன், ஆகஸ்ட் 25, 2011 4:23:00 பிற்பகல்\nவாழ்வில் எவற்றையும் நாம் தீவிரமாக ஆராந்து செய்வதே நன்மை பயக்கும் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.\nதிங்கள், ஆகஸ்ட் 29, 2011 4:32:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு காதல் கதை\nஅது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி \"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு....\nஇன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர். தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்க...\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசிகாகோ சொற்பொழிவுகள் செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவத...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nகுப்பைத்தொட்டி - வரலாற்றுப்பக்கங்களில் இருந்து சிற...\n'C' - எழுத்து வராத ஒரு லட்சம் இங்கிலீஷ் வார்த்தைகள...\nநாளை இது நிகழாமலே போகலாம்\nநீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையா அண்ணே\nஎன்னத்தை சொல்ல இங்கே எல்லாம் டிவோர்ஸ்க்கு பின்னாட...\nஅவளின் நினைப்பில் அவனின் பிரச்சனைகள்\nஇந்த பன்ச் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஒரு வாரம் வலைச்சர வாரம்\nகேர்ள் ஃப்ரெண்டுக்கும் டூத் பிரஷுக்கும் என்ன சம்மந...\nஇது ஒரு மாதிரியான அந்த மாதிரி பதிவு\nமுன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்க்காது\nகாரியத்தில் கண் வையடா தாண்டவகோனே\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-16T21:48:11Z", "digest": "sha1:DVE5GLQ6A2QRYTTHUFFD4CJPSBFPJ3HO", "length": 14624, "nlines": 148, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: February 2010", "raw_content": "\nசிவராத்திரிக்குத் தேவாரம் எழுதியபின்னர் மனமெங்கும் தேவாரம் நிறைந்துபோனது. குறிப்பாக இந்தப் பனுவல்களின் சுவை தித்தித்தபடியே இருக்கவே, இப்பதிகத்திலிருந்தே தொடரலாம் என்று தோன்றியதும் இறைச் சித்தமே.\nவெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு\nவெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்\nவெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து\nவெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே\nவெண்சங்கின் துண்டு ஒன்றைப் போன்ற மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்; வெள்ளிக் கம்பியை முறுக்கினாற் போன்று (மார்பில்) விழுந்து ஒளிர்கின்ற முப்புரி நூலை உடையவன்; பரந்த சடாமுடியின் மேலே வெள்ளித் தகடு போன்ற பிறையை அணிந்தவன்; வெண்மையான எலும்பை அணிந்தவன்; வெண்மையான திருநீற்றைத் தனது பவளம்போலும் உடலின் மீது பூசியவன் வேதியனான சிவபெருமான்.\nஅருஞ்சொற்பொருள்: குழை - சங்கு; துணி - துண்டு; வெள்ளென்பு - வெள்ளெலும்பு.\nஉடலைத் துறந்துல(கு) ஏழுங் கடந்துலவாத துன்பக்\nகடலைக் கடந்துய்யப் போயிட(ல்) ஆகுங் கனகவண்ணப்\nபடலைச் சடைப் பரவைத் திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்\nசுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கட் டுணிநெஞ்சமே\nபொன் வண்ணமாகிப் பரந்த சடையில் கடலையொத்து அலைவீசும் கங்கையையும், குளிர்ந்த நிலவுத் துண்டத்தையும் வைத்தவனும், மேனியெங்கும் சுடுகாட்டுச் சாம்பரைப் பூசியவனுமான கடவுளுக்கு (சிவபிரானுக்கு) அடிமையாகக் கட்டுண்டு கிட (எனது) நெஞ்சே (அவ்வாறு கட்டுண்டு கிடப்பாயேயானால், அழிவதாகிய (இந்த உடலை நீத்து) ஏழு உலகங்களையும் கடந்து, வற்றாத துன்பத்தை இயல்பாகக் கொண்ட (உலகியல் வாழ்க்கை என்னும்) கடலைக் கடந்து உய்வு பெற்று சிவசாயுச்சியம் அடைதலுங் கூடும்.\nபொருள் விளக்கம்: ஒரு விறகுக் கட்டு இருக்கிறது. அந்தக் கயிற்றை அவிழ்க்க வரவில்லை என்றால், மற்றொரு கயிற்றால் இறுகக் கட்டினால் முதலில் கட்டியிருந்த கயிறு தளரும். அப்போது அவிழ்ப்பது எளிதாகும். அதுபோல, சிவனிடம் மனதை அடிமையாக்கிக் கட்டுண்டால் உலகப் பற்றென்னும் கட்டு நீங்கி விடுதலை பெறலாம். எவன் கட்டுப்பட, கட்டுப்பாட்டுக்கு உட்பட மறுக்கிறானோ, அவனுக்கு மெய்யான விடுதலை கிடைப்பதில்லை.\nஅருஞ்சொற்பொருள்: பரவை - கடல்; திரை - அலை; உலவாத - வற்றாத.\nமுழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்\nதெழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர்\nதொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்\nநெருப்பனைய தனது உடல்முழுவதும் வெண்ணீற்றைப் பூசியவனும், பொற்குன்றம்போலும் பேரொளி வீசுபவனுமாகிய எமது பிரானை இகழ்கின்றீரோ நீர் எந்தத் தேவர்களெல்லாம் மனிதராலே தொழப்படுகின்றனரோ, அவர்களே வந்து, தன்னைத் தொழும் தனதடியாரைத் தொழும்படிச் செய்துவிடுவான் எமதிறைவன்.\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 2\nநான் பலமுறை காஞ்சிபுரம் சென்றிருக்கிறேன். கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஆண்டு ஜூலையில் அங்கு போனபோது, அது ஏதோ தேவலோகக் காட்சிபோலத் தோன்றியது. அதன் தொன்மை, அழகு, செய்நேர்த்தி எல்லாமே என்னை வேறொரு உலகுக்குக் கொண்டு சென்றது. அவ்வளவுதான், எடு கேமராவை. சுட்டுத் தள்ளினேன். விளைவைக் கீழே பாருங்கள்:\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1\n உன் முன்னாலேயே உன்னைப் புகழ்ந்து பேசினால் அது முகஸ்துதி ஆகிவிடும். (அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா) இந்த மூன்று உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன் நீயல்லவோ) இந்த மூன்று உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன் நீயல்லவோ உன்னை நினைத்தபடியேதான் என் உயிர் என்னை விட்டு அகலும். எம்பிரானே உன்னை நினைத்தபடியேதான் என் உயிர் என்னை விட்டு அகலும். எம்பிரானே உன்னை நான் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்: அப்படி என் உயிர் பிரிந்த பின்னர் நீ என்னை மறந்துவிடாதே\nமுன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்\nகன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ\nஉன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்\nஎன்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே\nஉன்னையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க (வேண்டும் என்று) நான் விரும்பினாலும், இறையவனே நீ என்னை விடுவதில்லை. உன்னை நினைக்கத் தொடங்கிய உடனேயே (என் மனதை மாற்றி) மறக்கச் செய்து வேறொன்றன் பின்னால் செல்லும்படிச் செய்துவிடுகிறாய்.\n(இதில் விந்தை என்ன தெரியுமா) உன்னை எப்போதும் நான் மறந்திருந்தாலும், உனக்கு நான் இனியவனாகவே இருக்கிறேன். (இப்படி இருப்பதில்) எனக்குச் சமமானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களோ\nநின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்\nபின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி\nஉன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்\nஎன்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 2\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-16T22:10:19Z", "digest": "sha1:QMQZSNKGT3MRXT5EGGAM5IHO4X7QABYS", "length": 9220, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சிவகங்கையில் இடியும் நிலையில் உள்ள 336 வீடுகளை இடிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. - Naangamthoon", "raw_content": "\nசிவகங்கையில் இடியும் நிலையில் உள்ள 336 வீடுகளை இடிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.\nசிவகங்கையில் இடியும் நிலையில் உள்ள 336 வீடுகளை இடிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிவகங்கை 48 காலனியில் முதற்கட்டமாக 1972-73ல் 48 வீடுகள் கட்டப்பட்டன. தொடர்ந்து மருதுபாண்டியர் நகரில் 1984-86ல் இரண்டாவது கட்டமாக 288 வீடுகள் கட்டப்பட்டன.\nஅதேபகுதியில் மூன்றாம் கட்டமாக 1987-89 ல் 366 வீடுகளும், நான்காம் கட்டமாக 1992-94 ல் 96 வீடுகளும் கட்டப்பட்டன. மொத்தம் 798 வீடுகள் உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால் பல வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.\nஇதில் முதல் இரண்டு கட்டங்களில் கட்டப்பட்ட 336 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து குடியிருக்க தகுதியில்லாதவையாக உள்ளன. அங்கு குடியிருப்போருக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் தொடர்ந்து 35 குடும்பங்கள் வசித்து வருகின்றன.\nவிபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே சேதமடைந்த 336 வீடுகளையும் இடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு தயாரித்து வாரியத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.\nஅதேபோல் மூன்றாவது, நான்காவது கட்டங்களில் கட்டப்பட்ட 462 வீடுகளில் 95 வீடுகள் சேமடைந்துவிட்டன. மீதமுள்ள வீடுகளில் 332 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவற்றை சீரமைக்க வாரியம் முடிவு செய்துள்ளது.\nவீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முற்றிலும் தகுதியில்லாத 336 வீடுகள் விரைவில் இடிக்கப்படும்.\nபகுதியளவு சேதமடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே 48 வீடுகள் சீரமைக்கப்பட்டன,’ என்றார்.\nஅப்பல்லோ செய்திக்குறிப்பிற்கும் மருத்துவ அறிக்கைக்கும் முரண்பாடுகள் அதிகம் உள்ளது-நீதிபதி ஆறுமுகசாமியிடம் சரவணன் மனு\nபின்லேடன் தொடர்பான 4 லட்சத்து 70 ஆயிரம் கோப்புகளை வெளியிட்டது அமெரிக்கா\nசிவகங்கை அருகே இரு கிராமத்தினரிடையே மோதல் : இருவர் பலி\nசிவகங்கையில் தமிழர் பண்பாட்டு எச்சங்கள்\nசிவகங்கையில் சவடுமண் எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-16T21:41:54Z", "digest": "sha1:J3F377NUWWAI2W5MAH5EPSRK547YKROC", "length": 253601, "nlines": 447, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: February 2012", "raw_content": "\nபுதன், 29 பிப்ரவரி, 2012\nஇது மன்மோகன் சிங்குக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி...\nஎச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை... செய்கின்றோம்...\nநவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் மேலும் தீவிரமாக அமலாக்கி வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 2 அரசுக்கு, நேற்று பிப்ரவரி 28 - ஆம் தேதி வரலாறு காணாத வேலை நிறுத்தத்தின் மூலமாக இந்தியத் தொழிலாளி வர்க்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சி வேறுபாடின்றி, சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இந்த மகத்தான வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர்.\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டாக விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றனர். ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, தொமுச, சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் பிராந்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தின.\nதாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக, முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிராக உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் உச்சத்தை எட்டிவரும் நிலையில், இந்தியாவிலும் வரலாற்றில் முதல்முறையாக அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று, தொழிலாளர் உரிமைகளுக்காக உரத்து முழக்கமிட்டுள்ளன.\nஇந்திய பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக நிலக்கரி, இரும்பு, பெட்ரோலியம், தொலைதொடர்பு, பாதுகாப்பு, வங்கிகள், இன்சூரன்ஸ், மின்சாரம், போக்குவரத்து, துறைமுகம், ஏற்றுமதி-இறக்குமதி, அங்கன்வாடி, கட்டு மானம், செங்கல் சூளைகள், பீடித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான துறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் என 10 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் இந்த மகத்தான வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச் செய்துள்ளனர்.\nஇந்த மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம் விலைவாசி உயர்வை கண்டித்தும், பொதுவினியோக முறையை விரிவுப்படுத்தவும், தொழிலாளர் சட்டங்களை கறாராக அமலாக்கவும், முறைசாரா தொழிலாளருக்கான சமூக பாதுகாப்புக்கான நிதியம் உருவாக்கவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என தீர்மானிக்கவும், புதிய பென்சன் திட்டத்தை கைவிடவும், போனஸ், பணிக் கொடை போன்ற பணப்பயன்களுக்கான வருமான வரம்புகளை நீக்கவும், உலகதொழிலாளர் ஸ்தாபனத்தின் இணக்க விதிகளான தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமையை நிலைநிறுத்தவும் வலியுறுத்தி முழக்கமிட்டது.\nஇந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான பொது வேலைநிறுத்தப் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய வரலாற்றில் இத்தனை பெரும் பொது வேலைநிறுத்தம் இதுகாறும் நடந்ததில்லை. இன்னும் குறிப்பாக ஆளும் கட்சி தொழிற்சங்கமும், பிரதான எதிர்க்கட்சியின் தொழிற்சங்கமும், இடதுசாரி தொழிற்சங்கங்களும், பிராந்திய முதலாளித்துவக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஒரே குரலில், முதல்முறையாக பொது வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளன என்பதை பார்க்கும் போது இந்த அரசின் மக்கள் விரோத - தேச விரோத போக்கு என்பது மக்களை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது - வாட்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/29/2012 07:34:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பிப்ரவரி 28, வேலைநிறுத்தப் போராட்டம்\nதிங்கள், 27 பிப்ரவரி, 2012\nஅப்படியே வீட்டுக்கொரு மண்ணெண்ணெய் விளக்கையும் கொடுத்துடுங்க...\nகடந்த ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தான் ஆட்சி வந்தால் தமிழகம் மின்வெட்டுகள் இல்லாத மாநிலமாக பிரகாசிக்கும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியிலும் முன்னைவிட கடுமையான அளவில் மின்வெட்டுகள் அமல்படுத்தப்பட்டு தமிழகம் மிக மோசமான நிலையில் இருண்டு கிடக்கிறது.\nஎதிர்காலத்தில் திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம் ''இருண்ட காலம்'' என்ற��� தமிழ்நாடு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துகொண்டு தான் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரும். முன்பெல்லாம் மொழிப் பிரச்சனை, நதி நீர் பிரச்சனை என போய் இப்போது மின்வெட்டுப் பிரச்சனையை கையிலேடுத்துக்கொண்டுள்ளன. கொஞ்ச காலத்துக்கு இப்படியே ஓடும். மக்களுக்கு பழகிவிடும். பிறகு மறந்துவிடுவார்கள். அதற்குள் இந்த திராவிட கட்சிகள் வேறு பிரச்சனையை கண்டுபிடித்துவிடுவார்கள். மக்களை ஏதாவது ஒரு பிரச்சனையில் மூழ்கடித்து நிம்மதியை குலைத்தால் தான் இவர்கள் நிம்மதியாக மாறி மாறி ஆட்சி செய்யமுடியும்.\nசமீபத்தில் தான் தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறை காரணமாக, மின் விநியோகக் கட்டுப்பாட்டு முறைகளை தமிழக அரசும், மின்சார வாரியமும் அறிவித்தன. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திங்கள்கிழமை முதல் மின்வெட்டு நேரம் 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 4 மணி நேரம் மின்வெட்டு நேரமாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகின்றது.\nஇந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நெருங்கிவிட்ட சூழ்நிலையில், மின்வெட்டால் மாணவ - மாணவியர்களின் படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.\nஇந்த ஜெனரேட்டர்களை அரசே வாடகைக்குப் பெற்று வழங்கும் என்றும், அதை இயக்குவதற்கான டீசல் உள்ளிட்ட அனைத்துச் செலவைகளையும் அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.\nஇந்த தொடர் மின்வெட்டினால் வீட்டிலிருக்கும் போது படிக்கமுடியாமல் இந்த மாணவ - மாணவியர் கஷ்டப்படுவது முதல்வருக்கு தெரியாதா... அந்த நேரத்தில் அந்த குழந்தைகளுக்கு எப்படி உதவுவார்... அந்த நேரத்தில் அந்த குழந்தைகளுக்கு எப்படி உதவுவார்... இன்றைய இந்த பள்ளிப் பிள்ளைகள் தான் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் பாராளுமன்றத்தேர்தலிலும், நான்கரை ஆண்டுகள் கழித்து வரப்போகும் தமிழக சட்டமன்றத்தேர்தலிலும் வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை இந்த இரு திராவிடக்கட்சிகளும் மறந்துவிடக்கூடாது.\nஇடுகையிட்டது புதுவை ர���ம்ஜி நேரம் 2/27/2012 08:04:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேர்வுகள், மின்வெட்டு, ஜெனரேட்டர்\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2012\nமக்களுக்கான மருத்துவ சேவையை கை கழுவுகின்றன மத்திய - மாநில அரசுகள்...\nபுதுடெல்லியில் தேசிய போலியோ தடுப்பு சம்பந்தமான இரண்டு நாள் கருத்தரங்கை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உட்பட மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.\nகருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய மன்மோகன் சிங், பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள் நோயாளிகளுக்கு காப்பீடு திட்டத்தையும், வெளி நோயாளிகளாக வருவோருக்கு இலவச மருத்துவம் அளிக்கும் வகையிலும் நமது பொது மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.\nமருந்து மற்றும் மருத்துவ செலவுகளெல்லாம் உயர்ந்துகொண்டே போகிறதாம். இது ஏழைகளை பாதிக்கிறதாம். புள்ளிவிபரங்கள் எல்லாம் எடுத்து சொல்லி, வரும் 12 - வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் தனி கவனம் செலுத்தப்படும் என்று மிகுந்த அக்கறையோடு பேசியிருக்கிறார். ஆண்டின் மொத்த வருமானத்தில் சுகாதாரத் துறைக்கு செலவிடும் தொகையை 2.5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.\nஇதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்... ஏழை - எளிய மக்கள் இனிமேல் வெளி நோயாளிகள் பிரிவில் இலவசமாக மருத்துவம் பெற்றுக்கொள்ளலாமாம். அனால், உள் நோயாளிகளுக்கு மட்டும் இலவச மருத்துவம் மற்றும் சிகிச்சை கிடையாது. அதற்காக அவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அளித்து எதிர்காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உள் நோயாளியாக தனியார் மருத்துவமனைக்கு கட்டயாமாக அனுப்பப்படுவர்.\nஇதிலிருந்து மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் உள்நோக்கம் என்னவென்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இது வரை அரைகுறையாவது அரசு செய்துவந்த மருத்துவ சேவை என்ற அரசின் கடமையை தனியாருக்கு கைமாற்றும் வேலை தான் இது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.\nதன் மக்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிம��களை செய்து தரவேண்டிய அரசாங்கம், அவைகள் அனைத்தையும் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் வேலையை கூசாமல் செய்துவருகிறது.\nகொஞ்சமாகவாவது, தன் கையில் வைத்திருந்த மருத்துவ சேவையை வெளி நோயாளி - உள் நோயாளி என இரண்டாக பிரித்து, வெளிநோயாளிகளுக்கு அரசே இலவசமாய் மருத்துவம் கொடுக்கும் எனவும், உள் நோயாளிகள் என்றால் அவர்களை தனியார் பார்த்துக் கொள்வார்கள் என்றால் இதையெல்லாம் செய்யாமல் ஒரு அரசு எதற்கு...\nஉள் நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு என்பது தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடேயாகும். இதை மத்திய - மாநில அரசுகளே செய்கிறது என்பது தான் மகா கேவலமான விஷயமாகும்.\nஅப்படியென்றால் யாருக்காக இந்த அரசுகள் செயல்படுகின்றன... என்பது தான் நமது கேள்வி.... மக்களுக்காகவா... என்பது தான் நமது கேள்வி.... மக்களுக்காகவா...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/26/2012 12:01:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மருத்துவ சேவை, மருத்துவக் காப்பீடு, வெளி நோயாளி\nசனி, 25 பிப்ரவரி, 2012\nவங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..\nபல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக நஷ்டத்தில் தள்ளாடும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங் எவ்வளவோ முயற்சிகளை செய்தார். பெருமுதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் தாங்கமாட்டார்கள் என்று கண்ணீர் வடித்தார். விஜய் மல்லையா யார்... என்று கேட்டால், இந்திய இளைஞர்களை வேறு சிந்தனைகள் எதுவுமில்லாமல் தன்னிலை மறந்து மயங்கச் செய்யும் மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சாராய வியாபாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அடுத்து அழகிய உள்நாட்டு - வெளிநாட்டு மாடல் அழகிகளை தனி விமானத்தில் தன்னோடு அழைத்துக்கொண்டு ''ஊதாரி செலவுகளை'' செய்து உலகம் சுற்றும் ''ஊதாரி வாலிபன்''\nஇது போன்ற ஊதாரி செலவுகளினால், இவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக‌வே கிங் பிஷர் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல விமானங்கள் ரத்து செய்தது என்பதும் பத்திரிகைகளில் வந்த செய்தியாகு��்.\nஇப்படிப்பட்ட சூழலில் தனக்கு நிதியுதவி செய்யும்படி மத்திய அரசிடம் நேரடியாகவே கோரிக்கையை வைத்தார். அப்போது தான் பிரதமர் மேலே சொன்னது போல் வாய் மலர்ந்து கண்ணீர் விட்டார். ஒரு சமயத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல். ஐ. சி - யிடம் கூட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யும்படி கேட்கப்பட்டதாகவும், எல்.ஐ.சி மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, நஷ்டத்தை ஈடுசெய்ய அரசுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.1200 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதேப்போல மற்றொரு அரசுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் ரூ.160 முதல் 200 கோடி வரை நிதியுதவி அளிக்க உத்தரவாதம் அளித்துள்ளது என்பது யாரும் எதிர்பாராதது. மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டி வங்கிகளும் உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.\nநிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய கொள்ளையாகும். ஏற்கனவே விஜய் மல்லையா உட்பட பல பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் அரசுத்துறை வங்கிகளிடம் வாங்கிய மொத்த கடன் தொகையான ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கும் மேலான கடன்கள் வங்கியிடம் திரும்பக் கட்டப்படாமல், அந்தத் தொகையும் அதோடு அதன் வட்டியும் சேர்ந்து இரண்டு இலட்சத்திற்கும் மேலான தொகைகளை, நாமெல்லாம் சொல்லுவோமே ''காந்தி கணக்கு'' - அதில் சேர்க்கப்பட்டு அதற்கு மத்திய அரசாங்கத்தாலேயே ''வராக்கடன்'' என்ற பெயரும் சூட்டபட்டிருக்கும் சூழ்நிலையில், மேலும் மேலும் இப்படிப்பட்ட பெருமுதலாளிகளுக்கு நிதியுதவி அளிப்பது என்பது மத்திய அரசே அனுமதிக்கும் ''பகல் கொள்ளை''யாகும்.\nவேலையின்மை காரணமாக வங்கிகளில் கொள்ளையடித்தால் என்கவுண்டர் கொலை தான் தண்டனை என்று சொல்லுகிறது காவல்துறை. அரசின் அனுமதி பெற்று விஜய் மல்லையா போன்ற பெருமுதலாளிகள் செய்யும் கொள்ளைக்கு என்ன தண்டனை...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/25/2012 08:26:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிங்பிஷர் ஏர்லைன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, விஜய் மல்லையா\nஎன்கவுண்டர் என்பதும் கொடூரமான கொலையே - காவல் துறையே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது நியாயம் தான...\nநேற்று முன்தினம் விடியற்காலை செய்தியைப் பார்த்தவுடன் ஒரே அதிர்ச்சியாக இருந்தது. தமிழக காவல்துறையின் வீர தீர செயலை பார்த்து தமிழகமே அதிர்ந்து போனது. இவர்கள் காக்கிச்சட்டையை அணிந்துகொண்டால், இரக்கம், கருணை இவைகளையெல்லாம் கழட்டி எறிந்துவிடுவார்களோ... அதனால் தான் இந்த காக்கிச்சட்டைக்குள் எப்போதும் ஓர் இரத்த வெறி பிடித்த மிருகம் ஒளிந்துகொண்டே இருக்கிறது. அதனால் தான் தமிழக காவல்துறையில் விசாரணைக் கைதிகள் கொலை, அமைதியான போராட்டத்தில் துப்பாக்கி சூடு, என்கவுண்டர் கொலை, காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் போன்ற விரும்பத்தகாத நிகழ்ச்சிகளெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல் துறை மற்றும் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, திமுக ஆட்சி என்றாலும், அதிமுக ஆட்சி என்றாலும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.\nஅண்மையில் சென்னையில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வங்கி கொள்ளைகளை ஒட்டி யாரோ கொடுத்த தகவலின் பேரில், சென்னை வேளச்சேரி பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஐந்து இளைஞர்களை தமிழக காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொன்றது. அப்படியே காவல்துறையினர் சந்தேகிப்பது போல் அவர்கள் தவறிழைத்தவர்களாக கருதப்பட்டாலும், அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படாமல், காவல் துறையினரே சட்டத்தை எடுத்துக்கொண்டு சுட்டுக்கொன்றது என்பது மனிதகுலத்தை நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅவர்கள் தான் குற்றவாளிகள் என்று காவல்துறையினர் உறுதியாக நினைத்திருந்தால், அவர்களை உயிரோடு பிடித்து கொள்ளை சம்பத்தப்பட்ட மற்ற தகவல்களையும் பெற்றிருக்கலாமே... அப்படியென்றால் வேண்டாத விஷயம் வெளியே வராமலிருக்க அந்த ஐந்து பேரையும் கொன்று அவர்கள் வாயை மூடிவிட்டார்களோ... அல்லது\nநாளுக்கொரு கொலை - கொள்ளைகள் என நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தை பார்த்து வாய் பிளந்து கிடக்கும் தமிழக மக்களின் வாயை மூடுவதற்காக இந்த என்கவுண்டர் இரவில் நிகழ்த்தப்பட்டதோ..... என்ற சந்தேகம் தமிழக மக்களை தொற்றிக்கொண்டுள்ளது.\nவங்கியிலிருந்து சில இலட்சங்களையே கொள்ளையடித்த இந்த ஐந்து இளைஞர்களை நோக்கிப் பாய்ந்த தமிழக காவல்துறையின் துப்பா��்கி குண்டு, அரசு கஜானாவிலிருந்து - மக்கள் பணத்திலிருந்து பல இலட்சம் கோடிகளை கொள்ளையடிக்கும் அதிகாரவர்க்கத்தை நோக்கிப் பாயுமா... மாறாக துப்பாக்கிகளை போட்டுவிட்டு வெட்கமில்லாமல் அவர்களுக்கு சல்யூட் அடிக்கும்.\nஇனியாவது, மத்திய - மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், அதற்கேற்ற வருமானத்தையும் கொடுக்கட்டும். அப்போது தான் இது போன்ற கொள்ளைகளை தடுக்கமுடியும். இல்லையென்றால் வங்கிகளிலும், நகைக்கடைகளிலும், கோயில்களிலும் நடைபெறும் நிறுத்தமுடியாது. இது போன்ற காவல் துறையின் துப்பாக்கி குண்டுகளால் கூட இந்த வகையான கொள்ளைகளை தடுக்கமுடியாது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/25/2012 04:21:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என்கவுண்டர் கொலை, வங்கி கொள்ளை\nவியாழன், 23 பிப்ரவரி, 2012\nமேற்கு வங்கத்தில் மம்தாவின் திரினாமூல் காங்கிரஸ் கொலை வெறியாட்டம்\nநேற்று மேற்குவங்க மாநில பர்துவான் நகரின் தேவான்டிகி பகுதியில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிரதீப் தா மற்றும் கமல் கயேம் ஆகிய இருவரையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் படுகொலை செய்தனர் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. மிகுந்த கண்டனத்திற்குரியது. தோழர் பிரதீப் தா, சட்டமன்றத்தில் பர்துவான் (வடக்கு) தொகுதியைப் பிரதிநிதிதத்துவப் படுத்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.\nமத்திய தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ள பிப்ரவரி 28 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்றைய தினம் நடந்த ஊர்வலத்திற்கு இந்த இரண்டு தலைவர்களும் தலைமை தாங்கிச் சென்றபோது இந்த கொடூரமான கொலைகள் நடத்தப்பட்டிருப்பது என்பது கொடூரமானது மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமானது.\nமேற்கு வாங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பதவிக்கு வந்ததிலிருந்து இடதுசாரி தலைவர்கள், ஊழியர்கள் என திட்டமிட்ட முறையில் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள் என்பது மம்தா பானர்ஜியின் இரக்கமற்ற ஈனச்செயலைத் தான் காட்டுகிறது. அந்த மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை என்பது, இந்த இரு தலைவர்களையும் சேர்த்து 58 ஆக உயர்ந்திருப்பது என்பது மம்தாவின் ஆட்சியின் இலட்சணத்தைத் தான் காட்டுகிறது.\nமத்திய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று வெற்றிகரமாக நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய வன்முறை அரசியலையும் பயங்கரவாத அரசியலையும் எதிர்த்து நாடுமுழுவதும் உள்ள நல்லவர்கள் - நல்லிதயம் படைத்தவர்கள் ஓர் அணியில் அணி திரளவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/23/2012 07:37:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கொலைவெறி, திரினாமூல் காங்கிரஸ், மேற்கு வங்கம்\nசி.பி.எம் மாநில மாநாடு - எழுச்சியுடன் துவங்கியது...சிறப்பு மலர் - 3\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் பேரெழுச்சியுடன் புதனன்று துவங்கியது. உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாய் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டின் முதல் நிகழ்வான ஜோதி பெறும் நிகழ்ச்சி அபிராமி திரை யரங்கு அருகில் நடைபெற் றது. இசை நிகழ்வோடு துவங்கிய மாநாடு வங்கி ஊழியர் அமைப்பின் பீட் சேர்ந்திசைக்குழுவின் இசைநிகழ்வுடன் மாநாடு இனிதே துவங்கியது. இராஜராஜேஸ்வரியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தியாகி மணவாளன் எழுதிய “விடு தலைப்போரில் வீழ்ந்த மலரே“ என்ற பாடல் இசைக்கப்பட்ட போது நிலவிய அசாத்தியமௌனம் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது. இராஜராஜேஸ்வரிக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். பிருந்தா காரத் பொன்னாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்.\nகொடி, ஜோதிக்கு வரவேற்பு மதுரை வில்லாபுரம் வீராங்கனை லீலாவதி நினைவுக் கொடியைக் குழுத்தலைவர் தோழர். என்.நன்மாறனிடமிருந்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். என்.வரதராஜன் பெற்றுக்கொண்டார். வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகள் நாங்கள் என உலகிற்கு எடுத்துக்காட்டிய வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதியை குழுத்தலைவர் முன்னாள் சட்டமன்ற ���றுப்பினர் தோழர். வி.தம்புசாமியிடமிருந்து மாநிலக்குழு உறுப்பினர் தோழர். கோ.வீரய்யன் பெற்றுக்கொண்டார். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கானப் போராட்டத்திற்காக தூக்குமேடை ஏறிய சின்னியம்பாளையம் தியாகிகளின் ஜோதியை குழுத்தலைவர் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். சி.பத்மநாபனிடமிருந்து, சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவருமான தோழர். என். சங்கரய்யா பெற்றுக்கொண் டார். 1948 ஆம் ஆண்டு சேலம் சிறையில் 22 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீரத்தியாகிகளின் ஜோதியை குழுத் தலைவர் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். ஜி.ஆனந்தனிடமிருந்து முதுபெரும் தலைவர் தோழர். ஏ. அப்துல்வஹாப் பெற்றுக் கொண்டார்.\nமாநாட்டுக் கொடியை எழுச்சிமிகு முழக்கத்திற்கு மத்தியில், கட்சியின் முதுபெரும் தலைவரும், மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர்.உமாநாத் ஏற்றிவைத்தார். தியாகிகள் நினைவாக எடுத்துவரப்பட்ட ஜோதிகளை ஏ.வி.முருகய்யன், வி.மாரிமுத்து, நாகைமாலி எம்.எல்.ஏ ஆகியோர் மாநாடு நடைபெறும் தோழர் ஜோதிபாசு அரங்கிற்கு எடுத்து வந்தனர்.\nபொதுமாநாடு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கட்சியின் அகில இந்தியத்தலைவர்களும், மாநிலத்தலைவர்களும், மாநாட்டுப்பிரதிநிதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். அதன்பின் பொது மாநாடு துவங்கியது.\nஇம்மாநாட்டிற்கு பெ.சண்முகம், கே.காமராஜ், மூசா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமைக்குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈந்து கட்சியைக் காத்த மாவீரர்களுக்கும், காலமான முதுபெரும் தலைவர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.\nமாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் வி.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ்காரத் மாநாட்டினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவருடைய ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். உ.வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.\nபொதுமாநாட்டினைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன் பின் பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை, கே.வரதராசன், பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஏ.கே.பத்மநாபன், சுதாசுந்தரராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதி வரை நடை பெறுகிறது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/23/2012 07:18:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறப்பு மலர், மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு\nபுதன், 22 பிப்ரவரி, 2012\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது அவசியம் - தோழர் பிரகாஷ் காரத்\nசிறப்பு மலர் - 2\nஇன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - வது தமிழ் மாநில மாநில மாநாடு நாகப்பட்டினம் வெண்மணி நகரில் எழுச்சியுடன் துவங்கியது. கட்சியின் மூத்தத் தோழரும் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர். உமாநாத் அவர்கள் கட்சித் தோழர்களின் விண்ணைப் பிளக்கும் வாழ்த்து முழக்கங்களுக்கிடையில் செங்கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் மாநாட்டினை துவக்கிவைத்து எழுச்சியுரையாற்றினார்.\nமார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது என்பது இன்றைக்கு அவசியமான ஒன்றாகும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பின்பற்றும் புதிய தாராளமயக் கொள்கையினால் நாட்டில் உண்டான துயரங்களையும், மாபெரும் ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக கட்சியை கட்டவேண்டும் என்று தோழர். பிரகாஷ் காரத் தனது துவக்கவுரையில் கட்சித் தோழர்களை கேட்டுக்கொண்டார்.\nஅவர் மேலும் பேசுகையில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் அடிப்படையில் ஒரே மாதிரியான கட்சிகளே. ஊழலை பொறுத்தவரையில் இரண்டும் ஒத்தக்கட்சிகளே என்று கூறினார்.\nமார்க்சிஸ்ட் கட்சியினால் மட்டுமே ஊழல் அற்ற ஆட்சியை அளிக்க முடியும். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழலற்ற ஆட்சியை வழங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.\nமுன்னத��க கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தோழர். கே. பாலகிருஷ்ணன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் மாநாட்டில் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே. வரதராஜன், பிருந்தா காரத், எஸ். ராமச்சந்திரன், பி. வி. ராகவுலு போன்ற தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/22/2012 09:29:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறப்பு மலர், மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nதியாகபூமி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு - சிறப்பு மலர் -1\nமாநாடு எதிர்கால தமிழகத்திற்கு வழி காட்டட்டும் - ஒளி ஏற்றட்டும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20 - வது மாநாடு நாகப்பட்டினத்தில் வெண்மணி நகர், தோழர் ஜோதிபாசு அரங்கத் தில் (லலிதா மகால்) பிப்ரவரி 22 புதன்கிழமை கோலாகலமாகத் துவங்குகிறது. மகத்தான இந்த மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை 4 நாட்கள் உற்சாகப் பேரெழுச்சியோடு நடைபெறுகிறது. பிப்ரவரி – 25 பிற்பகல் 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடை பெறுகின்றன.\nகொடியேற்றம் - – சேர்ந்திசை\nபிப்ரவரி 22 காலை 9 மணிக்கு, நாகை அபிராமி அம்மன் திருவாசல் முன்பு, 20வது மாநாட்டைக் குறிக்கும் வண்ணம் 20 செங்கொடிகளைத் தலைவர்கள் ஏற்றுகிறார்கள். அப்போது சென்னை ‘பீட்’ இசைக்குழுவினரின் சேர்ந்திசைப் பாடல்கள் எழுச்சியுடன் ஒலிக்கும்.\nதொடர்ந்து தோழர் ஜோதி பாசு அரங்கத்தில் (லலிதா மகாலில்) பொது மாநாடு துவங்குகிறது. தோழர் லீலாவதி நினைவுக் கொடியை மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக்கொள்கிறார். வெண்மணி தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் கோ. வீரய்யன் பெறுகிறார். சேலம் சிறைத் தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப் பெறுகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து தலைமைக்குழு தேர்வு நடை பெறுகிறது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அஞ்சலி தீர்மானம் முன்மொழிகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், மாநிலக்குழு உறுப் பினருமான வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.\nசிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் நூல் வெளியிடுகிறார். தொடர்ந்து மூத்த தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஅன்று மதியம், 12 மணிக்கு மாநாட்டுக்குழுக்கள் தேர்வு நடைபெறுகிறது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பிக்கிறார்.\nஇதைத்தொடர்ந்து பிப்ரவரி 22 மாலை 5 மணி முதல் பிப் ரவரி 25 பிற்பகல் 2 மணி வரை பிரதிநிதிகள் விவாதம் – நடை பெறுகிறது. இதைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் தொகுப்புரை வழங்குகிறார். பின்னர் புதிய மாநிலக்குழுத் தேர்வும், – அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் தேர்வும் நடை பெறுகின்றன.\nபிரதிநிதிகள் மாநாட்டின் நிறைவாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராசன், பிருந்தா காரத், பி.வி.ராகவலு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.\nபொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நிறைவுரை ஆற்றுகிறார்.\nவரவேற்புக்குழுச் செயலாளரும் நாகை மாவட்டச் செயலாளருமான ஏ.வி.முருகையன் நன்றியுரை ஆற்றுகிறார்.\nமாநாட்டில் நிறைவாக 5000 செந்தொண்டர்கள், அகில இந்திய - மாநிலத் தலைவர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள், இயக்கத் தோழர்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணி பிப்ரவரி 25 பிற்பகல் 3 மணிக்கு புத்தூர் அண்ணா சிலையில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் புறப்படுகிறது.\nஅன்று மாலை 5 மணிக்கு பி.சீனிவாசராவ் திடலில் (வலி வலம் தேசிகர் பாலிடெக்னிக் திடல்) மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.\nபொதுக்கூட்டத்திற்கு நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை ஏற்கிறார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சிறப்புரை ஆற்றுகிறார். மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம். எல்.ஏ., கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் எழுச்சியுரை ஆற்றுகிறார்கள்.\nமாநாட்டு வரவேற்புக்குழுப் பொருளாளர் நாகைமாலி எம்.எல்.ஏ. நன்றியுரை ஆற்று கிறார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/21/2012 06:52:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறப்பு மலர், மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு\nஞாயிறு, 19 பிப்ரவரி, 2012\nராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் நீண்டுகொண்டே போகிறது...\nகடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி ஊடகங்களில் பெரிது படுத்தப்படாமல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஏற்பாட்டில் தான் ராஜீவ்காந்தி கொலை நடந்தது என்று இலங்கை நாட்டின் வீட்டு அமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச் பேசியிருப்பதை எந்தப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அல்லது இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டனவா என்று தெரியவில்லை.\nராஜீவ் காந்தியின் மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் நீடித்துக்கொண்டே தான் போகிறது. கொலையில் தொடர்புடைய பலபேர் இன்னும் வெளியே நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nநேற்று முன் தினம், இந்திரா காந்தி குடும்பத்தினர் இருக்கும்போது தெற்காசியாவில் அமெரிக்கா பொருளாதாரா ரீதியாக செயற்பட முடியாது என்ற எண்ணத்தில், அமெரிக்க உளவு துறையான சி. ஐ. ஏ - வின் திட்டத்தின்படியும், ஏற்பாட்டின்படியும் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என்ற தகவலை இலங்கை அமைச்சர் தெரிவித்திருப்பது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இல்லை என்றாலும் ராஜீவ் கொலை சம்பந்தமான விசாரணை முடிவில் இந்த செய்தி ஏன் சொல்லப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.\nராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகள் - விசாரனைகளின் முடிவுகள் முழுமையானது அல்ல என்பதும், பல பேர்களை காப்பாற்றவும், திருப்திப்படுத்தவுமே வழக்குகளும், விசாரணைகளும், அதன் முடிவுகளும் என்பது இந்த நாடு அறிந்ததே.\nஅமெரிக்க சி. ஐ. ஏ தான் ராஜீவ் கொலையில் மூளையாக இயங்கி���ிருக்கிறது என்பதும், மற்றவர்கள் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.\nராஜீவ் காந்தியின் மீது அமெரிக்கா எரிச்சல் அடைந்ததற்கான காரணங்களில் ஒன்று தான் இலங்கை அமைச்சர் சொன்ன தகவல். இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன.\nகடந்த 1990 - 91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைகுடா போரில் எண்ணெய் நாடான குவைத்துக்காக அமெரிக்கா இராக்குடன் போர் செய்த போது, அமெரிக்காவின் போர் விமானத்திற்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது இந்தியாவில் மிக குறுகிய காலமே பிரதமராக இருந்த எஸ். சந்திரசேகர் தான் அந்த எரிபொருளை நிரப்புவதற்கு அனுமதி அளித்தார். இந்த ஈனச்செயலை இடதுசாரி கட்சிகள் மிகக் கடுமையாக கண்டித்தன. அதேப்போல் எரிபொருள் நிரப்பிய இச்செயலை ராஜீவ் காந்தியும் எதிர்த்தார். இதனால் ராஜீவ் காந்தியின் மீது அமெரிக்கா எரிச்சலும் கோபமும் அடைந்தது.\nஅது மட்டுமல்ல, 80 - களில் இந்தியாவினுள் அமெரிக்காவின் ராட்சசக் குழந்தைகளான புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நுழைந்த காலக்கட்டம் என்பது, இந்திர காந்தியின் மறைவுக்குப்பின் ராஜீவ் காந்தி பிரதமராக ஆட்சி செய்த காலக்கட்டமாகும். அவைகளில், தனக்கு சாதகமான புதிய பொருளாதாரக் கொள்கை, இறக்குமதி போன்றவற்றில் தாராளமயம் போன்றவற்றை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டாலும், இன்சூரன்ஸ் - வங்கித்துறைகளில் திணிக்கப்பட்ட தனியார்மயத்தில் மட்டும் அவர் ஆர்வம் காட்டவில்லை. இன்சூரன்ஸ் துறை அவரது தாத்தாவால் தேசவுடமை செய்யப்பட்டது. வங்கித்துறை அவரது அம்மாவால் தேசவுடைமை செய்யப்பட்டது போன்றவைகள் தான் அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதுவும் அமெரிக்காவிற்கு ராஜீவ் காந்தியின் மீது எரிச்சலை ஊட்டியது.\nஅமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை என்றால், அமெரிக்கக் கட்டளைக்கு பணிந்து நடக்கவில்லை என்றால் அவர்களை தீர்த்துக்கட்டும் வேலையில் தான் அமெரிக்கா ஈடுபடும் என்பது தான் கடந்த கால வரலாறு.\nவிடுதலைப்புலிகளை பயன்படுத்தி ராவீவை கொன்றது போல், தாலிபான்களை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் இடதுசாரி அதிபர் டாக்டர். முகமது நஜிபுல்லாவை கொன்றதும்,\nகடலுக்கடியிலும், பூமிக்கடியிலும், ஆகாயத்திலும் அணுகுண்டு சோதனைகளை இனி அமெரிக்கா நடத்தக்கூடாதென்று, அதன் ஜனாதிபதி ஜான் கென்னடி தடை செய்த போது, அவரை ஒரு தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி தன் சொந்த ஜனாதிபதியையே சுட்டுக் கொன்றதும்,\nதனக்கு அடங்கி நடக்காத இராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைனை தூக்கிலிட்டுக் கொன்றதும்,\nமாற்றத்தை விரும்பி போராடிய லிபிய மக்களின் எழுச்சியை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கும், மக்கள் விரும்பிய மாற்றம் திசைத்திருப்புவதற்கும் அந்த நாட்டின் அதிபர் கடாபியை சித்திரவதை செய்து கொன்றதும்,\nஇஸ்ரேலுடனான தனது உறவை பலப்படுத்திக்கொள்ள, மறைந்த பாலஸ்தீனத்தலைவர் யாசர் அராபத்தை கொள்வதற்கு பல முறை முயற்சி செய்ததும்,\nதனக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் கியூபா நாட்டின் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோவை இதுவரை 600 - க்கும் மேற்பட்ட தடவைகள் கொலை செய்து கொள்வதற்கு முயற்சி செய்ததும்,\nஇரத்தவெறி பிடித்த அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. இது தான் அமெரிக்காவின் இயற்கையான குணம். இது தான் அமெரிக்காவின் 500 ஆண்டுகால இரத்தக்கறை படிந்த வரலாறாகும். மேலே சொன்ன அத்தனை சம்பவங்களும், உலக நாடுகளுக்கெல்லாம் பாதுகாவலனாக விளங்கிய - உலக அமைதிக்கு வழிகாட்டியாக விளங்கிய சோவியத் யூனியன் உடைந்து போன பின் நடந்த சம்பவங்களாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சோவியத் இல்லாததன் பலனை இன்று உலகம் அனுபவிக்கிறது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/19/2012 04:26:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமெரிக்கா வெறியாட்டம், சோவியத் யூனியன், ராஜீவ் கொலை\nபுதன், 15 பிப்ரவரி, 2012\nஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்துகிறது அமெரிக்கா...\nஅமெரிக்கா எப்போதுமே ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து சீரழிக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அந்த போருக்கான நியாயத்தை உலக மக்கள் நம்பும்படியான வேலைகளில் இறங்கிவிடும். அதை பரப்புவதற்கு கார்ப்பரேட் ஊடகங்கள் துணையாக நிற்கும்.\nஇப்படியாகத் தான், உலக அளவில் தீவிரவாதத்தை பரப்பும் பின்லேடனை பிடிக்கப்போகிறேன் என்கிற காரணத்தைக் காட்டித்தான் ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைந்து அமெரிக்கா அந்த நாட்டையே நாசப்படுத்தியது.\nஅமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பு நாடகத்தை நடத்தி, அதை காரணம் காட்டி அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திரு��்கும் இராக் நாட்டில் ஆயுதங்களை தேடப்போகிறேன் என்று சொல்லி அந்த நாட்டினுள் நுழைந்து இராக் நாட்டையே சின்னபின்னாமாய் சீரழித்து, அந்த நாட்டு மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாய் மாறிவிட்டது.\nஅடுத்து ''அமெரிக்காவின் சீரழிப்பு பட்டியலில்'' உள்ள நாடுகளில், இப்போது அமெரிக்காவின் கழுகு பார்வை ஈரான் மீது பட்டிருக்கிறது. ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்கா துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தான் நேற்று புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் எரிப்பும், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.\nஇப்படித்தான் நேற்று, திங்களன்று மாலை நடந்த இச்சம்பவம் ஒரு உலகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய அரசுகளாலும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nதலைநகர் தில்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில், பாது காப்புமிக்க ஒளரங்கசீப் சாலையில் அமைந் துள்ளது இஸ்ரேலியத் தூதரகம். இத்தூதரக அலுவலகத்திற்கு அருகில், தூத ரக அதிகாரி ஒருவரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.\nஇஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் காரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்ததாகவும், சிக்னலில் நின்றபோது காரின் பின்புறத்தில் ஏதோ ஒரு பொருளை ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களில் அப்பொருள் வெடித்து கார் தீப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்த விசாரணை தொடங்கவே இல்லை. விசாரணை முடிந்த பிறகே இது தாக்குதலா, தற்செயல் விபத்தா என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, இதற்காகவே காத்திருந்தது போலவே, “இது ஈரானின் சதி; உலகம் முழுவதும் ஈரான் இதுபோன்ற பெரும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுமதி செய்துகொண்டி ருக்கிறது” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிக்கை வெளியிட்டார். அது எப்படி...\nஇப்படித்தான், அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தகர்ப்பில் கூட,அந்த தகர்ப்பை பார்த்து அதிர்ந்து போன காவல் துறை அது பற்றிய விசாரணையை ஆரம்பிக்கவே இல்லை. ஆனால், அந்த அதகர்ப்பு நடக்கும் போதே அதற்காகவே காத்திருந்தாற்போல் அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இது தீவிரவாதிகளின் செயல் - இது பின்லேடனின் செயல் சென்று பத்திரிக்கையாளர்களிடம் பேசியது இப்போது இந்த சம்பவத்தைப் பார்க்கும் போது வருகிறது.\nஇதிலிருந்தே விஷயத்தைப் பளிச்சென்று புரிந்துகொள்ளலாம்.\nபொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தீவிரமடைய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் கைக்கூலியான இஸ்ரேலையும் போர் வெறி உச்சத்திற்கு ஏறி ஆட்டிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலை ஏவி, ஈரானைத் தாக்கி, ஒரு பெரும் போரை நடத்தி, தத்தளிக்கும் முதலாளித் துவத்தை போரால் தக்கவைத்துக்கொள்ள எத்தனிக்கிறது ஒபாமா நிர்வாகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்தும் பணியை தான் இன்று ஊடகங்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு கைக்கொடுக்கின்றன.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/15/2012 02:35:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமெரிக்காவின் பயங்கரவாதம், இஸ்ரேல், ஈரான், போர்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2012\nகொள்ளைக்கூட்டத்தின் கைகளில் இந்த நாடு சிக்கியுள்ளது....\nஇந்தியாவை சேர்ந்த பெரும் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், ஆளும் அரசியல்வாதிகள், உயர்பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் என ஆளும் வர்க்கத்தினர் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் குவித்து வைத்திருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.25 இலட்சம் கோடி என்ற அதிர்ச்சிகரமான செய்தியினை மத்திய புலனாய்வுக் கழகம் - சி.பி.ஐ -யின் இயக்குனர் ஏ. பி. சிங் வெளியிட்டுவுள்ளார்.\nஇந்திய உழைப்பாளி மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரிப் பணத்திலிருந்தும், இந்திய நாட்டின் செல்வாதாரங்களிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட இந்த பெரும் தொகை என்பது சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு செய்கிற அதிகாரமிக்க தனி நபர்களுக்கும், பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கும் ஒரு சொர்க்கபுரிகளாக காட்சியளிக்கும் மொரீஷியஸ், ஸ்விட்சர்லாந்து, லீச்சென்ஸ்டெய்ன், பிரிட்டிஷ் விரிட்ஜின் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் தான் இந்தியாவில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள் எல்லாம் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.\nஆட்சியாளர்கள் வெகு நாட்களாக வெளியிட தயங்கிய இந்தத் தகவல்களை இவர் வெளியிட்டது தான் ஆச்சரியத்��ிலும் ஆச்சரியமானது. சி.பி.ஐ இயக்குனர் ஏ. பி. சிங் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்ட தொகையை 25 இலட்சம் கோடி என்று குறைவாக சொல்லியிருப்பதாகவும், உண்மையில் அந்த கருப்பு பணத்தின் மதிப்பு என்பது ரூ.70 இலட்சம் கோடியை தாண்டும் என்றும் இந்திய பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்தையும் கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் அந்த ''புண்ணியவான்களின்'' பெயர்களையும் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/14/2012 07:51:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருப்பு பணம், மத்திய புலனாய்வுக் கழகம்\nஇப்படியே திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தால்... மின்சாரம் இல்லாமல் தமிழகம் இருண்டு போகும்...\n“ஏடெடுத்தேன் கவிதைஒன்றுவரைய...” என்று துவங்கும் பாவேந்தரின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. கவிதையின் பாடுபொருளாக எதை எடுப்பது என்று மலைப்பதாக எழுதியிருப்பார். ஆனால் தலையங்கம் எழுத என்னப் பொருளை எடுத்துக் கொள்வது என்று அன் றாடம் விவாதிக்கும் போதெல்லாம் தமிழகத்தை இருள்மயமாக்கியிருக்கிற மின்வெட்டு என்னை எழுது என்று எப்போதும் முன்நிற்கிறது.\nகடந்த திமுக ஆட்சியிலேயே மின்வெட்டின் திருவிளையாடல் துவங்கிவிட்டது. மின்வெட்டை சரிசெய்ய எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத திமுக, தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ''போதும் போதும்'' என்று கதறும் அளவுக்கு மின்சாரம் அள்ளித் தருவதாக அள்ளிவிட்டது.\nமறுபுறத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமது தேர்தல் பிரச்சாரத்தில், தனது தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று முழங்கினார்.\nஆனால், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இப்போது என்ன லட்சணம். மின்வெட்டு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, தற்போதைய நிலவரப்படி 8 மணிநேரத்தை தொட்டுள்ளது. மின்வெட்டின் கோர விளைவுகள் ஒருபுறம் என்றால், மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கான நிர்ப்பந்தம் என்ன என்பதை கூட விளக்க மறுக்கும் மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமும், அகம்பாவமும் சகிக்கக்கூடியதாக இல்லை. இந்த லட்சணத்தில் மின் கட்டணத்தை உயர்த்த��வது குறித்து மாநிலம் முழுவதும் மக்களிடம் ஆலோசனை கேட்கும் அலங்கோலமும் நடந்துவருகிறது.\nமின்வெட்டை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக அரசு இந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிவிட முயல்கிறது.\nசட்டமன்றத்தில் கைநீட்டி பேசியதற்காக எதிர்க்கட்சி தலைவர் மீது உரிமைமீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டு, உடனடியாக தீர்ப்பு எழுதப்பட்டு 10 நாள் சஸ்பெண்ட் செய் யப்பட்டார்.\nமின்வெட்டினால் பாசன வசதியை இழந்த விவசாயிகளும், தொழிலை இழந்த தொழிலதிபர்களும், வேலையிழந்த தொழிலாளர்களும், தறி இயக்கம் இழந்த நெசவாளர்களும், வெப்பத்தில் புழுங்கித் தவிக்கும் பொதுமக்களும், கொசுவின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளும், மூச்சுத் திணறும் முதியோர்களும் யார் மீது உரிமைமீறல் கொண்டுவருவது என்று தெரியவில்லை.\nஆனால் பெட்டிக்கடையில் இருக்கும் ஜெராக்ஸ் முதல் துவங்கி, மிகப்பெரும் ஆலைகளின் எந்திரங்கள் வரை மின்சாரம் இன்றி இங்கு எதுவும் இயங்காது என்பது கண்முன்னால் தெரிகிற நிதர்சனம். கண்கட்டும் மின்வெட்டால் தமிழகத்தில் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது.\nஉடனடியாக மின்சாரம் தரும் மந்திரக்கோல் எதுவும் அரசிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மின்வெட்டை தவிர்க்க அரசு செய்யும் தற்காலிக ஏற்பாடுகள் என்ன நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் என்ன நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் என்ன என வாக்களித்த மக்களுக்கு விளக்கவேண்டியது ஒரு ஜனநாயகப்பூர்வ அரசின் கடமையாகும் என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா உணரவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/14/2012 09:32:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகிஸ்தான் நம் சகோதர நாடு - அங்கு ஜனநாயகம் வீழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்...\nபாகிஸ்தானில் பல சமயங்களில் ஜனநாயகம் பலமிழந்து ராணுவத்தின் கை ஓங்கிவிடும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்திவிட்டு ராணுவ ஆட்சிக்கு வழிவகுத்துவிடும். வழக்கம் போல் குழம்பியக்குட்டையில் மீன் பிடிக்க அமெரிக்கா தன் மூக்கை நுழைக்கும். கடந்த இது பாகிஸ்தானில் ஒரு வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் இந்தியாவில் இந்த நிகழ்வுகளை ஒரு பொருட்டாக யாரும் பார்ப்பதில்லை. நம் நாட்டில் சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான மனங்களில், பாகிஸ்தான் ஒரு எதிரி நாடு என்று சொல்லப்பட்டு வளர்க்கப்படுவதால், பாகிஸ்தான் என்பது நம் சகோதர நாடு என்ற எண்ணம் கூட நம் மக்களுக்கு தோன்றுவதில்லை. அதுமட்டுமல்ல, நம் அண்டை நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் அது நம்மையும் பாதிக்கும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இல்லாமல் எந்தவித பதற்றமும் இல்லாமல் நம் மக்களும் நடந்துகொள்வார்கள் என்பது தான் உண்மை.\nஇப்போது அப்படியான பிரச்சனை பாகிஸ்தானில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரதமருக்கு எதிராக ராணுவமும், சுப்ரீம் கோர்ட்டும் ஒரு அணியாகவும், பிரதமரும் , ஜனாதிபதியும் வேறொரு அணியாகவும் செயல்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் மக்களால் தேர்ந்தெடுக்குப்பட்ட ஜனநாயக அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதனால் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்கிற அச்சம் கூட இருந்தது. அடுத்து இப்போது உச்ச்நீதிமன்றத்தொடு மோதல் ஏற்பட்டிருக்கிறது.\n. இராணுவமும், உச்சநீதிமன்றமும் அரசுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை பாகிஸ்தானில் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் தாலிபான்களுக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போர் செய்து கொண்டிருப்பதால் ஆட்சியை பிடிக்கும் ஆசை ராணுவத்துக்கு இருக்காது என்ற கருத்தும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே உச்சநீதிமன்றம் பிரதமர் கிலானிக்கு எதிரான வேலைகளை நேற்று எடுத்திருக்கிறது. கடந்த 1990 - ல் அப்போதைய பிரதமர் பெனாசீர் மற்றும் இவரது கணவர் சர்தாரி ( தற்போதைய அதிபர் ) சில கம்பெனிகளிடம் 12 மில்லியன் டாலர் லஞ்சமாக பெற்று அதனை சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்திருந்தனர் என்பது குற்றச்சாட்டு எழுந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பிரதமர் கிலானியோ கடந்த காலங்களில் இது தொடர்பான விசாரணை நடத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதில் நாட்டமும் கொள்ளவில்லை.\nஅதிபர் சர்தாரி மீதான ஊழலை விசாரிக்க பிரதமர் எந்தவிதமான உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முயற்ச்சி செய்யாமல் காலம் தாழ்த்தியதை கண்டு உ��்சநீதிமன்றம் பிரதமர் மீது கடும் கோபம் கொண்டது மட்டுமல்ல வெளிப்படியாகவே கண்டனமும் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர் கிலானி 2 ஆண்டுகளாக வழக்கை துரிதப்படுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளார் என்றும் இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்றும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நேற்று குற்றப்பத்திரிக்கையும் அவர் கையில் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதன் மூலம், பிரதமர் கிலானி தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி அவர் தண்டிக்கப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை வழங்க நேரிடலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும் என்றும்,\nஅவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த அரசு பதவியும் வகிக்க முடியாத நிலை வரும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருப்பினும், கிலானி தண்டிக்கப்பட்டாலும் அதிபருக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளது என்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதற்கிடையில், பிரதமர் கிலானி தண்டிக்கப்பட்டு, பதவி இழக்கும் சூழலில் அடுத்த பிரதமர் யார் என்கிற வாய்ப்பாளர்கள் பட்டியலை மக்கள் தயாரித்து விட்டனர்.\nஎது எப்படி இருந்தாலும், இந்த நிகழ்வுகளெல்லாம் பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகள். அதை அவர்கள் ஜனநாயக ரீதியாக தீர்த்துக்கொள்ளவேண்டும். எந்த நேரத்திலும் ஜனநாயகம் வீழாமல் ராணுவத்தின் கை ஓங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/14/2012 07:06:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாகிஸ்தான், பிரதமர் கிலானி\nசனி, 11 பிப்ரவரி, 2012\nஎன்னை கவர்ந்த தொழிற்சங்கத்தலைவர் - தோழர் உ.ரா.வரதராஜன்\n இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. WR என்று நாங்கள் அன்போடு அழைக்கும் தோழர்.உ.ரா.வ்ரதராஜன் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.\nதோழர் WR அவர்கள் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நான் பள்ளி மாணவி. அப்பா நாளிதழில் வெளியான அவருடைய பெயரைப்பார்த்து விட்டு ‘இவர் என்னுடைய நண்பர்’ என்று கூறி அப்பா இளவட்டமாய்த் திரிந்த காலத்தில் WR கையெழுத்திட்டு அளித்த புத்தகம் ஒன்றையும் காண்பித்தார். தேர்தல் முடிவுகள் வந்தபின் தமிழ��நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் WR. அப்போது கல்கியில் அவருடைய புகைப்படம் அட்டையில் வெளியாகி இருந்தது. அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். அதன்பின் சட்டமன்ற்த்தில் அவர் பேசியது குறித்தெல்லாம் நாளிதழ்களில் பார்க்கும்போது தூரத்தில் இருந்து சந்தோஷப்படும் நண்பராக அப்பா இருந்தார்.\nWR ஒரு கம்யூனிஸ்ட், தொழிற்சங்கவாதி, மொழிவளம் உள்ளவர் என்பதைத் தவிர்த்து அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பது அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர் இலக்கிய ஆர்வம் மிக்கவர். ‘அருவி’, 'ஆதவன்’ ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராய் இருந்து அப்போது எழுத வந்த இளைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தேனருவி, மலர் வண்ணன், பூதலூர் முத்து என்று அப்பாவின் நண்பர்கள் பலருடன் எழுத்து மூலமே அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஒரத்தநாட்டில் மட்டும் 300 சந்தாக்களை அப்பாவும் அவருடைய நண்பர்களும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ‘சர்வோதய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட WR கதர் ஆடையையே அணிந்து வந்தார். அவர் மாநிலம் முழுவதும் சென்று காந்தீயக் கொள்கைகளை பிரசாரம் செய்து வந்தார். ம.பொ.சி.யின் இயக்கத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அவர் பி.காம்.பட்டதாரி. வேலை கிடைக்காமல் இருந்தார். சென்னையில் ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. அதன்பின் தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொழிற்சங்கத் தொடர்புகள் அவருடைய கொள்கைகளையும் வாழ்க்கைப் பாதையையும் மாற்றின. தொழிற்சங்கம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார். அதன்பின் அவருடைய பணிப்பளு அதிகமானதால் பழைய நண்பர்களுடன் ஓர் இடைவெளி ஏற்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இப்போது மாதிரி கைபேசி, மின்னஞ்சல் எல்லாம் உண்டா என்ன கடிதப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் நின்றுபோக தொடர்பறுந்து போனது. இவையெல்லாம் அப்பா எனக்கு சொன்ன தகவல்கள்.\nகாலச்சுழற்சியில் WR டெல்லியிலிருந்து கட்சிப்பணி செய்துவிட்டு, மீண்டும் தமிழகம் வந்தார். அப்போது நான் கட்சியில் இருந்தேன். ’தீக்கதிர்’ நாளிதழின் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவர் தீக்கதிரின் முதன்மை ஆசிரியர். மிகச் சாதாரணமாக ஒரு கட்சி உறுப்பினராக நான் அறிமுகம் ஆனேன் அவருக்க���. மிகுந்த தோழமையுடன் பேசுவார். அவர் டெல்லியில் இருந்த காலத்தில் தீக்கதிருக்கு முதன்முதலாக ஓர் இணையதளத்தை உருவாக்கினேன். ஒருநாள் தோழர் ஒருவர் அவரிடம் இந்தத் தகவலைச் சொல்ல ‘‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை’’ என்று வருத்தப்பட்டாலும், வருத்தத்தைவிட அதில் மகிழ்ச்சி அதிகம் இருந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசியவிதத்தில் ஒருவித கூடுதல் உரிமையும் அன்பும் வெளிப்பட்டன. நான் எப்போதாவது எழுதுவதை வாசித்து வந்தார் என்பது அவ்வபோது அவருடைய பேச்சில் வெளிப்படும். அதன்பின் ஒரு நாள் ‘காவியனின் மகள் நான்’ என்றேன். அவர் பார்த்த பார்வையை இன்றைக்கும் மறக்க் முடியாது. நாற்காலியில் அமர்ந்திருந்தவர் துள்ளி எழுந்து வந்து என் கரஙகளைப் பற்றிகொண்டார். ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை’’ என்று வருத்தப்பட்டாலும், வருத்தத்தைவிட அதில் மகிழ்ச்சி அதிகம் இருந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசியவிதத்தில் ஒருவித கூடுதல் உரிமையும் அன்பும் வெளிப்பட்டன. நான் எப்போதாவது எழுதுவதை வாசித்து வந்தார் என்பது அவ்வபோது அவருடைய பேச்சில் வெளிப்படும். அதன்பின் ஒரு நாள் ‘காவியனின் மகள் நான்’ என்றேன். அவர் பார்த்த பார்வையை இன்றைக்கும் மறக்க் முடியாது. நாற்காலியில் அமர்ந்திருந்தவர் துள்ளி எழுந்து வந்து என் கரஙகளைப் பற்றிகொண்டார். ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை’ என்றார் இப்போதும். தன் நண்பரின் மகள் என்கிற பாசம் அவர் ஸ்பரிசத்தில் தெரிந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசிய விதத்தில் தந்தைமையை உணர்ந்தேன்.\nஅப்பா தமிழாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார், WR முதன்மை ஆசியராய் இருக்கும் அதே தீக்கதிர் நாளிதழுக்கு, நாகப்பட்டினம் நிருபராய் ஆனார். பழைய காலம் போலவே இப்போதும் WR ஆசிரியர். அப்பா அதில் எழுதுபவர். அவர்கள் நிறைய கூட்டங்களில் சந்தித்துக்கொண்டார்கள். அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் என்னையும், என்னைப் பார்க்கும்போதெல்லாம அப்பவையும் அன்போடு விசாரிப்பார். ஒரு கட்டத்தில் வேலைப்பளுவால் நான் ‘தீக்கதிர்-வண்ணக்கதிர்’ பகுதிக்கு எதுவும் எழுதாமல் இருந்தபோது அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘உன் பங்களிப்பு எதையும் நான் கொஞ்ச நாட்களாக வண்ணக்கதிரில் பார்க்கவில்லை. ஏன் எழுதுவதில்லை’ என்று உரிமையோடு கேட்டு எழுதச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பேஸ்புக்கில் எனக்கு நண்பரானார்.\nஎல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். நான் ‘செங்கடல்’ படப்பிடிப்புக்காக ரயிலில் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது வந்தது அந்த அழைப்பு. ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே’ என்றார். ‘ஏன்’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா’ என்றார். நாடி நரம்பெல்லாம் அதிர்ந்து ரயிலை விட வேகமாக தடதடத்தன. பேச்சு வரவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. ‘நிச்சய்ம்..இந்தச் செய்தி பொய்யாக இருக்கவேண்டும்’ என்கிற பதைபதைப்போடு கைபேசியில் இரவு முழுக்க ஒவ்வொருவராக அழைத்து அவர் குறித்து விசாரித்தபோது, யாருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வாரமாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பேசிய நண்பர்கள் எல்லோரும் நான் சொல்வது தவறான தகவலாக இருக்கக்கூடும் என்றார்கள். அவர் அப்படி தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல என்றார்கள். நானும் அப்படியே நம்பினேன். மறுநாள் ராமேஸ்வரம் சென்றவுடன் நக்கீரன் வாங்கிப்பார்த்தேன்...அந்தக் கடிதம்...அந்த வரிகள்..மனம் கலங்கிப்போனது. எங்கிருந்தாவது திடீரென வந்து ‘இதோ’ என்றார். நாடி நரம்பெல்லாம் அதிர்ந்து ரயிலை விட வேகமாக தடதடத்தன. பேச்சு வரவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. ‘நிச்சய்ம்..இந்தச் செய்தி பொய்யாக இருக்கவேண்டும்’ என்கிற பதைபதைப்போடு கைபேசியில் இரவு முழுக்க ஒவ்வொருவராக அழைத்து அவர் குறித்து விசாரித்தபோது, யாருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வாரமாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பேசிய நண்பர்கள் எல்லோரும் நான் சொல்வது தவறான தகவலாக இருக்கக்கூடும் என்றார்கள். அவர் அப்படி தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல என்றார்கள். நானும் அப்படியே நம்பினேன். மறுநாள் ராமேஸ்வரம் சென்றவுடன் நக்கீரன் வாங்கிப்பார்த்தேன்...அந்தக் கடிதம்...அந்த வரிகள்..மனம் கலங்கிப்போனது. எங்கிருந்தாவது திடீரென வந்து ‘இதோ நான் இருக்கிறேன்’ என்று சொல்ல மாட்டாரா என்று மனம் ��ங்கத் தொடங்கியது. அதன்பின் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.\nஅவருடைய உடல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்துக்கு வந்தடைந்தபோது, கண்ணீரோடு அவரின் இறுதி நிகழ்வுகளை கேமிராவில் சேமித்தேன். ஊர்வலம் கிளம்பி, மின்மயானத்தை அடைந்து அவருடைய உடலை மின்சாரத்திற்குத் தின்னக் கொடுத்து அவர் புகையாய் மாறி புகைபோக்கியின் வழியாக மேலே காற்றோடு கலந்தது வரை ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்தேன். வீட்டுக்கு வந்து கணினியில் இணைத்து அந்தப்படஙக்ளைப் பார்க்க முயன்றபோது முதல் இரண்டு படங்களுக்கு மேல் பார்க்க முடியாதபடி என்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. கண்களை இருட்டிக்கொண்டு மயக்கம் வருவது போன்றிருந்தது. அதன்பின் பலமுறை அந்தப் படஙக்ளைப் பார்க்க நான் முயன்றபோது இதே போன்றதொரு உணர்வு மேலோங்கி இன்று வரை பார்க்கப்படாத படங்களாகவே அவை இருக்கின்றன. ஒருவேளை அழகும், கம்பீரமும் நிறைந்த தோழர் WR-ன் உருவத்தை அப்படி சிதைந்து, அடையாளம் தெரியாமல் கருத்துப் போய் இருப்பதை பார்க்க முடியவில்லையோ என்னால் என்று தோன்றுகிறது. ஆனால் உடலை அருகில் இருந்து பார்த்த எனக்கு படங்களைப் பார்க்க வலுவில்லாமல் போனது ஏன் என்று புரியவில்லை. இன்றுவரை ஜீரணிக்க முடியாத மரணமாக அவருடைய மரணம் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல. ஒரு துயரை இன்னொரு துயர் வந்து மறக்கச் செய்யும். அப்படித்தான் இவருடைய மரணம் வந்து, என்னால் மறக்க முடியாமல் அனுபவித்து வந்த ஒரு துயரைக் கடக்க வைத்தது. இவருடைய மரணத்தோடு ஒப்பிடுகையில் எவ்வித துயரமும் தூசியாய்த் தெரிந்தது எனக்கு. கனத்த மனத்துடன் இருந்த எங்கள் தோழர் WR-ன் உடலைச் சுமந்து மிதந்த போரூர் ஏரியை கடக்கும்போதெல்லாம் இன்றைக்கும் கண்ணீர் விடுவது வாடிக்கையாகி விட்டது. அவருடைய பேஸ்புக் பக்கத்துக்கு தினமும் சென்று பார்ப்பேன். அவர் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் செய்திகளும் அலைக்கழித்தன. கொஞ்ச நாள் கழித்து அவருடைய பாஸ்வோர்ட் தெரிந்த யாரோ அவருடைய கணக்கை டீ-ஆக்டிவேட் செய்தனர். அன்றைக்குத் தான் அந்தப் பக்கத்துக்குச் செல்வதை நிறுத்தினேன். திடீரென்று ஒரு நாள் முன்னால் வந்து ’நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று அவர் சொல்ல ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை’ என்று அவர�� பாணியில் நான் கேட்கவேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. ஆசைப்படுவதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன\nநன்றி : கவின் மலர்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/11/2012 10:28:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி, தோழர் உ.ரா.வரதராஜன்\nவியாழன், 9 பிப்ரவரி, 2012\nபள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்கள் அல்ல - மாணவர்கள் மீது மென்மையான அணுகுமுறை தேவை...\nஇன்றைக்கு கல்வி வியாபாரமயமானதிலிருந்து போட்டிக் காரணமாக பள்ளிக்குழந்தைகளை மார்க் வாங்கும் மெஷின்களாக தான் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாறியிருக்கிறார்கள். Pre -KG., LKG - இல் தொடங்கி பத்தாம் வகுப்பு - பிளஸ் டூ வரையில் குழந்தைகள் படும் பாடு இருக்கிறதே... அதிலும் குழந்தைகள் பத்தாம் வகுப்பை நெருங்குகிறார்கள் என்றால் அவர்கள் பாடு ''அய்யோ பாவம்'' தான்.\nஇன்றைக்கு தனியார் பள்ளிகளின் வேலை என்ன... அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் வேலை என்ன... அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் வேலை என்ன... பாடப்புத்தகங்கள் எல்லாம் திராவகமாக மாற்றப்பட்டு குழந்தையின் வாயைத் திறந்து ஊற்றிவிடுகிறார்கள். பின் அந்தக் குழந்தை உள்ளே ஊற்றப்பட்ட அந்த திராவகத்தை அப்படியே எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பரீட்சைப் பேப்பரில் கக்கி வாந்தி எடுக்கவேண்டும். இது தான் இன்றைய கல்வி முறை... பாடப்புத்தகங்கள் எல்லாம் திராவகமாக மாற்றப்பட்டு குழந்தையின் வாயைத் திறந்து ஊற்றிவிடுகிறார்கள். பின் அந்தக் குழந்தை உள்ளே ஊற்றப்பட்ட அந்த திராவகத்தை அப்படியே எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பரீட்சைப் பேப்பரில் கக்கி வாந்தி எடுக்கவேண்டும். இது தான் இன்றைய கல்வி முறை... மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறை... மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறை... இதைத் தான் இன்றைக்கு இருக்கின்ற தனியார் பள்ளிகளெல்லாம் கூசாமல் செய்து வருகின்றன.\nமனப்பாடம் செய்து ஒப்பித்தல் என்பதோ... எழுதுவது என்பதோ... குழந்தைகளின் திறமையையோ.... அறிவையோ... பொறுத்ததல்ல... அவர்களின் முன்னோர்களைப் பொறுத்தது என்பதை முதலில் பள்ளிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணரவேண்டும்.\nநம்மைச் சுற்றி வாழ்பவர்களில் சற்று உற்று நோக்கினால் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். மனப்பாடம் செய்து மந்திரங்களை சொல்லும் பிராமணர் மற்றும் குருக்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் எப்படி நிறைய மதிப்பெண்கள் வாங்க முடிகிறது. காலம் காலமாக - வழிவழியாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல வரிகளைக் கொண்ட மந்திரங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் தொழில் செய்பவர்கள் என்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் பாடங்களை மிக சுலபமாக - முறையாக மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதுவதும் சிறப்பாக செய்து அதிக மதிப்பெண்களை பெறுகிறார்கள்.\nஇதே போன்று பாடங்களை மனப்பாடம் செய்து சிறப்பாக ஒப்பித்தல் வேண்டும் என்பதையும், முழுமையாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதையும் எல்லா மாணவர்களிடமும் எதிர்ப்பார்க்க முடியாது. அப்படி எதிர்ப்பார்க்கவும் கூடாது. அது ஒவ்வொரு குழந்தைகளின் முன்னோர்களைப் பொறுத்தது. அவர்களின் வேலைத் தன்மையைப் பொறுத்தது.\nஎனவே பள்ளிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உளவியல் ரீதியாக மாணவர்களை மென்மையாக அணுகவேண்டும். பிள்ளைகள் அதிகமான மதிப்பெண்கள் பெறவில்லை என்பதற்காக கண்டித்தலும் தண்டித்தலுமான முரட்டுத்தனமான அணுகுமுறை என்பது எப்போதும் பயன் தராது. மாறாக அது ஆசிரியர்களுக்கு எதிராக - பெற்றோர்களுக்கு எதிராகத் தான் திரும்பும் என்பதை அனைவரும் உணரவேண்டும். அதுமட்டுமல்ல, பிள்ளைகள் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் தங்களின் எதிரியாக பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். பள்ளிக்கூடங்கள் என்பது தண்டனை வழங்கும் சிறைக்கூடங்கள் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு நிலவும் இந்த நிலை மாறவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/09/2012 05:44:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியை கொலை, பள்ளிக்கூடம்\nபுதன், 8 பிப்ரவரி, 2012\nபொறுக்கிகளையும் புறம்போக்குகளையும் சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான்...\nபாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயமாகும். அது மட்டுமல்ல, சபையில் அவர் அருகில் அமர்ந்திருந்த ''பெண்கள் நலத்துறை'' அமைச்சர் சி.சி.பாட்டீலும் அவரோடு சேர்ந்துகொண்டு உற்சாகமாகப் பார்த்தார் என்பதும் வெட்கக்கேடான விஷயமாகும்.\nமக்களைப்பற்றிய சிந்தனை இல்லாதவர்களை - ஒழுக்கக்கேடானவர்களை - ஒழுன்கீனமானவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படி தான் நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல் - தண்டிக்காமல் தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால், சட்டசபையிலேயே காபரே நடனம் கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம், சட்டசபையிலிருந்து மட்டுமல்ல அரசியலை விட்டே மக்கள் தூக்கி எறியவேண்டும். இவர்கள் சமூகத்தில் விஷப்பாம்புகள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/08/2012 07:48:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாரதீய ஜனதா கட்சி, லட்சுமண் சவதி\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2012\nவிண்வெளி அலைக்கற்றை ஊழல் - இந்த ஊழல் புகாரிலும் பிரதமர் சிக்கவில்லை...பலே...\nமன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மற்றுமொரு மெகா ஊழல் பற்றி ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இது பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இஸ்ரோ - வின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், விண்வெளித்துறை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2005ம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுடன் சாதாரண தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளை விட மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி அலைக்கற்றைகளை பகிர்ந்துகொள்வது தொடர்பான இந்த பேரத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா 70 மெகா ஹெட்ஸ் சக்தி கொண்ட உயர்தரம் வாய்ந்த தொலைத்தொடர்பு அலைக் கற்றைகளை பயன்படுத்தும் உரிமங்களை பெற்றது என்றும், இதற்காகவே இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ.2லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான கால கட்டத்தில் இஸ்ரோ தலைவராக பணியாற்றிய விஞ்ஞானி மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு தரப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி தான் செய்திகள் ஒருதலைப்பட்சமாகவே வருகின்றன. இந்த ஊழலில் இந்த குறிப்பிட்ட விஞ்ஞானிகள் மட்டுமா சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.\nஏனென்றால், விண்வெளித்துறை பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் துறையாகும். அவரது நேரடிப் பார்வையின் கீழ் இயங்கக்கூடிய இந்தத் துறையில் நடந்த ஊழலில் யார் யாருக்கு பங்கு உள்ளது என்பது குறித்து முழு உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை என்பது தான் உண்மை. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன், இந்த ஊழலுக்கு மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மட்டுமே காரணம் என்ற அடிப்படையில் இந்த வழக்கை முன்வைக்கிறார். ஆனால் தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்தக் குற்றச்சாட்டில் தன்னை சிக்க வைத்திருப்பதாக மாதவன் நாயர் மறுக்கிறார். விஞ்ஞானிகள் வட்டாரத்தைத் தாண்டி, இந்த ஊழலில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கம் - இடைத்தரகர்கள் என பலதரப்பினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே இந்த ஊழல் விவகாரத்திலும் அப்போதே பிரத மர் அலுவலகம் ஏன் தலையிடாமல் இருந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என பல தரப்பிலும் கருத்துக்கள் எழுந்துள்ளன. பிரதமர் அலுவலகத்தின்கீழ் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிற விண்வெளித்துறையில் நடந்துள்ள இந்த ஊழலுக்கு, 4 விஞ்ஞானிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு ''முக்கியப்புள்ளிகளை'' தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகமும் விஞ்ஞானிகள் வட்டாரத்திலும், பொது மக்கள் மத்தியிலும் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது நியாயமானதே..\nஇந்த விவகாரத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையை மட் டுமே வைத்துக்கொண்டு மூத்த விஞ்ஞானிகள் குற்றவாளிகள் என முடிவுக்கு வர முடியாது. விண்வெளி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முழு உண்மையையும் வெளிக்கொண்டுவர சுயேட்சையான மற்றும் பாரபட்ச மற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது தான் பொது மக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் எதிர்ப்பார்ப்புகளாகும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/07/2012 07:56:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இஸ்ரோ, விண்வெளி அலைக்கற்றை ஊழல்\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2012\nமத்திய அரசு அனுமதிக்கும் ஐ. பி. எல். கிரிக்கெட் சூதாட்டம் - பணக்காரர்கள் சூதாடினால் குற்றமில்லையோ...\n''இந்தியன் பிரிமியர் லீக்'' என்று சொல்லக்கூடிய இந்திய கிரிக்கெட் சூதாட்ட வேலைகள் கோலாகலமாக தொடங்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளான 2 ஜி - ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் ஊழல் போன்ற மெகா ஊழல்களுக்கு முன்னோடியாக நாட்டையே உலுக்கிய அன்றைய மத்திய அமைச்சர் சசி தரூர் சம்மந்தப்பட்ட ''ஐபிஎல்'' கிரிக்கெட் ஊழல் விவகாரம் இன்னும் உரிய தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், 5வது ''ஐபிஎல்'' கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டு வீரர்களை ஏலம் விட்டு விலைக்கு வாங்கும் இழிவான வியாபாரத்தில் மீண்டும் பெரும் பணக்காரர்கள் இறங்கியுள்ளனர் வெட்கக்கேடானது.\nகிரிக்கெட் என்ற விளையாட்டின் பெயரால் நடைபெறும் இந்த வியாபாரச் சூதாட்டத்தில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா ரூ.10 கோடி அளவிற்கு விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. பெங்களூரில் நடைபெற்றுவரும் இந்த ஏலத்தில் ஜடேஜா உட்பட 144 கிரிக்கெட் வீரர்களின் திறமைகள் பேரம் பேசப்பட்டு விற்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தை எப்படி மத்திய அரசு அனுமதி அளிக்கிறது என்று தெரியவில்லை. கடந்த முறை ஏலம் போன தமிழ்நாட்டைச் சார்ந்த வி.வி.எஸ். லஷ்மணனை தற்போது யாரும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லையாம் கவலையோடு சொல்கிறார்கள்.\nஇது கிரிக்கெட் சூதாட்டம் மட்டுமல்ல கிரிக்கெட் விபச்சாரம். கிரிக்கெட் வீரர்களின் திறமைகள் மங்கிப்போய் விட்டால் ''விலைபோக'' மாட்டார்கள். லாட்டரிச்சீட்டு, சீட்டாட்டம், கோழிச்சண்டை, விபச்சாரம் போன்ற சமூகக் குற்றங்களை செய்பவர்களை சட்டம் தண்டிக்கி���தே. ''ஐ. பி. எல்'' போட்டி மட்டும் ஒரு சூதாட்டம் இல்லையா... பணக்காரர்கள் ஆடும் இந்த கிரிக்கெட் சூதட்டத்திற்குப் பின்னால் மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இருப்பது என்பது நியாயம் தானா... பணக்காரர்கள் ஆடும் இந்த கிரிக்கெட் சூதட்டத்திற்குப் பின்னால் மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இருப்பது என்பது நியாயம் தானா... சென்ற ''ஐபிஎல்'' கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஊழல்களுக்கு தீர்வுக்காணப்படாமல் - சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கபடாமல் இன்றைக்கு மீண்டும் இந்த போட்டியை அனுமதிப்பது என்பது அரசின் தருதலைதனத்தை தான் காட்டுகிறது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/05/2012 08:10:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ''ஐபிஎல்'' கிரிக்கெட், சூதாட்டம்\nசனி, 4 பிப்ரவரி, 2012\nசிதம்பரம் ரொம்ப நல்லவராம் - சி. பி. ஐ. சிதம்பரம் கையில் இருக்கும் போது தீர்ப்பு மட்டும் எப்படி இருக்கும்...\nஇன்று தலைநகர் புதுடெல்லி ஒரே பரபரப்பாய் இருந்தது. ' 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தள்ளுபடி செய்தது தான் அந்த பரபரப்புக்கு காரணம்.\n'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கும் போது, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக பல முக்கிய ஆவணங்களையும் சி. பி. ஐ., நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்திருந்தார்.\nஇந்த வழக்கில் சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும் என்று நாடே எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தது.\nநாடே பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்த இந்த வழக்கில், நீதிபதி ஓ.பி.சைனி, இன்று மதியம் இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கும் போது, சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று அறிவித்தது என்பது நாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான��. சி. பி. ஐ. சிதம்பரம் கையில் இருக்கும் போது, தீர்ப்பு மட்டும் எப்படி அவருக்கு எதிராக இருக்கும்... என்றாலும் இது சிதம்பரத்திற்கு ஒரு தற்காலிக சந்தோசம் தான். ஏனென்றால் தில்லி உயர்நீதிமன்றம் செல்கிறார் சுப்பிரமணிய சாமி.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/04/2012 08:17:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்பிரமணிய சாமி, ப.சிதம்பரம்\nவெள்ளி, 3 பிப்ரவரி, 2012\nஇப்போதாவது வாயை திறப்பாரா மன்மோகன் சிங்...\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை குற்றம் சாட்டியது. ஆனால், ஒரு நயா பைசாகூட இழப்பு ஏற்பட வில்லை என்று மன்மோகன் சிங் அரசின் மந்திரி பிரதானிகள் வாய் கூசாமல் வாதிட்டனர். மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சராக ஆ.ராசா இருந்த காலத்தில் வழங்கப்பட்ட 2ஜி 122 உரிமங்களை ரத்து செய்யுமாறு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருந்து இழப்பு ஏற்பட்டிருப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது. இழப்பு இல்லை என்று கூறியவர்கள் தங்கள் முகத்தைக் கொண்டுபோய் எங்கு வைத் துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வழங்கப் பட்ட 122 உரிமங்கள் தானடித்த மூப்பாகவும் சட்டவிரோதமாகவும் வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. இந்த உரிமங்களைப் பெற்ற எடிசலாட், யூனிநார், எஸ்ஸார், வீடியோகான், ஐடியா, லூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 கோடி அபராதம் விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமன்மோகன் சிங் அரசிற்கு உச்சநீதிமன்றத் தின் வெளிப்படையான கண்டனமாகும் இது. மன் மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ - 2 அரசு ஊழலில் புரையோடிப் போயுள்ளதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.\nஊழலே நடைபெறவில்லை என்றும் ஊடகங்கள்தான் ஊதிப் பெரிதாக்குகின்றன என்றும் கூறிவந்த திமுக தலைமை இப்போது என்ன சொல்லப்போகிறது\nதற்போதைய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் கபில்சிபல், 2ஜி ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று சாதித்ததோடு ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் வக் காலத்து வாங்கி வந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மான உணர்ச்சி கொஞ்ச மேனும் உள்ளவராக இருந்தால் அவர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.\nஆனால், அந்த மனிதரோ மானம் கிலோ என்ன விலை என்று கேட்பவராக இருக்கிறார். இப்போதும்கூட தனது வக்கரித்த சட்ட அறி வைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு எதிரானது அல்ல என்றும் முந்தைய பாஜக கூட்டணி அரசு வகுத்த கொள்கையின் படிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் வியாக்யானம் செய்கிறார்.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் மன்மோகன் சிங் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள் விக்குறியாகும். 2ஜி ஒதுக்கீட்டில் இழப்பு ஏற் பட்டிருப்பதை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில் இந்த ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையிலும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்ப்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு சிறப்பு நீதி மன்றத்தை உச்சநீதிமன்றம் பணித்துள்ளது. இந்த ஊழல் நடைபெற்றபோது ப.சிதம்பரம் நிதி யமைச்சராக இருந்தார். அவரது துறை இந்த ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. விசாரணை வளையத்திலிருந்து சிதம்பரம் தப்ப முடியுமா\nஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மிகப்பெரிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நடத்திய பகல்கொள் ளைதான் அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டு ஊழல். இந்த கூட்டணியின் லட்சணம் வெளுக் கத் துவங்கியுள்ளது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/03/2012 09:33:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2ஜி அலைக்கற்றை, ஆ.ராசா\nவியாழன், 2 பிப்ரவரி, 2012\nகுழாயடி சண்டையாக மாறிய தமிழக சட்டமன்ற விவாதம்....\nசட்டமன்றத்தில் நடந்த விவாதம் திடீரென்று திசை மாறி, குழாயடி சண்டையாக மாறிப்போனது என்பது அனைவரும் அறிந்ததே. இன்று தமிழக அரசு பத்திரிக்கைகளுக்கு கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் இரண்டும் எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்தை குறை கூறுவதற்காகவே கொடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\nஜெயலலிதா பாணியிலேயே சொல்லவேண்டும் என்றால், ஜெயலலிதாவிற்கு திராணி இருந்தால், ஆளுங்கட்சியினர் பக்கம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாமே. அதை ஏன் வெளியிடவில்லை... தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், எதிர்கட்சித்தலைவரும் செய்த அரசின் மீதான விமர்சனங்களை தாங்கிக்கொ��்ள முடியாமல், கோபத்தோடு சீறிய அவரின் முகத்தையும் காட்டியிருக்கலாமே...\nஇதை நான் கேட்கவில்லை.... இது மக்களின் குரல்...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/02/2012 10:33:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்கட்சித்தலைவர், தமிழக சட்டமன்றம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n“ஏழாம் அறிவு” திரைப்படம் மறைக்கும் ''உயிரியல் யுத்த'' வரலாறு...\nபுதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...\nராமாயணத்திற்கு வரலாறு உண்டு... ஆனால் ராமனுக்கு....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nஇது மன்மோகன் சிங்குக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மண...\nஅப்படியே வீட்டுக்கொரு மண்ணெண்ணெய் விளக்கையும் கொட...\nமக்களுக்கான மருத்துவ சேவையை கை கழுவுகின்றன மத்திய ...\nவங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் -...\nஎன்கவுண்டர் என்பதும் கொடூரமான கொலையே - காவல் துறைய...\nமேற்கு வங்கத்தில் மம்தாவின் திரினாமூல் காங்கிரஸ் க...\nசி.பி.எம் மாநில மாநாடு - எழுச்சியுடன் துவங்கியது.....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது அவ...\nதியாகபூமி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மா...\nராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் ந...\nஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்ப...\nகொள்ளைக்கூட்டத்தின் கைகளில் இந்த நாடு சிக்கியுள்ளத...\nஇப்படியே திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி ஆட்சிக்க...\nபாகிஸ்தான் நம் சகோதர நாடு - அங்கு ஜனநாயகம் வீழாமல்...\nஎன்னை கவர்ந்த தொழிற்சங்கத்தலைவர் - தோழர் உ.ரா.வரதர...\nபள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்கள் அல்ல - மாணவர்கள் மீ...\nவிண்வெளி அலைக்கற்றை ஊழல் - இந்த ஊழல் புகாரிலும் பி...\nமத்திய அரசு அனுமதிக்கும் ஐ. பி. எல். கிரிக்கெட் ச...\nசிதம்பரம் ரொம்ப நல்லவராம் - சி. பி. ஐ. சிதம்பரம் க...\nஇப்போதாவது வாயை திறப்பாரா மன்மோகன் சிங்...\nகுழாயடி சண்டையாக மாறிய தமிழக சட்டமன்ற விவாதம்....\nநீர்த்து போன தொழிற்தகராறு சட்டம் தொழிலாளர்களை பலி ...\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால��� சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழு���்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மா��ன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்ச��ழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) ச��தாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணி��்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்���ி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண�� விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மர���த்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழ��ப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2013/10/lemon-pickle.html", "date_download": "2018-07-16T22:01:12Z", "digest": "sha1:NKHVUA3VI5ZIKGYRGFAKPNJHIJUACBJ3", "length": 9140, "nlines": 157, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: எலுமிச்சை ஊறுகாய் / Lemon pickle", "raw_content": "\nஎலுமிச்சை ஊறுகாய் / Lemon pickle\nமிளகாய்த்தூள் - 3 மேஜைக்கரண்டி\nகாயத்தூள் - 1 தேக்கரண்டி\nவெந்தயத்தூள் - 1 மேஜைக்கரண்டி\nஉப்பு - 100 கிராம்\nநல்லெண்ணெய் - 6 மேஜைக்கரண்டி\nகடுகு - 2 தேக்கரண்டி\nஎலுமிச்சம் பழத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் உப்பு சேர்த்து 2 நாட்கள் வரை ஊற விடவும். ஒரு நாளில் 2 அல்லது 3 தடவை குலுக்கி மூடி வைக்கவும்.\nநன்கு ஊறிய பின் மிளகாய்த் தூள், காயத்தூள், வெந்த்தயத் தூள் சேர்த்து 2 நாட்கள் ஊற விடவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் எண்ணெயை ஊறுகாய் மேல் ஊற்றி நன்கு கிளறி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.\nஉப்பின் அளவு ஐந்துக்கு ஒரு பங்கு. அதாவது 5 கப் நறுக்கிய துண்டுகள் இருந்தால் ஒரு கப் உப்பு போட வேண்டும்.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்���ு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nபாகற்காய் பொரியல் / BitterGourd Fry\nஇடியாப்பம் / Idiyappam - 100 வது பதிவு\nஈசி தேங்காய் சாதம் / Coconut Rice\nமுருங்கைக்காய் பொரியல் / Drumstick Fry\nஎலுமிச்சை ஊறுகாய் / Lemon pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2010/06/12.html", "date_download": "2018-07-16T22:24:13Z", "digest": "sha1:GSYRTWJPV54GRT6EMUN4JSZHRD64IAG6", "length": 17740, "nlines": 125, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12", "raw_content": "\nதமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12\nat 02:09 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\n1956ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம்.\n1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட இன, மத, பொருளாதார, கலாச்சார நெருக்கடிகளினாலும், தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் – சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது.\nஇதனையே தனிச்சிங்களச்சட்டம் என திரிவுபடுத்தி சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடாக தமிழ் தலைமைகள் இன்றுவரை வர்ணித்து வருகின்றன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டமையை தமிழர்கள் எதிர்கொண்ட விதம் தொடர்ந்துவந்த இலங்கை அரசியலில் பாரிய விளைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் இட்டுச்சென்றது.\nஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒருசில சிறிய அமைப்புகள் அதாவது வடமாகாண ஆசிரியர் சங்கம்இ யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் போன்றவை சிங்களப் பகுதியில் இருந்து வெளிப்பட்ட சுயபாஷைகளுக்கான இயக்கத்தினருடன் சேர்ந்து செயற்பட்டனர். மட்டக்களப்பின் அரசியல் பிரதிநிதிகளும்கூட இந்த இரண்டு மொழிகளையும் கொண்ட கோரிக்கைகளை வலுப்படுத்த தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். சிங்களப் பகுதியில் எல்லாவிதமான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதிகளும் இந்த இரட்டை தேசியமொழிக்கொள்கையினை ஏககாலத்தில் அங்கீகரிக்கும் நிலையும் காணப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள்கூட இந்த இருமொழிக்கொள்கையை வரவேற்றிருந்தனர். ஆனாலும் ஆங்கிலத்தில் பிடியை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தின் தமிழ் பெருந்தலைவர்களே. தமிழும் அரசகருமமொழியாக 1956 ஆம் ஆண்டுச் சட்டத்தில் நிறைவேற்றப்பட முடியாமல்போனமைக்கு அவ்வேளை கோலோச்சிய தமிழ் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.\nஇறுதியில் இந்த சுயபாஷைகளுக்கான இயக்கம் (தமிழ் தலைவர்களை ஏகாதிபத்தியத்தின் அருவருடிகள் என்கின்ற முடிவுகளோடு) தமிழை விடுத்து சிங்;களத்தை அரசகருமமொழியாக்கும் செயற்பாடுகளில் இறங்கியது. யு.என்.பி அரசின் ஏகாதிபத்திய ஆதரவு போக்குடன் உடன்படாத எஸ்.டபிள்யு.ஆர்.டி. தலைமையிலான பிரிவினர் யு.என்.பி.யில் இருந்து வெளியேறினர். (இந்த பிரிவினரைக்கொண்ட சிங்கள மகாசபாவே 1951 ல் சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக வடிவம் பெறுகிறது). அதே வேளை ஏகாதிபத்திய அருவருடித் தனம் கொண்ட தமிழ் தலைமைகள் யு.என்.பி. யுடன் இணைந்து செயற்படத்தொடங்கினர். இதன்பின்னர் யு.என்.பி.யைய���ம்இ தமிழ் தலைமைகளையும் ஒருமித்து எதிர்க்கும் செயற்பாடுகளில் சிங்கள மகாசபாவினரும்இ பௌத்த தேசிய வாதிகளும் ஒருமித்தனர்.\nஇந்த நிலைமைகளுடன் சேர்த்து அக்காலகட்டத்தில் இலங்கை அரசியல் சூழல் எதிர்கொண்ட சிக்கல் நிறைந்த பொருளாதாரப் பிரச்சனைகளின் பின்னணிகளை சற்றுப் பார்ப்போம். 1953 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மாபெரும் (அரிசிபோராட்டம்) ஹர்த்தால் ஏகாதிபத்திய யு.என்.பி. ஆட்சியை விலக்கி “மக்கள் ஆட்சி” ஒன்றை கொண்டுவரவேண்டும் எனும் நிலைக்கு சிங்கள சமூகம் சார்ந்த கட்சிகள்இ தொழிலாளர்கள்இ பொதுமக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டியது.\nநாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாமல் டட்லியின் யு.என்.பி. அரசு திண்டாடியது. மாணவர்களுக்கான மதியபோசனம் நிறுத்தப்பட்டதுஇ ரெயில்வேஇ தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதுஇ ஏழைமக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களான சீனியினதும் அரிசியினதும் விலை உயர்த்தப்பட்டது. அதிலும் அரிசிவிலை இறாத்தல் 25 சதமாயிருந்து 70 சதமாக உயர்த்தப்பட்டது.\nஅரசாங்கத்தினுடைய இச்செய்கை பாமர மக்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதன்காரணமாக ஏற்பட்ட ஏழை மக்களின் எதிர்ப்புணர்வுகள் அரிசிப்போராட்டமாக மாபெரும் ஹர்த்தாலாக வெடித்தது. இந்த எழிச்சியினை அடக்க டட்லி ஆட்சி காவல்துறையினை ஏவிவிட்டது. இந்த அடக்கு முறையில் இருந்து தப்பிக்க பொலிசாரையும் பொலிஸ் நிலையங்களையும் தாக்குமளவிற்கு மக்கள் சென்றதனால் டட்லிசேனநாயக்கா தனது அமைச்சரவை கூட்டத்தை துறைமுகத்துக்குள் தரித்துநின்ற கப்பலொன்றில் வைத்து நடத்துமளவிற்கு நெருக்கடிக்குள்ளானார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யுமளவிற்கு தள்ளப்பட்டார். இந்த மக்கள் எழிச்சியை நடத்துவதில் முன்நின்றவர்கள் இடதுசாரிகளேயாகும்.\nடட்லி சேனநாயக்காவின் ராஜினாமாவைத் தொடர்ந்து 1953இல் பிரதமர் பதவியை ஏற்ற சேர்.ஜோன்.கொத்தலாவல அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னின்ற கொமினிஸ்ட்டுகளை அடக்கி அழிப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார். கொம்ய10னிச நு}ல்களுக்கு அவரால் தடைஉத்தரவுகளும் போடப்பட்டன. இந்தத் தடை உத்தரவுகள் இடதுசாரிகள் சார்ந்திருந்த உள் நாட்டின் மரபார்ந்த அமைப்புகளையும் பாதித்தது. ஜோன்.கொத்தலாவல அவரது தனிப்பட்ட வாழ்வுமுறையிலும் ஐரோப்பிய கலாசாரத்தில் மூழ்கி இருந்தகாரணத்தினால் தென்னிலங்கையில் மரபுசார்ந்த காப்பாளர்களாகத் திகழ்ந்த சுதேச அமைப்பினர் இவர் மீது இரட்டைக்கோபம் கொண்டனர். இலங்கையின் பாரம்பரிய பழக்கவழக்கத்தில் ஊறியிருந்த பொளத்த பீடங்களும் அதன் வழிபாட்டாளர்களும் இவருக்கெதிராக கிளர்ந்தெழத் தொடங்கினர்.\n0 comments: on \"தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12\"\nநாலாவது உலகத் தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை.\nஇன்றைய ஒரு சில அரசியல்வாதிகளின் மறு முகங்கள் - திர...\nவலைப்பதிவிலே டிவிட்டர் கஜெட் (gadjet ) மிக இலகுவாக...\nஏமாற்றுக்காரர்களின் மறு பக்கம் தொடர்கிறது\nஎஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிற...\nகாதலர்கள் எப்படி தன் காதலிக்கு கடிதம் எழுதலாம்.\nஏமாற்றப்பட்ட தமிழர்களும் ஏமாற்றும் துரோகிகளும்\nஇன்றைய கல்வி சமுகத்தின் நகைப்புக்கிடமான செயற்பாடுக...\nதமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 14\nபிரபல இந்து ஆலயத்தில் பௌத்தம் சார்ந்த கலை நிகழ்வு...\nதமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12\nவிஜய் இலங்கை தமிழரை வைத்து அரசியல் நடாத்துவாரா\nதமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தி...\nதமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 11\nதமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 10\nஇதெல்லாம் ஒரு பதிவுலக அரசியல்\nதமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 9\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2010/05/blog-post_23.html", "date_download": "2018-07-16T22:13:04Z", "digest": "sha1:UL7IXBOXRVKB6YZHZMAJS554R2DBN627", "length": 16402, "nlines": 170, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: நானும் பதிவுலகமும்", "raw_content": "\nஒரு வழியாக சிங்கப்பூரில் வேலை தேடி கிடைக்காமல் இந்தியா திரும்பியாகி விட்டது. எல்லோரும் ப்ளாக் வச்சிருக்காங்க அப்படின்னு நானும் நவம்பர் 2008 ஆம் ஆண்டு தொடங்கினாலும் உருப்படியாக எழுத ஆரம்பித்தது சிங்கப்பூரில் இருந்த இந்த மூன்று மாதங்கள் தான்.\nஎனக்கு தெரிந்து இந்த மூன்று மாதங்கள்தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்(ங்கொய்யால வேலைவெட்டி இல்லாம வீட்ல உக்காந்து தின்னா மகிழ்ச்சியாத்தான் இருக்கும்). சிங்கப்பூர் எனக்கு நிறைய நண்பர்களை இந்த பதிவுலகில் அறிமுகப் படுத்தியது.\n\"கோகுலத்தில் சூரியன்\" வெங்கட், கேஆர்பிசெந்தில் அண்ணா அவர்களின் உதவியால்தான் நான் பதிவுலகில் திரும்பவும் எழுத ஆரம்பித்தேன்(என்னது ரெண்டு பேர் வீட்டுக்கும் லாரி நிறைய கல் கொண்டு போறீங்களா. வேணாம் ப்ளீஸ் எனக்காக விட்டுடுங்க). இவர்கள் இருவரும் நான் எழுதியது தவறு என்றால் உடனடியாக சுட்டி காட்டி அந்த தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்தார்கள்(அப்படின்னா தினமும் சுட்டிகாட்டுவாங்கன்னு சொல்லு).\nமேலும் பிரபாகர், நல்லவன் கருப்பு, கேஆர்பிசெந்தில் அண்ணா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிங்கப்பூரில் கிடைத்தது. வெங்கட், KVR, பேநா மூடி ஆனந்த், மணி(ஆயிரத்தில் ஒருவன்), கேபிள் சங்கர் அண்ணா அவர்களுடன் சாட்டிலும், தொலைபேசியிலும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.\nமேலும் தொடர்ந்து ஆதரவு தரும் சித்ரா, அனு, கிங் விஸ்வா, எஸ் மகாராஜன், பயங்கரவாதி டாக்டர் செவென், பட்டாப்பட்டி, ஜில்தண்ணி,சேட்டைக்காரன், ஜானகிராமன்.நா, ராமசாமி(சாத்தூர் மாக்கான்) மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி(யாராவது பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்).\nபதிவுலகம் நேரவிரயம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். உண்மைதான். ஆனால் அதைவிட நிறைய நண்பர்களை அது தருகிறது என்பதே சரியான உண்மை. நேரமின்மை காரணத்தினால் இனிமேல் தினமும் பதிவு போட முடியாது(அப்பாடா தப்பிச்சிட்டேன்னு நீங்க சொல்றது காதுல விழுது). ப்ரீயாக இருக்கும்போது பதிவிடுகிறேன்.\nமேலும் 36 Flowers & 3873 visitors கொடுத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இது என்னோட ஐம்பதாவது (50) பதிவு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n50க்கு வாழ்த்துகள்.. தொடர்ந்து எழுது��்க.\n23 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:35\nஇனிமேல் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்.\nஐம்பது நூறாக மறுபடியும் வாழ்த்துக்கள்.\n23 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:39\nஇதோ முப்பதிஎழாவது ஆளும் வந்தாச்சு.\nஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள், நான் உங்க குவிஸ்ல 15/15 வாங்கத்தான் போறேன்.\n23 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:40\nநீங்க நல்ல எழுதறீங்க, அதனாலதான் இவ்வளவு வரவேற்ப்பு...\nகூடிய சீக்கிரமே ஐநூறாவது பதிவு காண வாழ்த்துக்கள் ..\n23 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:59\n...... மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் \nஅடிக்கடி எழுதுங்கள்..... சினி quiz போடும் போது மட்டும், மீ த எஸ்கேப்பு.......\n23 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:52\n500 பெற்று பெரு வாழ்வு வாழ்க\n23 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:08\n// ஒரு வழியாக சிங்கப்பூரில் வேலை தேடி\nகிடைக்காமல் இந்தியா திரும்பியாகி விட்டது. //\nஏன் தெரியுமா வேலை கிடைக்கலை..\nInterview-ல போயி சினிமா பத்தி\nபண்ணுனா எவன் வேலை குடுப்பான்..\n23 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:27\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள், நான் உங்க குவிஸ்ல 15/15 வாங்கத்தான் போறேன்.//\n@ நன்றி செந்தில் அண்ணா\n//அடிக்கடி எழுதுங்கள்..... சினி quiz போடும் போது மட்டும், மீ த எஸ்கேப்பு.......\nஉங்களுக்கு கட்டாய டியூஷன் எடுக்கப்படும்\n24 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:59\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ஏன் தெரியுமா வேலை கிடைக்கலை..\nInterview-ல போயி சினிமா பத்தி\nபண்ணுனா எவன் வேலை குடுப்பான்..\nஅதுக்காக ஹாய் வெங்கட் பகுதில உள்ள கேள்வி பதிலையா Interview-ல படிச்சிட்டு போக முடியும்.\n24 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:01\nநண்பா அதுக்குள்ள ஐம்பதா. வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்கு.\n24 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:01\nவாழ்த்துக்கள். தொடர்ந்து எழுந்துங்க போலீஸ்\n24 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:35\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n24 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:09\n சிங்கப்பூரல இருந்து வந்து ரெண்டு நாள் ரெஸ்ட் எடுப்பீங்கன்னு உங்க ப்ளாக் பக்கமே வரல.. ஞாபகம் வந்து பாத்தா பந்திக்கு பிந்திட்டேன்..\n இப்போ தான் அந்த '27-ஆம் எண்' போஸ்ட்-ட பாத்த மாதிரி இருக்குது.. அதுக்குள்ளயேவா Super Fastஆ தான் போய்ட்டு இருக்குறீங்க..\nஉங்கள் பதிவுலக பயணம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள்...\n25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:50\n27 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:08\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n சிங்கப்பூரல இருந்த��� வந்து ரெண்டு நாள் ரெஸ்ட் எடுப்பீங்கன்னு உங்க ப்ளாக் பக்கமே வரல.. ஞாபகம் வந்து பாத்தா பந்திக்கு பிந்திட்டேன்..//\nஅனு எல்லாம் உங்களை மாதிரி நல்லவங்க ஆசிர்வாதம் தான்.\n27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/nenjil-thunivirunthal-edited/", "date_download": "2018-07-16T22:23:15Z", "digest": "sha1:M2CLLXVPIFYXJMHJSCJLU2CFND5KDKAE", "length": 5575, "nlines": 61, "source_domain": "tamilscreen.com", "title": "இருபது நிமிடக்காட்சி நீக்கம்...! - கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஇருபது நிமிடக்காட்சி நீக்கம்… – கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்\n – கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் கடந்த வாரம் அதாவது, நவம்பர் 10 ஆம் தேதி வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nசந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசை டி.இமான் இசையமைத்திருக்கிறார்.\nவிமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.\n“நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உ���்ளோம்.\nகதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.\nநெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் புதிய வெர்சன் இன்று பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது.\nகதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நாங்கள் 15 நாட்கள் படமாக்கினோம்.\nஆனால் இப்போது சூழ்நிலை காரணமாக மெஹ்ரீன் நடித்த காட்சிகளை நீக்கினோம்.\nஇதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”\nஎன்று தெரிவித்தார் இயக்குநர் சுசீந்திரன்.\nநயன்தாரா சிம்பு பற்றிய ரகசியங்கள்… – புயுலைக் கிளப்பும் இயக்குநர்…\nபிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின்- 2 படத்தின் கதை…\nகாமராஜர் 116 வது பிறந்தநாள் விழா… – காமராஜர் படத்தின் இயக்குனர் மரியாதை\nஎழுத்தாளர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது\nஅமைச்சரிடம் நஷ்டஈடு கேட்ட தயாரிப்பாளர்கள்…\nநயன்தாரா சிம்பு பற்றிய ரகசியங்கள்… – புயுலைக் கிளப்பும் இயக்குநர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/09/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-rds-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:19:15Z", "digest": "sha1:BPBBVUWTHRKEYWP25RELXL4YLYWNHPDQ", "length": 7219, "nlines": 89, "source_domain": "ttnnews.com", "title": "இணுவில் கிழக்கு RDS முன்பள்ளி திறப்புவிழா (படங்கள் இணைப்பு) | TTN", "raw_content": "\nHome இலங்கை இணுவில் கிழக்கு RDS முன்பள்ளி திறப்புவிழா (படங்கள் இணைப்பு)\nஇணுவில் கிழக்கு RDS முன்பள்ளி திறப்புவிழா (படங்கள் இணைப்பு)\nகிராமிய உட்கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிராமத்துக்கு ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்க முன்பள்ளியின் திறப்பு விழா நேற்றைய தினம் இணுவிலில் இடம்பெற்றது.\nஇணுவிலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.தெற்கு (உடுவில்) பிரதேச செயலாளர் திருமதி.மதுமதி வசந்தகுமார், யாழ்.மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பஞ்சலிங்கம், வலி.தெற்கு (உடுவில்) பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் உமாகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள், முன்பள்ளிச்சிறார்கள் என பலர் கலந்த��கொண்டனர்.\n– தென்மராட்சி நிருபர் –\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2011/05/blog-post_29.html", "date_download": "2018-07-16T22:33:04Z", "digest": "sha1:G5R3JEVQNVI66PY5WKKAKYB4IESO6RGC", "length": 13534, "nlines": 250, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-புகைப்படத்தில் வெள்ளம் வரவழைக்க", "raw_content": "\nபோட்டோஷாப் பதிவுகள் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.இன்று போட்டோஷாப் பதிவில் வெள்ளம் வரவழைப்பது எப்படி என்று பார்க்கலாம்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிளக்கின்ஸ் பதிவிறக்கம் செய்ய\nஇங்கு கிளிக் செய்யவும்.வெள்ளம் வந்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.\nமுதலில் நீங்கள் பிளக்கின்ஸ்ஸை போட்டோஷாப்பினுள் சேர்த்துவிடுங்கள்.(பிளக்கின்ஸ்ஸை காப்பிசெய்து போட்டோஷாப்பின் மூல பைலை திறந்து அதில் உள்ள பிளக்கின்ஸ்-பில்டர் திறந்து அதில் பேஸ்ட் செய்துவிடுங்கள்).இப்போது நீங்கள் வெள்ளம் வரவழைக்கும் போட்டோவினை திறந்துகொள்ளுங்கள்.\nஇப்போது பில்டர் -பிளம்மிங் பியர் - பிளட் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇப்போது உங்களுக்கு தனியாக ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇப்போது இடதுபுறம் உங்களுக்கு தேவையான ஸ்லைடர் இருக்கும் தேவையா அளவினை நாம் நகர்த்த அதற்குஏற்ப உங்களுக்கு தண்ணீர் அளவு வேறுபடும்.\nஉங்களுக்கு ஸ்லைடரை நகர்த்துவதில் பிரச்சனை இருக்குமானால் நீங்கள் கீழே உள்ள விண்டோவில் உள்ள டைஸ் கிளிக் செய்யுங்கள். ஒவ்வொரு கிளிக்க்கும் உங்களுக்கு படம் மாறிகொண்டே இருக்கும்.\nவெவ்வெறு புகைப்படங்களில் தண்ணீர் எப்படி வரவழைப்பது என நாம் பார்க்கலாம். இது திருச்செந்துரீல் எடுத்த புகைப்படம் கீழே-\nஇதே புகைப்படத்தில் தண்ணீர்வரவழைத்தால் வரும் புகைப்படம் கீழே-\nகுற்றாலத்தில் சாதாரணமாக உள்ள புகைப்படம் கீழே-\nதிடீரென வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள புகைப்படம் பாருங்கள்-\nகுளத்தில் தண்ணீர் அதிகம் வந்ததால் வந்த படம் கீழே-\n நீங்களும் விருப்பமான புகைப்படங்களில் தண்ணீர் வரவழையுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஎன் பிரெண்டு கேட்டான் பிளாகின் இங்க எடுக்கலாம் எண்டு நான் உங்கட பிளாக்கர் லிங்க் கொடுத்தேன் தேன்க்ஸ் சொல்ல சொன்னான், ஆனா எல்லா ப்லாகிங்க்ஸ் ம்ம் எங்க கிடைக்கும் நு சொன்ன ஹெல்ப் எ இருக்கும்\nமிகவும் பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வேலன் சார்..\nஆகா மீண்டும் போட்டோ ஷாப் பாடம் ஆரம்பமாகிறது ........நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகிறது ஆரம்பம்மே தண்ணி\nஎன் பிரெண்டு கேட்டான் பிளாகின் இங்க எடுக்கலாம் எண்டு நான் உங்கட பிளாக்கர் லிங்க் கொடுத்தேன் தேன்க்ஸ் சொல்ல சொன்னான், ஆனா எல்லா ப்லாகிங்க்ஸ் ம்ம் எங்க கிடைக்கும் நு சொன்ன ஹெல்ப் எ இருக்கும்\nதங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி நண்பரே...\nமெயில் அனுப்பி வைக்கின்றேன் நண்பர...\nமிகவும் பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வேலன் சார்..\nஆகா மீண்டும் போட்டோ ஷாப் பாட��் ஆரம்பமாகிறது ........நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகிறது ஆரம்பம்மே தண்ணி\nநீண்டநாட்களாக உங்களை காணவில்லைஎன்று நினைத்துகொண்டுஇருந்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..\n..இந்த சேவை மகத்தான சேவை\nஉங்கள் email Id- எனக்கு அனுப்பி வைக்கிறீர்களா\nவேலன்-பிரிண்ட் ஸ்கிரீன் சுலபமாக எடுக்க\nவேலன் -நேரத்தை நினைவு படுத்த\nவேலன்- ஒரே சாப்ட்வேரில் விதவிதமான 19 விளையாட்டுகள...\nவேலன்-குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில\nவேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டுஎடுக்க\nவேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/156775?ref=news-feed", "date_download": "2018-07-16T22:20:05Z", "digest": "sha1:HYBQFRYULRYZP36UCD7ERYZZJLGBH3NQ", "length": 6527, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2! முதல் நாள் வசூல் முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nசூர்யா, கார்த்திக்கு இப்படியொரு அழகான தங்கையா\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nஅப்பா இறந்தது தெரியாமல் குழந்தை செய்த காரியம்.. மனம் கலங்க வைக்கும் காட்சி\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nஸ்ரீரெட்டியின் பரபரப்பு புகாருக்கு சுந்தர் சி-யின் ஆவேசமான பதிலடி\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் கண்ணீர் விட்டு அழுத பிரபல பாடகர்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nசூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2 முதல் நாள் வசூல�� முழு விவரம்\nதமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்தை தொடர்ந்த உச்ச நட்சத்திரம் என்றால் சூர்யா தான். ஆனால், இவரின் சமீபத்திய படங்கள் ஏதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇதனால், இவரின் மார்க்கெட் முன்பு போல் இல்லை, இந்நிலையில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் இந்த வாரம் பொங்கலுக்கு வந்தது.\nஇப்படத்திற்கு எப்படி ஒரு வரவேற்பு பொங்கல் தினத்தில் இருந்ததோ, அதே அளவு வரவேற்பு இன்று வெளியான தமிழ்ப்படம்-2விற்கும் இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nஎப்படியும் தமிழகத்தில் இப்படம் ரூ 5 கோடி வரை முதல் நாள் மட்டுமே வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/04/tamil_16.html", "date_download": "2018-07-16T22:26:03Z", "digest": "sha1:UQYQBKFI4GE2KVY4CAIKY23BVPDBDI32", "length": 8131, "nlines": 52, "source_domain": "www.daytamil.com", "title": "'தி ராக்' போல கட்டுமஸ்த்தான உடற்கட்டு வேண்டுமா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் 'தி ராக்' போல கட்டுமஸ்த்தான உடற்கட்டு வேண்டுமா.\n'தி ராக்' போல கட்டுமஸ்த்தான உடற்கட்டு வேண்டுமா.\nபிரபல ஹாலிவுட் நடிகர் டுவெயின் ஜான்சன் என்பதை விட, உலக மல்யுத்த வீரர் \"தி ராக்\" என்றால் தான் பெரும்பாலானோருக்கு இவரைப் பற்றி தெரியும். அந்த அளவு மல்யுத்தத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உலகெங்கிலும் உருவாக்கியவர் இவர். மல்யுத்தம் இவரது பரம்பரை விளையாட்டு, இவரது தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தந்தை ராக்கி ஜான்சன் போன்றவர்களும் மல்யுத்த வீரர்கள் ஆவார்கள்.\nஇவரைப் போல உடலை ஏற்றி இறக்குவது மிகவும் சிரமம். ஒரு படத்திற்காக மதம் பிடித்த யானைப் போல இருப்பவர், மறுப்படத்திற்காக \"ஐ\" பட விக்ரம் போல மெலிந்துக் காணப்படுவார். உடற்பயிற்சி செய்வதென்பது இவருக்கு பிடித்தமான செயலாகும். பல பாடி பில்டர்ஸ் இவரை ரோல் மாடலாக வைத்திருக்கின்றனர். இனி, இவரது அசாத்தியமான உடற்கட்டு மற்றும் உணவுக்கட்டுப்பாடு ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்....\nமீன்;தினமும் ஒரு கிலோ மீன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் டுவெயின் ஜான்சன். அதுவும் காட் (Cod) எனப்படும் மீன் வகை இவருக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். காலை வேளையிலேயே மீனை விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறார் இவர்.\nவெள்ளை சாதம்;மதிய வேளையில் வெள்ளை சாதம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறைந்தது ஆறு கப் சாப்பாடாவது சாப்பிடுவாராம் டுவெயின் ஜான்சன்.\nகாய்கறிகள்;நண்பகல் மற்றும் மாலை இடைவேளைகளில் நான்கு கப் வேக வைத்தக் காய்கறிகள் சாப்பிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார். இது இவரது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிப்பதாகக் கூறுகிறார்.\nமுட்டை;டுவெயின் ஜான்சன் அவரது உணவுப் பழக்கத்தில் தினமும் ஒரு டஜன் முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nகாலை உணவு;காலை உடற்பயிற்சி செய்தவுடன், இரண்டு முட்டைகளும், கால் கிலோ மீனும் தனது காலை உணவாக எடுத்துக் கொள்கிறார் டுவெயின் ஜான்சன்.\nஇரவு உணவு;இரவு தூங்கப் போவதற்கு முன் குறைந்தது பத்து முட்டைகளைக் கொண்டு சமைக்கப் பட்ட ஆம்லெட்டுகளை சாப்பிடுகிறார் டுவெயின் ஜான்சன்.\nமாமிசம்;தனது அன்றாட உணவில் கால் கிலோ மாமிசம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று, அவரது டயட் பாதுகாப்பாளரிடம் கட்டளை விதித்துள்ளார் டுவெயின் ஜான்சன்.\nஉருளைக்கிழங்கு;தனது தசை வளர்ச்சிக்காகவும், திறனுக்காகவும், உருளைக்கிழங்கு சாப்பிடுவதைப் பின்பற்றி வருகிறார் டுவெயின் ஜான்சன்.(அப்பா சாமி இப்பதா தெரியுது, பின்ன இம்புட்டு சாப்பிட்டா ஒரு மனுஷன் கண்டிப்பா கல்லு மாதரி தான இருப்பான்\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419396", "date_download": "2018-07-16T22:03:13Z", "digest": "sha1:7O3HZTNX2PZ6N32T6WY3O5SMYPIGTWGY", "length": 8322, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் 2 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு | Tuticorin gun shoot incident 2 Judges change to session: Human Rights Commission order - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் 2 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு\nபுதுடெல்லி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ச��்பவம் தொடர்பான வழக்கை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி அமைத்து தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு எதிராக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையமே மனுதாரருக்கு இறுதி உத்தரவை பிறக்க வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்தது.\nஇதை ஏற்ற ஆணையம் 4 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அறிக்கை பெற்றது. இந்நிலையில், ஆணையம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மிக அதிகபடியான மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளது. அதனால் இந்த வழக்கை ஆணையத்தின் ஒரு நீதிபதி அமர்வில் இருந்து, 2 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த மாதத்திற்குள்ளாகவே இதுகுறித்த துரித விசாரணை மேற்கொள்ளப்படும். கூடுதல் ஆவணங்களை விரைவில் தமிழக அரசு ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நீதிபதிகள் மாற்றம் மனித உரிமை ஆணையம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாவிரியில் மாசு பற்றி 2வது அறிக்கை தாக்கல் தமிழக, கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்\nமுத்ரா கடன் இலக்கை எட்டாத வங்கி மேலாளர்களுக்கு சம்பள உயர்வு ‘கட்’: மத்திய அமைச்சர் அதிரடி பரிந்துரை\nநீட் மதிப்பெண் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஸ்ரீகாகுளம் அருகே ஆற்றில் மணல் அள்ளியபோது திடீர் வெள்ளத்தில் சிக்கிய 53 தொழிலாளர்கள் மீட்பு: 20 லாரிகள், ஜேசிபிக்கள் அடித்துச்செல்லப்பட்டது\nகும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதியில் தரிசனத்துக்கு தடை விதித்தால் போராட்டம்: ரோஜா பேட்டி\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/blog-post_96.html", "date_download": "2018-07-16T22:24:48Z", "digest": "sha1:WT6BP3HEBMD55LIWE52JVISBF2RMFYVH", "length": 23326, "nlines": 428, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கசிந்தது தகவல்! ரணிலின் மனைவி களத்தில்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட��டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாவிட்டால்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரி - சுனேத்திரா பண்டாரநாயக்க அல்லது ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் பொதுவேட்பாளராக போட்டியிடும் திட்டம் ஒன்றும் வெளியாகியுள்ளது.\nகொழும்பு பீச்வெலி விருந்தகத்தில் இடம்பெற்ற இரவு விருந்துபசாரம் ஒன்றின் போது இது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.\nஇரண்டு பெண்களும் பொது வேட்பாளர் நிலைக்கு பொருத்தமானவர்களாக இருபரென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nமைத்திரி விக்ரமசிங்கவும் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் கடுமையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரினதும், ஐக்கிய தேசியக் கட்சியினரினதும், ஆதரவை திரட்டக்கூடியவர்கள், அத்துடன் சிறுபான்மையினரிடம் வாக���குகளுக்காக கோரிக்கைகளை விடுக்கக் கூடியவர்கள், அத்துடன் பெண்கள் மத்தியிலும் அவர்கள் இருவரும் வாக்குகளை சேகரிக்கக் கூடியவர்கள்.\nஇந்தநிலையில் குறித்த இருவரும் நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பதவிக்கு வந்து 6 மாத காலப்பகுதிக்குள் நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பது என்று இணக்கம் வெளியிட்டுள்ளனர்.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண��டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2008/09/blog-post_26.html", "date_download": "2018-07-16T22:28:31Z", "digest": "sha1:FVKOHMMFZ5LGHLWKRS5GWETMTQ5LEEFO", "length": 7132, "nlines": 52, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: நெஞ்சத்தொட்டு சொல்லுங்க யார் பெஸ்ட்...!", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்\nநெஞ்சத்தொட்டு சொல்லுங்க யார் பெஸ்ட்...\nஎல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த இரண்டு ஒளித்துண்டுகளையும் பாருங்கள். பார்த்து/கேட்டு விட்டுச் சொல்லுங்கள்....யார் பெஸ்ட்.\nஅமைதியான பின்னிரவில்....மொட்டை மாடியின் தனிமையில், தலைமாட்டில் இந்த பாடல் மெலிதாய் ஒலிக்க நட்சத்திரங்களை எண்ணிய நாட்கள் மட்டும் திரும்ப கிடைக்குமானால் நான் எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். அத்தனை பொக்கிஷமான தருணங்கள்....\nசுசீலாவும் , லதாவும்...கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்வரை ஊடுருவும் குரல் ராட்சசிகள்....ஒரு அதி காலையில் விழுப்புரம் அர்ச்சனா உணவகத்தில்,திருமதி.சுசீலாவை நேரில் கண்ட மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாறி, செய்வதறியாது காலைத்தொட்டு வண்ங்கிய போது அந்த தேவதை முகத்தில் காட்டில ப��ருமிதமான சிரிப்பும், என் தலையை தொட்டு நல்லாயிருங்க என சொன்ன வார்த்தைகளும்....வாழ்நாளைக்கும் போதும்.\nஓ சுசீலாவை நான் தில்லியில் தமிழ்ச்சங்கத்தில் பார்த்தேன்.. ஒரு தேவதையைப்போல இருந்தாங்க.. அவங்களைப்புகழும் போதும் ஒரு கனிவு முகத்துல..\nஅவரின் மென்மையான கம்பீரம்...அவரின் குரலைப்போன்றே ரசிக்கத்தக்கது.\nமுதலில் அவரை கொடைக்கானலில் சாய்பஜனில்தான் பார்த்தேன். தூரத்தில் இருந்து பார்த்தபோதே அத்தனை சந்தோஷமாயிருந்தது.ஆனால் விழுப்புரம் சந்திப்பு...இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிற அனுபவம். அந்த மேதை வாழ்கிற காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே பெருமை.\nலதா மங்கேஷ்கரை ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன்....இவரின் மென்மையில் ஒரு குழந்தைத்தனமிருக்கும்.\nஎளிமையும் அன்பான முகமும் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துது\n... எனக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை...லதா மங்கேஷ்கரின் முகத்தில் இந்த வயதிலும் நீங்க சொன்ன மாதிரி ஒரு குழந்தைத்தனம் இருக்கத்தான் செய்கிறது...\nசுசீலாவின் குரல் அப்படியே மனசுக்குள் புகுந்து வருடுவது மாதிரி இருக்கும். ஒரு காலத்தில் அந்தப் பாடல்களைக் கேட்டு கண்ணீர் பெருக்கியிருக்கிறேன். (சும்மா கற்பனையில் மிதந்தால் கண்ணீர் தானாய் வரும்)அவரை நான் கனடாவில் ஒரு மேடையில் பார்த்தேன். பேசவில்லை. பிரபலங்களைத் தொலைவில் இருந்து பார்த்தால் போதுமெனத் தோன்றுகிறது. நெருங்கினால் சில சமயங்களில் நமக்குள் வளர்த்திருக்கும் பிம்பங்கள் உடைபட்டுவிடுவோமோ என்ற அச்சம்தான் காரணம்.\nநெஞ்சத்தொட்டு சொல்லுங்க யார் பெஸ்ட்...\nஇம்புட்டு நாளா இது தெரியாம போச்சே...\nநான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3924", "date_download": "2018-07-16T21:43:38Z", "digest": "sha1:G2YVH7FDK3DQCQFP3UJCD37SPVOIIW7X", "length": 14053, "nlines": 180, "source_domain": "adiraipirai.in", "title": "சர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி? - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி\nகோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் கஷ்டம்\nதான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப்\nபோவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ மூட்டைக்கட்ட முடியாது.\nஅப்படியே போனாலும் ஒரு சில நாட்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக\nவேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை\nசாதாரண மக்கள் மட்டுமல்ல… சர்க்கரை நோயாளிகளும் அதிக சிரமமின்றி\nபொதுவாக சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர்\nகழிப்பதன் மூலம் அவர்களின் உடலில் நீர்ச்சத்துக் குறையும். இன்னும்\nவெயிலின் தாக்கத்தால் மேலும் உடலின் நீர்ச்சத்துக் குறையும். அதனால்\nஉடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சமநிலையுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஅதற்கு முதலில் வெயிலின் தாக்கத்தை முதலில் தவிர்க்க வேண்டும். பிறகு\nநேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை\nமுடித்துவிட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க\n* வெயில் காலத்தில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது.\n* கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது.\nவெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மதிய\nநேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும். வெளியே செல்லும் போது, தொப்பி\nஅல்லது குடைகளை பயன்படுத்துவது நல்லது.\nஎண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்த்து ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக\nசெய்தும் சாப்பிடலாம். இவை உடலுக்கு குளுமை சேர்க்கும்.\n* நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.\n* பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.\n* கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\n* மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.\n* முளைகட்டிய நவதானியங்களை சாப்பிடலாம்.\nஅதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு\nபோன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால்\n* வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவுகளை சர்க்கரை நோயாளிகள் குறைததுக் கொள்வது நல்லது.\n* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அறவே வேண்டாம்.\nபசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ளபோதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து\nமோர் அருந்தலாம். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம்,\nகொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.\nநீர் அருந்துவது நல்லது. ஒரேடியாக அதிகமாக அருந்தாமல் இடைவெளிவிட்டு\nஅடிக்கடிஅருந்துவது நல்லது. ஐஸ் வாட்டர் தவிர்த்து மண்பானையில் வைத்த நீரை\nஅருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது.\n* சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறு, ஐஸ்கிரீம் இவற்றை தவிர்ப்பது நல்லது.\nநோயாளிகள் அதிக இனிப்புள்ள பழங்களை தவிர்த்து ஆப்பிள், பப்பாளி,\nநாவல்பழம், அத்திப்பழம், போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது\nசர்க்கரையைத் தவிர்த்து ஜூஸ் செய்து அருந்தலாம். இளநீர், பனை நுங்கு உடல்\nவெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.\n* தினமும் இருமுறை குளிப்பது நல்லது.\n* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.\nநோயாளிகளுக்கு வெயில் காலத்தில் தோல் வறண்டு காணப்படும். அதனால் எண்ணெய்\nதடவிக்கொள்வது நல்லது. மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த கிரீமும் உபயோகிக்க\nகாலத்திலும் தங்கள் நடைபயிற்சியை கைவிடவேண்டாம். அதே சமயம் காலை வெயில்\nவரும் முன்போ, மாலை நேரத்தில் மரங்கள் நிறைந்த குளிர்ச்சியான பகுதியிலோ\nகோடைகாலம் வந்தாலே வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சகஜம். அதை பல\nநேரங்களில் தவிர்க்க முடியாது. அதனால் எப்போதும் தங்கள் கைவசம் சர்க்கரை\nவியாதிக்கான மாத்திரைகளை எடுத்துச்செல்வது நலம். சர்க்கரை நோயாளிகளே\nசொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்க. கோடை காலத்தையும் என்ஜாய் பண்ணுங்க.\nஅதிரையில் முடிந்தது +2 பொதுத்தேர்வு..\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4419", "date_download": "2018-07-16T21:57:08Z", "digest": "sha1:62FPNPFGJKJIBA7RXLCVTYM3KIF3A5GY", "length": 23674, "nlines": 144, "source_domain": "adiraipirai.in", "title": "கப்ரில் புதைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்க்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட 18 வயது இளைஞனின் உடல் - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nகப்ரில் புதைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்க்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட 18 வயது இளைஞனின் உடல்\nகப்ரின் அதாபு – ஓமான் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்\nஇந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது… இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் கபுரில் இருந்து இந்த இளைஞனின் மையத்தை corpse தோண்டி எடுக்கப்பட்டது.\nஇந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் 3 மணி நேரத்தில் இஸ்லாமிய சடங்குகள்படி அடக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட அவரது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய\nஆசைப்பட்டதால் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.\nசற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் உடல் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம்\nவராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த உடலை கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவரது தந்தையால் அந்த உடலை காண சகிக்க முடியவில்லை. சற்று முன் புதைக்கபட்டதாக அந்த உடல் தெரியவில்லை.\n3 மணி நேரத்தில் அவரது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்த உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.\nசுமார் 1000 பேர் சேர்ந்து அவரை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து\nஇரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.\nஅனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அவரின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் உறைந்து போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.\nஇரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம்\nதெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.\nஉறவினர்கள் அந்தப் உடலை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்த உடலானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய\nவழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்பட���த்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்..\nதிகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான\nவழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.\nஅல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.\nநபி (ஸல்) கூறினார்கள்: மனிதன் மன்னறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பி செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையை கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து (ஒரு மனிதரைக் காண்பித்து) இவர் யார் இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய் இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய்\nஒரு முஃமின், இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதரும் ஆவார் என நான் சாட்சி கூறுகிறேன் என்று கூறுவான். நரகத்தின் உன் இருப்பிடத்தை பார் இதற்க்கு பகறமாக உனக்கு சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்.. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான்..\nஒரு காஃபிர் அல்லது நயவன்ஞ்சகனிடம் இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய் என அவனிடம் கேட்பார்கள். அதற்க்கவன், எனக்கு தெரியாது மக்கள் கூறியதை கூறி கொண்டு இருந்தேன் என்று கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவும் இல்லை, பின் பற்றவுமில்லை என கூறப்படும். பிறகு அவன் மீது இரும்பு சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படும். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள். (நயஸி)\nமன்னறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்பது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஸயமாகும். மனிதன் மன்னறையில் நர்பக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நாற்பக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாக இருந்தால் வேதனை செய்யப்படுவன் என்ற விஸயத்தில் முஸ்லிம்கள் ஏக மனதாக உறுதி கொண்டுள்ளார்கள். அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமை நாள் வந்துவிடும் போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் என கூறப்படும்.{40:46} மன்னரை வேதனையிலிருந்து அல்லாஹவிடம் பாதுகாப்பு தேடுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nதெளிவான அறிவு மன்னரை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன் தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக்கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான், உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கு அருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகில் இருப்பவன் உணரமுடியவில்லை என்பது போல மாரனித்டவரின் மன்னரை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மன்னரை வேதனை உடலுக்கும் உயிருக்கும் அளிக்கப்படுவதேயாகும்.\nநபி (ஸல்) கூறினார்கள்: மன்னறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதர்க்கு பின் உள்ளவை இதை விட எளிதனாதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்க்குப் பின் உள்ளவை இதை விட மிகக் கடினமாணதாகும். {திர்மீதி}\nஎனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகை முடிந்தபின் இறைவனிடம் அதை விட்டும் பாதுகாவல் தேடுவது அவசியமாகும்.\nஇவ்வாறே நரகத்திலும் மண்ணறைலும் வேதனை செய்யப்படுவதன் முதற் காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்க்கு முயல வேண்டும். இதற்கு மன்னறை வேதனை என சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மனிதர்கள் மன்னறையில் தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள், நெருப்பில் எரிந்துபோனவர்கள், மிருகங்கலால் தின்னப்பட்டவர்கள், இன்னும் இது போன்றவர்கள் திரை மறைவான பர்ஸக் எனும் உலகில் வேதனை செய்யப்படுவார்கள்.\nமண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியால் அடிக்கப்படுவது அல்லது அந்த மையத்தின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிர்க்கு நெருக்கப்படுவது, மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது, நெருப்பாலான விரிப்பு விரிக்கப் படுவது, நரகிலிருந்து ஒரு வாசல் திறந்து வைக்���ப்படுவது, அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அம்ர்ந்திருப்பது. இப்படிப் பல வகைகள் உள்ளன.\nஅடக்கம் செய்யப்பட்ட மனிதன் காஃபிராகவோ நயவன்ஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும்.. பாவியன முஃமினாகா இருந்தால் அவனது பாவம் அளவிர்க்கு வேதனை மாறுபடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின், மண்ணறையில் அருள் பலிக்கப்படுவான் அதாவது அவனது மன்னறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டு இருக்கும்.\nபட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை நகரங்களை திணரடித்த த.மு.மு.க வின் டிசெம்பர் 6 ஆர்ப்பாட்டம்..\nஜித்தாவில் நடைபெற்ற ஸபர் மாத இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி (காணொளி)\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37606-45", "date_download": "2018-07-16T21:44:47Z", "digest": "sha1:QMK4JCWDUK4FCI3PTPRM2IO5WG5QQOT5", "length": 9584, "nlines": 140, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக���கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nஇந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஇந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது\nஇந்திய - நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்பிலான\n8 உலோகங்களால் ஆன ‘அஷ்டதாது’ சிலையைக் கடத்த\nமேற்குவங்க மாநிலத்தில் இந்திய - நேபாள எல்லைப்பகுதி\nவழியாக நேபாளத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான\nசிலை கடத்தப்படுவதாகச் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு\nஇதையடுத்து, ஷசாத்ரா ஷீமா பாலின் படைப்பிரிவின்\n41-வது பட்டாலியன் வீரர்களும், சிலிகுரி யின் கடத்தல்\nதடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாரும் இணைந்து\nஅப்போது, கிஷன்கஞ்ச்- சிலிகுரி இடையிலான சாலை\nவழியாக சிலையைக் கடத்தத் திட்டமிட்ட பீகார்\nமாநிலத்தைச் சேர்ந்த புல்கித் ரிஷி பிடிபட்டார்.\nஅப்போது, அவரிடம் இருந்த ‘அஷ்டதாது’ சிலை\nஇருந்தது தெரியவந்தது. இந்தச் சிலையை நேபாள கடத்தல்\nகும்பலுக்கு அவர் கடத்தத் திட்டமிட்டது விசாரணையில்\nசிலையின் சர்வதேச மதிப்பு ரூ.45 கோடி இருக்கும் என\nஅதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி சிலிகுரி சுங்கவரித்\nதுறை கண்காணிப்பாளர் முகேஷ் குமார் கூறியபோது,\n“பிடிபட்ட சிலை பற்றிய வரலாற்றுத் தகவல்களை வடக்கு\nபெங்கால் பல்கலைகழகத்தின் வரவாற்றுத் துறையிடம்\nகேட்டுள்ளோம். சிலையின் எடை சுமார் 24.07 கிலோ உள்ளது”\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/category/easy-business", "date_download": "2018-07-16T21:33:53Z", "digest": "sha1:POM7ZWTFRZR4EEUPQZLZ23BLLAWQ4OWH", "length": 39205, "nlines": 572, "source_domain": "business.global-article.ws", "title": "எளிதாக வணிக | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஎப்படி பணம் சம்பாதிக்க ஒரு கம்பளம் சுத்தம் வணிக தொடங்கி மூலம்\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > எளிதாக வணிக\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nநீங்கள் வேலை பணம் மற்றும் உங்கள் சொந்த முதலாளி கம்பளம் சுத்தம் இருக்க வேண்டும் என்றால் ஒரு பெற எளிதான வணிகம். நீங்கள் ஒரு வணிக தொடங்கும் போது நீங்கள் வேண்டும் என்று இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன, ஒரு பொருள் விற்க மற்றும் அதை வாங்க தயாராக யார் யாரோ. கம்பளம் சுத்தம் ராக்கெட் அறிவியல் ஆனால் பொதுவாக கம்பளம் சுத்தம் மீது அறிவு தேவையில்லை, கறை நீக்கம் மற்றும் உங்கள் உபகரணங்கள் கையாள முடியும் என்ன வரம்புகள் தெரிந்தும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஸ்டீம் சுத்தம் செய்தல் வர்த்தகம் மற்றும் Greasebusters கிளைகள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nதொலைபேசி விளம்பரதாரர்கள் அவர்களை போல வேண்டாம்\nதொலைபேசி விளம்பரதாரர்கள் ... ooohhhh ... நான் நாம் அனைவரும் இந்த தோழர்களே பற்றி சொல்ல ஒரு நல்ல கதை கிடைத்துவிட்டது பந்தயம் கட்டுகிறேன் & உந்தப்பட்ட எங்களிடம் இல்லை சரி இங்கே நான் மறக்க மாட்டேன் ஒரு கதை நான் எப்படி நீங்கள் ஒரு விற்பனை ஒரு விற்பனை அழைப்பை திரும்ப நீங்கள் காட்ட வேண்டும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு புலப்படும் வணிக அட்டைகள் செய்யும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு சான்றிதழ் மதிப்பு 100 அறிம��கமற்ற அழைப்புகள்\nஒரு ஆன்லைன் வணிக கொண்டு பணம்: 5 பார்க்க வேண்டிய விஷயங்கள்\nஒரு வெற்றிகரமான வணிக – ஹெவி போக்குவரத்து\nமுடிவுகள் வேலை செய்ய வரும்\nவீட்டில் வாய்ப்புகளை வேலை எல்லா இடங்களிலும் உள்ளன – இணைய நன்றி\nபுத்திசாலித்தனமான கருத்து ஆன்லைன் மார்க்கெட்டிங் வரை தூண்டுவது வணிக சமூகம்\nஒரு வெற்றிகரமான தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஆக எப்படி\n, CCM இசை பதிவு நிறுவனத்தின் ஆய்வு பகுதி 1 – நிறுவனம் கண்ணோட்டம்\nஎப்படி நீங்கள் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க முடியுமா\nநாவலை எழுதத் சீக்ரட்ஸ் ரிவீல்டு\nஎந்த தொழிலில் ஒரு முதல் வகுப்பு ஆதரவு குழு உருவாக்குதல் எளிய மன அழுத்தம், உடைப்பு சீக்ரெட்ஸ்\n4 கிரேட் இலவச விளம்பரம் எளிய படிகள்\nபொறியியல் ஏற்கனவே பொறியாளர்கள் மற்றும் வணிகங்கள் ஒரு மதிப்பிடமுடியாத உதவியாளராக ஆகும்\nதொடர்புடைய நிரல்கள்…When Only The Best Will Do\nபத்து வழிகள் உங்கள் சிறு வணிக ஒரு மெய்நிகர் உதவி நன்மை அடைய முடியும்\nடோனர் & மை ஜெட் தோட்டாக்களை மற்றும் பணத்தை சேமிக்க வழிகளை\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (3)\nஒரு வணிக உருவாக்க (22)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (56)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (74)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (104)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (96)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (95)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (101)\nவீட்டில் இருந்து வேலை (274)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொ��ியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59573/", "date_download": "2018-07-16T22:25:56Z", "digest": "sha1:N6WM43LTFE65C3CGHKMUR237TNFL5QSU", "length": 11637, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்களிடம் வயது சான்றிதழ் கேட்கிறார் சபரிமலை ஐயப்பன்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண்களிடம் வயது சான்றிதழ் கேட்கிறார் சபரிமலை ஐயப்பன்…\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். ஜனவரி 14ம் திகதி இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் அதிக அளவில் சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.\nசபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர் என்பதால் இந்த கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇந்நிலையில் சபரிமலை செல்லும் பெண்கள் இனி தகுந்த வயது சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் என தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையைக் கூட வயதிற்கான சான்றாக காட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருவதாக சில சந்தேகங்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தகுந்த வயது சான்றிதழை காட்டினால் காவலர்கள் மற்றும் கோவில் பராமரிப்பாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்றும் தேவசம்போர்டு தரப்பில் கூறப்படுகிறது.\nகடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை கோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்ட வயதைச் சேர்ந்த 260 பெண்களை கோவிலுக்குள் நுழைய முயன்று, தடுக்கப்பட்டதாக தேவசம் போர்டு குறிப்பிட்டுள்ளது.\nTagsசபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு பிரம்மச்சரியம் மகரவிளக்கு மகரவிளக்கு பூஜை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நிலநடுக்கம்…\nஅவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் இருந்து அண்டி மரே – நிஷிகோரி விலகியுள்ளனர்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2012/05/blog-post_23.html", "date_download": "2018-07-16T22:28:53Z", "digest": "sha1:UUJ5727HGHZQ4347NIWCFYH4TLVTZSMM", "length": 8463, "nlines": 205, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அறிவான் அவன்...", "raw_content": "\nஅளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான்\nஆம். அனைத்தும் அறிந்தவன். அவனே ஆண்டவன்.\nஅந்த ஆண்டவனுக்கும் தெரிந்திருக்கிறது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது எதை எதை எப்போது பதிவுலக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை. நல்ல சிந்தனை.\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅவனன்றி ஓரணுவும் அசையாது; உண்மை\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nசத்தியமான வார்த்தை ஜனா ஸார்.\nமதம் கடந்த ஆன்மீகத் தெளிவை\nஅழகாகச் சொல்லிப்போகும் அருமையான பதிவு\nஅளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான்\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பி���பல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-16T21:49:40Z", "digest": "sha1:DIG7KDLVV77GKE7WW4VZP6S7SRP4GOUR", "length": 5266, "nlines": 146, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: நெருப்புச் சுவாசம்", "raw_content": "\nபதிவு செய்தவர் மயாதி at 3:03 AM\nஎத்தனை சிந்தனைகள் எத்தனை விளம்பரங்கள் வந்தாலும் புகை மனிதர்கள் புகையை பகைப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை மயாதி\nஅர்த்தமுள்ள பதிவு மயாதி. வாழ்த்துக்கள்.\nபுகைப்பிடிப்பவர்களே கொஞ்சம் உங்கள் குடும்பத்துக்காக வாழுங்கள்\n நானும் புகைப்பதை பல முறை விட்டு இருக்கேன்(\nசின்னதாய் ஒரு கவிதை (மீள் பதிவு )\nபேய்க் கவிதைகள் ( தைரியமானவங்க மட்டும் வாங்க ) )\nஒரு குழந்தையை சந்தோசப்படுத்த வாருங்கள்\nபஸ்சில் பயணிக்கும் ஒரு காதல் கதை\nஅழகு நிரம்பி வழிகிறது கவிதையாய்...\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-16T22:14:48Z", "digest": "sha1:7X4SJFITD4CN3XVX77ZDT6NRBUVWFEHZ", "length": 19499, "nlines": 152, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "February 2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஎக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற Freeze panes\nஎக்சலில் நாம் தகவல்களை பல வரிசைகளில் உள்ளிடுவொம். வழக்கம் போல முதல் வரிசையில் அவற்றிற்கான தலைப்புகளை (Column Headings) வைத்திருப்போம்.நிறைய தகவல்கள் வரிசையாக இருக்கும் போது நாம் கீழே நகர்த்தி (Scrolling ) பின்னால் வருவதைப் பார்ப்போம். கீழே செல்லச்செல்ல முதல் வரிசையில் இருக்கும் தலைப்புகள் தெரியாமல் போய்விடும். உதாரணமாக மதிப்பெண் பட்டியலை எடுத்துக்கொண்டால் வரிசையாக மதிப்பெண்கள் இருக்கும். எந்த மதிப்பெண் எந்த பாடத்தில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. திரும்பவும் அந்த நெடுவரிசையில் மவுசை வைத்து மேலெ சென்று அதன் தலைப்பைப் பார்த்து விட்டு வருவோம்.\nகணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite\nநாம் கணிணியை இயக்கும் போது இயங்குதளம் ஆரம்பித்தவுடன் கூடவே சில மென்பொருள்களும் தானாக தனது செயல்பாட்டைத் துவங்கும். உதாரணமாக நமது கணிணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தால் விண்டோஸ் ஆரம்பித்ததும் இதன் செயல்பாடும் தொடங்கும். இது போல புளுடூத் சேவை, Google talk இன்னும் சில மென்பொருள்களும் தானாகவே செயல்பாடுகளைத் தொடங்கிவிடும். இந்த மாதிரி மென்பொருள்களை Startup Programs என்று சொல்வார்கள்.\nபழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்\nஇரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.\nBSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இல்லை\nபுதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3G இண்டர்நெட் சேவையில் BSNL நிறுவனம் தான் அளவில்லா இணையப்பயன்பாட்டை வழங்கிக்கொண்டிருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டிருந்த பலர் படம், பாட்டு, விளையாட்டு என தரவிறக்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இப்பொழுது சோகமான செய்தியாக தனது இண்டர்நெட் சேவையில் அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. 2G மற்றும் 3G அலைக்கற்றை வரிசையில் பயன்பாட்டில் இருந்த அனைத்து பிளான்களும் தற்போது அளவுப்பயன்பாடாக மாற்றப்பட்டுள்ளது.\nAccord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள்.\nகணிணி உலகில் தற்போது டேப்ளட் பிசி (Tablet pc) எனப்படும் மினி கம்ப்யூட்டர்கள் பிரபலமாக சந்தையில் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை ஸ்மார்ட் போன்களுக்கும் கணிணிக்கும் இடைநிலையில் உள்ளதாகவும் இரண்டிலும் உள்ள வசதிகளை கொண்டதாகவும் உள்ளன. இவற்றின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் கையடக்கக் கருவிகள் ஆகும் ( Portable devices ). பிரபல நிறுவனங்களான Dell, Hp போன்றவை சுமார் 16000 விலையில் தங்களது மினி கம்ப்யூட்டர்களை அல்லது நெட்புக்குகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது டேப்ளட் பிசியாக ஐபேட் கருவியை சென்ற வருடத்தில் அறிமுகப்படுத்தியது.\nகணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு MyUninstaller\nவிண்டோஸ் இயங்குதளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருள்கள், விளையாட்டுகள், புரோகிராம்கள் போன்றவற்றை கணிணியில் நிறுவிப் பயன்படுத்துகிறோம். இவை வன்தட்டில் பெரும்பாலும் Program files பகுதியில் தான் நிறுவப்படும். நாம் என்னென்ன மென்பொருள்களை நிறுவியுள்ளோம் என்பதை அறிய Control panel சென்று Add/Remove programs பகுதியில் பார்க்கலாம். மேலும் இங்கிருந்தே ஒரு மென்பொருளை நிறுவலாம் அல்லது வேண்டாம் என்றால் கணிணியிலிருந்து நீக்கலாம்.\nஎக்சலில் குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்களை மொத்தமாக தேர்வு செய்வது எப்படி\nஎக்சலில் நமக்கு வேண்டிய தகவல்களை வரிசைப்படி அல்லது நெடுவரிசைப்படி தேர்வு செய்வது எளிதானது தான். மவுஸ் மூலம் அல்லது Shift key மூலமாகவும்\nசெய்யலாம். இதனால் தொடர்ச்சியாக வரும் செல்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால் முதல் வரிசை, அடுத்து 5 ஆம் வரிசை, 10 ஆம் வரிசை என்று விட்டு விட்டு தேவைப்படின் நாம் CTRL விசையை அழுத்தியவாறே ஒவ்வொன்றாக தேர்வு செய்யலாம். சிறிய அளவில் தகவல்கள் இருக்குமாயின் பிரச்சினையில்லை. பெரிய எக்சல் கோப்பில் Ctrl விசையை அழுத்தி பல வரிசைகளைத் தேர்வு செய்வது கடினமான வேலையே. ஆனால் நமக்கு குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்கள் வேண்டுமெனில் சில வழிகளை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.\nபயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booster\nநாம் வலை உலவிகளைக் கொண்டு தான் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். வலை உலவிகளின் போட்டியில் Firefox மற்றும் Chrome ஆகிய இரண்டுமே முண்ணணியில் உள்ளன. நமது இண்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் சில நேரம் வலை உலவிகளில் இணையப்பக்கங்கள் மெதுவாக தோன்றச்செய்யும்.ஏன் இப்படி மெதுவாக டவுன்லோடு ஆகின்றன என்று நமக்கும் தெரியாது.\nஎக்சலில் IF நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்வது எப்படி\nஅலுவலகப் பயன்பாடுகளுக்கு எக்சல் மிக உபயோகமான மென்பொருளாகும். ஆனால் எக்சலில் உள்ள பலவிதமான பங்சன்கள் அல்லது சூத்திரங்களை நாம் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் IF நிபந்தனையைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.\nCondition என்பத���ல் நமக்குத் தேவையான நிபந்தனையைக் கொடுக்கலாம். அடுத்து நமது நிபந்தனை சரியாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் தவறாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டும். மூன்று பகுதிகளுக்கு மிடையில் ஒரு காற்புள்ளி வரவேண்டும். நாம் கொடுத்த நிபந்தனை சரியாக இருந்தால் சரியான மதிப்பும் தவறாக இருந்தால் தவறான மதிப்பும் விடையாக வரும்.\nபிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...\nவலைத்தளம் வைத்திருப்பவர்கள் பதிவுகளை போடுவதோடு நிறுத்தி விடாமல் நமது பக்கத்தில் என்னென்ன கட்டுரைகளை அதிகம் படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நல்லது. ஏனோ தானோ என்று எழுதுவோம். படிப்பவர்களும் நமது பக்கம் என்றால் சலிப்படைவர். அதனால் அவர்களின் படிக்கும் போக்கை கவனிப்பது நமக்கு நலமாகும். ஒரு சிலர் நமது தளத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு வந்து படித்துவிட்டு அதே பக்கத்தோடு வெளியேறுவார்கள். இதைத் தான் bounce என்பார்கள். ஒவ்வொரு பதிவும் எத்தனை பேரால் படிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் எந்த மாதிரி கட்டுரைகளை விரும்புகிறார்கள் என்பதை ஓரளவு அறியமுடியும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nஎக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற ...\nகணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்...\nபழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவ...\nBSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இ...\nAccord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப...\nகணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்க...\nஎக்சலில் குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்களை மொத்தமாக ...\nபயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booste...\nஎக்சலில் IF நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் ச...\nபிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2013/02/", "date_download": "2018-07-16T21:47:31Z", "digest": "sha1:XOGYXJ7ZIF5FMOMEWUGO27CUN73MI5JH", "length": 206589, "nlines": 371, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: February 2013", "raw_content": "\nவியாழன், 28 பிப்ரவரி, 2013\nதேசத்திற்கே வழிகாட்டும் திரிபுரா மக்கள்....\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/28/2013 09:45:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சட்டமன்றத் தேர்தல், திரிபுரா, மாணிக்சர்க்கார், CPI(M)\nசெவ்வாய், 26 பிப்ரவரி, 2013\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/26/2013 05:02:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 பிப்ரவரி, 2013\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/25/2013 09:18:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2013\nஇரத்தத்தின் இரத்தமே.... இதெல்லாம் ரொம்ப ஓவரு தெரியுமா....\nமுன்னாள் முதலமைச்சர் எம்ஜியார் உயிருடன் இருந்த காலங்களில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, தன்னுடைய கட்சித்தொண்டர்களை ''என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே'' என்று அழைத்து தன் பேச்சை தொடங்குவது வழக்கம். தொண்டர்களை அவ்வாறு அழைப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, அவர் முன்பு ஒருமுறை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களால் சுடப்பட்டு கழுத்துப்பகுதியில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் மீதிருந்த அன்பின் காரணமாக அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கே தெரியாமல் அவரது இரசிகர்கள் பலபேர் அவருக்கு இரத்ததானம் செய்திருக்கிறார்கள். அதனால் தான் எனக்கு இரத்தம் கொடுத்து உயிர் கொடுத்த என் தொண்டர்களை\nநான் அவ்வாறு அழைக்கின்றேன் என்று பதிலளித்தார்.\nஆனால் இன்றோ ஒரு திரைப்பட நடிகர் கராத்தே ஹுசைனி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய 6.5 லிட்டர் இரத்தத்தையும், மற்றவர்களிடமிருந்து பெற்ற 4.5 லிட்டர் இரத்தத்தையும் உறையவைத்து தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின��� உருவச்சிலையை செய்திருப்பது என்பது பாராட்டத்தக்க செயல் அல்ல. போற்றுதலுக்குரிய செயல் அல்ல என்பதை அவரைப் போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது போன்ற செயல் என்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரை கவருவதற்காக ஏதாவது வித்தியாசமாக செய்வது என்பது ஒரு வழக்கமாகவே போய்விட்டது. உடம்பில் பச்சைக்குத்திக்கொள்வது, நாக்கை வெட்டிக்கொள்வது, காலில் விழுவது, அடிமைப் போன்று கை கட்டி வாய் பொத்தி குனிந்து நிற்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் எல்லாம் முதலமைச்சரை வேண்டுமானால் சந்தோஷப்படுத்தலாம். ஆனால் இப்படிப்பட்ட செயல் என்பது அவருக்கோ அவரது ஆட்சிக்கோ எந்தவிதமான பெருமையையும் தராது என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.\nஇரத்தம் என்பது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவதற்காக கருணை மனம் கொண்டு தானம் செய்யப்படுவது. இன்றைக்கு அவசரமாக தேவைப்படும் நேரத்தில் இரத்தம் கிடைக்கபெறாமல் நிறையப்பேர் இறந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இரத்தத்தை - அதுவும் 11 லிட்டர் இரத்தத்தை இந்த நடிகர் சர்வசாதாரணமாக உறையவைத்து சிலை செய்திருப்பது என்பது முட்டாள்தனமானது - காட்டுமிராண்டித்தனமானது என்று தான் சொல்லவேண்டும். இதையெல்லாம் அனுமதித்தால், பிறகு உடம்பில் உள்ள சதையை எடுத்து முதலமைச்சர் வீட்டு நாய்க்கு போடுவார்கள். உடம்பிலிருக்கும் எலும்பையும் நரம்பையும் எடுத்து முதலமைச்சருக்கு நாற்காலி செய்வார்கள். எனவே முதலமைச்சர் ஜெயலலிதாவே இதுபோன்ற செயலை அனுமதிக்காமல் கண்டிக்கவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/24/2013 05:39:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரத்தச்சிலை, இரத்ததானம், எம்ஜியார், கராத்தே ஹுசைனி, ஜெயலலிதா\nமாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம்....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்ரவரி 24 முதல் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் நாட்டின் பல முனைகளிலிருந்தும் தொடங்கவிருக்கிறது. அன்றையதினம் கன்னியாகுமரியிலிருந்து தில்லி நோக்கி முதல் பயணக்குழு புறப்படுகிறது. மற்ற மூன்று பயணக் குழுக்கள் கொல்கத்தா, அமிர்தசரஸ் மற்றும் மும்பை நகரங்களிலிருந்து வரும் நாட்களில் ப��றப்பட இருக்கின்றன. குவாஹாத்தி, பரலேகமுண்டி, சிம்லா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்தும் பயணக் குழுக்கள் புறப்பட்டு, இப்பயணக் குழுக்களுடன் இணைந்து கொள்கின்றன. இவையன்றி பல மாநிலங்களில் துணைப் பயணக்குழுக்களும் தொடங்கப்பட்டு, பிரதானப் பயணக்குழுக்கள் தங்கள் மாநிலங்களுக்கு வரும்போது, அவற்றுடன் இணைந்து கொள்கின்றன. நான்கு பிரதானக் குழுக்களும் சங்கமிக்கும் நாளான மார்ச் 19 அன்று தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடைபெற விருக்கிறது.\nஏன் இந்தப் பயணக் குழுக்கள்\n நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஆழமாகியுள்ளது; விரிவடைந்துள்ளது. உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் வரிசையில் உள்ளவர்கள் இந்தியாவிலும் சிலர் உள்ளனர். சிலரைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், மிகப் பெரிய அளவில் ஏழைகளும் இந்தியாவில் உள்ளனர். உலகில் ஊட்டச் சத்தின்றி வாடும் குழந்தைகளை மிகப்பெரும் எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடாக மிகவும் வெட்கக் கேடான முறையில் இந்தியா மாறியுள்ளது. ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றத் துவங்கிய பின்னர், கடந்த இருபதாண்டுகளில், மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிவேகமாக வளர்ந்திருக்கிறது. சமீப காலங்களில் வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி மட்டுமே காணப்படுகிறது. இவை அனைத்துமே திவாலாகிப் போன முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கொள்கையின், அதிலும் குறிப்பாக கடந்த இருபதாண்டு காலமாகக் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமயக் கொள்கையின், விளைவேயாகும். நாட்டில் பெரும் வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஊகவர்த்தகர்கள் மற்றும் மஃபியா கும்பல்கள் அபரிமிதமானமுறையில் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாட்டில் மிகவும் வலுவாக இருக்கக்கூடிய இத்தகு சக்திகள், நாட்டின் செல்வாதாரங்களை முழுமையாகச் சூறையாடுவதற்கு உதவக்கூடிய விதத்திலேயே ஆட்சியாளர்களின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇவர்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதுநாள் வரை இருந்த வரிவிதிப்புகளும்கூட இவர்கள் கட்டுவதைத் தவிர்க்கக் கூடிய விதத்திலேயே புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் இவர்களுக்கு உதவிவருகின்றன. அதேசமயத்தில் அரசாங்கம் விலைவாசியை உயர்த்தக்கூடிய விதத்திலும், பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடிய விதத்திலும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. பெட்ரோல், டீசல், இரசாயன உரங்கள் மற்றும் உணவுப் பொருள்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிச் சுருக்கியதன் மூலம் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசிகளின் காரணமாக மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளுமே நவீன தாராளமயக் கொள் கைகளுக்கு வக்காலத்து வாங்கி, அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தூக்கிப் பிடிப்பவைகளேயாகும். அது, மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி அரசாங்கமானாலும் சரி அல்லது பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களானாலும் சரி. தனியார்மயம், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நாட்டின் செல்வாதாரங்களை ஒப்படைத்தல், அந்நிய நிதி மூலதனத்தின் நலன்களுக்கு விசுவாசமாக இருத்தல் என எந்த விஷயத்திலும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் கிடையாது. அரசின் மிக உயர்ந்த இடங்களிலும், பொது நிறுவனங்களிலும் காணப்படும் லஞ்ச ஊழல்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் பிரிக்க முடியாத அங்கங்களேயாகும். இவைகள் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தின் இடையேயுள்ள நெருக்கமான பிணைப்பின் வெளிப்பாடேயாகும். இத்தகைய லஞ்ச ஊழல் மூலதனக் குவியலின் ஒரு கருவியாகும். நவீன தாராளமயக் கொள்கைகளை மாற்றாமல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது முடியாது. காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளால் ஊழலைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாது.\nஏனெனில் அவையும் ஊழல் என்கிற நெருக்கமான பிணைப்புடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்தவைகளேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளால் மட்டுமே இத்தகைய ஊழல் என்னும் தொற்றுநோயினால் பாதிக்கப்ப���ாமல் அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்க முடியும். இவ்வாறு மக்களைச் சூறையாடக்கூடிய முதலாளித்துவப் பாதையானது சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சமூகப் பதற்ற நிலைமைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. அதன் மூலமாக நாட்டில் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கும், அவற்றின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கும் நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பிராந்திய வெறி மற்றும் இன அடையாள அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலான பிரிவினைவாத சக்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. வலதுசாரி சக்திகள் தங்களுடைய பிற்போக்குத்தனமான அரசியலுக்காக இத்தகைய சக்திகள் அனைத்தையும் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சாரப் பயணமானது மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை முன்னெடுத்துச் செல்லும். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின், அணிதிரட்டப்பட்ட மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின், பெண்களின், தலித்துகளின், பழங்குடியினர்களின், சிறுபான்மையினர்களின்- பிரச்சனைகளையும் கவலைகளையும் எடுத்துச் சொல்லும். பிரச்சாரப் பயணமானது, வகுப்புவாத அரசியலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும்.\nபயணக்குழுவானது ஆறு முக்கிய அம்சங்களின் மீது மக்கள் கவனத்தை ஈர்க்கும்:\n(1) நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கான உரிமை : உபரியாக உள்ள நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நிலச்சீர்திருத்தக்கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். நிலமற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வீட்டுமனைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.\n(2) விலைவாசியைக் கட்டுப்படுத்துக - உணவு உரிமையை வழங்கிடுக : அதிகபட்சமாக ஒரு கிலோ 2 ரூபாய் விலையில் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கக்கூடிய விதத்தில் பொது விநியோக உரிமையை அமல்படுத்துக; மோசடியான வறுமைக் கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு மேல் / வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்பதை ரத்து செய்யவேண்டும்; உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை நிறுத்திடுக.\n(3) கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை : கல்விநிலையங்களையும் சுகாதார சேவைகள் அளி��்கும் நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை நிறுத்திடுக; கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீடுகளை அதிகப்படுத்திடுக; கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்திடுக; சுகாதாரத்துறையில் பொதுச் சேவைகளை வலுப்படுத்திடுக; தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திடுக.\n(4) வேலை உரிமை : வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் பொது முதலீட்டை அதிகரித்திடுக; அரசு நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காகத் தற்போதுள்ள தடையை விலக்கிக்கொள்க; ஒரு காலவரையை நிர்ணயித்து அதற்குள் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடுக; குறிப்பாக தலித் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் காலியிடங் களை நிரப்பிடுக; மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திடுக; அவர்களுக்கு விலைவாசிக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடுக; நகர்ப்புறங்களில் உள்ளோருக்கும் வேலை நாட்களை உத்தரவாதப்படுத்தக் கூடிய விதத்தில் அதனை விரிவுபடுத்திடுக.\n(5) சமூக நீதியை உத்தரவாதப்படுத்துக : பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் கடிவாளமிடுக; நாடாளுமன்றம் / சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திடுக; தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக; பழங்குடியினரின் நிலம் மற்றும் வன உரிமைகளைப் பாதுகாத்திடுக; முஸ்லிம் சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைகளில் சமவாய்ப்புகளை வழங்கிடுக.\n(6) லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக : புலனாய்வு மேற்கொள்வதற்கு சுயேச்சையான அதிகாரங்களுடன் கூடிய லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுக; வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுக; இழப்புக்குப் பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இழப்புகளை மீட்டிடுக; லஞ்ச ஊழல் பேர்வழிகளை சிறைக்கு அனுப்புக;\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு கட்சி என்ற முறையில், நாடு தழுவிய அளவில் இத்தகைய பயணத்தை நடத்துவது இதுவே முதல்முறை. 2012 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 20 - ஆவது அகில இந்திய மாநாட்டில் தீர்மானித்தபடி கட்சியின் சுயேச்சையான பங்கினையும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்திட வேண்டும் என்பதன் ஒரு பகுதியாக, இத்தகைய பிரம்மாண்டமான முயற்சியில் கட்சி இறங்கி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் மாபெரும் நடவடிக்கையாக மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருநாட்கள் வேலைநிறுத்தத்தினை அடுத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அனை வருக்குமான பொது விநியோக முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் மிகவும் விரிவானமுறையில் நடத்தப்பட்ட மக்கள் கையெழுத்து இயக்கத்தை அடுத்து இந்த பேரியக்கம் வருகிறது. இப் பிரச்சாரத்தின் போது ஐந்து கோடிக்கும் மேலான மக்களிடம் வாங்கிய கையெழுத்துக்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட இருக் கின்றன.\nமாற்றுக் கொள்கைக்கான பயணம் என்பது வரவிருக்கும் காலங்களில் நாம் நடத்தவிருக்கும் பிரம்மாண்டமான இயக்கங்களுக்கும், அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும் முன்னோடியாகும். தற்போதைய முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஓர் உண்மையான மாற்றை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளால்தான் தந்திட முடியும் என்கிற செய்தியை இப்பயணம் மக்களுக்குத் தெரிவித்திடும். அகில இந்திய பிரச்சாரப் பயணம், விவசாயிகளும் பழங்குடியினரும் தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்திய நிலங்களை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பகுதிகள் வழியாகச் செல்லும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டி போராடிக் கொண்டிருக்கும் பகுதிகளைக் கடந்து செல்லும், நியாயமான ஊதியத்திற்காக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், ஒப்பந்த முறைக்கு எதிராக முறைசாராத் தொழிலாளர்களும் போராடிக் கொண்டிருக்கிற பகுதிகள் வழியாக இந்தப்பயணம் செல்லும். கல்வி வணிகமயமாவதற்கு எதிராகவும் சிறந்த கல்வி வசதிகளுக்காக வும் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பகுதிகளையும் தொட்டுச்செல்லும். பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் சமஉரிமைகள் கோரியும் ���ெண்கள் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழியாக, சமூக நீதி கோரி தலித்துகளின் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற வழியாக, வேலையின்மைக்கு எதிராக வாலிபர்களின் இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழியாக இந்தப் பயணம் கம்பீரமாக செல்லும். போராட்டக்களத்தில் உள்ள அனைவருக்கும், மாற்றுக் கொள்கைக்கான இந்தப் பயணம் ஓர் உந்துசக்தியாகத் திகழும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் போராடிக் கொண்டிருக்கும் இம்மக்களின் பக்கம் நிற்கிறது என்கிற செய்தியை இப்பயணம் அவர்களுக்கு அளிக்கும்; அத்துடன் மாற்றுக் கொள்கைக்காகப் போராட முன்வருக என்றும் அவர்களை அறைகூவி அழைத்திடும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/24/2013 06:43:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பிரகாஷ் காரத், போர் முழக்கப் பயணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nவியாழன், 21 பிப்ரவரி, 2013\nஉலக தாய் மொழி தினம் - தாய் மொழி போற்றுவோம்...\nபங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரில், 1952ம் ஆண்டு தாய் மொழி உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்க ளுக்கு அஞ்சலி செலுத்த நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னமான ‘ஷாஹீத் மினார்’.\nபுவியில் மானுடம் நிகழ்த்திய மகத்தான கண்டுபிடிப்புதான் மொழி. எங்கெல்லாம் மனிதர்கள் பரந்து குடியேறி வாழத் தொடங்கினார்களோ அங்கெல்லாம் அந்தந்தச் சூழலுக்கேற்ப தங்களது மொழியை உருவாக்கிக் கொண்டார்கள். மொழி ஒரு உணர்வு வெளிப்பாடாக மட்டுமல்லாமல், சமுதாய வளர்ச்சிக்கான தகவல் தொடர்புக்கருவியாகவும் உருவெடுத்தது. மக்களின் இன, பண்பாட்டு அடையாளமாகவும் பரிணமித்தது. ஆகவேதான் உலகின் ஒவ்வொரு இனத்திற்கும் சமூகத்திற்கும் தனது தாய் மொழி அடையாளம் முக்கியமானதாகியது. அது தாக்குதலுக்கும் அடக்குமுறைக்கும் அழிப்புக்கும் உள்ளாகிற போது போராட்டங்கள் வெடிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி - 21 அன்று உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிப்பது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக்குழு 2009 மே 16 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாளுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. 1947 - ல் பாகிஸ்தான் நாடு உருவான பிறகு, அதன் ஆட்சி மொழி உருது என அறிவிக்கப்பட்டது.\nஇதை இன்றைய வங்கதேசமாக இருக்கக்கூடிய அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் ஏற்கவில்லை. அவர்கள், “எங்கள் தாய்மொழி வங்காள மொழி தான். அதையே இப்பகுதியின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மத வேறுபாடின்றிப் போராடினார்கள். கடந்த, 1952 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 - ஆம் தேதி பாகிஸ்தான் அரசு, மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக விதித்த ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999 - ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.\nஇந்தப் போராட்டம்தான் பின்னர் பேரியக்கமாக வளர்ந்து, உலக வரைபடத்தில் பங்களாதேஷ் நாடு அடையாளம் பெற்றது. பங்களாதேஷ் நாட்டின் தேசியகீதம் கூட இந்திய கவிஞன் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்கமொழி பாடல் தான் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். பிப்ரவரி 21 தாய்மொழி உரிமையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நாளாகியது. இந்த ஆண்டு, “தாய்மொழிக் கல்விக்காக புத்தகங்கள்” என்ற மைய முழக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையில் தாய்மொழிகளிலேயே பெற முடியும் என்ற நிலை வர வேண்டும், அதற்கான புத்தகங்களும் தாய்மொழிகளிலேயே கிடைக்க வேண்டும் என்பதே இந்த முழக்கத்தின் உட்பொருள். இந்தியாவிற்கும் - குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும் இந்த முழக்கம் இன்றைய காலப் பொருத்தம் தான்.\n\"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'' என்பது பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/21/2013 10:14:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உலக தாய்மொழி தினம், பங்களாதேஷ், பிப்ரவரி - 21\nஇது இரண்டாம் சுதந்திர போராட்டம் - மீண்டுமொரு மக்கள் எழுச்சி....\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/21/2013 08:18:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பிப்ரவரி 20 - 21, வேலைநிறுத்தப் போராட்டம்\nபுதன், 20 பிப்ரவரி, 2013\nஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் புதிய பலத்துடன் திரும்பினார் சாவேஸ்...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/20/2013 09:33:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வெனிசுலா, ஹுகோ சாவேஸ்\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2013\nஉ���ைப்பாளி மக்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் வெல்லட்டும்....\n''ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட வர்க்கம் தொடுக்கும் போர்கள், எஜமானர்களுக்கு எதிராக அடிமைகள் நடத்தும் போர்கள், நில உடமையாளர்களுக்கு எதிராக பண்ணையாட்கள் நடத்தும் போர்கள், அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஊழியர்கள் நடத்தும் போர்கள் என அனைத்து உள்நாட்டுப் போர்களுமே அவசியமானது. முறையானது. முற்போக்கானது என்றே கருதுகிறோம். வர்க்கங்களை ஒழிக்காத வரை - சோசலிசத்தை உருவாக்காத வரை இந்த உள்நாட்டுப் போர்களையும் ஒழிக்க முடியாது'' என்பது பல ஆண்டுகளுக்கு முன் மாமேதை லெனின் சிவப்பு மையினால் எழுதிய ''வேலைநிறுத்தம்'' என்பதற்கான அருமையான விளக்கம். இதில் சொல்லப்பட்டவைகள் தான் இந்தியாவில் இன்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளாக நாம் பார்க்கிறோம்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/19/2013 10:37:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பிப்ரவரி 20 -21, பொது வேலைநிறுத்தம்\nஎன்ன ஆச்சரியம்... ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் நாகரீகம்...\nதமிழகத்தில் இன்று ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்தது. தமிழக மக்கள் தங்களையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். உண்மை தானா ... சாத்தியம் தானா... என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அதுவும் நேரிலேயே பார்த்தவர்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. அப்படியொரு கண்கொள்ளக் காட்சியது.\nதமிழ்நாடு கேட்காமலேயே கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் அது ஆச்சரியம் இல்லை.... அழகிரியே ஸ்டாலினுக்கு திமுக கட்சித் தலைவராக முடி சூட்டிவிட்டால் அதுவும் ஆச்சரியம் இல்லை.... மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று தேசபக்தி வந்து மக்கள் மீது அக்கறையுடன் ஆட்சி செய்தாலும் கூட ஆச்சரியம் இல்லை.... தன்னை தூக்கி எரிந்து பேசியவர்களை அல்லது தன்னால் தூக்கி எறியப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் திரும்பிக் கூட பார்க்கமாட்டார். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் இன்று மாலை சென்னையில் நடைபெற்ற சந்திப்பு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. நடுரோட்டில் ஜெயலலிதா - வைகோ இடையே நடைபெற்ற சந்திப்பு தான் அது.\nதமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அ��ுகில் கோவளத்தில் இருந்து நடைபயணம் துவக்கினார். இன்று மதியம் 3 மணியளவில் சிறுதாவூர் அருகே பையனூர் கிராமத்தில் வைகோ தொண்டர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் முதல்வர் ஜெயலலிதா வந்து கொண்டிருந்தார். சாலையில் வைகோ செல்வதை பார்த்த ஜெயலலிதா காரை நிறுத்த சொல்லி காரில் இருந்து இறங்கி நேரே வைகோ அருகில் சென்று நலம் விசாரித்துப் பேசினார்.\n. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்று தெரியாது. ஆனால் ஜெயலலிதாவின் மனதில் ஏற்பட்ட மாற்றம் பாராட்டுக்குரியது. இன்று புதிதாக அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதாவை வாயார பாராட்டவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/19/2013 09:08:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சந்திப்பு, வைகோ, ஜெயலலிதா\nநீதிபதி மார்கண்டேய கட்ஜு பதவி விலக பா.ஜ.க. - வினர் ஏன் துடிக்கிறார்கள்....\nஇந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து தான் பிரஸ் கவுன்சில் என்றால் என்ன என்றே புரிந்தது. இவருக்கு முன்பு இப்பொறுப்பில் இருந்தவர்கள் இந்த பதவியை ஒரு அலங்கார பதவியாக அனுபவித்திருந்திருக்கிறார்கள். பத்திரிக்கை சுதந்திரம் - கருத்து சுதந்திரம் என்றெல்லாம் நம் நாட்டில் இருந்தாலும், பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் நெறிப்படுத்தும் வகையில் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகத்தான் இந்த பிரஸ் கவுன்சில் என்பது 1966 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்றையிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர்கள் அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தியது கிடையாது அல்லது பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஆனால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒரு பொறுப்பான தலைவராக செயல்படுகிறார் என்பது நமக்கு கிடைத்த ஆறுதல். ''நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே'' என்று நேர்மையுடனும் உண்மையுடனும் செயல்படுகிறார் என்றால் அது மிகையாகாது. பத்திரிகை சுதந்திரத்தின் - கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை பிடிக்கும் ஆட்சியாளராக இருந்தாலும் அல்லது அரசியல்வாதியாக இருந்தாலும், அல்லது பத்திரிகை சுதந்திரத்தை - கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பத்திரிக்கையாக இருந்தாலும் அல்லது பத்திரக்கையாளராக இருந்தாலும் தயக்கமின்றி இடித்துரைத்து நேர்ப்படப் பேசுபவர் தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜு என்பதை நாடே அறியும்.\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை வருகிற 2014 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சினர் மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று முன் தினம், நீதிபதி கட்ஜு அவர்கள் அவரது வலைப்பூவில் குஜராத் சம்பவங்கள் பற்றியும், மோடியைப் பற்றியும் எழுதிய கட்டுரையொன்றில், ''1933 - இல் ஜெர்மானியர்கள் செய்த தவறை 2014 - இல் நீங்கள் செய்துவிடாதீர்கள்'' என்று இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 1933 என்பது ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்ற ஆண்டு என்று சொன்னதன் மூலம், மோடி ஹிட்லருக்கு இணையானவர் என்று நீதிபதி கட்ஜு சித்தரித்திருந்தார். ஒரு வாசகம் என்றாலும், திருவாசகம் மலர்ந்தார் இந்த மாணிக்கவாசகம் நீதிபதி கட்ஜு என்று நாடே பாராட்டுகிறது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் மட்டும் ஒரே கொந்தளிப்பு.\nமோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு எழுதியதற்காக நீதிபதி கட்ஜு பதவிவிலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பா ஜ க - வின் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்கவையின் எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கொக்கரித்தார். ஆனால் பாஜக - வின் இந்த கோரிக்கையை நாட்டு மக்கள் சட்டை செய்யவில்லை.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/19/2013 09:33:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருண் ஜெட்லி, நரேந்திர மோடி, பத்திரிக்கையாளர் மன்றம், மார்கண்டேய கட்ஜு\nதிங்கள், 18 பிப்ரவரி, 2013\nவிஸ்வரூபம் : கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...\nநேற்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை கட்சி கிளைக்கூட்டம் முடித்துவிட்டு, வெளியே வீதியோரமாய் தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று யாரோ இரண்டு ''குடிமகன்கள்'' எங்களை நெருங்கி வந்தனர். அவர்கள் குடித்திருந்தாலும் நிதானமாகத்தான் இருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம், '' சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...அதைப் பத்தியும் நீங்க பேசுங்க சார்...\" ��ன்று கொஞ்சம் கோபமும்,\nஏமாற்றமும் கலந்து கூறினார்கள். ''என்னாப்பா... என்ன ஆச்சு...\" என்று கேட்டோம். ''சார்... விசுவரூபம் ஒரு தமிழ்ப் படம்ன்னு கமல்ஹாசன் சொன்னார் சார்... ஆனா அது இங்கிலீஷ் படம் சார்... எங்களுக்கு ஒண்ணுமே புரியல சார்... பாதியிலேயே எழுந்து வந்துட்டோம் சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாரு சார்... இதப் பத்தியும் நீங்க பேசுங்க சார்...\" என்று அந்த இருவரில் ஒருத்தர் கோபமாகவே சொன்னார். இதைக் கேட்டதும் எங்களுக்கு சிரிக்கிறதா, அழுகிறதா என்றே தெரியவில்லை. ''இதுக்கெல்லாம் வந்துடுங்க...பெட்ரோல் விலை ஏறிப்போச்சி... போராட வாங்கன்னு கூப்பிட்டா வராதீங்க... '' என்று எங்களோடு இருந்த ஒரு தோழர் அவர்களிடம் கடுமையாக கடிந்து கொண்டார். ஆனால் அவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வரவில்லை. ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை இதுவும் ஒரு பிரச்சனை தான். தமிழ் என்று வெளியே போஸ்டரில் போட்டிருப்பதை நம்பி உள்ளேப் போய் பார்த்தால், தமிழைத் தவிர வேறு மொழியில் இருந்தால் ஏமாற்றமாக தானே இருக்கும். டிக்கெட் காசை திரும்பக்கேட்டால் கூடத் தவறில்லை தான்.\nகலை - இலக்கியம் என்பது சாதாரண பாமரனையும் சென்றடைய வேண்டும். கலை - இலக்கியம் என்பது மக்களுக்காகவே. அந்த கலையும் இலக்கியமும் மக்களின் புரிதலுக்கு அந்நியப்பட்டுப்போனால் மக்கள் அவைகளை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள் என்பதற்கு மேலே சொன்ன அந்த இருவரே சாட்சி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிற ஒரு களமாக திரைப்படம் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளும், அறிவுஜீவிகளும் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு, திரைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு திரைப்படம் பார்க்கும் பாமரனை நினைத்துப் பார்த்து திரைப்படம் எடுக்கவேண்டும். இல்லையென்றால், அப்படிப்பட்ட கலைஞர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள். சாதாரண பாமரனை நினைத்துப் திரைப்படம் எடுத்ததால் தான் எம்ஜியார் இன்று வரை மக்களின் மனதில் நிற்கின்றார்.\nநடிகர் கமல்ஹாசன் பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு மகா கலைஞன் தான். அதில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. அந்த திறமைகள் எல்லாம் பாமர மக்கள் புரிந்துகொள்ளும் படி இருத்தல் அவசியம். திரைப்படம் என்பது மக்கள் மொழியிலேயே இருந்தால் தான் அது வெற்றிபெறும்.\nநான் விஸ்வரூபம் படம் பார்த்தபோது எனக்கு விளங்கின இரண்டு விஷயங்கள். ஒன்று கடவுள் மறுத்தல் சம்பந்தமான வசனம். இன்னொன்று அமெரிக்க விசுவாச வசன உறுத்தல். வழக்கமாக கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் கடவுள் மறுப்பு சம்பந்தமான வசனம் இதிலேயும் வருகிறது. அமெரிக்க போலீஸ் கமலையும், அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்துவார்கள். கமலின் மனைவி விசாரணையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சம்ஸ்கிருத மந்திரம் சொல்லுவார். என்னை திட்டுகிறாயா என்று அந்த பெண் போலீஸ் கேட்க, இல்லை கடவுளை கும்பிடுகிறேன்னு கதாநாயகி சொல்லுவார். அவர் எங்க கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும் என்று சொல்லும் போது, அந்த பெண் போலீஸ் ''நாலு கை இருந்த எப்படி சிலுவையில் அறைவார்கள்'' என்று கேட்பார். அதற்கு அவர் ''இல்ல நாங்க கடல்ல போட்டுடுவோம்'' என்று சொல்லுவார். இந்த காட்சியின் போது மக்கள் ஒரு சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.காரணம் அது ஆங்கில வசனம் என்பதால்.\nஒரு காட்சியில் ''அமெரிக்ககாரன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டான்'' என்று வரும். கமலுக்கு ஏன் இந்த அமெரிக்க விசுவாசம்... இந்த வசனம் அவரை அறியாமல் வந்திருக்கமுடியாது. எதற்காக இப்படி வசனத்தை திணிக்கவேண்டும் என்பது தான் திரைப்படத்தை பார்க்கும் போது ஒரு உறுத்தலான விஷயமாக பட்டது.\nமேலே சொன்ன இரண்டும் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து என்னால் புரிந்துகொள்ள முடிந்த இரண்டு காட்சிகளும் வசனங்களும் மனதில் நின்றவைகள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/18/2013 08:26:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 பிப்ரவரி, 2013\nமோடியின் குஜராத் பற்றி நீதிபதி மார்கண்டேய கட்ஜு....\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/17/2013 10:52:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நீதிபதி மார்கண்டேய கட்ஜு, Justice Markandey Katju, Narendra Modi\nஅரசால் செய்யப்படும் உயிர் கொலையே தூக்கு தண்டனை..\nஇந்திய பாராளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாகக் கருதப்பட்ட அப்சல் குருவை சென்ற வாரம் சர்ச்சைக்குரிய முறையில் தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அவசர அவசரமாக தூக்கிலிட்டுக் கொன்றது என்பது இன்றைக்கு ஒரு அவசியமான விவாதத்தை நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறது. அறிவியலும் நாகரீகமும் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில், மனிதாபிமானத்தையும், மனிதநேயத்தையும் விரும்பி வளர்க்கிற இந்த காலக்கட்டத்தில், காந்தியின் தேசம் என்று பெருமையாக பேசப்படும் நம் நாட்டில் இனியும், காலகாலமாக நடைமுறையில் இருக்கின்ற உயிரைக்கொல்லும் தண்டனையான ''மரண தண்டனை'' என்கிற ''தூக்கு தண்டனை'' தேவைதானா... என்கிற கேள்வி இன்று மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.\nதூக்கு தண்டனை என்பது தேவைதானா... என்ற விவாதம் தேவைப்படுகிறது என்று அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட அறிவித்துள்ளது. ஒரு உயிரை இரக்கமின்றிக் கொன்றவனை தூக்கிலிட்டுக் கொல்வது தான் நியாயம் என்றும், நீதியென்றும் சாதாரணமாக மக்களின் மனதில் ஊறிப்போன ஒரு வழக்கு. ஆனால் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது நியாயமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவேண்டும். அதை ஆட்சியாளர்களும் உணரவேண்டும்.\nகடந்த பல ஆண்டு காலமாகவே மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், '' மரணதண்டனை என்பது அரசின் கோழைத்தனத்தை குறிப்பதாகும். அது எந்த பலனையும் கொடுக்காது. மரணதண்டனை விதிப்பது என்பது முட்டாள்தனமானது. நீதித்துறையில் உள்ள தூக்குதண்டனை என்கிற இந்தக் கறையை நீக்கவேண்டும்'' என்று மரணதண்டனையைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nதண்டனை என்பது குற்றவாளிகளை திருத்துவதற்கு தானே அன்றி சாகடிப்பதற்கு அல்ல. கொன்றுவிடுவதால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பில்லையே. இதுவரை கொலைக் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தினால் தூக்கு தண்டனை கொடுத்ததில் நாட்டில் கொலைக்குற்றங்கள் குறைந்துவிட்டதா... அப்படியொன்றும் இல்லையே.. மாறாக, ஆண்டாண்டு அதிகரித்துக்கொண்டு தானே இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி தீர்வாகும்...\n. கொலை செய்வதவனை தூக்கிலிடுவது என்பதும் ஒரு கொலைக்கு சமமானது தானே.. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது எப்படி நியாயமாகும்... ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது எப்படி நியாயமாகும்...தூக்கு தண்டனையை அரசே நிறைவேற்றுவதால் அதை நியாயம் என்று ஒப்புக்கொள்ளமுடியுமா..தூக்கு தண்டனையை அரசே நிறைவேற்றுவதால் அதை நியாயம் என்று ஒப்புக்கொள்ளமுடியுமா.. தூக்கு தண்டனை என்பது அரசே செய்கிற கொலை என்பதை யாராலும் மறுக்க முடியுமா... தூக்கு தண்டனை என்பது அரசே செய்கிற கொலை என்பதை யாராலும் மறுக்க முடியுமா... ஆம்.. இது அரசே செய்கிற கொலை ஆகும். இது மனிதத்தன்மையற்றது. காட்டுமிராண்டித்தனமானது. உயிர் வாழும் உரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். அரசும், சமூகமும் இதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். மதிப்பு மிக்க மனித உயிர்களை மதித்திடல் வேண்டும்.\nநீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், ''பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்பாவி இளைஞர்களை தூக்கிலிடுவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அன்றும் இன்றும் தூக்குதண்டனை என்பது ஆட்சியாளர்களின் கொடிய முகமாகவே இருக்கிறது நாம் உணரவேண்டும்\nமுன்பு ஒருமுறை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கமிஷன் மரணதண்டனையை தடை செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்திய போது, அந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது வெட்கக்கேடானது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குதண்டனையை - மரணதண்டனையை ரத்து செய்திருக்கின்றன. ஆனால் இந்தியா உட்பட வெறும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை என்பது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/17/2013 07:38:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தூக்கு தண்டனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி. ஆர். கிருஷ்ண அய்யர்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/17/2013 06:41:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nகுமுதம் ரிப்போர்டரின் வக்கிர புத்தி...\nஇன்றைக்கு உலகமயத்தின் அரக்கக்குழந்தையான ''வணிகப்போட்டி'' என்பது ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. மக்களிடம் நிலைத்து நிற்பதற்காகவும் , கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவும் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் மனசாட்சியே இல்லாமல் நீதி, நியாயம், நேர்மை, தர்மம் இவைகளை கொன்றுவிட்டு வெட்கமில்லாமல் வீதியில் அம்மணமாய் உலா வருகின்றன. இது மாதிரியான பத்திரிகைகள் எல்லாம் நம் வீட்டிற்குள்ளே நுழைவதற்குக் கூட அருகதையற்றவையாகத் தான் இருக்கின்றன.\nஅப்படிப்பட்ட பத்திரிகையில் ஒன்று இன்று அதை பார்க்கும் போதே நமக்கெல்லாம் அருவருப்பை வரவழைத்திருக்கிறது. அந்த பத்திரிகை எது��ுமில்லை. குமுதம் குடும்பத்தைச் சேர்ந்த ''குமுதம் ரிப்போர்டர்'' தான் இன்றைக்கு துர்நாற்றம் அடிக்குமளவுக்கு செய்தியை கொடுத்திருக்கிறது. அட்டை படத்தில் ''குஷ்பு இன்னொரு மணியம்மை'' என்றத் தலைப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும், திரைப்பட நடிகை குஷ்புவையும் இணைத்து படம் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தவுடனேயே நமக்கு கோபம் வரவில்லை. அருவருப்பைத் தான் தூண்டியது. பத்திரிகை சுதந்திரம் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாமா...'' என்றத் தலைப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும், திரைப்பட நடிகை குஷ்புவையும் இணைத்து படம் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தவுடனேயே நமக்கு கோபம் வரவில்லை. அருவருப்பைத் தான் தூண்டியது. பத்திரிகை சுதந்திரம் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாமா... நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிகைகள் கண்டதையெல்லாம் எழுதி கவலைப்படுகின்றன. இதன் மூலம் குமுதம் பத்திரிகையின் வக்கிரபுத்தி வெளிப்பட்டிருக்கிறது.\nசமிபத்தில் புதுடெல்லியில் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும் போது பத்திரிக்கைகளின் இன்றைய செயல்பாடுகளை விமர்சனம் செய்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையின் காரணமாக மூன்றரை இலட்சம் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள் என்று பி. சாய்நாத் வெளியிட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் திரைப்பட நடிகை கரீனா கபூர் பற்றிய கிசுகிசுவையும், சச்சின் அடித்த நூறாவது சதம் பற்றிய செய்தியையும் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள் என்று நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார். இப்படித் தான் இன்றைய பத்திரிகைகள் இலாபம் ஒன்றே குறிக்கோளாய் அலைகின்றன. அதற்கு குமுதம் ரிப்போர்டரும் விதிவிலக்கு அல்ல. குமுதம் ரிப்போர்டரை பொருத்தவரையில் இலாபம் மட்டுமல்ல, நிச்சயமாக ''யாரையோ'' திருப்திப்படுத்தவும் இந்த செய்தியை பிரசுரித்திருக்கலாம் என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது.\nஇப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் மணியம்மையாரை கேவலப்படுத்தியதற்காக நீங்கள் திருப்திபட்டுக்கொள்ளலாம். அல்லது குஷ்புவையும், ''தோழர்'' கருணாநிதியையும் (அவர் தானுங்க தன்னை ஒரு கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாரு) கேவலப்படுத்தியதற்காக நீங்கள் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்று எழுதுவதால் பெண்கள் அரசியலுக்கு வருவதும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதும் தடைப்பட்டுபோகும் என்பதை ஊடகங்கள் மறந்துவிடக்கூடாது. இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் ஆர்வமுள்ள பெண்களுக்கு, ''இதே கதி தங்களுக்கும் ஏற்பட்டுவிடும்'' என்ற அச்சமும், பயமும் ஏற்பட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். அப்படி விலகிச் செல்லவேண்டும் என்பது தான் ஆணாதிக்கச் சிந்தனை என்பதையும், ஆதிக்க சாதியினரின் சிந்தனை என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.\nதயவுசெய்து இனியாகிலும் பத்திரிகைகள் திருந்தட்டும். ஒரு நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணம் பத்திரிகைகளுக்கு மாறவேண்டும். இது போன்ற புறச்சூழ்நிலைகள் தான் ஒரு சில இளைஞர்களின் கொடூரமான எண்ணங்களுக்கும், வக்கிரமான புத்திகளுக்கும் ஊக்கம் தருகின்றன என்கிற சமூக சிந்தனை பத்திரிகையாளர்கள் புத்தியில் எழவேண்டும். இனியாகிலும் பத்திரிகைகள் நல்ல சிந்தனையை வளர்க்கின்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். நேர்மையுடன் செயல்படவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/15/2013 09:33:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருணாநிதி, குமுதம் ரிப்போர்டர், குஷ்பு, மணியம்மை\nஹெலிகாப்டரில் பறக்கும் இந்தியாவின் மானம் - வெட்கப்படாத காங்கிரஸ் கட்சி...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/15/2013 07:21:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இத்தாலி, காங்கிரஸ் கட்சி, ஹெலிகாப்டர் ஊழல்\nவியாழன், 14 பிப்ரவரி, 2013\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/14/2013 09:31:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n“ஏழாம் அறிவு” திரைப்படம் மறைக்கும் ''உயிரியல் யுத்த'' வரலாறு...\nபுதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...\nராமாயணத்திற்கு வரலாறு உண்டு... ஆனால் ராமனுக்கு....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nதேசத்திற்கே வழிகாட்டும் திரிபுரா மக்கள்....\nஇரத்தத்தின் இரத்தமே.... இதெல்லாம் ரொம்ப ஓவரு தெரிய...\nமாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம்....\nஉலக தாய் மொழி தினம் - தாய் மொழி போற்றுவோம்...\nஇது இரண்டாம் சுதந்திர போராட்டம் - மீண்டுமொரு மக்கள...\nஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் புதிய பலத்துடன் திரும்...\nஉழைப்பாளி மக்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் வெல்ல...\nஎன்ன ஆச்சரியம்... ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் நா...\nநீதிபதி மார்கண்டேய கட்ஜு பதவி விலக பா.ஜ.க. - வினர்...\nவிஸ்வரூபம் : கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...\nமோடியின் குஜராத் பற்றி நீதிபதி மார்கண்டேய கட்ஜு......\nஅரசால் செய்யப்படும் உயிர் கொலையே தூக்கு தண்டனை..\nகுமுதம் ரிப்போர்டரின் வக்கிர புத்தி...\nஹெலிகாப்டரில் பறக்கும் இந்தியாவின் மானம் - வெட்கப்...\nபிப்ரவரி 20 - 21 - பொது வேலைநிறுத்தம் : நாடு தயாரா...\nஇறந்தவர் உடலை வைத்துக்கொண்டு மலிவு அரசியல் தேடும் ...\nவினோதினியின் உடல் புதுவை வந்தது - நெஞ்சை பிளந்தது....\nஇளைஞர்களே தையலை உயர்வு செய்யுங்கள்...\n''வஞ்சியர் காண்டம்'' - சொல்ல மறந்த கதை...\nவிஜய் டி வி - யின் '‘நீயா நானா’' நிகழ்ச்சி தந்த அத...\nஅவை ஒழுக்கமும் கண்ணியமும் காப்பாற்றப்படவேண்டும்......\n''சாமிகள்'' மோதல் - தள்ளாடும் புதுச்சேரி...\nஇன்னும் எத்தனைக் காலம் தான் தமிழர்களை ஏமாற்றுவார் ...\nகலைஞர்களை துரத்தியடிக்கும் மதவாதம் - அன்று உசேன் -...\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந���திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நி��்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்��ிக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட���சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள ��ம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்��ிய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருள��தாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் ��ளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்ட்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழை (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்கரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள�� (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்பிள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வைஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரிவார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட்சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1) ஹோமாய் வ்யாரவாலா (1) ஹோலி சிட்டி (1) ஹோஸே முயீகா (1) A.Soundarajan (1) Abdur Rezzak Mollah (1) AIDWA (1) aiiea (3) Amanulla Khan (1) Amartya Sen (1) American Socialist (1) Amway's India (1) Anti-Imperialist Day (1) arrested (1) Arun Prosad Mukherjee (1) Assassination of the 20th century (1) AXIS bank (1) Bag-less School (1) Bangladesh (1) BEFI. (1) Birth Centenary Celebration (2) BJP. (1) Black money (1) Bolivarian Republic of Venezuela (2) CAPTAIN LAKSHMI (1) Central Budget 2015 (1) chairman and CEO (1) Com. P Sundarayya (1) Communist Party of Greece (1) Comrade Samar Mukherjee (1) Comrade Samar Mukherjee (1) Congo (1) Congress (1) Congress Party (1) CPI-M (1) CPI(M) (24) CPI(M) 21st All India Congress (1) CPIM (3) CPIM. (1) CPRF (1) Criminal Law Amendment Bill (1) Cuba (1) Cuban Medical Team (1) Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் (2) Ebola virus (1) Economic crisis (1) Economist (1) Election Meeting (1) farmers suicides (1) FDI (2) Female workers' strike (1) Fidel Castro (3) Food Security Bill (1) Foreign Direct Investment (1) G.Ramakrishnan (1) Gender-based equality (1) General Insurance (1) General Secretary (1) GIVEITUP (1) Golden Jubilee Celebration (1) Granma (1) Gujarat (1) Gujarat riot (1) Gujarat state (1) HDFC. (1) health service (1) Hindustan (1) Hindustan Times (1) Hindutva (1) Homage (2) Hugo Chavez (2) ICICI Bank (1) INA. (1) Insurance Bill (1) Insurance Corporation Employees Union (1) Insurance Sector (1) International forum of communist parties (1) International Meeting of the Communist and Workers parties (1) International Women's Day (1) Justice Markandey Katju (1) Justice Rajindar Sachar (1) Justice Verma Committee (1) Jyoti Basu (6) Kerala (1) Kids School (1) Kolkata (1) LDF. (1) Left democratic Fromt (1) Left Front (2) Left Front govt 35th anniversary (1) Left Parties (2) Liberation War Honour (1) LIC of India (2) LIC. (1) Lok sabha election (1) Make in India (1) Mamtha (1) Manik Sarkar (1) missed call (1) Money laundering (1) MP. (1) MSV. (1) Municipal bodies elections (1) N. Ram (1) Narendra Modi (5) Net Neutrality (1) New Book (1) New York (1) Nicolas Maduro (1) Order of CPRF (1) P. ராஜீவ் (1) P. B. ஸ்ரீநிவாஸ் (1) p.sainath (2) paid news (1) Patrice Lumumba (1) People's Democracy (1) PK (1) Prabhat Patnaik (1) Prakash Karat (6) Prakash Karat. CPIM (1) Press Council of India (1) Prof. Amartya Sen (1) Rajiv Gandhi (1) Reliance (1) Reserve Bank Employees Association (1) RSS. (1) Rupee value (1) Sangharh Sandesh Jatha (1) Sangharsh Sandesh jatha (3) School Bag (1) Sexual Assaults (1) SFI. (1) Shabnam Hashmi (1) Shining India (1) Sitaram Yechury (5) Socialism (1) Somnath Chatterjee (1) South African Communist Party (1) Sudipta Gupta (1) Suffering India (1) TCS (1) Teesta Setalvad (1) The Government (1) The Hindu (3) third alternative (1) Third Front (1) TMC (2) Trade unions (1) Tripura (1) Tripura Assembly Elections-2013 (1) Tripura State (1) United Bank of India (1) UPA-II (1) Vanzara (1) Verma Committee Report (1) Video (2) West Bengal (5) YOUTUBE (2)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_32.html", "date_download": "2018-07-16T22:18:41Z", "digest": "sha1:M4KCVMIHYLX2UBAXWB7DEYY7DHJLG4WD", "length": 47161, "nlines": 313, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nகவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.\nஇலக்கிய உலகில் சர்ச்சை என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். அஞ்சு தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் தேவைப்படும் என்று கிண்டலடித்த காலமும் உண்டு. அதாவது அந்த அளவிற்கு அவர்களுக்கு இடையில் வாதங்கள் அனல் பறக்கும் என்பதுதான். அந்த வகையில் இப்போது சிக்கி இருப்பவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். கவிஞருக்கு என்று இருக்கும் புகழ் மற்றும் மரியாதைக்கு அவர் தானாக விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ரசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.\n(ஒரு விழாவில் கமல்ஹாஸன், ஜெயகாந்தன், வைரமுத்து)\nகவிஞர் வைரமுத்துவும், மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனும் இலக்கிய நண்பர்கள். இலக்கிய உலகில் ஒரு எழுத்தாளரின் நூலுக்கு இன்னொரு எழுத்தாளர் பாராட்டி அணிந்துரை தந்து கொள்வது என்பது புதிய விஷயமன்று. அந்த வகையில், குமுதம் (27.04.2015) வார இதழில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் பாராட்டி எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. அத்தோடு அதுதான் ஜெயகாந்தனின் கடைசி எழுத்தும் என்று சொல்லி இருந்தார்கள்.\nபேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் :\nவிஷயம் அத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால் இது விஷயமாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி அவர்கள், அப்படி ஒரு கடிதம் அப்பா எழுதவில்லை, அப்பாவே பாராட்டி கையெழுத்து போட்டது போன்று வெளியிட்டு விட்டார்கள் என்பதாகும். இதற்கு அவர் சொல்லும் காரணம், கடந்த ஓராண்டு காலமாகவே எழுத்தாளர் ஜெயகாந்தன் எதனையும் நினைவில் வைத்துக் கொள்ளவோ எழுதவோ அல்லது வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்தார் என்பதுதான். தீபா லட்சுமி அவர்கள் தனது பேஸ்புக்கில் (FACEBOOK) https://www.facebook.com/deepajoe கொடுத்த விளக்கம் இது.\nசகோதரி மு.வி.நந்தினி அவர்கள் குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் என்ற தலைப்பினில் (http://mvnandhini.com/2015/04/22 )ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் காலம் காலமாக நடந்துவரும், இதழியல் துறை சாராத, மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் எழுத்தாளர், வலைப்பதிவர் மற்றும் ஊடக பணியில் ஒன்பதாவது ஆண்டினை எட்டி இருப்பவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. அவர் மேலே சொன்ன தனது பதிவினில்,\n” குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான்”\nஎன்று கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் நான் எழுதிய கருத்துரை இது.\nமக்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு நல்ல கவிஞர் வைரமுத்து. இவர் விளம்பரத்திற்காக ஒரு காரியத்தை செய்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.\n// காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //\nஇலக்கிய உலகில் பத்திரிகைகள் மத்தியில் பிரபலங்களின் கையெழுத்தை அவர்களது அனுமதியோடு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நடைமுறை தெரியாத ஜெயகாந்தன் மகள் தீபா லட்சுமி, கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டாரோ என்னவோ தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மவுனம் கலைய வேண்டும்.\nஎனவே கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக் கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண��டும் எது எப்படியோ பேஸ்புக்கில் வலம் வந்த ஜெயகாந்தன் மகளை ஊடகங்கள் இனிமேல் பிரபலமாக்கி விடும்.\nஎனது Fb -யிலும் இந்த தகவல் வந்தது..\nஇப்படி ஒரு நடை முறை தெரியாத - ஜெயகாந்தனின் மகள் தீப லட்சுமி - என்பது ஆச்சரியம்..\n//...பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது\nகூனிக் குறுகிச் செல்ல - இப்படியும் ஒரு குறுக்கு வழி\n// காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //\nஅப்படியானால் - நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோமா\nஒரு குறிப்பு:- இந்த குமுதம் வாசிப்பதை நிறுத்தி இருபது ஆண்டுகளாகின்றன..\nதாங்கள் கூறுவதுபோல் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக் கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும். விளக்குவார் என நம்புவோம்.\nமறுமொழி> துரை செல்வராஜூ said... ( 1 )\nசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n// எனது Fb -யிலும் இந்த தகவல் வந்தது.. இப்படி ஒரு நடை முறை தெரியாத - ஜெயகாந்தனின் மகள் தீப லட்சுமி - என்பது ஆச்சரியம்..//\nஇந்த நடைமுறை சகோதரி மு.வி.நந்தினியின் பதிவினைப் படித்த பிறகே நிறையபேருக்கு தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன். இருந்தாலும் படிக்கவே முடியாத ஒருவர் படிப்பது போன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டமை உறுத்தலான விஷயம்தான்.\nXXX //...பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது\nகூனிக் குறுகிச் செல்ல - இப்படியும் ஒரு குறுக்கு வழி\nஎல்லோருடைய நூல்களிலும் (நமது பதிவர்கள் வெளியிட்ட நூல்களிலும்) அவரவருக்குத் தெரிந்த பிரபலங்களிடம் அவர்கள் கைப்படவே எழுதி வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள். இது தவறு இல்லை.\nமறுமொழி> துரை செல்வராஜூ said... ( 2 )\nசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nXXX // காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //\nஅப்படியானால் - நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோமா\nஇது ஒரு நடைமுறை அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். நீங்களோ நானோ எழுத்தாளரின் எழுத்தில் உள்ள சரக்கைதான் பார்ப்போம்.\nமறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...\nசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்���ும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.\nஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n// தாங்கள் கூறுவதுபோல் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக் கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும். விளக்குவார் என நம்புவோம். //\nயாரோ ஒருவர் செய்த ஆர்வக் கோளாறு தூண்டுதலில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சிக்கி விட்டார் என்றே நினைக்கிறேன்.\nஉங்களது கருத்தும் நந்தினி அவர்களின் பார்வையும் சரியே.இந்த சர்ச்சையின் மூலம்தான் ஜேகே அவர்களுக்கு மகள் இருப்பதே பலபேர்களுக்கு தெரிய வந்தது.கவிஞர் விளம்பரம் தேடினாரோ இல்லையோ ஜேகே அவர்களின் மகள் தேடிவிட்டார்.அடிமனதில் இருக்கும் சாதிசார்ந்த வெறுப்புணர்வே இளையராசாவோ வைரமுத்துவோ சிவாஜியோ ஏ ஆர் ரஹ்மாநோ சர்ச்சையில் சிக்கும்போது தரம் தாழ்ந்து விமர்சிக்க காரணம்.இத்தகைய போக்கு மாறவேண்டும்.\nவைரமுத்து மவுனம் கலைத்தால்தான் உண்மை பிறக்கும்.\nஅனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nசகோதரர் S.P. செந்தில் குமார் அவர்களின் வருகைக்கும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.\nஇந்த சலசலப்புக்கள் அவ்வப்போது எழுவது வாடிக்கையாகிவிட்டது இரு பிரபலங்கள் இப்படித்தான் பிரபலமாகவேண்டுமா இரு பிரபலங்கள் இப்படித்தான் பிரபலமாகவேண்டுமா மவுனம் கலைவாரா வைரமுத்து\nபத்திரிக்கை உலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறதுவைர முத்துவை ஜெயகாந்தன் பாராட்டவில்லை என்றா கூறுகிறார்கள் வைர முத்துவே மௌனம் கலைத்தாலும் அதன் நம்பகத்தன்மையும் கேள்வி கேட்கப்படும் இருவரில் ஒருவர் மறைந்து விட்டாரே.\nமறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...\nசகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இன்னொரு சலசலப்பு வந்ததும் இதுவும் மறக்கப் பட்டு விடும்.\nஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n// பத்திரிக்கை உலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறது//\nபத்திரிகைகள் என்றாலே இப்போது பரபரப்புதானே.\n//வைரமுத்துவை ஜெயகாந்தன் பாராட்டவில்லை என்றா கூறுகிறார்கள் வைர முத்துவே மௌனம் கலைத்தாலும் அதன் நம்பகத்தன்மையும் கேள்வி கேட்கப்படும் இருவரில் ஒருவர் மறைந்து விட்டாரே. //\nஅய்யா நீங்கள் சொல்வது சரிதான்.\nநரசிம்மராவ் பல பிரச்சினைகளை தனது மவுனத்தினாலேயே ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Friday, April 24, 2015 9:25:00 pm\nவைரமுத்துவின் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உண்மையில் எனக்குப் பிடித்திருந்தது .\nஜெயகாந்தன் சமீபத்தில் கூட புதிய தலை முறையில் சுய சரிதைத் தொடர் எழுதித்தான் வந்தார். அதுவும் அவருக்கு தெரியாமல் எழுதப் பட்டிருக்குமா எனபது தெரியவில்லை. ஆனால் வைரமுத்து சிறுகதைகளை பிரபலப் படுத்த குமுதம் முயற்சிகள் எடுத்து வருகிறது என்பது உண்மை. இவை பற்றி குமுதத்தில் சில பிரபலங்களின் கலந்துரையாடல் இரண்டு வாரங்களாக வெளி வந்தது.\nஉண்மையில் கட்டாயப் படுத்தி வாழ்த்து பெற்றிருந்தால் அது நிச்சயம் வைரமுத்துவுக்கு பெருமை சேர்க்காது.\nதங்களின் இந்தப்பதிவின் மூலம் மட்டுமே நான் அனைத்து விஷயங்களையும் ஓரளவுக்கு அறிந்துகொண்டுள்ளேன். இவை அனைத்துமே எனக்குப் புதிய செய்திகள் மட்டுமே.\nமிகப்பெரிய சர்ச்சைக்குரிய பகிர்வுக்கு நன்றிகள்.\nஇந்த தகவலை நான் படித்தேன். சில நாட்கள். எல்லாவற்றுக்கும் வைரமுத்து வாய் திறந்தால் பதில் கிடைக்கும்.பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம3\nமௌனம் தான் கலைத்தாரே ... அதை பற்றி அடியேனின் தளத்தில் எழுதிள்ளேன்.\nமறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசகோதரர் > மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.. தங்களின் வருகைக்கும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.\n// தங்களின் இந்தப்பதிவின் மூலம் மட்டுமே நான் அனைத்து விஷயங்களையும் ஓரளவுக்கு அறிந்துகொண்டுள்ளேன். இவை அனைத்துமே எனக்குப் புதிய செய்திகள் மட்டுமே.\nமிகப்பெரிய சர்ச்சைக்குரிய பகிர்வுக்கு நன்றிகள். //\nசர்ச்சைக்குரிய பதிவுதான். எழுத்து சம்பந்தப்பட்டது என்பதனால் எடுத்துக் கொண்டேன்.\nகவிஞர் ரூபன் அவர்களுக்கு காலை வணக்கம்\n// ஐயா இந்த தகவலை நான் படித்தேன். சில நாட்கள். எல்லாவற்றுக்கும் வைரமுத்து வாய் திறந்தால் பதில் கிடைக்கும்.பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம3 //\nஅன்பு சகோதரர் RJ விசுAwesome அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n// மௌனம் தான் கலைத்தாரே ... அதை பற்றி அடியேனின் தளத்தில் எழுதிள்ளேன். //\nநேற்று இரவே, படுக்கப் போகும் முன், உங்களுடைய இந்த பதிவினைப் படித்து விட்டேன். மீண்டும் விரைவில் உங்கள் தளம் வருகிறேன். நன்றி.\nசில நடிகர்கள் தாம் நடித்த திரைப்படம் வெளியாகும் முன் செயற்கையாக ஒரு சர்ச்சையை உண்டாக்கி விளம்பரம் தேடிக்கொள்வர். அவ்வாறே இது ஒருவகையான விளம்பரம் தேடல் உத்தியே.\n இந்த மாதிரி சர்ச்சைகள் ஊடகங்களில் மிகவும் பிரபலம். இந்த சர்ச்சைகள் நல்ல முடிவைத் தருகின்றனவா, இல்லையா என்பதை விட நல்லதொரு விளம்பரமாக உதவுகின்றது. அதுவரை யாரென்றே அறிந்திராத பலரதுமுகங்கள் தெரிய வருகின்றன. இதுதான் நிதர்சனம்.\nகேட்டு வாங்கிப் பெற்றுதான் ஒரு தொடரைப் பிரபலப்படுத்த வேண்டுமென்றால் அதை விட மோசமானது எதுவுமில்லை....இகழ்வே\nவைரமுத்துவின் மெளனம் கலையும் சூழ்நிலை இல்லை,தொடரைப் பிரபலப்ப்படுத்த பிரபலங்களின் விமர்சனத்தை கேட்டு வாங்குவது உசிதமாகப் படவில்லை\nவாழ்த்துச் செய்தியினைக் கேட்டுப் பெறுவதில் த்வறில்லை\nஆனால் கொடுக்கப் படாத வாழத்துச் செய்தியை, படித்தார் மகிழ்ந்தார், கடைசி கடிதம் என ஆவணப் படுத்தும் முயற்சி தவறாகத் தெரிகிறது\nமுனைவர் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n// வைரமுத்துவின் மெளனம் கலையும் சூழ்நிலை இல்லை,தொடரைப் பிரபலப்ப்படுத்த பிரபலங்களின் விமர்சனத்தை கேட்டு வாங்குவது உசிதமாகப் படவில்லை //\nசகோதரர் வர்மா அவர்கள் சொல்வது சரிதான். அவர் இதனைப் பற்றி ஒன்றும் சொல்லாது அப்படியே வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதில் சென்றுவிடுவார் என்று நினைக்கிறேன். கருத்துரைக்கு நன்றி.\nமறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...\nசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n// வாழ்த்துச் செய்தியினைக் கேட்டுப் பெறுவதில் தவறில்லை\nஆனால் கொடுக்கப் படாத வாழத்துச் செய்தியை, படித்தார் மகிழ்ந்தார், கடைசி கடிதம் என ஆவணப் படுத்தும் முயற்சி தவறாகத் தெரிகிறது தம +1 //\nஇதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை. கையில் பத்திரிகையைக் கொடுத்துவிட்டு படம் எடுக்கும் போது அங்குள்ள யாரும் ஏன் தடுக்கவில்லை என்றும் தெரியவில்லை.\n\"கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக் கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும் எது எப்படியோ பேஸ்புக்கில் வலம் வந்த ஜெயகாந்தன் மகளை ஊடகங்கள் இனிமேல் பிரபலமாக்கி விடும்.\" என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.\nசகோதரி மு.வி.நந்தினி அவர்களின் ”குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான்” என்ற கருத்தையும் வரவேற்கிறேன்.\nசர்ச்சையில் சிக்க வைப்போரும் சிக்குவோரும் இருப்பது தொடர்கதை தான். சர்ச்சையைத் தொடரவிடாமல் தடுப்பது சர்ச்சைக்கு உள்ளாவோரின் பதிலில் தான் இருக்கிறது.\nவைரமுத்துவுக்கு இதற்கு மேலாக புகழ் வேண்டுமா\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nகடந்த 20 வருடங்களில் பெட்ரோல், டீசல், எரிபொருள் வி...\nகவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.\nஜெயகாந்தன் – எனது பார்வை\nவலைச்சரம் – ஒரு வேண்டுகோள்\nஜோதிஜி (திருப்பூர்) எழுதிய தமிழர் தேசம் - மின்நூல...\nஎனது அம்மா – என்று காண்பேன் இனி\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சார��் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1984153", "date_download": "2018-07-16T21:47:31Z", "digest": "sha1:PLXQEPCAARGJG4II5AFUZ6G4N6UEFGYS", "length": 17667, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு சட்ட கல்லூரி இடமாற்றம் ஏன்? அமைச்சர் சண்முகம் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nஅரசு சட்ட கல்லூரி இடமாற்றம் ஏன்\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nசென்னை:''சென்னை, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, உயர் நீதிமன்ற உத்தரவின்படியே இடமாற்றம் செய்யப்பட உள்ளது,'' என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்தார்.சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க., - எழிலரசன்: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, மிகவும் பழமையானது. இக்கல்லுாரியில், மறைந்த முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவச்\nசலம், முன்னாள் ஜனாதிபதி, வெங்கட்ராமன் உட்பட பலர் படித்துள்ளனர்.இக்கல்லுாரியில், 2008ல் நடந்த, வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க, நீதிபதி, சண்முகம் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி, இக்கல்லுாரி இடமாற்றம் செய்யப்பட உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதுாரிலும், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் கிராமத்திலும், சட்டக் கல்லுாரி துவக்கப்படஉள்ளது.விதிமுறைகளின்படி, மாவட்ட நீதிமன்றத்திலிருந்து, 16 கி.மீ., தொலைவிற்குள், சட்டக் கல்லுாரி அமைய வேண்டும்; ��ந்த விதி, மீறப்படுகிறது.சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில், அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளதால், மாணவ - மாணவியர், நீதிமன்ற நடவடிக்கைகளை பார்த்து, கற்பது எளிதாக உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்படும் கல்லுாரிகளும் செயல்படட்டும். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, கல்லுாரியும் செயல்படட்டும்; அதை மாற்றக் கூடாது.\nஅமைச்சர் சி.வி.சண்முகம்: நீதிபதி, சண்முகம் குழு, உங்கள் ஆட்சியில் தான் அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சென்னைக்கு வெளியே, மூன்று கல்லுாரிகளை ஏற்படுத்தி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியை இடமாற்றம் செய்ய, பரிந்துரை செய்தது.அதை செயல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.இதில், அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின்படியே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதுாரில், 117.30 கோடி ரூபாய் மதிப்பில், சட்டக் கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இடம் தேர்வு செய்தது உட்பட அனைத்தையும், உயர் நீதிமன்றமே செய்தது.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியி��் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2012/03/blog-post_2020.html", "date_download": "2018-07-16T21:55:48Z", "digest": "sha1:WQ4CU5QS64FMEJYL75VXLK5MUC77WGLK", "length": 7310, "nlines": 109, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா\nகடந்த04/03/2012 அன்று மாற்று மதத்தவர் வாழும் பகுதியான பகாவுதீன் காலனி பகுதியில் சென்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 10 புத்தகம் விநியோகம் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்யபட்டது\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/10/blog-post.html", "date_download": "2018-07-16T21:43:43Z", "digest": "sha1:XR3AOVUG7FC5K25VHUQJLVIWXCQQWVDQ", "length": 8408, "nlines": 113, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "தொண்டியில் கந்தூரியை கைவிட்ட சுன்னத் ஜமாஅத்!! நமதூரில் எப்போது!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » தொண்டியில் கந்தூரியை கைவிட்ட சுன்னத் ஜமாஅத்\nதொண்டியில் கந்தூரியை கைவிட்ட சுன்னத் ஜமாஅத்\nதொண்டியில் கந்தூரி திருவிழாவிற்கு பூட்டு போட சம்மதித்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்\nஇராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பல வருட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு பிறகு இந்த வருடம் முதல் கந்தூரி திருவிழாவை நிறுத்துவதற்கு தர்ஹா நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.\nதவ்ஹீத் சகோதரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த முடிவுக்கு வந்தனர் தர்ஹா நிர்வாகிகள்.\nகடந்த சில நாட்களுக்கு முன் இதே போன்று பெரியப்பட்டிணத்தில் இதே போன்று ஜமாத்தார்கள் கந்தூயை கைவிட்டதை, கேள்வி பட்டுஇருப்பொம்\nதமிழகத்தில் ஆரம்பமாகியிருக்கும் இந்த கந்தூரி, கூடு கைவிடும் படலம், நமது திருவாரூர் மாவட்டத்திலும் தொடர துஆ செய்யுங்கள்.\nTagged as: கொடிக்கால்பாளையம், செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=263764", "date_download": "2018-07-16T21:57:40Z", "digest": "sha1:WRCBY3NNKEMRIHV5HC4TPOJCLNQZOWH4", "length": 4503, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பத்திரிகை கண்ணோட்டம் (24-06-2016)", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » பத்திரிகை கண்ணோட்டம் »\nஆதவன் செய்திகளை E-mail ��ல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=582841", "date_download": "2018-07-16T21:58:05Z", "digest": "sha1:XQIOBOJS7O7BQUQXECO3UDVRKQTBPGPR", "length": 8076, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மீனின் விலை அதிகரிப்பு – கேள்விக்கேற்ப மீன்களும் இல்லை!", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nமீனின் விலை அதிகரிப்பு – கேள்விக்கேற்ப மீன்களும் இல்லை\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மீன்களை பிடிக்க முடியாமல் மீனவர்கள் உள்ள நிலையில், மீனின் விலை அதிகரித்துள்ளது. அத்தோடு, அதிக விலையால் மக்களும் கொள்வனவு செய்வதில்லையென திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகடலுக்குச் சென்ற படகுகள் மற்றும் சிறு வள்ளங்கள் என்பன, இயற்கையின் சீற்றம் காரணமாக அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டன.\nஇதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை சந்தையிலுள்ள மொத்த மற்றும் சில்லறை மீன் வியாபாரிகள�� குறிப்பிடுகின்றனர்.\nதற்போது ஓரளவு காலநிலை சீரடைந்து மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதிலும், போதிய மீன்கள் கிடைப்பதில்லையென மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஎனினும், கடற்பிரதேசங்களில் மாலை வேளைகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால், கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் குறிப்பிடுகின்றது.\nஇந்நிலை தொடருமாக இருந்தால், மீன்பிடியையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் தமது நிலை மோசமடையுமெனக் குறிப்பிடும் மீனவர்கள், அரசாங்கம் தமக்கான நிவாரணங்களை வழங்க முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅதிகரிக்கும் கடன்சுமை: சீனாவிடமிருந்து மேலும் கடன் பெறும் இலங்கை\nசீனத் தூதுவருடன் வர்த்தக அமைச்சர் சந்திப்பு\nதேயிலை ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nஇலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/24817-2013-09-03-02-06-13", "date_download": "2018-07-16T22:23:41Z", "digest": "sha1:WYLL5CZSJDH2FKLCCCDNP3LBO6X4AHMN", "length": 107347, "nlines": 327, "source_domain": "keetru.com", "title": "மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்", "raw_content": "\nமண்ணைச் சுடுகாடாக்கும் மீத்தேனும், மக்களை விரட்டும் அரசுகளும்\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nசீமைக்கருவேல மரக்காடுகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம் ஏன்\nஉலக வர��த்தக கழகத்திலிருந்து இந்தியாவே வெளியேறு\nஅமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\nமுதலாளியமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 03 செப்டம்பர் 2013\nமீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்\nCBM எனப்படும் நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் நிறைய நாடுகள் பாதிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் மக்கள் போரட்டங்கள் இதை தடை செய்யக்கோரி முழுவீச்சுடன் நடந்து வருகின்றன. இந்தக் காலத்தின் இளைஞர்களுக்கு எல்லா வகையிலும் கனவு தேசமாக இருக்கும் அமெரிக்காவிலேயே பெருமளவு விதி மீறல்களும் மற்றும் பாதிப்புகளும் நடந்திருக்கின்றன. பணம் ஒன்றே குறியாக இருக்கும் இந்த எரிவாயு நிறுவனங்களுக்கு தேசம், மக்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. எல்லா தேசத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த கட்டுரை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறும் CBM மீத்தேன் எரிவாயு நிறுவனங்களால் அங்குள்ள மக்கள் அடைந்த துயரங்கள், தீமைகள், ஆபத்துக்கள் என்றே நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் நம் மக்கள் அங்கு நடக்கும் CBM என்னும் தீமை மிகும் திடத்தையும் பார்த்து இதன் தீமைகளை உணர வேண்டும்\n\"Hydraulic Fracturing\" அல்லது \"Fracking\" என்று அழைக்கப் படும் இந்த நவீன தொழில்நுட்பத்தை ��ற்றி விரிவாக அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஏனென்னில் இந்த முறையில் தான் தஞ்சையில் மீத்தேன் எரிவாயு எடுக்கப் பட இருகின்றது.\nபூமியில் மிக ஆழத்தில் அழுத்தங்கள் மிக அதிகமாக இருக்கும். சில இடங்களில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பாறைகளும் இருக்கும் (கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட பாறைகள்) சில இடங்களில் உள்ள மணல் பரப்பானது நீர் கூட புகமுடியாத தன்மை கொண்டதாக மிகுந்த இறுக்கத்தில் இருக்கும். இவை எல்லாமுமே மிக ஆழத்தில் என்று நினைவு கொள்ளுங்கள். (ஏறத்தாழ 8, 000 மீட்டர் முதல் 10, 000 மீட்டர் வரை) இப்படிப்பட்ட இடத்தில உருவாகும் இயற்கை எரிவாயு பாறைகளிலும், மணல் பரப்புகளிலும் ஊடுருவ இயலாமல் வெளிப்பட வழி இல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றன. அத்தகைய இயற்கை எரிவாயுவின் சிறிய சிறிய அளவுகளை சேகரித்து முழுமையாக கொண்டுவர இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்ததே இந்த Hydraulic Fracturing என்று அழைக்கப் படும் \"நீரியல் விரிசல்\" முறை.\nஇதன் படி பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலுமான ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலும் எல்லா திசைகளிலும் பக்கவாட்டு துளை (bore) போடப்படும். பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை (Proppants) கலந்த நீர் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப் படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே சிறைபட்ட, வழி இல்லாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்த மீத்தேன் எரிவாயுவின் சிறிய பகுதிகள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரில் ஒன்றாக கலந்து விடுகின்றன. அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் \"நீராவி மூலம் ஆவியாகப்படும் குட்டைகளுக்கு \"(Evaporation pond's) எடுத்துசெல்லப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.\nஇதில் என்ன தீமை என்று நினைகிறீர்களா பொறுங்கள் இதன் முறைகளை பகுதி ���குதியாக பார்க்கலாம். மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவற்றைப் பற்றி சொல்லும் முன்...\nஒரு இடத்தைக் கண்டறிந்து அதன் சுற்றுப்புறங்களில் அருகருகே துளையிட்டு (well bore) எரிவாயு எடுப்பது பழைய முறை. நவீன தொழில் நுட்பத்தில் 10 கிலோ மீட்டர்களுக்கு ஒரே ஒரு மிகப்பெரிய துளையிட்டு அதன் அடிமட்டத்தில் இருந்து அதன் எல்லா கோணங்களிலும் பக்கவாட்டில் ஏராளமான துளைகளை வெவ்வேறு மட்டங்களில் ஏற்ப்படுத்தி அதன் மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பது புதிய சர்சைகளுக்கு உள்ளாகும் முறை. இதுவே தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரப்போகும் ஆபத்து.\nஒரு கிணறு அமையும் இடத்தை சுத்தப்படுத்த 5 நாட்களும், அந்த இடத்தில துளையிட்டு கிணறு அமைக்க 50இல் இருந்து 100 நாட்களும். ஒரு முறை நீரியல் விரிசல் முறையை செயல் படுத்த 2இல் இருந்து 5 நாட்களும் ஆகும். இவ்வாறு அமைக்கும் எரிவாயு கிணற்றில் இருந்து 20 வருடங்களில் இருந்து 40 வருடங்கள் வரை மீத்தேன் எரிவாயு எடுக்கலாம்.\nஒரு கிணற்றுக்கு குறைந்தபட்சம் 400 டேங்கர் லாரிகள் நீர் எடுத்து வருவதற்கும் கழிவு நீரை எடுத்து செல்வதற்கும் தேவைப்படும்.\nஒரு முறை நீரியல் விரிசல் செயல்முறைக்கு 5,66,33,693 லிட்டர் நீர் தேவைப்படும். இந்த நீரில் மணல் மற்றும் வேதிப் பொருட்களை கலந்து (fracking fluid) நீரியல் விரிசலுக்கென்றே பிரத்தியேகமான கரைசல் திரவத்தை தயாரிப்பார்கள். குறைந்த பட்சம் 40,000 கேலன் அதாவது 1,51,416 லிட்டர் நீர் தேவைப்படும் அந்த வேதி பொருட்கள் கலந்த திரவத்தை ஒரு முறை தயாரிக்க.\nஇந்த பிரத்தியேக வேதிபொருட்கள் கலந்த திரவத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட வேதி பொருட்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஈயம் (LEAD), பாதரசம் (MERCURY), உரேனியம் (URANIUM), ரேடியம்(RADIUM), மெத்தனால் (METHANOL), ஹைடரோ குளோரிக் அமிலம் (HYDROCHLORIC ACID), பார்மால்டிஹைட் (FORMALDEHYDE) ஆகியவை குறிப்பிட தகுந்தவை. இன்றுவரை எந்தெந்த வேதியியல் தனிமங்கள் மற்றும் பொருட்கள் கலந்துள்ளன என்ற விவரங்களை எரிவாயு நிறுவனங்கள் தந்ததே இல்லை. இந்த திரவத்தில் கதிரியக்கத்தை தூண்டக் கூடிய ரேடியம் 226 என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் எரிவாயு கிணறுகளில் அருகில் ஓடிய நீரோடையில் இதன் தாக்கம் அறியப்பட்டது.\nமேலும் இந்த நீர்ம வேதி கரைசலில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எளிதில் ஆவியாகக்கூடி�� மற்றும் விரைவாக வேதி வினை புரியக்கூடிய வேதி பொருட்களான பென்சீன் (Benzene), டொலுயீன்(Toluene), எத்தில் பென்சீன் (Ethylbenzene), சைலீன்ஸ் (Xylenes). இதில் பென்சீன் என்பது புற்றுநோயை உருவாக்கும் முக்கியமான காரணி. இந்த வேதி கரைசல்கள் BTEX என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இந்த BTEX கலந்து மீத்தேன் எரிவாயு எடுப்பது என்பது தற்போது ஆஸ்திரலியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நீரியல் விரிசல் செயல்படுத்தப்பட்ட கிணறுகளில் அதன் அருகில் உள்ள நீர் ஆதாரங்களின் மூலம் இந்த வேதி பொருள் கலந்த திரவம் உறிஞ்சப்பட்டு மக்கள் உபயோகப் படுத்தக்கூடிய நீர் நிலைகளில் கலந்தது. பின்பு எடுத்த ஆய்வுகள் மக்கள் எரிவாயு கிணறுகள் இல்லாத இடங்களில் பயன்படுத்தும் நீர் நிலைகளில் இருந்து 17 மடங்கு அதிகமான மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தோல், சுவாசம் மற்றும் நரம்பியல் நோய்கள் அதிகமாக தாக்கியதற்கான 1000க்கும் அதிகமான ஆதாரங்கள் அங்கு திரட்டப்பட்டன. ரேடியம் 226 என்ற கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தனிமத்தால் புற்றுநோயும் மக்களை தாக்கியது தெரியவந்தது.\nநீரியல் விரிசல் செயல்படுத்திய பின்பு 30% விழுக்காடு வேதி திரவம் மட்டும்தான் அதிகப்படியாக மீண்டும் உரிஞ்சப் படுகின்றன. மீதி விழுக்காடு வேதி பொருட்கள் கலந்த திரவம் அதே கிணற்றிலேயே தேக்கிவைக்கப் படுகின்றன. உயிர்வேதி நொதித்தல் மற்றும் உயிர் வேதியியல் முறையில் அவற்றின் தாக்கத்தை குறைக்க முடியாது. இது மிகப் பெரிய அச்சுறுத்தல்.\nஅமெரிக்காவின் வடக்கு பென்சில்வேனியாவில் இருக்கும் மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் உள்ள வீடுகளின் நீர் எடுக்கும் போர்களில் அனுமதிக்கப்பட அளவான 7 mg மில்லி கிராமில் இருந்து 28 mg மில்லி கிராம் என்ற அளவையும் தாண்டி 64 mg மில்லி கிராம் அளவு மீத்தேன் கலந்து வந்தது தெரிய வந்தது.\n# நீரின் தேவை - 2010இல் அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை எடுத்த ஆய்வுகளின் படி 70லிருந்து 140 பில்லியன் கேலன் தண்ணீர் (1 கேலன் என்பது 3. 78 லிட்டர்) அமெரிக்காவின் 35,000திற்கும் மேற்ப்பட்ட எரிவாயு கிணறுகளின் நீரியல் விரிசலுக்கு உபயோகப் படுத்தப்பட்டிருகின்றது. இது 50,000 மக்கள் தொகை கொண்ட 40லிருந்து 80 நகரங்கள் வரை உபயோகிக்கும் மொத்த நீரின�� அளவிற்கு ஒப்பானது. நிலக்கரி படுகையில் இருந்து மீத்தேன் எடுக்கும் ஒவ்வொரு எரிவாயு கிணறுகளுக்கும் 50,000 கேலன் அளவில் இருந்து 3,50,000 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதுவே இங்கு தஞ்சையில் வரப்போகும் திட்டம். கடினப் பாறைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளுக்காக ஒவ்வொரு எரிவாயு கிணறுகளும் 2இல் இருந்து 10மில்லியன் கேலன் அளவில் தண்ணீரை உபயோகித்து இருக்கின்றன.\nஇன்னும் நமது விளக்கங்களுக்காக கணக்கிட்டால் ஆண்டிற்கு 18 TMC தண்ணீரை அவர்கள் செலவழித்து இருக்கிறார்கள். ஒரு கிணறு ஒரு முறை நீரியல் விரிசல்களுக்கு 5,66,33,693 லிட்டர் தண்ணீர் செலவழித்து இருக்கிறார்கள். இது 1 TMCயில். 19% என்பதே இதன் அபாயத்தை தெரிவிக்கும். தஞ்சையில் தான் காவிரி இருக்கின்றதே அவர்களுக்கு வேறு என்ன கவலை விவசாயத்தை தொலைத்துக்கட்டி விட்டால் நீர் எடுப்பது அரசுக்கு இன்னும் சுலபம். கூடங்குளத்திற்கு நீர் எடுக்கும் ஆதாரமாக பேச்சிப்பாறை அணையை காட்டியது போல் காவிரியை இந்த திட்டத்திற்கு உபயோகிப்பார்கள்.\n400 தண்ணீர் டேங்கர் லாரிகள் சுத்தமான மற்றும் கழிவு நீரினை சுமந்து கொண்டு வந்தும் சென்ற வண்ணமும் இருந்தால் அந்த சாலை என்ன ஆகும் நன்னீர் நிலைகளை அசுத்தமாக்குவதும் அதில் வாழும் உயிரினங்கள் இறக்க நேரிடுவதும் நிகழும்.\nCBM நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கும் முறையின் விளைவுகள் மற்றும் அதன் மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவை\n# மணல் மற்றும் வேதி பொருட்கள் தேவை: வழக்கமான முறையில் எடுக்கப்படும் எரிவாயு கிணறுகளுக்கும் நீரியல் விரிசல் முறையின் மூலம் எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு கிணறுகளுக்கும் மணல் மற்றும் அதனை ஒத்த சிறுபொருட்கள் வேதி திரவத்தில் கலக்க தேவை படுகிறது. இதை (Proppants) சிறுதிண்மங்கள் என்று பொருள் கொள்ளலாம். இந்த சிறுதின்மங்களாக சிலிக்கா கலந்த மணல்துகள்கள், பசையால் மேற்பூச்சு பூசப்பெற்ற மணல், செராமிக் துகள்கள், மேலும் பசையால் பூசப்பெற்ற செராமிக் துகள்களும் பயன் படுத்தப்படுகின்றன.\nவழக்கமான முறையில் எடுக்கப்பெறும் எரிவாயு கிணறுகளுக்கு 35, 000 பவுண்டு எடையுள்ள அதாவது 13,607 கிலோ (13. 5 டன்) அளவுள்ள மணல் தேவைபடுகிறது. நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் கிணற��களுக்கு குறைந்த பட்சம் 75,000 பவுண்டுகள் (34,019 கிலோ/ 34 டன்) அதிக பட்சம் 3,20,000 பவுண்டு (144 டன்) எடையுள்ள மணல் தேவைப்படுகிறது. இருக்கவே இருக்கிறது காவேரி, கொள்ளிடம், சுரண்ட முடியாதா என்ன தஞ்சையை சுற்றியுள்ள மணல் அள்ளி பணம் சம்பாதிக்கும் அதிபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் முடிந்தது. அவர்கள் எதிர்பவர்களை அடக்கிகொள்வார்கள். தஞ்சையை சுற்றியுள்ள மணல் அள்ளி பணம் சம்பாதிக்கும் அதிபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் முடிந்தது. அவர்கள் எதிர்பவர்களை அடக்கிகொள்வார்கள். சிலிக்கா கலந்த மணல் துகள்களால் நோய் ஏற்பட்டால் இருக்கவே இருக்கின்றது ராஜா மிராசுதார் அரசு பொது மருத்துவமனை.\n# நஞ்சான வேதிப்பொருட்களின் பயன்பாடு : மேலும் அதிக அளவில் நீரின் பயன்பாடு மற்றும் அதில் கலந்துள்ள வேதி பொருட்களின் ஆபத்து என்ற குரல்கள் அதிக அளவு எழுந்தபோது இந்த எரிவாயு நிறுவனங்கள் கொடுத்த விளக்கம் என்பது 0. 5% விழுக்காடு என்பதில் இருந்து 2. 0% விழுக்காடு என்ற அளவில் தான் இந்த தீமை தரக்கூடிய வேதி பொருட்களை நீரியல் விரிசலுக்கு பயன்படும் திரவத்தில் கரைக்கப் படுவதாக விளக்கம் அளித்தன. ஆனால் இந்த விவரங்கள் கூட ஒப்பீட்டு அளவில் மிக அதிகமே. எப்படி என்றால் ஒரு முறை இந்த நீரியல் விரிசல் செய்யப்பட 40,00,000 (நாற்பது லட்சம் கேலன்) தண்ணீர் தேவைப்படும் நமது லிட்டர் அளவுகோலில் பார்த்தோமானால் 1,51,41,640 (ஒரு கோடியே ஐம்பதிஒரு லட்சத்து நாற்பத்திஓராயிரத்து அறநூற்று நாற்பது) லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு மிகப் பெரிய அளவிலான திரவ கரைசலில் 80இல் இருந்து 330 டன் வேதிப் பொருட்கள் கலந்தால் அந்த நீர் எப்படி இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும். அவர்கள் நேரிலேயே நிகழ்த்தி காட்டுவதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க இயலும்.\nசிறுதின்மங்கள், அமிலங்கள், விரிசல்களில் ஏற்ப்படும் தடைகளை உடைக்க கூடிய வேதி பொருட்கள், நுண் உயிரிகளை கொல்லக் கூடிய வேதி பொருட்கள், pH அளவை சமன்படுத்தக் கூடிய பொருட்கள், களிமண் மற்றும் சகதிகளை கிணறுகளில் உள்ளேயே பிரித்து வைக்கக் கூடிய வேதிபொருட்கள், எரிவாயு குழாய்களில் ஏற்படும் துருவை தவிர்க்க உபயோகிக்கும் வேதி பொருட்கள், சிறு தின்மங்களை விரிசல்களில் அனுப்பக் கூடிய பொருட்கள், தேவையான அளவு அழுத்தத்தை உபயோகித்து ���ிறைய விரிசல்களை ஏற்ப்படுத்த உதவும் வேதி பொருட்கள், பசைகள், இந்த வேதி பொருட்களுக்கு உள்ளேயே நடக்கக் கூடிய வேதி விளைவுகளை தடுக்கக் கூடிய பொருட்கள், கரைப்பான்கள், மற்றும் திரவத்தின் மேற்பரப்பில் ஏற்ப்படும் அழுத்தம் மற்றும் இழுவை அளவை கட்டுப் படுத்தும் பொருட்கள் என்று இந்த வேதி பொருட்களை வைத்தே தனியொரு கட்டுரை எழுதலாம். இவ்வளவு உபயோகங்களுக்கு பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.\nஇந்த 600 வகையான வேதி பொருட்களில் மிகப் பெரும்பான்மையானவை மனித இனத்திற்கும், மற்ற உயிரிகளுக்கும் தீங்கு ஏற்படுத்துபவை. சில வேதிப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜன் (Carcinogen) எனப்படும் வகையை சேர்ந்தவை மேலும் இரண்டு வேதி பொருட்கள் வேதி வினை புரிந்தால் அவை மூலம் வெளிவரும் வேதி பொருளானது மிகுந்த தீமையை உண்டுபண்ண கூடியதாக இருக்கும். சில வேதி பொருட்கள் மிக மிக சிறிய அளவில் நீர்நிலைகளில் கலந்தால் கூட நீர்நிலைகளின் இயல்பையே மாற்றி விஷமாகி விடும்.\nஎடுத்துக்காட்டாக சுற்றுசூழலுக்கான குழுக்கள் எடுத்த ஆய்வு முடிவுகளின் படி இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து வெளிவரும் மண்ணெண்ணெய் (Kerosene) கெரோசின் மற்றும் அதன் துணை வேதி பொருட்கள், நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் படும் பென்சீன் (Benzene) என்ற வேதி பொருளுடன் கலந்தால் அது புற்றுநோயை உண்டாக்கும் வீரியமான மற்றொரு வேதி பொருள் ஆகின்றது. இந்த கலவை 0.005 % என்ற அளவில் 10,00,000 (பத்து லட்சம் லிட்டர்) லிட்டர் நீரில் கலந்தாலே புற்றுநோய் வரும் என்றால் அதன் தன்மையை உணரலாம்.\nஇந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்திய நீரை நீராவியாக மாற்றி வெளியேற்றுவதற்கும் கழிவு நீரை சேகரிப்பதற்கும் ஆங்காங்கே குட்டைகள் அமைப்பார்கள் இந்த குட்டையில் இருந்து வெளியேறும் நீராவியின் மூலம் அமில மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உண்டு. பெரும் மழை பொழிந்து இந்த குட்டைகள் உடைப்பு எடுத்தாலோ அல்லது மழை நீரில் கழிவு நீர் கலந்து சென்று நிலத்தில் உரிஞ்சப் பட்டாலோ நிலமும் நீரும் மீண்டும் சரி செய்ய இயலாதவாறு மாற்றமடையும்.\n#உயிரினங்களின் உடல்நல பாதிப்புகள் : இந்த நீர்ம வேதிப் பொருட்களின் மனித தாக்கம் என்பது அவற்றை சரியாக கையாளாமல் அவை நிலத்தில் சிந்தியோ அல்லது கசிவின் மூலமாக நன்னீர் நிலைகள��ல் கலப்பதன் மூலமும், அங்கு பணிபுரியம் தொழிலாளர்களின் சருமத்தில் நேரடியாக தாக்கப்படுவதன் மூலமாகவும், நீராவிமூலம் கழிவுகளை வெளியேற்றும் குட்டைகளில் இருந்து வெளிவரும் வாயுக்களை சுவாசிப்பதன் மூலமாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.\n2010ம் ஆண்டு தியோ கர்ல்போர்ன் (Theo Colborn) என்ற ஆராச்சியாளரும் மற்றும் அவரது 3 ஆராய்ச்சி குழுவினர்களும் சேர்ந்து \"இயற்கை எரிவாயுவின் எடுக்கும் வழிமுறைகள் : பொது நலத்தின் பார்வையில் இருந்து \" (Natural Gas Operations from a Public Health Perspective) என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்கள். அவர்களின் ஆய்வின்படி 353 வேதிப் பொருட்கள் அங்கு இயற்கை எரிவாயு எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளில் பயன் படுத்தப் பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் 12 விதமான உடல்நலக் குறைபாடுகள் வரும் என்று பட்டியலிடப்பட்டிருந்தது.\nதோல், கண், தொடு உணர்வு அழிதல், சுவாசக் கோளாறு, செரிமான மண்டலங்களின் நோய் தாக்கம், ஈரல், மூளை மற்றும் நரம்பு கோளாறுகள், இதய தமனிகள் மற்றும் இரத்தத்தில் நோய் தாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சிறுநீரக கோளாறு, புற்றுநோய், மரபணு மாற்ற கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகளில் நோயின் தாக்கம், மற்றும் சூழ்நிலை கேடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பட்டியலிட்டது அந்த ஆய்வு கட்டுரை. கீழே உள்ள படம் நோயின் தாக்கம் வருவதற்க்கான சாத்தியப்பாடுகளை காண்பிக்கின்றது\n# நீர்நிலைகள் மற்றும் நிலம் மாசுபடுதல் : நீரியல் விரிசலுக்கு பயன்படும் இந்த வேதி பொருட்கள் அவற்றிக்கான போக்குவரத்திலோ, நீரியல் விரிசல்களின் செயல்முறைகளின் போதோ, அல்லது வேதி கழிவுகளை சேமிக்கும் போதோ நீரிலோ அல்லது நிலத்திலோ கலப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. அத்தகைய ஆபத்து நேரிட்ட நிகழ்ச்சிகள் சில. .\n#2009, செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் கபாட் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (Cabot Oil and Gas) இரண்டு தடவை நீரியல் விரிசலுக்கு பயன்படுத்த படும் நீர்ம பசை போன்ற LGC-35 என்ற வேதி பொருளை கசிய விட்டது. ஹெயிட்மென் எரிவாயு கிணறு (Heitsman gas well)என்று அமைக்கபட்ட இடத்தில் இந்த நிகழ்வு நடந்தது. இந்த இரண்டு நிகழ்விலும் 8, 000 கேலன் (30283 லிட்டர்) என்ற அளவில் இது நிகழ்ந்தது, இந்த கசிவுகள் நேரடியாக ஸ்டீவன்ஸ் நீரோடையில் கலந்ததால் அந்த நீரோடையில் வசித்த மீன்கள் அனைத்தும் இறந்து விட்டன. இந்த இரண்டு கசிவிற்கு பின்னரும் மூன்றாவது தடவையாக ஒரு கசிவு நடந்தது அங்கேயே, அனால் அது நீரோடையில் கலக்காமல் தடுக்கப் பட்டது.\nடிசம்பர் 2009 இல் Cowden என்ற வாஷிங்டன் மாகணத்தில் உள்ள இடத்தில எரிவாயு எடுக்கும் (Atlas Resources) அட்லஸ் ரீசோர்சஸ் என்ற கம்பெனியின் 17வது எரிவாயு கிணற்றின் கழிவு மற்றும் வேதிபொருட்கள் கலந்த நீர் அதன் நீராவி குட்டைகளில் இருந்து வெளியேறி Dunkle எனப்படும் சிற்றோடையில் கலந்தது. இது அந்த நகரத்தின் முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இதை பற்றிய எந்த ஒரு தகவலும் அந்த எரிவாயு நிறுவனம் அரசுக்கு தெரிவிக்கவில்லை. மிகப் பெரிய அளவில் நீரில் கலந்த வேதி நீரை பின்பு கண்டறிந்த பென்சில்வேனியா சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு அந்த நிறுவனத்திற்கு $97, 350 டாலர்கள் அபராதம் விதித்தது.\nமே 2010ம் ஆண்டில் ரேன்ஞ் ரீசோர்சஸ் என்ற மற்றொரு நிறுவனம் அதன் கழிவு நீர் செல்லும் குழாய்களில் ஏற்ப்பட்ட உடைப்பு காரணமாக 250 பேரல் அளவில் கழிவு நீரை Brush என்ற சிற்றோடையில் கலந்தது. இது பின்னால் பென்சில்வேனியா சுற்றுசூழல் அமைப்பினால் கண்டு பிடிக்கப்பட்டு $141,175 டாலர்கள் அபராதத்தை செலுத்தியது.\nஅக்டோபர் 2005இல் அமெரிக்காவின் கொலராடோ மாகணத்தில் Kerr-McGee என்ற இடத்தில அமைந்துள்ள எரிவாயு கிணற்றின் மேல்பகுதி உடைந்து கிட்டத்தட்ட 168 இல் இருந்து 230 கேலன் அளவில் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் பட்ட நீர்மம் வானில் மிகுந்த அழுத்தத்தில் பீய்ச்சி அடித்து வெளியேறியது. இதில் எரிவாயு கிணறும் அதன் அருகில் உள்ள நிலப் பகுதிகளும் மிகுந்த சேதம் அடைந்தன. கிட்டத்தட்ட 1/2 இன்ச் அளவில் நிலத்திற்கு மேலே இந்த எரிவாயு கழிவு படிந்து காணப்பட்டது.\n#நிலத்தடி நீர் பாதிப்பு : 2004ம் ஆண்டு அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் ஒரு இறுதி ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அது இந்த நிலக்கரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவின் ஆபத்து முறையான நீரியல் விரிசல் முறையினால் நிலத்தடி நீரில் ஏற்ப்பட்ட தாக்கத்தையும், பாதிப்புகளை பற்றியும் விரிவாக அலசியது. இது அமெரிக்காவின் 11 நிலக்கரி எரிவாயு படுகைகளில் 10 நிலக்கரி படுகைகள் மக்களின் நீர் ஆதாரங்களின் அருகில் அல்லது அதற்க்கு உள்ளேயே அமைந்து இருப்ப���ை காட்டியது. மேலும் சில இடங்களில் எரிவாயு கிணறுகளின் கழிவுகள் நன்னீர் நிலைகளில் கலந்து இருப்பதும் தெரியவந்தது. இந்த கழிவுகள் நிலத்தடி நீரிலும், நீர் நிலைகளிலும் கலப்பது உயிரினங்களுக்கு மிகுந்த தீமையை ஏற்ப்படுத்தும் என்று சுட்டிக் காட்டியது. இந்த ஆய்வுகளின் முடிவின் படி வேதி பொருட்களின் அடர்த்தி மற்றும் செறிவு என்பது அனுமதிகப்பட்ட அளவை காட்டிலும் 4ல் இருந்து 13,000 அளவு வரை மிகுந்திருந்தது கண்டறியப் பட்டது.\nஇதன் பாதிப்புகள் என்பது குறுகிய காலத்திற்கு மட்டும் அல்லாமல் இந்த பாதிப்புகள் நீண்டகாலம் வரை தொடர்ந்து அச்சுறுத்தல்களாக இருக்கும் என்றும் இதில் 20இல் இருந்து 85% சதவிகிதம் வேதி பொருள்கள் அதன் தன்மையிலேயே மாறாமல் இருக்கும் என்றும் இவை நீர் நிலைகளில் கலக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\n# வளிமண்டலம் மாசடைதல் : எங்கெங்கு இந்த எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டு, செயல் படும்போதும் அதன் பின்பும் அந்த இடத்தில வளி மண்டலத்தில் மிகுந்த மாசு கலந்திருப்பது தெரிய வந்தது. பெர்னட் என்ற இடத்தில் அமைந்துள்ள எரிவாயு கிணறுகளின் அருகில் எடுக்கப்பட்ட சோதனையில் மிகுந்த ஆபத்தை உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் பென்சீன் (Benzene) வாயு டெக்சாஸ் மாகாணம் முழுவதும் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. வளி மண்டலத்தில் தூசுகளின் மூலமாக வேதிப் பொருட்கள் இதன் செயல் முறைகளான நிலத்தடி நீரில் இருந்து மீத்தேன் எரிவாயு பிரித்தெடுக்கும் போதும், அழுத்தம் கொடுக்கும் பொழுதும், குழாய்களில் இருந்தது கசிவின் மூலமாகவும் கலக்கிறது.\nநீரியல் விரிசல் செயல் முறைகள் முடித்தபின் இந்த கழிவுநீர் நிலத்திற்கு மேலே உரிஞ்சப்படுகிறது. பின்பு மீத்தேன் பிரித்தெடுத்த பின் கழிவுகளை சேகரிக்கும் குட்டைகளுக்கு மீதி இருக்கும் கழிவு நீர் அனுபப்படுகிறது. இந்த நிலையில் கழிவு நீர் குட்டைகளில் தேங்கும் நீரில் இருந்து அபாயகரமான அளவுகளில் வாயுமண்டலத்தில் கழிவுகள் நீராவியாக கலக்கின்றன.\nஇதைப் பற்றிய மேல் ஆய்வுகளின் படி சராசரியாக 10 மீத்தேன் எரிவாயு கிணறுகள் 32. 5 டன் எடையுள்ள மெத்தனால் (Methanol) வேதி பொருள் வளி மண்டலத்தில் கலக்கிறது. இந்த மெத்தனால் கலந்த காற்றை சுவாசிக்கும் மனிதன் தலைவலி, சுவாசக் கோளாறு என்று ஆரம்���ித்து இறுதியில் பார்வைக் குறைபாட்டில் சென்று முடியும். இந்த ஆய்வுகளில் 70வது விதமான உடனடி வேதி வினைகளை உண்டுபண்ணும் வேதி பொருட்களும் 27விதமான மற்ற வேதி பொருட்களும் வளி மண்டலத்தில் கலப்பது உறுதி படுத்தப்பட்டது.\nநீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் படும் வேதி பொருட்களில் 37% சதவிகிதம் உடனடி வேதிவினைகளுக்கு உட்படக்கூடிய இயல்பு கொண்டவை இவை நீரியல் விரிசல் செயல் முறையின்போதே ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கிறது. இவை வளிமண்டலத்தில் கலந்து அருகில் இருக்கும் நீர்நிலைகளில் கலப்பதன் மூலம் நீர்நிலைகளும் மாசடைகின்றன.\nஇந்த வளி மண்டலத்தில் ஆவியாகி கலக்கும் வேதி பொருட்களில் 81% சதவிகிதம் உயிரினங்களுக்கு மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இயல்பினை கொண்டவை. 71% சதவிகிதம் இருதயம் மற்றும் இரத்தம் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தும் இயல்பினை கொண்டவை. 66% சதவிகிதம் சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த வியாதிகளுக்கு காரணமாகின்றன. இத்தகைய வேதி பொருட்கள் சுவாசிப்பதன் மூலமாகவோ, தோள்களின் மூலமாகவோ, நீரின்மூலம் உடலுக்கும் செல்வதன் மூலமாகவோ பல்வேறு வியாதிகள் ஒரே நேரத்தில் தாக்கும் அபாயத்தையும் உண்டு பண்ணுகின்றன.\n2005ம் ஆண்டு கொலராடோ மாகாணத்தில் வசிப்பவர்கள் வெளியே வர இயலாதவாறு கொடிய நாற்றமுடைய காற்று எங்கும் பரவியது, சுற்றுசூழல் மற்றும் காவல்துறையின் விசாரணையில் அருகே அமைந்த நான்கு எரிவாயு கிணறுகளில் அப்போதுதான் நீரியல் விரிசல் முறை நடந்தது தெரியவந்தது அதன்மூலமே கழிவுகள் சேமிக்கும் குட்டைகளில் இருந்து துர்நாற்றம் பரவியது கண்டறியப் பட்டது. பென்சில்வேனியா மாகாணத்தில் கெரொசின் அல்லது பெட்ரோல் போன்ற துர்நாற்றம் ஊரெங்கும் பரவியது மட்டும் அல்லாமல் வெள்ளை நிறத்தில் தூள் போன்ற வேதிபொருட்கள் ஊரெங்கும் படிந்தது. நீண்ட நாட்கள் முயற்சித்த பின்பே அவற்றை அப்புறப் படுத்த முடிந்தது. இதுவும் எரிவாயு கிணறுகளின் பின்விளைவே.\n2010, மார்ச் இல் வாஷிங்டன் பகுதியில் பென்சில்வேனியாவில் அரசு வசம் இருந்த கழிவுநீர் சேகரிக்கும் குட்டைகளில் தீபிடித்து அதனால் எழுந்த அடர்ந்த, கரும் புகை நீண்ட தொலைவுக்கு பரவியது. மேலும் கடும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பே அங்கு வெடி சத்தம் கேட்டதாகவும் மக்கள் புகார் அளித்தனர் அதன் பின் அந்த கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தனர்.\n# கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தல் : எங்கெங்கு இந்த நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் எரிவாயு எடுக்கும் கிணறுகள் உண்டோ அங்கு எல்லாம் நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்பட்ட வேதிபொருட்கள் கொண்ட நீரானது மீண்டும் நிலத்திற்கு 25-100% சதவிகிதம் உறிஞ்சப்படுகின்றது. இந்த மில்லியன் கேலன் பெருமளவிலான நீர் மீண்டும் பயன்படுதுவதற்க்காகவோ அல்லது வேதிபொருட்களை நீக்கும் சுத்தகரிப்பிற்கோ அல்லது கிணறுகளில் இருந்து அப்புறப்படுதுவதற்க்காகவோ இருக்கும்.\n2009 இல் பென்சில்வேனியாவில் தினந்தோறும் 3,40,68,690 லிட்டர் வேதிப் பொருட்கள் கலந்த கழிவு நீரை உற்பத்தி செய்தது. இது மேலும் அதிகரித்து 19இல் இருந்து 20 மில்லியன் கேலன் கழிவு நீர் தினந்தோறும் 2011ம் ஆண்டில் இந்த எரிவாயு கிணறுகளால் வெளியேற்றப்பட்டது. இந்த பெருமளவில் வெளியான கழிவுநீர் அவற்றை வெளியேற்றுவதில் மாபெரும் சோதனையாக எரிவாயு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. புவியியல் ஆய்வுகளில் இந்த கழிவுநீரில் கலக்கப்பட்ட வேதி பொருட்கள் மட்டுமல்லாமல் நிலத்திற்கு அடியில் உள்ள பல்வேறு தனிமங்களும் நீரில் கலந்து வெளியேறியது கண்டுபிடிக்கப் பட்டது. இத்தகைய கழிவு நீரில் பல்வேறு வேதிப்பொருட்கள் மட்டுமல்லாது பல்வேறு வகையான தனிமங்களும், பல்வேறு குணமுடைய உப்புக்களும், தாதுக்களும், கதிரியக்கத்தை உண்டுபண்ணும் தனிமங்களும், மற்ற ஆவியாகக்கூடிய பொருட்களும் வெளியேறுவதால் இதன் சுத்தகரிப்பு மற்றும் மறுசுழற்சி என்பது மிகுந்த சிக்கல்களும், அதிக செலவு வைப்பதாகவும் மாறுகின்றது. அங்கேயே அப்படி என்றால் இங்கு அவை காவேரியிலும் மற்ற நீரோட்டங்களிலும் வெளியேற்றப்படப் போவதில்லை என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. என்னெனில் கண்முன்னே திருப்பூர் சாயப் பட்டறைகளும், ஓரத்துப்பாளையம் அணையும் கண்முன்னே வந்து போகின்றன.\n2009இல் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும் Propublica என்ற பத்திரிகையில் நியூயார்க் நகர சுகாதார துறைக்கு இந்த கழிவுகளில் இருந்து கதிரியக்கம் உள்ள பொருட்கள் வெளிவருவதை சுட்டிக்காட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி இருந்தது. இத���் பின்பே நியூயார்க் சுகாதார துறை மிகுந்த கவனத்துடன் இந்த கழிவுநீர் மக்களின் சுகாதாரத்தை கணக்கில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படவேண்டும் என்ற குறிப்பை அனைத்து எரிவாயு நிறுவனக்களுக்கும் அனுப்பியதோடு அரசிற்கும் அறிவுறுத்தியது. இதன்படி ஒவ்வொரு முறையும் கழிவுநீர் வெளியேறும் போதும் தகுந்த கதிரியக்கத்தை அறியக்கூடிய சோதனைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அனைத்து எரிவாயு கிணறுகளிலும் இதை கண்டறிய தகுந்த கருவிகளோடு கூடிய சோதனைகூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தகுந்த இடைவெளியில் இந்த எரிவாயு கிணறுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கதிரியகத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று உடல்நல பரிசோதனையும் நடத்தப்பெறுவது அவசியம் என்று ஆணை பிறப்பித்தது.\nஇந்த கதிரியக்கம் கலந்த நீரினை மீண்டும் பூமிக்குள் செலுத்த சில வல்லுனர்கள் யோசனை கூறினார்கள். இதன்படி கழிவு நீரினை பூமிக்குள் செலுத்துவதற்கு என்றே தனியாக பூமியில் துளையிட்டு அந்த போர்வெல் துளையின் மூலம் கழிவுநீரை பூமிக்குள் செலுத்தி அகற்றலாம். இத்தகைய போர்வெல் (துளையிடும்) முறையை UIC (Underground Injection Control)வகை 2 என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் என்ன பிரச்சனையை எதிர் கொண்டார்கள் என்றால் முதலில் நியூயார்க் மாகாணத்தில் இந்தவகை துளையிட்ட கிணறுகள் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக என்று அமைக்கமுடியாது அப்படி அமைத்தாலும் இந்த வகை போர்வெல் (துளையிடும் முறையில்) அமைப்பில் உருவாகும் கிணறுகள் மிக அதிகமாக இருக்கும். இவை மேலும் மேலும் சிக்கல்களை உண்டு பண்ணும். இவ்வாறு அமைக்கபட்டு சில இடங்களில் செயல்படும் கிணறுகளை மேற்ப்பார்வையிடும் தொழில்நுட்பவல்லுநர்களுக்கே இத்தகைய கதிரியக்கம் கலந்த கழிவுகளை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. அவர்களுக்கு யுக்கா மலைத்தொடரில் ஏற்ப்பட்ட தோல்வியில் முடிந்த அணுஉலை கழிவுகளை பூமிக்குள் புதைக்கும் செயல்பாடு நினைவிற்கு வந்திருக்கும்.\nபென்சில்வேனியாவில் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் பெருமளவிலான மில்லியன் கேலன் அளவிலான வேதிப் பொருட்கள் கலந்த கழிவுநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்று மிகப் பெரிய பிரச்னையை இப்போதும் எதிர்கொண்டிருகிறார்கள். அங்கு இருக்கக் கூடிய நீரை சுத்தகரிக்கும் நிலையங்கள் குறிப்பிட சிலவகை வேதி பொருட்களை மட்டுமே நீரில் இருந்து பிரித்தெடுக்கும் வசதிகளை கொண்டது. அனைத்தையும் சுத்தகரித்து நன்னீரை குடிநீராக்கும் வசதிகள் என்பது சாத்தியப்படவில்லை.\n2008 ம் ஆண்டு பெரும் மழைப்பொழிவு நேரத்தின் போது இத்தகைய கழிவுகளை அங்கு ஓடும் பீவர் ஆறு (Beaver River) மற்றும் மனோங்கஹெலா (Monongahela River) ஆறு மற்றும் அதன் கிளை நீர்பிடிப்புகளில் அங்குள்ள கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் கலந்தது. இந்த செயலால் பெரும் அளவிலான கழிவு நீர்மம் இந்த இரண்டு ஆறுகளிலும் கலக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு ஆறுகளாலும் தன்னில் கலக்கப்பட்ட நீரில் கரையும் கழிவுகளை முற்றிலுமாக கரைக்கப்பட முடியவில்லை. அதுவும் பெரும் அளவிலான இந்த கழிவுகளை அந்த ஆறுகள் தன்னுள் கரைக்கும் சாத்தியத்தையும் கணக்கில் எடுக்காமல் இந்த செயல் நடைபெற்றது. விளைவு நீரில் கரையக்கூடிய கழிவுகள் கரையவில்லை மேலும் சல்பேட் (Sulfate) மற்றும் குளோரைடு கள் (Chlorides) ஆகியவற்றின் அடர்த்தி மிகுந்தது.\nமிகுந்த அளவிலான இந்த வேதி பொருட்களின் அடர்த்தி அந்த ஆறுகளில் வாழும் நீர்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும் தாக்கி அழித்தது. பின்பு கார்னேஜ் மெலொன் பல்கலைகழகமும் (Carnegie Mellon University) மற்றும் பிட்ஸ்பெர்க் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் இந்த எரிவாயு நிறுவனங்கள் ஆற்றில் கலந்த கழிவு நீரால் அங்கு ஓடும் அல்கேனி (Allegheny) மற்றும் பீவர்(Beaver) ஆற்றில் மிக அபாயகரமான அளவில் ப்ரோமைட் கலந்திருப்பது தெரியவந்தது. இந்த இரண்டு ஆறுகளின் தண்ணீரையும் எடுத்து மக்களுக்கு சுத்தகரித்து குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தது அரசு. இந்த சுத்தகரிப்பு நிலையங்களில் நீர் சுத்தகரிப்புக்கு பயன்படுத்தப்படும் (Disinfectants) வேதிகலவைகளுடன் இந்த ப்ரோமைட் கலந்த நீர் வேதிவினை புரிந்து ப்ரோமினேற்றம் என்ற வேதிவினையாக மாறி ப்ரோமினேற்றம் செய்த ட்ரைஹாலோமெத்தேன் (Brominated Trihalomethane) ஆக மாறுகிறது. இந்த ப்ரோமினேற்றம் என்ற ப்ரோமின் கலந்த ட்ரைஹலோமீத்தேன் என்பது பல்வேறு புற்றுநோய்களையும், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை உண்டாக்கும் ஆபத்து கொண்டது. இந்த நீரையே மக்களுக்கு அதன் வீரியம் தெரியாமல் விநியோகித்து வந்தன அந்த நீர் சுத்தகரிப்பு நிலையங்கள்.\nஆகஸ்ட் 2010 இல் பென்சில���வேனியா புதிய சட்டம் ஒன்று இயற்றியது. இதன்படி இத்தகைய எரிவாயு கிணறுகளில் இருந்து சுத்தகரிப்புக்காக பெறப்படும் கழிவுநீரில், நீரில் மொத்தமாக கரையக்கூடிய கழிவுகளின் அளவு லிட்டருக்கு 500 மில்லிகிராம் அளவு இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் குளோரைடு ஆனது 250 மில்லிகிராம் அளவுக்கே இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தியது. இதை மீறிய பெரும் அளவிலான வேதி அடர்த்திகொண்ட கழிவு நீர் சுத்தகரிபுக்கே தகுதி இல்லாத ஆபத்து கொண்ட நீர்மங்கள் என்று அறிவித்தது. இதனால் 2010 இல் 27 ஆக இருந்த நீர் சுத்தகரிப்பு நிறுவனங்கள் 2011 இல் 15 ஆக குறைந்தது.\nஇன்றுவரை இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து வெளிவரும் வேதி பொருட்கள் கலந்த கழிவு நீர் சுத்தகரிக்க முடியாத ஒன்றாகவும், அரசுக்கு மிகுந்த சிக்கல்களை கொடுக்கும் விஷயமாகவும் அங்கு இருந்து வருகிறது.\n# வெளிப்படையாக அறிவிக்காத வேதிப்பொருட்களின் பயன்பாடு : இந்த எரிவாயு கிணறுகளில் செய்யப்படும் நீரியல் விரிசல்களில் என்னென்ன வேதிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று நிலத்தின் உரிமையாளரால் அறியமுடியாது. அமெரிகாவில், இயற்கை வளங்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் தகவல்படி 1900 ஆண்டுகளின் இறுதியிலும், 2000 ஆண்டுகளில் ஆரம்பத்திலும் ஏராளமான சுற்றுசூழல் மற்றும் நில உரிமை பாதுகாப்பு அமைப்புகளும் இந்த நீரியல் விரிசல்களில் என்னென்ன வேதிப் பொருள்கள் உபயோகிக்கப்படுகின்றன அவை எந்தெந்த அளவுகளில் கலக்கப்படுகின்றன அவை எந்தெந்த அளவுகளில் கலக்கப்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை பெற பல்வேறு விதமான முயற்சிகளை செய்தன. ஆனால் அந்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஏனென்னில் இந்த வேதிப் பொருள்களின் தகவல்கள் என்பது தங்களின் \" தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கபட்ட உரிமை\" என்று எரிபொருள் நிறுவனங்கள் தகவல்களை தர மறுத்தன.\n2000 ஆம் ஆண்டுகளின் மத்தியகாலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்பும் மனித உடலின் உட்சுரப்பிகளின் நோய்தாக்கங்களை கண்காணிக்கும் அமைப்பும் இணைந்து பல்வேறு விதமான பெறபெற்ற தகவல்களின் அடிப்படையிலும் மேலும் எரிவாயு கிணறுகளில் நீரியல் விரிசலுக்காக வாங்கப்பட்ட வேதிப் பொருட்களின் பட்டியல் அடிப்படையிலும் ���ங்கு இருக்கும் தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களின் மூலமாக நீரியல் விரிசலுக்கு பயன்படும் வேதி பொருட்களை கண்டறிய முயற்சித்தனர். அதே நேரத்தில் மனித உட்சுரபிகளின் நோய்தாக்கத்தை கண்டறியும் அமைப்பும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக செயல்படும் குழுவும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.\nஅந்த அறிக்கையில் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் இந்த எரிவாயு குழாய்களில் நடத்தபெறும் நீரியல் விரிசல்களில் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. அமெரிக்காவின் மொண்டனா, நியூ மெக்ஸிகோ, வயோமிங் மற்றும் கொலராடோ மாகணங்களில் செயல்படும் எரிவாயு கிணறுகளில் இந்த கொடிய விசத்தன்மை வாய்ந்த வேதிப் பொருள்கள் நீரியல் விரிசலுக்காக பயன்படுத்தப் படுவது கண்டறியப்பட்டது. இதை பற்றி தனியாகவே எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகளில் உட்செலுத்தப்படும் வேதிப் பொருள்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.\n2006ம் ஆண்டில் இந்த நீரியல் விரிசலில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்களை அறிவிக்க வேண்டும் என்பதை முதன்மையான தேவையாக குறிப்பிட்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்பு ஐந்து குடிமக்கள் சங்கங்களின் சார்பாக ஒரு கடிதத்தை கொலராடோ எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டு அமைப்பிற்கும் மற்றும் கொலராடோ நல்வாழ்வு மற்றும் சுற்றுசூழல் துறைக்கும் அனுப்பியது. அதில் இந்த அமைப்புகள் நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தபடும் வேதிபொருட்கள், அந்த வேதிபொருட்களை கையாளும், கண்காணிக்கும் விதிகள், நீரியல் விரிசலுக்கு பின் வெளியேற்றப்படும் கழிவுகளின் விவரம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை மாகாண அரசின் துறைகளிடம் கோரியிருந்தது. அதே சமயத்தில் அனைத்து அமெரிக்க மாகாணங்களிலும் அரசு மன்றங்களில் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்படும் வேதிபொருட்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றும் கூட வயோமிங், ஆர்கன்சாஸ், பென்சில்வேனியா, மெக்ஸ்சிகோ மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அளவு விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், போராடுகிறார்கள் ஆனால் பெரும்பான்மையான மாகாணங்களில் தொழிற்சாலைகளின் ரகசிய பாதுகாப்பு சட்டங்கள் அங்கு உள்ள எரிவாயு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.\n# நீரியல் விரிசலுக்கான சிறந்த வழிமுறைகள் : பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு பின் சிறந்த வழிமுறைகள் என்று சிலவற்றை மக்கள் சங்கங்கள் பரிந்துரை செய்தன. ஆனால் அவற்றை எந்த ஒரு எரிவாயு நிறுவனங்களும் பின்பற்றவில்லை. மக்கள் பரிந்துரைத்த சில விதிமுறைகள்.\nபொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நீரியல் விரிசல்கள் எங்கு எந்த எரிவாயு கிணறுகளில் நடந்தாலும் அங்கு நீரியல் விரிசலுக்காக மணல் மற்றும் நீர் கலந்த கலவையே உபயோகிக்கபடவேண்டும் என்றும் அல்லது நீர். மணல் கலந்த கலவையுடன் விஷதன்மை அற்ற வேதிபொருட்கள் பயன்படுதல்லாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு சிறந்த உதாரணமாக இதே விதிமுறைகளை பின்பற்றி நீரியல் விரிசல் முறையை செயல்படுத்தும் ஆழ்கடலில் செயல்படும் எரிவாயு மற்றும் எண்ணெய கிணறுகள் சொல்லப்பட்டன. விஷமற்ற பசைகள் போன்ற பொருட்களையும் மணல், நீர் ஆகியவற்றை கலந்து ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் நீரியல் விரிசலுக்கான திரவத்தை தயார் செய்கிறார்கள். இந்த திரவம் கடலின் உயிரினங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nஅனைத்து நீரியல் விரிசலுக்கான வேதிபொருள் கலந்த திரவத்துடன் டீசல் கலக்கப்படுகிறது. இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும் ஏனெனில் டீசலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜன் (Carcinogen) என்ற காரணிகளின் பட்டியலில் முதன்மையாக உள்ள பென்சீன் (Benzene) இருகின்றது மேலும் மிகுந்த ஆபத்தான வேதிபொருட்களான நாப்தலீன் (Naphthalene), டொலுயீன்(Toluene), எத்தில்பென்சீன்(Ethylbenzene), மற்றும் சைலீன் (Xylene) ஆகிவை இருக்கின்றன. இதை பற்றிய மேல் விவாதங்களுக்கு பின்பு ஹாலிபர்டன் என்ற எரிவாயு எடுக்கும் நிறுவனம் ஒரு விளக்கம் கொடுத்தது அதில் டீசல் என்பது நீரியல் விரிசல் செயல் முறைகளில் விரிசல்களை உண்டாகும் வலிமை கொண்டதல்ல எனவும் டீசல் இந்த நீரியல் விரிசல்களில் ஒரு கடத்தியாகத்தான் செயல் படுகிறது என்றது. அதற்க்கு இந்த நீரியல் விரிசல்களில் டீசலுக்கு பதிலாக விஷதன்மையற்ற மற்ற கடத்திகளை பயன்படுத்துவது என்பது மிகுந்த மிக எளிது என்றும் நீரை கூட கடத்தியாக பயன்படுத்த மு��ியும் என்று தொழிநுட்ப வல்லுனர்கள் பதிலளித்தார்கள். சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனமும் இந்த மாற்று வழிமுறைகள் அதாவது நீரை சார்ந்த கடத்திகளை நீரியல் விரிசல் முறைகளில் உபயோகிப்பது சுற்றுசூழலுக்கு நல்லது என்று சொல்லியது.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் கழிவு நீரானது நீராவி குட்டைகளில் சேமிக்கப்படுகின்றன. இந்த குட்டைகளின் பக்கவாட்டிலும் அதாவது அதன் கரைகளும் அடிபக்கத்திலும் சிமெண்டினால் ஆன அடித்தளங்கள் அமைக்கப்பெற வேண்டும். மேலும் தார்பாலின் கொண்டும் அடித்தளதிலும், பக்கவாட்டிலும் நிலத்தை மூடிவைத்து கழிவுநீர் எக்காரணத்தை கொண்டும் நிலத்தில் இறங்காதவாறு காத்திட வேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்தியது.\nமேலே கூறியுள்ள விவரங்களில் மிகுதியான ஆபத்தை ஏற்படுத்தும் வேதிபொருட்கள் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தோம். இந்த வேதிப் பொருட்கள் நீரியல் விரிசல் செயல்முறை முடிந்தவுடன் மீண்டும் மறுசுழற்சிக்காக, கழிவுநீர் அப்புறப்படுத்தப்படுவதற்காக உரிஞ்சப்படுகின்றன அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரில் உள்ள ஆபத்தான வேதிபொருட்களை பயன்பாடு முடிந்த கிணறுகளில் மீண்டும் செலுத்தி அங்கு சேமிக்கலாம். கழிவுநீரில் வெளிவரும் கரிமப்பொருட்களை மீண்டும் பயன்பாடு முடிந்த கிணறுகளின் உள்ளே செலுத்தப்படவேண்டும். ஏனென்னில் அவை நிலத்தின் மீது சேமிக்கப்பட்டால் அவை நிலத்திலும், நீரிலும் கலப்பதற்கு வாய்புகள் அதிகம். மிகுந்த ஆபத்து ஏற்படுத்தும் கழிவுகளை பிரித்து தனியே இரும்பு தொட்டிகளில் சேமிக்கலாம். என்றும் அந்த அறிக்கை கூறியது.\nஆனால் இவை எவற்றிலும் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. சட்ட திட்டங்கள் மிகுந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால் இங்கு இந்த வழிமுறைகள் ஒன்று கூட நிறைவேறாது என்று கணிக்கலாம்.\nமத்திய அரசின் ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன் இணையத்தில் தேடியபோது கிடைத்தது. அதில் தெளிவாகவே சொல்லியிருக்கிறது தஞ்சை டெல்டாவில் நடைமுறைபடுத்த உத்தேசித்திருப்பது இந்த \"நீரியல் விரிசல்\" முறையை பயன்படுத்தி எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு கிணறுகளை தான். தஞ்சை மக்கள் மாநில அரசு தடை விதித்துவிட்டது என்று அசட்டையாக இருக்கவே முடியாது. ���ன்னெனில் இதில் ஈடுபடப்போவது அரசுகளையே மாற்றும் வல்லமை கொண்ட எண்ணெய் நிறுவனங்கள். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியவரும் மாநில அரசின் உண்மை முகம். கூடங்குளத்தில் ஏற்கனவே நாம் கண்டதுதான்.\nவரும் முன் தடுக்க தவறினால், வரும்போதும், வந்தபின்னும் நம்மால் தடுக்கமுடியும் என்று உறுதியில்லை. என்னெனில் ஏற்க்கனவே சாதியில் பிளவுண்ட வரலாறு தஞ்சைக்கு... இனி எரிவாயுவினால் நிலம் பிளவுறும் எதிர்காலமும் வருமோ\nவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\n- த.அருண்குமார், May17 இயக்கம். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nநல்ல முயற்சி. சிறந்த கட்டுரை\nமீத்தேன் சாத்தானை எடுப்பதற்காக போடப்படும் ஆழ் குழாய் நீரியல் விரிசல் திட்டத்தால் மக்களுக்கு ஏற்ப்படப்போகும் துன்ப துயரங்களை கட்டுரை ஆசிரியர் மிகத்தெளிவாக எழுதியுள்ளார்.ப ாராட்டுக்கள்.இத னால் உருவாகப் போகும் மிகப் பெரும் தீமையினை குறிப்பிட மறந்து விட்டார்.அதாவது , அமெரிக்கா ஓஹியோ மாநிலத்தில் உள்ள யங்டவுன் என்னும் பகுதியில் கடந்த ஜனவரி 2011 முதல் பிப்ரவரி 2012 வரை நிகழ்ந்த சிறு சிறு நிலநடுக்கம் சுமார் 109.அதிக பட்ச அதிர்ச்சி 3.9 ரிக்டர் அளவு இருந்தது. இதற்க்கு முன்னால் இது போன்ற பூகம்பங்கள் அங்கு நிகழவில்லை.என்ன காரணம் என்று ஆராய்ந்த போது நிலத்தடி மீத்தேனை எடுப்பதற்காக அதிக அழுத்தத்தில் பாறைகளை உடைத்ததன் அதிர்ச்சியினால் இந்நிலை நடுக்கம் ஏற்பட்டது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கர்கள் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் கள்.இந்த அமெரிக்க சூனியத்தை மன்மோகன் அரசு தமிழர்கள் தலையில் கட்ட முயற்சி செய்கிறது.இந்த நீரியல் விரிசல் முறையினால் காவிரி ஆற்றுப் படுகையில் அடிக்கடி நில நடுக்கம் உண்டாகும். நிலத்தடி நீர் விஷமாகும்.காவிர ி ஆறு காணாமல் போகும்.விவசாயம் விஷசாயமாக மாறும்.அத்துடன் விவசாயப் பெருமக்களும் பட்டினியில் கொத்துக்கொத்தாக செத்து மடிவார்கள்.காங் கிரசு-பாஜக கள்ளக்கூட்டு கும்பலை மக்கள் கல்லால் அடித்து விரட்ட வேண்டும். மீத்தேன் கிணறு வெட்டி பூதம் மட்டும் வரப்போவதில்லை இனி பூகம்பமும் வரப்போகிறது.\nஅருமையான எடுத்துக்காட்டு ஷாலி. நிகழ்காலத்துடனா ன ஒப்பேடும் அருமை. நன்றி \nநல்ல தகவல். அரிவியல் வாழ்க.ஆனால் செவ்வாய்கு வின்கலம், மீத்தென் யாருக்காக.\nஅருன் குமார் ய் லொவ் வெரி முஷ்ச்\nஇந்த மீத்தேன் வாயு மிஞ்சிப்போனால் ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகள் வரை கிடைக்கலாம். அதற்காக, ஈராயிரம் ஆண்டுகளாக நடந்துவரும், பல இலட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்துவரும் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை க் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியுமா என்பதுதான் நம் முன் எழுந்துள்ள கேள்வி. “புற்றுநோயைத் தொடக்கத்திலேயே அழித்துவிடுவதுத ான் எளிதானது, புத்திசாலித்தனம ானது” என்பது தமிழக மக்கள் அறியாத விசயமல்லவே\n#கண்ணை விற்று சித்திரம் வாங்கனுமா\nஅறிவியல் அறிஞர்களும்,மரு த்துவ மாமேதைகளும் மக்களுடன் இணைந்து இவற்றை எதிர்க்க முன்வரவேண்டும்.\nஇது வரும் கால தலைமுறையை அழித்து தமிழகத்தை குப்பை தொட்டியாகும் முயற்சி\nராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் கூட மீத்தேன் கிடைகிறது அங்கும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாமே\nஉங்களுக்கு வந்தா ரத்தம். கூடன்குளத்துக்க ு வந்தா தக்காளி சட்னியா நல்லா இருக்குடா உங்க நியாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2012/03/17032012.html", "date_download": "2018-07-16T22:28:01Z", "digest": "sha1:FGBXTNIV6XKVBA3YW3RKAFHOUHDZ7I3H", "length": 23168, "nlines": 212, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: தேடல்....17.03.2012!", "raw_content": "\n பதிவுத் தொடர் பாகம் VI\n பதிவுத் தொடர் பாகம் V\nராஜபக்சே என்னும் மிருகமும் திட்டமிட்ட இன அழிப்பும்...\nசும்மா இரு... சொல் அற...\nகிழியட்டும் இத்தாலிய காங்கிரஸின் இந்திய முகமூடி......\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஏதோ ஒரு புள்ளியை நோக்கி நகரும் மெல்லிய விளக்கொளியாய் நகரும் உள்ளமையோடு உடலென்னும் மாற்றமெய்தும் பிண்டத்தோடு சேர்ந்து பயணிக்கிறேன். நான் யாரென்று கேட்பவர்களிடம் இன்னாரென்ற பொய்களைப் பகிர்ந்து, பகிர்ந்து, உடலின் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து அதன் சாரத்தை ஏந்திக் கொண்டு ஏதோ ஒரு விடியலுக்காய் வாழ்க்கை செலுத்தும் திசையில் பறந்து கொண்டிருக்கிறேன்.\nநேற்றைய உண்மைகள் இன்றில் பொய்யாய் மாறி நாளைய பொய்களை இன்று உ��்மைகளாய் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கும் மடமையை ஏற்றுக் கொண்டு எப்போதும் ஏதோ ஒன்றை சொல்ல நினைத்து, சொல்லி, அப்படி சொல்லிய விடயங்களில் திருப்தியுறாமல் மீண்டும் மீண்டும் சறுக்கி விழுந்து கொண்டே இருக்கிறேன். நிசப்தத்தின் சுவையை நான் பருகி இருந்தும் பேரமைதியின் சாயலோடு நான் சுகித்திருந்தும், இன்னமும் என்னை பேசவும் எழுதவும், மனிதர்களோடு அளாவளாவச் செய்து கொண்டிருக்கும் கர்மாவின் ஆளுமையினை, ஏதோ ஒரு செயலின் விளைவினை என்னால் தடுக்கவே முடியவில்லை.\nஎன்னுள் உயிரென்றும், உணர்வென்றும் உடலாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சக்தி ஏதோ ஒரு கடும் தாகத்தில் ஏதேதோ வலுவான செயல்களைச் செய்து ஓங்கி அடித்து அதிகாரமாய் வாழ்ந்து, அடிப்பட்டு, அந்த அனுபவ வலிகளைச் செரித்துக் கொள்ள இந்தப் பிறப்பென்ற ஒன்றாய் மலர்ந்திருக்கிறது. ஒரு பேருந்துக்காய் காத்திருக்கும் பத்து நிமிட இடைவெளியில் அவசர அவசரமாக பருகும் தேநீர் போல வேக வேகமாய் நான் கடந்து கொண்டிருக்கிறேன் இந்த பிறப்பின் சம்பங்களை...\nபிடித்து நின்று இங்கே வாழ்வதில் அர்த்தமொன்றுமில்லை என்று தெளிவாக தெரியும் போதே சக ஜீவராசிகளுடன் ஒரு சுமூக வாழ்கையை வாழ்ந்து விட்டுப் போகவேண்டும் என்ற யாக்கையின் விளைவுகளையே ஒரு பிச்சைக்காரனைப் போல எதிர்பார்த்து எதிர்பார்த்து பயணிக்கிறேன்.\nஅழுத்தமாய் பல சூழல்கள் என் உச்சி முகர்ந்து முகவாய் பிடித்து கண்களை ஊடுருவி ஒரு தாயின் வாஞ்சையோடு தலைகலைத்து மார்போடு என் முகம் சேர்த்து மகனே சமப்பட்டுப் போ, என் பிள்ளையே நீ ஆசுவாசப்படு, மெளனத்தில் நீ கரைந்து போ என்று நெஞ்சு தடவி என் உயிரை வருடிக் கொடுத்து, சுவாசத்தை சீராக்கி, உடல் கடந்த உணர்வு நிலைக்கு கைப்பிடித்து கூட்டிச் சென்று இங்குதான் நீ இருப்பாய், இதுதான் உடல் கடந்த வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்புகள் அற்ற ஏகாந்தத்தில் பாலினங்கள் கடந்து, அசையும் அசையா வஸ்துக்கள் தாண்டிய உணர்வுப் பெருவெளி என்று கற்பித்துக் கொடுத்தும் இருக்கின்றன.\nஇன்னபிற சூழல்கள் முகத்தில் நேராய் அறைந்து உதடுகள் கிழிந்து போக உடலெல்லாம் முட்களால் கீறி இரணப்படுத்தி, எட்டி நெஞ்சில் உதைத்து வலியென்னும் உடல் வேதனையை ஆழமாகச் சொல்லி அழுத்தமாய் திடப்பட்டு, கோபத்துக்குள்ளும், சந்தோசத்துக்குள���ளும், காமத்திற்குள்ளும், காதலுக்குள்ளும், கடவுள் என்னும் மாயைக்குள் திளைக்க வைத்தும் விடுபட வைத்தும், பந்த பாசங்களை நெஞ்சுக்குள் நிறுத்தி வைத்து அவற்றின் மூலம் மாய உணர்வுகளை மனதுக்குள் ஏற்றி வைத்து, பிறப்புகளுக்கு சந்தோசப்பட்டும், இறப்புகளுக்கு கதறி அழுதும், வஞ்சிப்புகளுக்கு ரெளத்திரம் கொண்டும் நகரச் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றன...\nமனதை கடந்து நிற்க அறிந்த எனக்கு மனிதர்களைக் கடக்க முடியாதபடி பிறப்பிலேயே சூட்சும முடிச்சுக்கள் இட்டு என்னை உயிருள்ள பிண்டமாய் வெளித்தள்ளி இருக்கிறது இந்த இயற்கை. தன்முனைப்பு என்னும் கொடும் விசத்தை கடந்து நிற்கையில் தன் முனைப்புகள் கொண்ட மனிதர்களோடு வாழ்வது மிகக் கொடுமையானது.\nமனிதர்களின் கோபங்களும் ஆச்சர்யங்களும், சந்தோசங்களும், தேடல்களும் எதிர்பார்ப்புகளும் நான் பல ஜென்மங்களில் கண்டது. நான் என்று இங்கே கூறுவது எனது உடலோ அல்லது இந்தப் பெயரோ அல்லது பதவியோ அல்ல எனக்குள் உள் நின்று அசையாமல் எல்லா நிகழ்வுகளின் சாரத்தையும் வாங்கிக் கொள்ளும் ஒரு சக்தி.\nஅது எப்போதும் அப்படியே இருந்திருக்கிறது. அதன் வீரியத்தால் ஏதேதோ அனுபவங்கள் தங்கி இருந்த இடத்துக்கும் வஸ்துக்கும் ஏற்றார் போல ஏற்பட்டு அதன் சாரம் மட்டும் பதிவுகளின்றி ஒரு புரிதலாய் வாங்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இது எப்படி என்றால் ஒரு முள் குத்திய உடன் காலில் ஏற்படும் வலியை உடல் வாங்கி அனுபவித்து கிரகித்துக் கொள்கிறது அது பதிவாய் மூளையில் பதிந்து போய் விடுகிறது. வலியை உள்வாங்கி அதனால் ஏற்பட்ட அனுபவங்களை உள்ளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை வார்த்தைகளால் விஸ்தாரிக்க முடியாது. வலிக்கிறது என்று சொல்ல முடியும் ஆனால் வலி கொடுத்த உணர்வுகளை எத்தகையது என்று விளக்க முடியாது..\nஆழ்ந்த உறக்கத்தை எப்படி சொல்லிக் காட்டுவது அது உடலுக்கு ஏற்பட்ட அனுபவமெனில் விஸ்தாரிக்கலாம் ஆன்மாவின் அனுபங்களை விஸ்தாரிக்க முடியாது. வலி உடலின் அனுபவம் அதனால் ஏற்பட்ட உணர்வு ஆன்மாவின் அனுபவம். காமத்தில் இயங்கும் போது உடலின் செயல்பாடுகளை விவரிக்க முடியும் நான்கு பாகம் புத்தகம் கூட எழுத முடியும் ஆனால் உச்சத்தை உச்சம் என்னும் நான்கு எழுத்துகளுக்குள் தேக்கி விட முடியாது அது எப்படி இருந்தது என்று ��கிர இயலாது. அது ஆன்ம அனுபவம். தாகமும் பசியும் உடலின் தேவை, ஆனால் உணவையும் தண்ணீரையும் அருந்திய பின் ஏற்படும் நிறைவு ஆன்மாவின் அனுபவம்...\nஇப்படி வாழ்க்கையின் நகர்வுகளில் ஆன்ம அனுபவத்தை மிகுதியாக தேடித் தேடி செயல் புரிந்து, புரிந்து ஆன்ம நிறைவினை எட்டிப் பிடிக்கும் இடத்தை வார்த்தைகளில் கொண்டு வர இயலாது. உடலின் தேவைகளை, மனதின் ஆசைகளை லாவகமாக திருப்பி அடித்து அதை ஆன்ம அனுபவமாக மாற்றிக் கொள்வது ஒரு வித்தை. எதிர்பார்த்து கட்டுக்களுக்குள் நின்று செய்யும் செயல்கள் வெறும் உடலின் அனுபவமாய் மாறி கடை வாயில் எச்சில் ஒழுகும் நாயாய் வாயில் இரத்தம் வரும் வரையில் எலும்பினை கடித்து இழுத்துக் கொண்டிருப்பதற்கு சமம்.\nபக்தியும் கடவுளும் மனதின் தேவைகள் எனில் கடவுளரைக் கடந்த சடங்குகளைக் கடந்த, மதங்களை அதன் தத்துவங்களைக் கடந்த இடம் மிக மிக உயிர்ப்பானது, பசுமைனாது. இந்த இடத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான்....\nஒரு சந்தோச சங்கீதம் நம்முள் கேட்க ஆரம்பிக்கிறது. காற்றில் தலையசைக்கும் செடியாய், மழையில் சொட்ட சொட்ட நனையும் ஒரு மரமாய், இடுக்குகளில் கண் மூடி சுகமாய் தூங்கும் ஒரு பூனையாய், அதிகாலையில் சிலிர்த்து எழும் ஒரு சேவலாய் வாழ்க்கையின் இயல்புகளோடு கலந்து வாழ்ந்து அதை விட்டு வெளியேறுகையில் எந்த ஒரு கோரமான அனுபவங்களும் அலைக்கழிப்புகளும் இன்றி விரல் நகம் களைவது போல உடல் களைந்து செல்ல முடியும்.\nஇன்னமும் மதங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும் கடவுளைக் கொடுமையான தண்டிப்பவராக எண்ணி பயந்து கொண்டும் மன இறுக்கத்தோடு யாரோ ஒருவர் என்னை தண்டிப்பார் என்று பயந்து பயந்து வாழ்வதில் எனக்கு சம்மதமில்லை. பக்குவப்படாத வரையில் கடவுளும் மதங்களும் இங்கே அவசியமாகின்றன.\nபுளியங்காய் பழுத்த பின் அந்த ஓட்டிற்கு யாதொரு அவசியமும் பயனும் இல்லை. அதே நேரத்தில் ஒரு காலத்தில் அந்த பழத்தை அந்த ஓடுதான் காத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தப் புரிதல் வரும் வரை மனிதன் ஏதேதோ சொல்லி, அழுது புரண்டு பல கதைகளையும் தத்துவக் குப்பைகளையும் பேசி நகரவேண்டியதுதான்....\nயாரும் யாரையும் மாற்ற இயலாது. நான் சொல்லி ஒருவன் மாறினான், அவன் சொல்லி நான் மாறினேன் என்பது எல்லாம் சுத்தப் பொய். அவர் கூறினார், மாறும் தன்மை என்னில் இருந்தது என் விழிப்புணர்வு நிலையில் நான் ஆராய்ந்து பகுத்தறிந்து அறிவுக்கு எட்டும் இடத்தில் நாமே மாறுகிறோம். இதுவும் நியதிதான்...\nபல பரிமாணங்களில் பயணிக்கும் வாழ்க்கையில் ஒரு மொட்டாய் வெடித்து, மெல்ல மெல்ல மலர்ந்து, கடும் வெயிலையும், குளிரையும் அனுபவித்து .....மெல்ல மெல்ல கருகி....சப்தமில்லாமல் சருகாகி மண்ணோடு மண்ணாகிப் போவேன்.....அவ்வளவே....\nநான் இருந்தேன் என்பதும் உண்மை....இல்லை என்பதும் உண்மை....\nஒரு ஞானியின் நிலை.வாசிக்க வாசிக்க வெளி மறைத்து உள்ளிழுக்கிறது ஒரு ஒளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2014/02/", "date_download": "2018-07-16T21:48:25Z", "digest": "sha1:4W4DMY2GX2OETT2X57SBMGAQPPEYJGNF", "length": 248716, "nlines": 357, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: February 2014", "raw_content": "\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nமோடி ஒரு ''மங்குனி'' என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்....\nஇந்த ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி மேடையேறி பேசுவது இருக்கட்டும். முதல்ல வரலாற்று பாடத்தை சொல்லிக்கொடுங்க. பாடத்தை ஒழுங்கா படிக்கச் சொல்லுங்க. அப்புறமா பிரதமர் ஆவது பற்றி யோசிக்கலாம். ஓர் மாநில முதல்வர் இவ்வளவு மக்கு - மங்குனியாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு கூட்டத்திலும் தன்னை ஒரு ''தேசபக்தராக'' காட்டிக்கொள்ளவேண்டும் என்று சுதந்திரப் போராட்ட காலத்து வரலாற்றை மேற்கோள்காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள நரேந்திர மோடி இந்திய வரலாற்றை தப்புத்தப்பாக பேசி திரிகிறார். வரலாறு தெரியாமல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்... வெட்கமாக இல்லை. வரலாற்றைப் படிக்காமல் வரலாற்றைப் படைக்கப்போகிறேன் என்று அலைகிறார் மோடி.\nதன் சொந்த மாநிலத்திலேயே பள்ளி வரலாற்றுப் பாடத்தில், அதே மாநிலத்தை சேர்ந்த காந்தியின் பிறந்த தேதியை கூட தவறாக அச்சிட்டிருக்கிறார். காந்தியின் பிறந்த தேதி கூட தெரியாத மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள். அதுமட்டுமல்ல, ஒரு முறை மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ''மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'' என்று சொல்வதற்கு பதிலாக ''மோகன்லால் கரம்சந்த் காந்தி'' என்று தவறுதலாக பேசினார். காந்தி பிறந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு காந்தியின் முழு பெயர் தெரியவில்லை.\nஅதேப்போல் அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது , ''பகத்சிங், ராஜகுரு, சுபதேவ் ஆகியோர் அந்தமான் சிறையில் தங்கள் வாழ்���ாளை கழித்தார்கள்'' என்று ஒரு ''புதிய வரலாற்றை'' சொல்லியிருக்கிறார். மோடிக்கு இவர்கள் எங்கே சிறைப்பட்டிருந்தார்கள்... என்பதும் தெரியவில்லை. இவர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்த தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டார்கள் என்பதும் தெரியவில்லை.\nமோடியைப் போன்ற ஒரு ''மங்குனி'' முதலமைச்சருக்கு, ''வரலாறு முக்கியம் முதலமைச்சரே'' என்று தலையில் குட்டி சொல்லிக்கொடுங்கள். இல்லையென்றால் வரலாற்றை பிழையாக பேசும் நரேந்திர மோடி ஒரு ''வரலாற்றுப் பிழை'' என்று எதிர்கால வரலாறு பேசும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/28/2014 09:12:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பகத் சிங், மோடி, வரலாற்றுப் பிழை\nவியாழன், 27 பிப்ரவரி, 2014\nஉணவே மருந்து - மீன்\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட...\nமீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்...\nமீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்ச்சி மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக் கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.\nஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1 கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4 கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15 கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக் கூடுதலாக 18 முதல் 25 கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர்.\nநெத்திலி, வாவல் (வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்க���யமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.\n2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.\n3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.\n4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.\n5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.\n6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.\n7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.\n8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.\n9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ���ற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.\nஇப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. மருத்துவ நிறைந்திருக்கிற.\nநன்றி : உணவே மருந்து\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/27/2014 09:58:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒமேகா. உணவே மருந்து, மருத்துவ குணம், மீன்\nபாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது...\nபாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்பதை அண்மையில் டெல்லியில் இஸ்லாமியர்கள் மத்தியில் அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசிய பேச்சிலிருந்து நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. அந்தக் கூட்டத்தில் தனக்கு முன்னே கூடியிருந்த இஸ்லாமியர்களைப் பார்த்து கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். நல்லவேளை இதை நம்ப ''கேப்டன்'' பார்க்கவில்லை. பார்த்திருந்தால் '' தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு'' என்று சொல்லியிருப்பார். திடீரென்று மன்னிப்புக் கேட்க ''ஆணவத்தின் உச்சியில்'' இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது. அண்மையில் ''மூன்றாவது மாற்று அணி'' கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெற்று எழுச்சிக் கொண்டு விஸ்வரூபம் எடுப்பது கண்டு, ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியோ உருவம் தெரியாமல் காணாமல் போய்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பாரதீய ஜனதாக் கட்சியோ கரைந்து போய் கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்து நடுங்குவது நமக்கு நன்றாக தெரிகிறது.\nஅந்த பயத்தில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். ''இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறுகளோ குறைபாடுகளோ நிகழ்ந்திருந்தால் அதற்காக நாங்கள் தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்'' என்று பாவமன்னிப்பு கேட்டு நெஞ்சுருக பேசியிருக்கிறார். அப்படி பேசியதன் மூலம் இஸ்லாமியர்களுக்கெதிராக ''நரவேட்டை'' நரேந்திர மோடி செய்த கொடுமைகள் அனைத்தும் உண்மை தான்என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.\nமேலும் அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர்களைப் பார்த்து கதறியிருக்கிறார். ''பாரதீய ஜனதாக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. எங்களுக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நம்பவேண்டாம். நாட்டின் நலன் கருதி இந்த முறை எங்களுக்கு வாக்களியுங்கள். ஒருமுறை வாக்களித்துப் பாருங்கள். ஒரு அரசை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க கூடாது. சகோதரத்துவம், மனிதநேயம் மிக்க வலுவான நாட்டை உருவாக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கதறு கதறு என்று கதறியிருக்கிறார்.\nஇவர்களுக்கு எதிராக யாரும் பிரச்சாரம் பண்ணவேண்டாம். இவர்களது ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி ஒருவரே போதும், இவரைப் பார்த்தாலே மக்கள் பாஜக-விற்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு அந்த அளவிற்கு ''நல்லது'' செய்திருக்கிறார். நரேந்திர மோடி என்பவர் பாரதீய ஜனதாக் கட்சி தானே தலையை சொறிந்துகொள்ளும் ''கொள்ளிக்கட்டை'' என்பதை மறந்துவிடக்கூடாது. இப்போது கண் கேட்டபோது சூரிய நமஸ்காரம் எதற்கு... எப்போதாவது - எங்கேயாவது மோடியால் அல்லது பாரதீய ஜனதாக் கட்சியினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை விளைந்திருக்கிறதா... எப்போதாவது - எங்கேயாவது மோடியால் அல்லது பாரதீய ஜனதாக் கட்சியினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை விளைந்திருக்கிறதா... இல்லையே. இஸ்லாமிய இனப்படுகொலையை செய்த இவர்கள் இஸ்லாமியர்களிடமே எப்படி தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் ஒரு முறை பாஜக ஆட்சி செய்ய வாய்ப்புக் கொடுத்தால், அது இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று அவர்களுக்கு தெரியாதா...\nமதத் திமிர், வக்கிரகுணம், ஆணவம், அதிகார போதை, பிற்போக்குத்தனம், ஆர்.எஸ்.எஸ்.-ன் குணம் ஆகியவற்றின் மொத்த உருவமான நரேந்திர மோடி, பன்முக சமூகங்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாழத் தகுதியற்றவர் என்பதை அவரே நிருபித்து காட்டியிருக்கிறார். அவர் மனித உருவில் உள்ள ஒரு மிருகம் என்பதை குஜராத்தில் இஸ்லாமியர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர் வேற்றுமையில் ஒற்றுமை, மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த இ���்த தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள இஸ்லாமியர்களின் எதிர்காலம், அவர்களது வாழ்க்கைப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், உயிர் மற்றும் உரிமைகள் எல்லாம் என்ன ஆகும்... அந்த ''குஜராத் மாடலை'' நாடு முழுதும் பார்க்கவேண்டுமா... அந்த ''குஜராத் மாடலை'' நாடு முழுதும் பார்க்கவேண்டுமா... இது தான் ராஜ்நாத் சிங்கைப் பார்த்து இந்திய இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்வி...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/27/2014 06:44:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இஸ்லாமியர்கள், நரேந்திர மோடி, பாரதீய ஜனதாக் கட்சி, மன்னிப்பு, ராஜ்நாத் சிங்\nபுதன், 26 பிப்ரவரி, 2014\nஐ.டி .கம்பெனி பணி பெண்களுக்கு பாதுகாப்பற்றது - ஆபத்தானது....\nஇன்றைக்கு ஆயிரமாயிரமாய் அள்ளிக்கொடுக்கும் கம்ப்யூட்டர் சயன்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணியைப்பற்றிய கனவோடு தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கு தான் ஏகப்பட்ட போட்டியாக இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு இந்த படிப்புக்கான இடத்தை வாங்குவதற்காக பெற்றோர்கள் ''கடன்பட்டு'' பல இலட்சங்களை செலவு செய்கிறார்கள். இடத்தை வாங்குவதற்கு மட்டுமல்ல, அந்த படிப்பை படித்து முடிப்பதற்குள் ''மீண்டும் மீண்டும் கடன்பட்டு'' பல இலட்சங்களை பெருமையுடன் செலவு செய்கிறார்கள். அப்படியெல்லாம் செலவு செய்து ''வாங்கிய'' படிப்பை வைத்து எதிர்காலத்தில் ஒரு கனவுலகில் வாழப்போகிறோம் என்கிற நம்பிக்கையில் தான் இன்றைய இளைஞர்கள் கஷ்டப்பட்டு படித்து முடிக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் போதே, இந்தியாவில் இருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், ஐ.டி கம்பெனிகள், கால் சென்டர்ஸ், பிபிஒ என பலவகைப்பட்ட அமெரிக்க சார்பு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கு இந்த இளைஞர்களை கூட்டம் கூட்டமாக தேர்வு செய்துவிடுகிறார்கள். பின் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கப் போகிறது என்பது மட்டுமல்லாமல், தன்னோடு படிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து பணி செய்யப்போகிறோம் என்கிற இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.\nபெரும்பாலும் அவர்களுக்கு சொந்த ஊரிலிருந்து தள்ளி வேறு ஊரில் இருக்கும் கம்பெனியில் தான் வேலை கொடுப்பார்கள். அப்போது தான் வீடு - குடும்பம் என்கிற நினைப்பு இல்லாமல் மணிக்கணக்கில் அவர்களை வேலை வாங்கமுடியும். 50,000 வரையில் சொற்ப பணத்தைக்கொடுத்து ( நம் இளைஞர்களை பொருத்தவரை அதிக பணம் ), வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளித்துவிட்டு, ஐந்து வேலை நாட்களில் ''பத்து நாள்'' வேலைகளை வாங்கி அந்த இளைஞர்களை பிழிந்து சக்கையாக்கி போட்டுவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல இந்த ஐ.டி வேலை என்பதே பெரும்பாலும் ''இரவு நேரப்பணியாக'' தான் இருக்கும். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. இதைப் புரிந்துகொள்ளாமல், இந்த வேலையை செய்யும் இளைஞர்களும், அவர்களின் பெற்றோர்களும் பூரித்துப் போய்விடுகிறார்கள்.\nஇதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கு அங்கு தொழிற்சங்கம் உண்டா என்றால் அதெல்லாம் அங்கே கிடையாது. தொழிற்சங்கமே ஆரம்பிக்கமுடியாது. அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் ''தொழிற்சங்கம்'' என்ற வார்த்தையை கேட்டால் ஏதோ கெட்டவார்த்தையை போல் முகம் சுளிப்பார்கள்.\nஇரவு நேரப்பணி என்பதால் கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் இரவில் பெண்கள் உட்பட நேரங்கெட்ட நேரத்தில் தான் வெளியே அனுப்பப்படுவார்கள். இது பெண்களை பொருத்தவரை பாதுகாப்பற்றது - ஆபத்தானது என்பதை யாரும் புரிந்துகொள்வதே இல்லை. ஆள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் பணி முடித்து வரும் அந்த பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இந்த பாலியல் கொடுமை என்பது வெளியில் மட்டுமல்ல. பெண்கள் பணி செய்யும் ஐ.டி நிறுவனங்களின் உள்ளேயும் ''மனித மிருகங்களின்'' பாலியல் சீண்டல்களும், கொடுமைகளும் நடந்தவண்ணம் தான் இருக்கின்றன. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அங்கே கொடுக்கப்படுகிற சம்பளம் அவற்றையெல்லாம் மறைத்துவிடுகிறது.\nஇரவு நேரப்பணி என்பதால், தூங்காமல் விழித்திருந்து வேலை செய்வதற்கு சிகரெட்டை புகைக்க கற்றுக்கொடுக்கிறார்கள். பெண்களும் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். அதுமட்டுமல்ல, கடுமையான வேலை பளுவால் உண்டான மன இறுக்கத்தை போக்குவதற்கு இங்கே வேலை செய்யும் இளைஞர்கள் ''WEEK END PARTY'' என்ற பெயரில் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதிலும் பெண்கள் விதிவிலக்கல்ல என்பதும் வேதனைக்குரிய விஷயமாகும். பண்பாடு - கலாச்சாரத்தையே குழித்தோண்டிப் புதைக்கும் இடமாக இன்றைய ஐ.டி நிறுவனம் உள்ளன.\nஇன்னும் பெண்களுக்கெதிரான எவ்வளவோ பயங்கரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதெற்கெல்லாம் காரணம் அன்றைய - இன்றைய ஆட்சியாளர்கள் தான். தொழிலாளர்களுக்கு, பணி செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பை அளித்துவந்த நமது ''தொழிலாளர் சட்டத்தையே'' ஆட்சியாளர்கள் குழித்தோண்டி புதைத்தது தான் காரணம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லக் குழந்தைகளான தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் என்ற பேய்களை வாழவைக்க, அன்றைய வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு தான் நம் நாட்டில் மிகக்கடுமையாக இருந்த ''தொழிலாளர் சட்டத்தையே'' அழித்தொழித்தது என்பதை அனேகமாக யாரும் மறந்திருக்கமுடியாது.\nஅதுவரையில் நம் நாட்டின் தொழிலாளர் சட்டத்தில், ஒருவரை வேலையிலிருந்து நீக்கவேண்டுமென்றால் மூன்று மாதம் நோட்டீஸ் கொடுக்கவேண்டுமென்றும், டாக்டர் - நர்ஸ்களை தவிர பெண்களை மாலை 6 மணிக்கு மேல் இரவு நேரப்பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் பல்வேறு ஷரத்துக்கள் இருந்தன. ஆனால் இந்தியாவில் மேலே சொன்ன அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளை தடையில்லாமல் நடத்துவதற்கு அன்றைய வாஜ்பேயி அரசு அந்த தொழிலாளர் சட்டங்களை '' காயடித்து நீர்க்க செய்துவிட்டது. வாஜ்பேயி அரசு மிகத் துணிச்சலாக அந்த ஷரத்துக்களையெல்லாம் நீக்கியதன் விளைவாகத்தான், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஐ.டி கம்பெனிகளும் நம் நாட்டு இளைஞர்களை கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கிக்கொண்டு கோடிக் கோடியாய் இலாபம் ஈட்டுகிறார்கள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/26/2014 09:23:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரவு நேரப்பணிகள், ஐ.டி கம்பெனிகள், பெண்கள் பாதுகாப்பு\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/26/2014 08:02:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n வேலை கொடு - ஓய்வுபெறும் வயதை உயர்த்தாதே...\nஇன்று மதியம் தொலைக்காட்சிகளில் எல்லாம் பரபரப்பான செய்தியொன்று ஓடிக்கொண்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் சம்பந்தமான செய்தி அது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளை குறிவைத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக ஏழாவது ஊதிய கமிஷனை அறிவித்து அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காங்கிரஸ் கட்சிக���காரனுங்க காரணம் இல்லாமல் ஆற்றில் இறங்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். தேர்தல் நேரத்தில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு அவர்களது ஓட்டுக்களை ''பொறுக்கும்'' சூழ்ச்சி தான் இது என்பதை அவர்களும் அறிந்து தான் வைத்திருக்கிறார்கள்.\nபாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருகிற இந்த சூழ்நிலையில் இன்னொரு அதிர்ச்சித் தரும் அறிவிப்பை மத்திய அரசு நாளை வெளியிடவிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஊதிய கமிஷன் பரிந்துரை செய்யும் வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் ஊதியத்தை உயர்த்தி தருவது என்றும், பணி ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவது என்றும் நாளை கூடவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஊதியத்தை உயர்த்தித் தருவதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம், ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் செயல் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது மட்டுமல்ல. கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nநாட்டில் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்கள் கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை நியாமாக உருவாக்கித் தருவதில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல், ஏற்கனவே பணியிலிருப்பவர்களுக்கு மேலும் பணி நீட்டிப்பை அளிப்பது என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. தேசத்தின் மீது அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதுமட்டுமல்ல. அரசின் இந்த செயல் என்பது மத்திய அரசு தங்களுக்கு எதிரான படித்த- வேலைதேடும் இளைஞர்களின் கோபத்தை அரசு ஊழியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் செயலாகும்.\nஎனவே மத்திய அரசு துறைகளிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும் காலியாக இருக்கும் இலட்சக்கணக்கான இடங்களை நிரப்பி வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைகொடுங்கள். அது தான் இதுவரையில் தவறு மேல் தவறு செய்துவந்த மன்மோகன் அரசு செய்யும் நியாயமான செயலாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு கடைசி காலத்திலாவது ஒரு நல்ல செயலை செய்யட்டுமே பார்க்கலாம்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/26/2014 07:14:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏழாவது ஊதிய கமிஷன், ஓய்வு பெறும் வயது, வேலைவாய்ப்பு\nஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம் - மதவெறி பாஜகவை தடுப்போம்...\nஇந்திய குடியரசின் திசைவழியை தீர்மானிக்கும் தேர்தல்...\n 11 கட்சிகள் கூட்டாக பிரகடனம்\nவரவிருக்கும் 16வது மக்களவைத் தேர்தலையொட்டி நாட்டில் உள்ள 11 பெரிய கட்சிகள் இணைந்து தலைநகர் தில்லியில் கூட்டாகப் பிரகடனம் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:\nநாடு 16வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் தேர்தலுக்கு செல்ல இருக்கிறது. இந்தியக் குடியரசின் எதிர்காலம் எந்தத் திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பதற்கான தருணம் இது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசாங்கம் அனைத்துவிதமான பிரச்சனைகளையும், நாட்டு மக்களுக்கு கடும் துன்பங்களையும் இதுவரையில் கொடுத்து வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்தது மட்டுமல்ல, அது பணக்காரர்களுக்குச் சார்பாகவும் திருப்பி விடப்பட்டது.\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வைச் சூறையாடிவிட்டது. நாட்டில் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இளைஞர்கள் வேலையின்மையாலும் வேலையிழப்பாலும் மிகவும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்பதற்கான சூழலே இல்லை. பல லட்சக்கணக்கான பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாதுகாப்பற்ற சூழலில் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் என்பது நிர்வாகத்தில் புரையோடிப்போய்விட்டது.\nஇதுவே மாற்றத்திற்கும், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதற்குமான தருணமாகும். காங்கிரசுக்கு தானே மாற்று என்று கூறிக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளிலிருந்து எந்தவிதத்திலும் மாற்றுக்கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்கு பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் புரிந்துள்ள ஊழல்களும், பின்பற்றுகின்ற பொருளாதாரக் கொள்கைகளும் அக்கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதத்திலும் மாற்றுக்கட்சி என்று கூறமுடியாத வகையில்தான் இருக்கிறது. இரு ��ட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவைதான்.\nமேலும், பாஜக பின்பற்றும் தத்துவம் நாட்டைப் பிளவுபடுத்தக்கூடியதும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதும், மதநல்லிணக்கத்திற்கு விரோதமானதும் ஒட்டுமொத்தத்தில் நம் மதச்சார்பற்ற ஜனநாயக வலைப்பின்னலையே ஆபத்திற்குள்ளாக்கக்கூடியதுமாகும். பாரதீய ஜனதாக் கட்சியும் மதவெறி சக்திகளும் தோற்கடிக்கப்படவேண்டும்; ஆட்சிக்கு வர முடியாத விதத்தில் தடுக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிகும் மாற்றாக ஓர் அணி சேர்க்கையை உருவாக்கிடவேண்டும்.\nஅது ஜனநாயகப்பூர்வமான மதச்சார்பற்ற, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய விதத்தில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்கள் ஆதரவு வளர்ச்சிக் கொள்கையைப் பின்பற்றக்கூடியதாக அமைந்திடவேண்டும்.\nஇங்கே கூடியிருக்கிற 11 கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், ஆட்சியாளர்களால் ஏற்றப்பட்டுள்ள சொல்லொண்ணாத் துன்ப துயரங்களிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்து பணியாற்றத் தீர்மானித்திருக்கிறோம். அதற்காக,\n(1) அரசாங்கத்தில் ஊழலை ஒழித்திடவும், வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தவும் கூடிய விதத்தில் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்திடவும்,\n(2) நம் சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, ஓர் உறுதியான மதச்சார்பற்ற மாண்பை நிலைநிறுத்திடவும்,\n(3) தற்போது சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்திலும், சமூக நீதி, விவசாயிகளின் நலன்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் மக்கள் சார்ந்த வளர்ச்சிப்பாதையை மேற்கொள்ளவும்,\n(4) அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்திருக்கும் தற்போதைய நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களுக்கும் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையிலும், மிகவும் பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய விதத்திலும் ஓர் உண்மையான கூட்டாட்சித்தத்துவத்தை உருவாக்கிடவும் தீர்மானித்திருக்கிறோம்.\nஎங்களின் இத்தகைய முயற்சியுடன் நாட்டில் உள்ள இதர மதச்சார்பற்ற-ஜனநாயகக் கட்சிகளும், சக்திகளும் இணைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி குடிமக்களும், எங்கள் கட்சிகளுக்கும், நாங்கள் முன்வைத்துள்ள கொள்கைகளுக்கும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.\nஇவ்வாறு 11 கட்சிகளின் கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கிறது.\nஇதில், அஇஅதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தளம், அசாம் கணபரிசத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.\nஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம்...\nமக்கள் நல மாற்று அரசை அமைப்போம்...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/26/2014 06:20:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காங்கிரஸ் கட்சி, பாராளுமன்றத்தேர்தல், மூன்றாவது மாற்று அணி\nசெவ்வாய், 25 பிப்ரவரி, 2014\nஉள்ளத்தில் ‘இந்து ராஷ்ட்ரா’, உதடுகளில் வளர்ச்சி மந்திரம்...\nகட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,\n“இலக்கு ஒரு பக்கம், பார்வை எதிர்ப்பக்கம்”. இது எங்களது தலைமுறை இளமைக்காலத்தில் கேட்டு ரசித்த இந்தி திரைப்படப்பாடல். பி.ஜே.பி / ஆர்.எஸ்.எஸ்-ன் இன்றைய பிரச்சாரம் எனக்கு இந்தப் பாடலையே நினைவுபடுத்துகிறது. சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ரா என்ற இலக்கினை மத அடிப்படையிலான திரட்டல் மூலம் அடைவது ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம். ஆழ்மனதில் உள்ள இந்த உண்மையான இலக்கினை மறைத்து, வளர்ச்சி, முன்னேற்றம் என்று பி.ஜே.பி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. எனினும், அதனுடைய இரட்டைத்தன்மை பல இடங்களில் தவிர்க்க இயலாத நிலையில் வெளிப்பட்டும் வருகிறது.\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், வகுப்புவாத வன்முறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது பி.ஜே.பி அதைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்து நிறுத்தி விட்டது. கூட்டாட்சி நெறியினை அந்த மசோதா சிதைப்பதாகக் கூறியது. இடதுசாரிகள் எப்போதுமே வகுப்புவாதத்தை தடுப்பதற்கும், வகுப்புவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு மற்றும் நஷ்ட ஈடு விரைவில் கிடைப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உடனடியாக நீதி கிடைப்பதற்கும் வழிவகை செய��கின்ற இது போன்ற மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரி வந்திருக்கின்றனர். அதே நேரத்தில், மாநில அரசாங்கங்களின் உரிமைகளுக்கும், மத்தியில் கூட்டாட்சிக் கட்டமைப்புத் தன்மைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இந்த மசோதாவை எதிர்த்ததற்கு ஒரே காரணம் அதனுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவொரு பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான். அது தான் பி.ஜே.பியின் உண்மையான கவலை. ஆனால், அதை மறைப்பதற்காக கூட்டாட்சி நெறிமுறைகளைக் காப்பாற்றும் காவலன் என்ற முகமூடியினை அது அணிந்து கொண்டது.\nஒற்றை அரசே இறுதி இலக்கு\nஉண்மையில் கூட்டாட்சிக் கட்டமைப்பினைத் தகர்க்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பியின் நோக்கம். எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பி கட்சியின் குருவாகக் கருதப்படுபவர். ‘இந்து ராஷ்ட்ரா’வினை உருவாக்குவதற்கான சித்தாந்தக் கட்டமைப்பினையும், ஸ்தாபனக் கட்டமைப்பினையும் உருவாக்கிக் கொடுத்தவர் இவர். 1939-ம் ஆண்டு இவர் எழுதிய ‘நாமும், நமது தேசமும் - ஒரு வரையறை’ என்ற நூலில் ”இந்து ராஷ்ட்ரா” கட்டுவது குறித்தும், சங் பரிவாரின் ஸ்தாபன அமைப்பு இந்து ராஷ்ட்ரா என்ற நோக்கத்தை எட்டும் வகையில் எவ்வாறு தகவமைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.\nஅதில் அவர் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் பேசும் கூட்டாட்சி நெறிமுறையினை குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்றும், அனைத்து “சுயேச்சையான” அல்லது “அரைகுறை சுயேச்சையான” மாநில அரசுகளை ஒழித்து விட்டு, நாடு முழுவ தற்குமான ஒற்றை அரசை உருவாக்கிட வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த ஒற்றை அரசின் பெயர் பாரதம் என்றும், ”ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டம், ஒரே தலைவர்” என்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் நமது அரசியலமைப்புச் சட்டத்தினை மறுவரையறை செய்து, ஒற்றை அரசாங்கத்தின் கீழ் இந்த நாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். (1966ம் ஆண்டு எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ மூன்றாம் பதிப்பு, பக்கம் 227).\nஒரு பக்கம் பாரதீய ஜனதா கட்சி ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவானதற்கான பெருமை தன்னைச் சாரும் என்று கூறிக் கொள்க��றது. மறுபுறம், தெலுங்கானா விவகாரத்தில் இரட்டைநிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, மொழிவாரி மாநிலங்களைபிரிக்கக்கூடாது என்று மிகத் தெளிவான நிலைபாட்டினைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்எஸ்சும்பாரதீய ஜனதா கட்சி யும் தொடர்ந்து ”ஒரு நாடு,ஒரே மக்கள், ஒரே தேசம்” என்று ஒரு பக்கம்பேசிக் கொண்டே, மறுபுறத்தில், மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சந்தர்ப்ப வாதத்தை அளவு மீறி கடைப்பிடித்து வருகின்றன.\nஅதே போலத்தான் “குஜராத் மாதிரி”யை முன்னிறுத்துவதும், வளர்ச்சி பற்றி பேசும் பிரச்சாரமும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி கடைப்பிடிக்கும் தந்திரமேயாகும். மாநில அரசுகளின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியிலும், அந்நிய நேரடி மூலதன வரவிலும், தொழிலில் பின்தங்கிய மாநிலங்களான ஒடிசாவிற்கும், சத்தீஸ்கருக்கும் கீழே தான் குஜராத் மாநிலம் உள்ளது என்று திட்டக்கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. தனிநபர் வருமானம் என்ற அடிப்படையில் பார்த்தாலும், குஜராத் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஆறாவது இடத்திலும், வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், ஆயுட்காலத்தின் அடிப்படையில் எட்டாவது இடத்திலும் உள்ளது.\nமனிதவளக் குறியீட்டின் அடிப்படையில், இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களில், குஜராத் மாநிலம் பத்தாவது இடத்தில் உள்ளது. ஆரோக்கியத்திற்கான குறியீட்டின்படியும், கல்விக்கான குறியீட்டின் அடிப்படையில் பார்த்தாலும் குஜராத் ஆறாவது இடத்தில் தான் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளும், 55 சதவீத பெண்களும் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் ‘குஜராத் மாடல் வளர்ச்சி’. உண்மை இப்படி இருந்தும் கூட, “குஜராத்தின் வளர்ச்சி கதை” இந்திய கார்ப்பரேட் உலகினால் மிகவும் பாராட்டப்படுகிறது.\nஇந்துத்துவா தீவிரவாதக் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவரான அசீமானந்தா பற்றிய ஒரு முகப்புக் கட்டுரையை ‘கேரவன்’ பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தற்போது சிறையில் உள்ள அவர் 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சம்ஜட்டா இரயில் குண்டு வெடிப்புச் சம்பவம், 2007ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம், அக்டோபர் 2007ல் நடைபெற்ற அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றவற்றில் முக்கிய குற்றவாளி யாவார்.\nமேலும் செப்டம்பர் 2006ல் மலேகா னிலும், 2008ல் மஹாராஷ்ட்ராவிலும் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டி ருப்பினும், இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை. இத்தகைய குற்றவாளி யைப் பற்றி பேசும்போது, ”அவருடைய இந்த தீவிரவாதத் தாக்குதல்கள் ஆர்எஸ்எஸ்சின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுடன் நடைபெற் றவை என்றும், தற்போது ஆர்எஸ்எஸ்சின் தலைவராக உள்ள மோகன் பகவத் அப்போது ஆர்எஸ்எஸ்சின் பொதுச் செயலாளராக இருந்தார்” என்றும் சுட்டிக் காட்டுகிறது.மேலும், “இதை கண்டிப்பாக நிறைவேற் றியே ஆக வேண்டும்.\nஆனால் இதையும் சங் பரிவாரையும் தொடர்புபடுத்திப் பார்க் கக்கூடாது” என்று மோகன் பகவத், அசீமானந்தாவிடம் கூறியுள்ளார். ‘கேரவன்’ ஏடு இன்னும் விரிவாகப் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. அசீமானந்தாவிற்கு பக்க துணையாக உடந் தையாக இருந்தவர் ஆர்எஸ்எஸ்சின் சுனில் ஜோஷி. இவர் தான் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சதிகளில் யார் யார் எங்கே கூடுவது, எங்கே குண்டு வைப்பது என்பது உட்பட அனைத்திற்கும் இணைப்புக் கயிறாக விளங்கியவர். இவர் டிசம்பர் 2007ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.\n2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற வகுப்புவாத படுகொலையின் போது, குஜராத் மாநில அரசின் முதலமைச்சராக இருந்த மோடிக்கும் இந்த மனிதப் படுகொலைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று சட்ட ரீதியாக ”குற்றமற்றவர்” என்று சான்றிதழ் பெறுவதற்காக இன்றைக்கு ஆர்எஸ்எஸ்சும், பாரதீய ஜனதா கட்சியும் கடுமையாக முயன்று வருகின்றன. பிப்ரவரி 2012ல் சிறப்பு புலன் விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆனால், அந்த அறிக்கை இவர்களுக்குச் சாதகமாக அப்படி எதையும் கூறி விடவில்லை. இந்த சிறப்பு புலன் விசாரணை குழு ஜாப்ரி வழக்கில், ஜூன் 2006ல் குல்பார்க் தாக்குதலில் ஏராளமான தடயங்கள் இருப்பதாகவும், அகம தாபாத் கலவரத்தின் போதும் இந்த தடயங்கள் எல்லாம் உண்மையானவை, சரியானவை என்றும் அபி��்பிராயம் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு சட்டப்படி குற்றம் சாட்டுவதற்கு வழியில்லை என்று மட்டும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இயலாமையினைத் தெரிவித்திருக்கிறது.\nமேலும், உச்சநீதி மன்றத்திற்கு அமிக்கஸ் கியூரி (அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்களுக்கு அப்பாற்பட்டு நீதி மன்றத்திற்கு உதவி செய்யும் நடுநிலையாளர்) அளித்த அறிக்கை நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. இந்திய குற்றப் பிரிவு 153ஏ, 153பி, மற்றும் 166 ஆகியவற்றின் அடிப்படையில் அவரை நீதிவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனஅந்த அறிக்கை கூறுகிறது. 2002ம் ஆண்டின்இறுதித் தீர்ப்பைப் பொறுத்தவரை 2002ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்புவாத மனிதப் படுகொலையைப் பொறுத்த வரையில் , உயர் நீதி மன்றங்களில் மறு பரிசீலனைக்கான மனுக்கள் பல இன்றைக்கும் நிலுவையில் உள்ளன. எனவே, ‘குற்றமற்றவர்’ என்ற சான்றிதழ் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் மோடிக்கு இல்லை.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் 2002ஐப் பற்றி மறந்து விடும்படி மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் ஒரு வளமான எதிர்காலத்தை காண்பதற்காக 2002ம் ஆண்டை மறந்து விட வேண்டுமாம். ஆனால், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் இதே அளவுகோல் பொருந்தாதாம். மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசான நமது நாட்டில் ஆறாத சீழ் வடியும் புண் போல, 1984ம் ஆண்டு முதல் நமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நமது அண்மைக்கால நினைவில் இருக்கும் 2002ம் ஆண்டு மிகவும் மோசமா னது.\nஎப்போது நீதி வழங்கப்படுகிறதோ அப்போது தான் நமது குடியாட்சி சுத்தப் படுத்தப்பட்டு பலப்படுத்தப்படும். இந்த இரண்டு வழக்குகள் மட்டுமல்லாது வேறு பல வழக்குகளிலும் நீதி தொடர்ந்து தாமதப் படுத்தப்பட்டு வருகிறது. எனவே அது மறுக் கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டில் நமது நாட்டிற்கு தேவைப்படுவது ஒரு மாற்று அரசியல் ஏற்பாடு. நீதி வழங்கப்படுவதற்கும், நமது குடியரசை பலப்படுத்துவதற்கும் அத்தகைய மாற்று அரசியல் ஏற்பாடு மிக மிக அவசியம்.\nநன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ், 10.02.2014\nதமிழில் : ஆர். எஸ். செண்பகம்,திருநெல்வேலி\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/25/2014 08:38:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nல��பிள்கள்: இந்துத்வா, சீதாராம் யெச்சூரி, நரேந்திர மோடி, பாராளுமன்றத்தேர்தல்\nஇத்தனைக் காலம் ''குட்டித்தலைவர்'' ராகுல் எங்கே போயிருந்தார்...\n“நாம் சாதாரண மனிதர்களின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றம் குறித்து யோசிக்கிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபடும் வாய்ப்பினை காங்கிரஸ் வழங்குகிறது. ஆனால், பாஜக விவசாயத்தில் ஈடுபட அவர்களை கட்டாயப்படுத்துகிறது” என்று விவசாயிகளின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பது போல் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி அண்மையில் உருக்கமாக பேசியிருக்கிறார். விவசாயிகளுக்காக இவ்வளவு தூரம் உருகிப் பேசும் ''குட்டித்தலைவர்'' நடந்து முடிந்த 15-ஆவது நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டத் தொடரில் கூட - ஒருமுறைகூட விவசாயிகள் குறித்து இவ்வளவு உருக்கமாக வாய் திறந்து பேசியது இல்லையே. எந்த பிரச்சனைகளைப் பற்றியும் இவர் பேசியது இல்லை. முதலில் இவர் பாராளுமன்றக் கூட்டங்களுக்கு வந்தா தானே... இவர் தான் 15-ஆவது பாராளுமன்றத்தில் எல்லோரையும் விட மிகக்குறைவான கூட்டங்களில் கலந்துகொண்ட ''பெருமைமிகு'' எம்.பி. ஆவார். அந்த அளவிற்கு மக்களின் மீதும் விவசாயிகளின் மீதும் அவ்வளவு அக்கறை. இப்படிப்பட்டவர் தான் இன்றைக்கு விவசாயிகளைப் பற்றி இவ்வளவு உருக்கமாக பேசுகிறார். இன்றைக்கு இவரு மட்டுமல்ல, இன்னொரு பக்கம் பாஜகவின் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' ஊர் ஊராகத் திரியும் நரேந்திர மோடியும் கூட விவசாயிகள் குறித்து இன்றைக்கு கண்ணீர் வடிக்கின்றார்.\nஆனால் உண்மையில் அந்த இரு கட்சிகளுமே அமெரிக்கா சார்ந்த கொள்கையைக் கொண்டு இந்தியாவின் கோடானுகோடி விவசாயிகளையும், விவசாயத்தையும் வஞ்சித்தவர்களே என்பதை நாடு அறியும். பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்கள் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் துணிச்சலாக கூறினார். இதன் பொருள் என்ன... இனிமேல் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகளுக்கு இடம் இல்லை. விவசாயத்தையும் சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் பார்த்துக் கொள்வார்கள். விவசாயிகள் இனிமேல் கிராமங்களை விட்டு ��ெளியேறி நகரங்களில் கூலிகளாக பிழைத்துக் கொள்ளட்டும் என்பது தான் பிரதமர் பேசியதன் பொருள் என்பதைக் கூட விவசாயிகள் இதுவரை புரிந்துகொள்ளவில்லை. புரிந்திருந்தால் அப்போதே ராகுல் காந்தியை நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டிருப்பார்களே... இனிமேல் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகளுக்கு இடம் இல்லை. விவசாயத்தையும் சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் பார்த்துக் கொள்வார்கள். விவசாயிகள் இனிமேல் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் கூலிகளாக பிழைத்துக் கொள்ளட்டும் என்பது தான் பிரதமர் பேசியதன் பொருள் என்பதைக் கூட விவசாயிகள் இதுவரை புரிந்துகொள்ளவில்லை. புரிந்திருந்தால் அப்போதே ராகுல் காந்தியை நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டிருப்பார்களே... காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தியாவில் அதிர்ச்சி தரும் அளவிற்கு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ராகுல் வேண்டுமானால் வசதியாக மறந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அதை மறந்திருக்கமாட்டார்கள்.\nஇன்றைக்கு விவசாயிகள் மத்தியில் சென்று பேசும் ராகுல்காந்தி, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான சூழலை மாற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை. அந்த விவசாயிகள் விதியினால் சாகவில்லை ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைமையிலான அரசும் செய்த சதியினால் தான் செத்து மடிந்தார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை இவர்கள் அனுமதித்ததால் தான் அதைப் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் வாழ வழியின்றி உயிர் விட்டனர். மேலும் உரத்திற்கான மானியம் இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் தொடர்ந்து வெட்டப்பட்டது. விளைபொருள்களுக்கும் கட்டுபடியான விலை கொடுக்கப்படவில்லை. ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி வர்த்தகத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதித்ததாலும் நஷ்டப்பட்டது விவசாயிகள் தான். காங்கிரஸ் கட்சியின் இப்படிப்பட்ட விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை மக்களும், விவசாயிகளும் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள்.\nஇன்றைக்கு விவசாயிகளுக்கு முற்றிலும் விரோதமான கட்சியாகவே காங்கிரஸ் கட்சி உள்ளது என்பதை ராகுல் காந்தி உணரவேண்டும். ஆனால் இந்த ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி ஏதோ இப்போதுதான் விண்ண��லகிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தவர் போலவும், நாட்டில் இதுவரை நடந்தது எதுவுமே தனக்கு தெரியாதது போலவும் இன்றைக்கு பேசுகிறார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மன்மோகன் சிங் அரசு கடைசிவரை மறுத்தே வந்துள்ளது என்பதை மறைத்து - மறந்து , விவசாயிகளுக்கான விளைபொருளை கொண்டு செல்வதற்கான பிரத்யேக வழியை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி விவசாயிகளிடம் அளந்துள்ளார். ஆனால் விவசாயிகளின் இறுதியாத்திரைக்கு வழி அமைத்த அரசு தான் இவருடைய அரசு என்பதை நாடு மறந்துவிடவில்லை.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/25/2014 07:02:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நாடாளுமன்றத் தேர்தல், ராகுல்காந்தி, விவசாயிகள் தற்கொலை\nஞாயிறு, 23 பிப்ரவரி, 2014\nதமிழ்ப் புத்தகம் - மக்களின் கைகளில் மார்க்ஸ்...\nபுதிய புத்தகம் அறிமுகம் : என்.குணசேகரன்\nமார்க்சின் ''மூலதனம்'' மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜூலியன் போர்ச்சார்ட் மக்களின் மார்க்ஸ் என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான 1919 முதல் உலகம் முழுவதும் ஏராளமான மார்க்சிய இயக்க ஊழியர்களுக்கு மூலதனத்தின் சாராம்சத்தை உட்கிரகிக்க பேருதவியாக விளங்கி வருகிறது. இந்த நூலை தமிழில் தோழர். கி.இலக்குவன் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. மூலதனம் மூன்று தொகுதிகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 2200 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய நூல். இந்த மூன்று தொகுதிகளிலும் இருக்கிற சில அடிப்படை கோட்பாடுகளையும் கருத்துக்களையும், 400 பக்க அளவில் இந்த நூல் எளிய தமிழில் விளக்குகிறது. இந்த நூலை வாசிக்கிற போது மூன்று தொகுதிகளையும் மார்க்சின் விரிந்து பரந்துள்ள சிந்தனை ஓட்டத்தையும் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது.\nமூன்று தொகுதிகளிலிருந்து கருத்துக்களை தொகுக்கிற போது ஒழுங்கற்றுப்போகும் அபாயம் உள்ளது. ஆனால்,ஜூலியன் போர்ச்சார்ட் தர்க்கவியல் ரீதியாக ஒ��ு ஒருங்கிணைப்புடன் மார்க்சின் சிந்தனைக்கு எவ்வித பாதிப்பும் நேராமல் மிகத் திறமையாக தொகுத்து விளக்கியுள்ளார். ஜூலியன் போர்ச்சார்ட்டர் 30 ஆண்டு காலமாக மார்க்சின் மூலதனத்தை வாசித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர். அந்த கடும் உழைப்பு இந்த நூலின் தெளிவான விளக்கங்களில் இழையோடுகிறது. தீவிர களச் செயல்பாட்டாளராக விளங்கிய ஜூலியன் போர்ச்சார்ட்டர் முதல் உலக யுத்தம் நடந்தபோது மார்க்சிய இயக்கத்திற்கு ஜெர்மனியில் ஒரு தேக்கம் நிலவிய சூழலில் கிடைத்த ஓய்வினைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதி முடித்தார்.\nநூலின் உள்ளடக்கத்தின் முதல் அத்தியாயமே மூலதனத்தின் மூன்றாவது தொகுதியிலிருந்து துவங்குகிறது. முதல் அத்தியாயத்தில் பண்டங்கள், விலைகள், இலாபங்கள் என்கிற தலைப்பில் சில அடிப்படைகள் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக முதலாளியின் உற்பத்தி செலவு கொண்டுள்ள மூன்று பிரிவுகளான, 1. உற்பத்தி சாதனங்கள், 2. நில வாடகை, 3.கூலி ஆகியனவற்றை விளக்கி இதற்குள்ள தொடர்புகள், முரண்பாடுகள் விவரிக்கப்படுகின்றன.\nஅதன் பிறகு, சரக்கு சுற்று, மூலதன சுற்று அவற்றையொட்டி உருவாகிற இலாபம் போன்ற விசயங்கள் எல்லாம் விளக்கப்படுகிறது. சரக்கின் உள்ளே புதைந்துள்ள பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றிற்குரிய தொடர்புகள் விளக்கப்படுகிறது. பிறகு, பொருட்களின் மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்கிற அடிப்படைக் கேள்வி எளிமையாக விளக்கப்படுகிறது. இயற்கையின் மீது மனித உழைப்பு செலுத்தப்படுவதுதான் உற்பத்தி நிகழ்வு. அனைத்து உற்பத்திப் பொருட்களிலும் மனித உழைப்பு உறைந்து கிடக்கிறது. பொருட்களின் மதிப்பை நிர்ணயிப்பது,அதில் சமூக ரீதியில் அவசியான உழைப்பு நேரம் என்பதை ஏற்கனவே மார்க்ஸ் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.\nமுதலாளித்துவ சமூக அமைப்பில் உழைப்பு சக்தியும் ஒரு சரக்காகவே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முதலாளி கூலி என்கிற விலையைக் கொடுத்து உழைப்பு சக்தியை வாங்குகிறார். இது உற்பத்தி நிகழ்வு நடப்பதற்கு முன்பே இந்த பேரம் முடிவடைந்து உழைப்பாளி தனது உழைப்பை செலுத்த முனைகின்றார்.\nஉழைப்பு சக்தியை வாங்குதல்-விற்றல் என்ற அத்தியாயத்தில் உற்பத்தி நிகழ்வின் போது புதிய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஜூலியன் போர்ச்சார்ட் விளக்��ுகிறார். இந்த அத்தியாயம் முதலாளிக்கு கிடைக்கிற இலாபம் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் உருவாகிறது என்கிற கட்டுக்கதையை உடைத்தெறிகிறது. உற்பத்தி நிகழ்வின் போது தொழிலாளி செலுத்துகிற உழைப்பு சக்திதான் ஏற்கனவே இருக்கிற மூலப்பொருட்கள், இடுபொருட்கள் உள்ளிட்டவற்றில் செயலாற்றி புதிய மதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உற்பத்தி நிகழ்வின்போது ஏற்படும் உபரி மதிப்புதான் முதலாளிக்கு இலாபமாக கிடைக்கிறது.\nமுதலாளித்துவ உற்பத்தியில் இரு துருவங்களாக இயங்குவது முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும். மூலதனம்,கச்சாப் பொருட்கள், இடுபொருட்கள், உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கக் கூடிய பணம், உற்பத்தி சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடைமையாகக் கொண்டது முதலாளி வர்க்கம். ஆனால், தொழிலாளி வர்க்கத்திற்கு இதுபோன்ற எந்த உடைமையும் இல்லை. அவர் தன்னிடம் உள்ள திறமையால் இயக்குகிற உற்பத்திக் கருவிகளும் அவருக்கு உடைமை இல்லை. அவருக்கு இருக்கிற ஒரே உடைமை அவரிடம் இருக்கிற உழைப்புச் சக்தி. இதைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிற போது அவர் சுதந்திரமானவர் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். யாரிடம் வேண்டுமானாலும் தன்னுடைய உழைப்பு சக்தியை விற்பதற்கு அவர் தயார் நிலையில் இருக்கக் கூடியவர். இந்த உழைப்பு சக்தியை சந்தையில் விலை கொடுத்து பொருள் வாங்குவது போல, கூடியவரை குறைந்த விலையில் வாங்கிட முதலாளி முயற்சிக்கிறார்.\nஉற்பத்திக் கருவிகள், மூலப்பொருட்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட முதலாளியின் மூலதனத்தை மார்க்ஸ் மாறா மூலதனம் எனப் பெயரிடுகிறார். ஏனென்றால் இதில் எதுவும் புதிய மதிப்பை உருவாக்குவதில்லை. உற்பத்திப் பொருள் உருவாவது உழைப்பாளி தனது உழைப்பு சக்தியை செலுத்தி மதிப்பை ஏற்படுத்துகிற போதுதான் உற்பத்திப் பொருள் சந்தை விற்பனைக்கு செல்வதற்கு ஏற்றவாறு தயாராகிறது. அதாவது பரிவர்த்தனை மதிப்பு கொண்ட உற்பத்திப் பொருள் உழைப்பாளியின் உழைப்பு சக்தியால் படைக்கப்படுகிறது. இந்தப் பொருள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு முதலாளி ஏற்கனவே வைத்திருக்கிற மாறா மூலதனத்தில் கூடுதல் மதிப்பு ஏற்றப்படுகிறது. உதாரணமாக முதலாளியின் மாறா மூலதன மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்றால் சந்தையில் பொருள் விற்பனைக்குப் பிறகு பத்து கோடி லாப��் சேர்க்கப்பட்டு ஆயிரத்து பத்து கோடி முதலாளிக்கு கிடைக்கிறது. தனது ஏனைய செலவுகள் போக அந்த லாபத்தில் கணிசமான பகுதியை ஏற்கனவே உள்ள மூலதன மதிப்போடு முதலாளி சேர்த்து விடுகிறார். இவ்வாறு உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பாளியின் உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற புதிய மதிப்பு உபரி மதிப்பு எனவும் அந்த உபரி மதிப்பு இலாபமாக முதலாளிக்கு சென்று சேர்கிறது என்பதையும் மார்க்ஸ் விளக்குகிறார். இந்த லாபம் மேலும் மேலும் மூலதனம் பெருகவும், மூலதனக் குவியலுக்கும் வித்திடுகிறது. மார்க்சின் இந்த கண்டுபிடிப்புக்களை ஜூலியன் போர்ச்சார்ட் கோர்வையாக எடுத்துரைத்து விளக்குகிறார்.\nஇதில் உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிற கூலி ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதாவது, உற்பத்தி நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாகவே கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற உபரி மதிப்பு பற்றி அப்போது பேரத்தில் பேசப்படுவதில்லை.\nஇதனை விளக்குகிற போது மார்க்ஸ் உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலவிடப்படுகிற உழைப்பு நேரத்தை இரு வகையாகப் பிரிக்கின்றார். ஒன்று அவசியான உழைப்பு நேரம், மற்றொன்று உபரியான உழைப்பு நேரம். இந்த இரண்டும் சேர்ந்தாக உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலுத்தப்படுகிறது. முதலாளி அளிக்கும் கூலித் தொகை அவசியான உழைப்பு நேரத்திற்கு மட்டுமே. உபரியான உழைப்பு நேரம் முதலாளிக்கு இலவசமாக கிடைக்கிறது. அறிவியல்பூர்வமாக முதலாளித்துவ அமைப்பினுடைய இந்த விதிகளை மூலதனத்தில் மார்க்ஸ் விளக்குகிறார். அந்த விளக்கத்தின் சாராம்சத்தை ஜூலியன் போர்ச்சார்ட் அன்றைய பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்குகிறார்.\nஉபரி மதிப்பு என்பது மூலதனக்குவியலுக்கான உயிர்நாடி. எனவே, இலாப வேட்டை நடத்த எப்போதுமே முதலாளி துடித்துக் கொண்டிருப்பார். முதலாளித்துவம் பட்டறைத் தொழில் துவக்க காலத்திலிருந்து தொழில்துறை உருவாகியுள்ள இக்காலம் வரை இந்த இலாப வேட்டைக்கான மூலதனத்தைக் குவிக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகிறது. மூலதனக் குவியலுக்கு உபரி மதிப்பை அதிகரிக்க வேண்டும். இது நேரடி உபரி மதிப்பை அதிகரிப்பது,சார்பு உபரி மதிப்பை அதிகரிப்பது என்ற வழிகளில் நடைபெறுகிறது. இதை போர்ச்சார்ட் விளக்குகிறார்.\nவேலை நாள் 10 மணி நேரத்துக்கு நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உழைப்புச் சக்தியின் மதிப்பை இட்டு நிரப்புவதற்கு 6 மணி நேரம் செலவிடப்படுகிறது என்றால், எஞ்சியுள்ள 4 மணி நேரத்தில் ஒரு திட்டமான அளவில் உபரி மதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேலை நாளின் கால அளவை 11 மணி நேரத்துக்கு நீட்டிக்க முடியுமானால், அல்லது உழைப்பின் உற்பத்திப் பொருளை 10 மணி நேரத்துக்குள் அதிகரிக்க முடியுமானால், அல்லது இந்த இரண்டு செயல்பாட்டு முறைகளையும் இணைத்துக் கொள்ள முடியுமானால் உபரி மதிப்பு அதே விகிதாசாரப்படி அதிகரிக்கும். இதன் மூலம் உபரி மதிப்பு அறுதி அதிகரிப்பைப் பெற முடியும்.\nபட்டறைத் தொழில் துவக்க காலத்தில் இலாபத்தை அதிகரிக்க முதலாளித்துவத்தின் முயற்சிகள் நூலில் பத்தாவது அத்தியாயத்திலிருந்து விளக்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தினர் முன்பு தொழில்துறை முன்னேற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்கிற தலைப்பில் ஒரு விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்படுகிறது. அதில் உபரி மதிப்பை அதிகரிக்க தொழிலாளியின் உழைப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் கூலியை மேலும் மேலும் குறைக்க முயற்சி செய்கிறார்கள். கூலியை குறைப்பது இலாபத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. இதற்கு ஆண் தொழிலாளிகளை குறைத்து பெண்கள், குழந்தைகளின் உழைப்பைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். பிடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்கிற நூலில் பெண்களையும் குழந்தைகளையும் முதலாளித்துவம் சுரண்டுகிற குரூரங்களை விளக்கியிருக்கிறார். பல சட்டங்கள் மக்களின் நிர்பந்தத்தால் கொண்டுவரப்பட்டாலும் அந்தச் சுரண்டல் நீடித்தது.\nவேலை நாளின் நீட்டிப்பு என்கிற அத்தியாயத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் தங்களது இலாபத்தை அதிகரிக்க முதலாளிகள் செய்த கொடூரங்களை அவர் விளக்குகிறார். எடுத்துக்காட்டாக, தீக்குச்சியில் பாஸ்பரசை பொருத்துகின்ற வேலையில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள், அரைப் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் விதவைகள் ஆகியோரை ஈடுபடுத்தினர். இரவு நேரப் பணி, முறையற்ற உணவு நேரங்கள், பாஸ்பரசின் நெடியினால் சூழப்பட்டுள்ள அறைகளில் சாப்பாட்டை உட்கொள்வது போன்ற படுபயங்கரமான சூழ���ில் அவர்கள் சுரண்டப்பட்டனர்.\nநீராவி வண்டி இயங்கத் துவங்கிய காலத்தில் அது முதலாளிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல பெரும் உதவியாக இருந்தது. உற்பத்திப் பொருட்களை அதிகப்படுத்த வேண்டுமானால் அதிக நேரம் நீராவி எந்திரம் இயங்க வேண்டும். 1866 இல் ஒரு பெரும் விபத்து நேரிட்டு ஒரு கார்டு, ஒரு எஞ்சின் ஓட்டுநர், ஒரு சிக்னல் ஊழியர் ஆகிய மூன்று ரயில்வே ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அதில் வந்த முக்கியமான ஒரு உண்மை வெளிவந்தது. தண்டிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இடைவெளியின்றி 40 அல்லது 50 மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மூளை சிந்திப்பதை நிறுத்திக் கொள்வதும், கண்கள் பார்ப்பதை நிறுத்திக் கொள்வதும் நிகழ்ந்து அவர்கள் செயலிழந்த நிலையில் விபத்துக்கள் அதிகரித்தது. இவ்வாறு ஏராளமான வழிமுறைகளில் தொழிலாளிகளின் உழைப்பு சூறையாடப்பட்டது. ஆடை தயாரிப்பு போன்ற தொழில்களில் இடைவேளை இன்றி 26 மணி நேரம், 30 மணி நேரம் பெண்கள் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் எல்லாம் அடுக்கடுக்காக சொல்லப்படுகின்றன.\nஎனவே, மூலதனக் குவியலுக்கு வேலை நாள் நீட்டிப்பு ஒரு முக்கியமான வழிமுறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கட்டத்தில் கடுமையான எதிர்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் நடந்தன. அதனால், முதலாளித்துவம் இந்த வழிமுறையை குறைத்துக் கொண்டு வேறு ஒரு வழியை கையாளத் துவங்கியது. இது உழைப்பை மும்முரமாக்குதல் என்கிற அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது. வேலை நேரத்தை நீட்டிக்காமல் சில சமயம் குறைத்தும் வேலை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் இயந்திரங்களை மேம்படுத்துவது, இயந்திரங்களின் வேகத்தை அதிகமாக்குவது போன்ற பல நடவடிக்கைகள் மூலமாக உழைப்பு நேரத்தை குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் இங்கிலாந்தில் எந்த அளவிற்கு முதலாளிக்கு உற்பத்தியை பெருக்கி இலாபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்பதை பல விளக்கங்களோடு ஜூலியன் விளக்குகிறார்.\nஆனால், இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்திய வேறு சில விளைவுகளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதீத வேகம் காரணமாக தொழிலாளிகள் விபத்துக்க��� உள்ளாவது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக துணி ஆலைகளில் சக்கரங்களும், உருளைகளும், ஊடுநூல் ஓட்டங்களும் விரைவாக செலுத்தப்படுகிற போது உழைப்பாளியின் விரல்கள் முன்னிலும் துரிதமாக திறமையுடனும் இயங்க வேண்டும். தயக்கமோ, கவனக்குறைவோ இருந்தால் விரல்கள் பலியாகிற சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. வேலையை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தினால், தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு ஆளாகிற நிலை ஏற்பட்டது.\nஎனவே, முதலாளித்துவ இலாப வேட்டை உழைப்பு நேர குறைப்பு இருந்த போதும், அதற்கு மாறாக வேலை நேரத்தை குறைத்து உழைப்பின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துகிற போதும் அதிக ஆபத்துக்கும் அவதிக்கும் ஆளானது உழைப்பாளி மக்களே. இந்த முதலாளித்துவ கொடூரச் சுரண்டல் இன்று வரை நீடிப்பதைக் காண்கின்றோம்.\nமுதலாளித்து வளர்ச்சியின் வரலாறே பெருவாரியான உழைப்பாளி மக்கள் சுரண்டலிலும், கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் மரணத்திலும் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தங்களது நூலிலும் தொகுத்துள்ளனர்: அந்த அடிப்படையில் போர்ச்சார்ட்டும் தனது நூலில் விளக்கியுள்ளார். இதனைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் பெரும்பகுதி மக்களின் மரண ஓலத்திலும், கொலைக்ளத்தலும் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ முறை இன்னமும் நீடிக்க வேண்டுமா என்கிற ஆவேசத்தை நிச்சயமாக ஏற்படுத்திடும்.\nவேலைநேரம் அதிகப்படுத்துவது அதன் பிறகு இயந்திர மேம்பாடு என்ற இந்த தொடர்ச்சியின் அடுத்தகட்டமாக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தோன்றுகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி முறையை புரட்சிகரமான முறையில் மாற்றி பெரும் முன்னேற்றங்களை சாதிக்கிறது. அதேநேரத்தில் இதுவும் இரண்டு விளைவுகளை ஏக காலத்தில் ஏற்படுத்துகிறது.\nஇப்போது முதலாளிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளிகள் தேவையில்லை. மாறும் மூலதனம் என்று மார்க்சினால் அழைக்கப்பட்ட உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிறது தொகையை இப்போது முதலாளி மிச்சப்படுத்துகிறார். தொழிலாளிகளின் தொழில்நுட்ப ரீதியான திறன் மேம்பட்ட நிலையில் அவரால் அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் மீதான மதிப்பினை உயர்த்த முடிகிறது. உபரி மதிப்பின் அளவு கூடுகிறது. இன்றைய நிலையில் பிரமாண்டமான சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன வளர்ச்சிக்கு அறிவியல்-தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உபரி மதிப்பு அதிகரித்ததன் விளைவே ஆகும். இந்த நிகழ்வுப் போக்கு இயக்கவியல் ரீதியாக மார்க்சின் மூலதனத்திலும் மக்களின் மார்க்ஸ் நூலிலும் விளக்கப்படுகிறது. இத்துடன் ஒட்டிய நிகழ்வாக பெருமளவு உழைப்பாளிகள் வேலையிலிருந்து விரட்டப்படுகிற நிலை உருவாகிறது. தயார் நிலையில் உள்ள வேலையில்லா ராணுவப் பட்டாளம் என்கிற சொற்றொடரை மார்க்ஸ் பயன்படுத்துகிறார். இந்தப் பட்டாளம் சமூகத்தில் இருப்பது ஏற்கனவே வேலையிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மையை அதிகரித்து அவர்களுக்கு ஊதியத்தைக் குறைக்கவும் அதிகமாக உழைப்பைச் சுரண்டியும் முதலாளிகளுக்கு வாய்ப்பினை உருவாக்குகிறது. ஆக, இந்த நவீன யுகத்திலும் முதலாளித்துவத்தில் ஏராளமான மாற்றங்கள் உருவான பிறகும் பெருவாரியான உழைப்பாளி மக்கள் நிம்மதியற்ற வாழ்கையை தொடர வேண்டிய நிலையுள்ளது. இன்றைய அறிவியல்-தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சரியாக பயன்படுத்தப்பட்டால் மனித குலம் அனைத்திற்கும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திட உதவிடும். ஆனால் இது தனியொரு கூட்டத்திற்கு, முதலாளிகளின் இலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையும் ராஜபாட்டையில் நடைபோடுவதில்லை. தொடர்ச்சியான நெருக்கடிகளை முதலாளித்துவம் சந்திக்கிறது. ஜூலியன் போர்ச்சார்ட் தற்கால வணிக நடவடிக்கை, வணிக மூலதன வளர்ச்சி,வங்கிகளின் செயல்பாடு ஆகியவற்றை விரிவாக விளக்கிய பிறகு முதலாளித்து பாதை எதிர்நோக்கும் நெருக்கடிகளை தனியொரு அத்தியாயத்தில் விளக்குகிறார். உண்மையில் நுகர்வுத் தேவைகளுக்கும் பரிவர்த்தனைத் தேவைகளுக்கான முரண்பாட்டில் நெருக்கடி உருவாகிறது. ஒருபுறம் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கேற்ற உற்பத்தி திட்டமிடப்படாமல் மக்கள் வறுமையாலும் வாழ்வாதாரங்கள் இழந்தும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அதீத உற்பத்தி நிகழ்ந்து பொருட்கள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டு உற்பத்தித் தேக்கம் மற்றும் வேலையின்மையை அதிகரிக்கிற நிலைமை ஏற்படுகிறது. உற்பத்தியில் ஏற்படும் இந்த அராஜகத்தோடு வேறு சில நிகழ்வுகளும் சேர்ந்துவிடுகிறது. முதலாளிகள் தங்களுடைய உபரி மதிப்பை அதிகரிப்பதற்காக எடுக்கிற முயற்சிகள் எவ்வாறு வீழ்ச்சியடையும் இலாப விகிதம் என்கிற சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிற விளக்கத்தை போர்ச்சார்ட் கடைசிப் பக்கங்களில் விளக்கியுள்ளார். இன்று 2008-க்கு பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அன்று மார்க்ஸ் விளக்கிய நெருக்கடி பற்றிய கோட்பாடுகள் சரியானது என்பதை நிரூபித்துள்ளன.\nஇதைப்போன்று முதலாளித்துவம் தொடர் நெருக்கடிகளால் ஆளாவதும் அதன் எதிர் விளைவுகளாக உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மீது தொடர் தாக்குதல் நீடிப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனித சமூகம் தற்போது சிக்கியிருக்கிற இந்த முதலாளித்துவ வலைப்பின்னல் மனித சமூகத்தின் எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. முதலாளித்துவ இலாப வேட்டை சுற்றுச் சூழலையையும் பாதித்து வருகிறது. இந்நிலையில் முதலாளித்துவ வரலாற்று வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணத்தில் மனித சமூகம் வந்திருக்கிறது. ஏற்கனவே, மார்க்ஸ் கூறிய அடிப்படையில் இந்த முற்றுப்புள்ளி வைக்கிற படலத்தின் கதாநாயனாக தொழிலாளி வர்க்கம் விளங்குகிறது. தொழிலாளி வர்க்கமே முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுகிற வர்க்கம்.\nஆனால், கோடானுகோடி உழைப்பாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ சுரண்டல் முறை குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன. இந்த விழிப்புணர்வு உருவாக்கும் பணிக்கு சிறந்த கருவியாக ஜூலியன் போர்ச்சார்ட்டின் ''மக்களின் மார்க்ஸ்'' விளங்குகிறது.\nமூலதனத்தின் மூன்று தொகுதிகள் : சுருக்கமான மக்கள் மதிப்பு:\nவெளியீடு: பாரதி புத்தகாலயம் ஜூலியன் போர்ச்சார்ட்\nபக்கங்கள்: 400 தமிழில்: கி.இலக்குவன்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/23/2014 07:07:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாரதி புத்தகாலயம், புதிய புத்தகம், மார்க்சின் ''மூலதனம்''\nசனி, 22 பிப்ரவரி, 2014\n''சோவியத் யூனியன்'' என்று பெரிய தலைப்பிட்டு நியாயமான விலையிலான உணவகம், மருந்தகம், திரையரங்கம் போன்றவற்றை உருவாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை தினமலர் (பிப்ரவரி 20) விமர்சித்துள்ளது. கருத்துப்படம் ஒன்றையும் போட்டு, ஒரு தொழிலாளி (அதுவும் சிகப்பு சட்டையோடு...) வயிறு முட்ட சாப்பிடுகிறாராம். மினி பஸ��சில் ஏறுகிறார்... குவார்ட்டர் ஊற்றுகிறார்... தியேட்டரில் சினிமா... அதுவும் பலான படமாம்.. பின்னர் தலை கிறுகிறுத்து, வாரச்சந்தையில் வாந்தி எடுக்கிறார்... மருந்தகத்தில் மருந்து வாங்குகிறார்... என்பதாக அந்த கருத்துப்படம் உள்ளது. அதாவது, தொழிலாளி வேலையே செய்யாமல் தினமும் இப்படி தான் உலாவும்படியான நிலைமை உருவாகிவிட்டது என்று தினமலர் ஆவேசப்படுகிறது.\nதமிழ்நாட்டில் வலை போட்டுத் தேடினாலும் அப்படி ஒரு தொழிலாளி இருக்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் சொல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகள் யாருக்காவது இருக்க முடியுமா என்றால் நாட்டிலுள்ள பெருநிறுவனங்களின் முதலாளிகள் பெரும்பாலானோரின் அன்றாட வாழ்க்கையே இப்படித்தான் இருக்கும். இருக்கிறது. அதை யாராலும் மறுக்கமுடியாது. தன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத - அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் ஏய்க்கின்ற - வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான கடனை திருப்பிக் கட்டாமல் வராக்கடனில் சேர்த்த இந்திய பெருமுதலாளி விஜய் மல்லையா அண்மையில் மிக தைரியமாக 14 கோடி ரூபாய்க்கு ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை ஏலத்துக்கு எடுக்க முடிகிறது. இதில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு வேறு. இதற்கு தினமலர் ஏன் சிறப்பு தலைப்பிடவில்லை.. இதை ஏன் தினமலர் விமர்சனம் செய்யவில்லை....\nதிரையரங்கம் என்றால் அதில் திரையிடப்படுவது ''பலானப்படமாகத்'' தான் இருக்கவேண்டுமா... ஏன் பலான படம் தான் தினமலர் நினைவுக்கு வருகிறது... ஏன் பலான படம் தான் தினமலர் நினைவுக்கு வருகிறது... சாதாரணக் கட்டணம் என்றால் அப்படிப்பட்ட படம்தான் போட வேண்டும் என்று தினமலர் சொல்ல வருகிறதா அல்லது சகவாச தோஷமா... சாதாரணக் கட்டணம் என்றால் அப்படிப்பட்ட படம்தான் போட வேண்டும் என்று தினமலர் சொல்ல வருகிறதா அல்லது சகவாச தோஷமா... ஏனென்றால் பாஜகவினருக்கு மிகவும் பிடித்தமான படங்கள் ''பலானப்படங்கள்'' தான் என்பதை நாடே அறியும். கர்நாடகம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திலேயே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அமர்ந்து பார்த்த பலான படத்தை நாடே பார்த்ததே.\nஅதுமட்டுமல்லாமல் சோவியத் யூனியனில் அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்பட்டதால், உற்பத்திப்பணி அங்கு நடைபெறவில்லை என்பது போன்று தினமலர் அரற்றுகிறது. உற்பத்தியில் பெரும் சாதனையைப் படைத்தது சோவியத் யூனியன் என்பதை முதலாளித்துவ ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். அதன் சாதனைகள் என்ன என்பதைப் பட்டியலிட்டால், நீண்டுகொண்டே போகும். ஆனால், சோவியத் யூனியனின் பொருளாதார நிலைமை கெட்டுப் போய்விட்டதாகச் சொல்லப்படும் அதன் இறுதிக்காலத்தில் இருந்த பலத்தைக் கூட இன்னும் முதலாளித்துவ ரஷ்யாவால் அடையமுடியவில்லை. சோவியத் யூனியன் காணாத வறுமை, பட்டினி, சுகாதாரமின்மை, கல்வியின்மை போன்றவை தற்போதைய ரஷ்யாவில் பெருகிக் கிடக்கின்றன.\nஇது ஒருபுறம், இருக்கட்டும். சென்னையில் உள்ள பல பன்னாட்டு கணினி நிறுவனங்களில் காலையில் விரைவில் வருபவர்களுக்கு மலிவு விலையில் சிற்றுண்டி, இரவு வரை இருந்து வேலை செய்பவர்களுக்கு மலிவு விலை உணவு என்றெல்லாம் தந்து, 13, 14 மணிநேரம் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் நிலைமை உள்ளதே... இதைக் கண்டித்து தினமலர் ஏன் தலைப்புச் செய்தி எழுதவில்லை... சாதாரண மக்களுக்கு பலன் தரப்போகும் வாரச்சந்தையைப் பார்த்து வாந்தி எடுக்கும் கருத்துப்படம் போடும் தினமலர், கல்வி மற்றும் மருத்துவத்தில் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக தமிழகம் உருவெடுத்துள்ளதை ஏன் கண்டுகொள்ள மாட்டேனென்கிறது...\nஇது எத்தகைய உற்பத்தியை உருவாக்கியுள்ளது என்று பட்டியல் போட்டிருக்கலாமே.. ராகுல்காந்தியா அல்லது மோடியா என்ற விளம்பரப்படம் போணியாகாமல் போய்விடுமோ என்ற கவலை நாடு முழுவதுமுள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் தினமலரிடமிருந்தும் முனகல் ஒலி கேட்கிறது. சிறப்புநிருபர் செய்தி, வாசகர் கடிதம் என்று அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டுமென்று தினமலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றதும் சேர்ந்து கொண்டதால் முனகல் ஒலி கூடுதலாகக் கேட்கிறது. அதனால் தான் தினமலர் நாறுகிறதோ....\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/22/2014 07:06:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தினமலர், பலான படம், பாஜக.\nவெள்ளி, 21 பிப்ரவரி, 2014\nஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை...\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 மற்றும் 433 ஆகியவை கைதி ஒருவருக்குத் தண்டனைக் குறைப்பு செய்து முன்னரே விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 435 இன் படி ஒருசில குற்றங்களில் தண���டனை பெற்றோருக்கு தண்டனைக் குறைப்பு செய்யும்போது மத்திய அரசோடு கலந்துபேசி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரை விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக முதல்வர், ”மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் நாங்களே விடுதலை செய்வோம்” என அறிவித்திருக்கிறார். ஒருவேளை மத்திய அரசு விடுவிக்கக் கூடாது என ஆலோசனை தந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியை நீதியரசர் சந்துரு அவர்களிடம் கேட்ட கேள்விக்கு,\n\"மத்திய அரசைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைத்தான் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என சிலர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிரச்சனை இப்போது எழவே இல்லை. அது வீணான வாதம்” என்று அவர் கூறினார்.\n//unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends // மத்திய அரசும் தண்டனைக் குறைப்பு செய்து தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கலாம் என முடிவு செய்யாதவரை மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மதிப்பு கிடையாது என இந்தப் பிரிவு தெளிவாகச் சொல்கிறது என்பது உண்மைதான் என்றாலும் இந்த ஏழு பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில்தானே தவிர மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின்கீழ் வருகிற குற்றங்களுக்காக அல்ல. இதைத் தமிழக அரசு அறியாமல் இருக்க முடியாது.\nஇந்தப் பிரச்சனையில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்கத் தேவையே இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருந்தும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் சொல்லவேண்டும் எனத் தமிழக அரசு கெடு விதித்திருப்பது ஏன் எனப் புரியவில்லை. ஒருவேளை மத்திய அரசு நிராகரித்தால் அதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பயன்படுத்தலாம், முடிவு எதையும் சொல்லாவிட்டாலும்கூட காங்கிரசைக் குற்றம்சாட்ட முடியும். இதுதான் அதற்குக் காரணமா என்பதை இன்னும் ஓரிரு நாட்கள���ல் நாம் புரிந்து கொள்ளலாம்.\nமரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தணடனையாகக் குறைக்கப்பட்ட தென்தமிழன் என்பவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்யவேண்டும் என 2009 ஆம் ஆண்டில் சிறப்பான தீர்ப்பு ஒன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்சனைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.\nராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தாலே போதும் நீதி வென்றுவிட்டது என்ற விதத்தில்தான் பெரும்பாலோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமையைப் பயன்படுத்தி தமிழக சிறைகளில் அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து கவனத்தை ஈர்க்க நாம் முயற்சிக்கவேண்டும். அதுதான் மனித உரிமைகள் மீது அக்கறைகொண்டவர்கள் செய்யவேண்டிய பணி ஆகும்.\nஇவ்வாறு நீதியரசர் சந்துரு கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/21/2014 06:57:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நீதியரசர் சந்துரு, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n“ஏழாம் அறிவு” திரைப்படம் மறைக்கும் ''உயிரியல் யுத்த'' வரலாறு...\nபுதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...\nராமாயணத்திற்கு வரலாறு உண்டு... ஆனால் ராமனுக்கு....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nமோடி ஒரு ''மங்குனி'' என்பதை அடிக்கடி நிரூபித்துக்க...\nஉணவே மருந்து - மீன்\nபாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது....\nஐ.டி .கம்பெனி பணி பெண்களுக்கு பாதுகாப்பற்றது - ஆப...\n வேலை கொடு - ஓய்வுபெறும் வயதை உயர்த...\nஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம் - மதவெறி பாஜகவை தடுப...\nஉள்ளத்தில் ‘இந்து ராஷ்ட்ரா’, உதடுகளில் வளர்ச்சி மந...\nஇத்தனைக் காலம் ''குட்டித்தலைவர்'' ராகுல் எங்கே போய...\nதமிழ்ப் புத்தகம் - மக்களின் கைகளில் மார்க்ஸ்...\nஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில...\nராஜீவ் கொலையாளிகளை பழி தீர்த்துக்கொள்ளத் துடிக்கும...\nநீதியரசரும், முதலமைச்சரும் உயர்ந்து நிற்கிறார்கள்....\nதிருச்சி மாநாடு - திமுகவின் இரட்டை வேடம்....\nஆட்சிக்கே வரவில்லை அதற்குள்ளே மிரட்டலும் அடாவடித்...\nகுணம் மாறா பார்ப்பணியமும் மதம் மாறிய யுவனும்...\nதேசத்தை மாற்றப்போகும் மாற்றுக்கொள்கை - எழுச்சியுடன...\nகாங்கிரஸ் கட்சியும், பிஜேபி-யும் முகேஷ் அம்பானியை ...\nஇன்றைய தலைமுறைக் கலைஞர்களின் ஆசான் பாலுமகேந்திரா.....\nமுதலைக்கண்ணீர் வடிக்கும் மன்மோகன் சிங்...\nபெண்களை இழிவுப்படுத்தும் மோடியின் ஆபாச விளம்பரம்.....\nமதவெறி ஆர்.எஸ்.எஸ் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்....\nமன்மோகன் சிங் - ராகுல் காந்தி - கருணாநிதி - இவர்கள...\nநடிகர் விஜயகாந்த் ஒரு தேர்ந்த அரசியல் வியாபாரி...\nஇன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்ட...\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆ���்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்து���்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மய��் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கே���ள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ��ஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்��ு (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல�� முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொ��்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்��்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழை (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்கரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள் (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்பிள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வைஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரி���ார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட்சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1) ஹோமாய் வ்யாரவாலா (1) ஹோலி சிட்டி (1) ஹோஸே முயீகா (1) A.Soundarajan (1) Abdur Rezzak Mollah (1) AIDWA (1) aiiea (3) Amanulla Khan (1) Amartya Sen (1) American Socialist (1) Amway's India (1) Anti-Imperialist Day (1) arrested (1) Arun Prosad Mukherjee (1) Assassination of the 20th century (1) AXIS bank (1) Bag-less School (1) Bangladesh (1) BEFI. (1) Birth Centenary Celebration (2) BJP. (1) Black money (1) Bolivarian Republic of Venezuela (2) CAPTAIN LAKSHMI (1) Central Budget 2015 (1) chairman and CEO (1) Com. P Sundarayya (1) Communist Party of Greece (1) Comrade Samar Mukherjee (1) Comrade Samar Mukherjee (1) Congo (1) Congress (1) Congress Party (1) CPI-M (1) CPI(M) (24) CPI(M) 21st All India Congress (1) CPIM (3) CPIM. (1) CPRF (1) Criminal Law Amendment Bill (1) Cuba (1) Cuban Medical Team (1) Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் (2) Ebola virus (1) Economic crisis (1) Economist (1) Election Meeting (1) farmers suicides (1) FDI (2) Female workers' strike (1) Fidel Castro (3) Food Security Bill (1) Foreign Direct Investment (1) G.Ramakrishnan (1) Gender-based equality (1) General Insurance (1) General Secretary (1) GIVEITUP (1) Golden Jubilee Celebration (1) Granma (1) Gujarat (1) Gujarat riot (1) Gujarat state (1) HDFC. (1) health service (1) Hindustan (1) Hindustan Times (1) Hindutva (1) Homage (2) Hugo Chavez (2) ICICI Bank (1) INA. (1) Insurance Bill (1) Insurance Corporation Employees Union (1) Insurance Sector (1) International forum of communist parties (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2018-07-16T22:28:13Z", "digest": "sha1:Z2S3F4CB4J4GSORP4KM3LWAEEERCYSXF", "length": 12598, "nlines": 263, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-போட்டோகிராபிக்ஸ்.", "raw_content": "\nபெரிய பெரிய அப்ளிகேஷன்கள்-சாப்ட்வேர்கள் செய்யும் வேலையை ஒரு சின்ன சாப்ட்வேர் அனாசயமாக செய்துவிடும். அந்த வகையில் போட்டோஷாப்புக்கு மாற்றாக இந்த சின்ன சாப்ட்வேர் உபயோகப்படுகின்றது. போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான டூல்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.360 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் தேவையான படத்தினை தேர்வு செய்யவும். மேல்புறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு File;.Edit. Image,Adjustment.Layer.Filter.Select.View.Window மற்றும் Help என நிறைய டேப்புகள் உள்ளது. ஒவ்வொரு டேப்பிலும் கிளிக் செயதுவரும் பாப்அப் மெனுக்களை நாம் சுலபமாக பயன்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதன் இடது புறம் பார்ததீர்களேயானால் போட்டோஷாப்பில வரும் அனைத்து டூல்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதில் இன்னும் ஒரு விஷேஷமான கூடுதல் தகவல் என்னவென்றால் இதனை உருவாக்கியவர் தற்போது அமெரிக்காவில் வசித்தாலும் அவர் இந்தியர் - தமிழர் - பெயர் மாதவன்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவழக்கம்போலவே கலக்கலான பயனுள்ள மென்பொருளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார் :)\nநிச்சயம் உபயோகமானது. தரவிறக்கிக் கொண்டேன். நன்றி.\n வெகு நாளைக்கு அப்பறம் உடனே பதில். தரவிறக்கி உபயோகித்தும் பார்த்து விட்டேன். மிக நன்றாக உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.\nவழக்கம்போலவே கலக்கலான பயனுள்ள மென்பொருளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார் :)\nநிச்சயம் உபயோகமானது. தரவிறக்கிக் கொண்டேன். நன்றி.\n வெகு நாளைக்கு அப்பறம் உடனே பதில். தரவிறக்கி உபயோகித்தும் பார்த்து விட்டேன். மிக நன்றாக உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.ஃ\nவாங்க நண்பா..உங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..\nபதிவிடுகின்றேன் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..தங்கள் பெயரை குறிப்பிடாததுதான் வருத்தம்.\nமற்றுமொரு பயனுள்ளபதிவு... நன்றி வேலன் சார்..\nphotoshopkalvi.blogspot.com.போட்டோஷாப்பின் மிக தெளிவான அடிப்படை பாடங்கள் கற்கலாம்\nவேலன்-பிரிண்ட் ஸ்கிரீன் சுலபமாக எடுக்க\nவேலன் -நேரத்தை நினைவு படுத்த\nவேலன்- ஒரே சாப்ட்வேரில் விதவிதமான 19 விளையாட்டுகள...\nவேலன்-குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில\nவேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டுஎடுக்க\nவேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=219474&Print=1", "date_download": "2018-07-16T21:36:32Z", "digest": "sha1:WMMI5JZH65MIONLQD4BJQ64OCJRBYWTR", "length": 3599, "nlines": 71, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வீச்சரிவாளுடன் திரிந்த பிரபல ரவுடி கைது | Dinamalar\nவீச்சரிவாளுடன் திரிந்த பிரபல ரவுடி கைது\nபுதுச்சேரி : வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். காந்தி வீதி பெருமாள் கோவில் சந்திப்பில் நேற்று முன்தினம் பெரியகடை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பிரபல ரவுடி நொள்ள பாலா (29) வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்தார். சப் இன்ஸ்பெக்டர் ஆயுத வழக்குப்பதிவு செய்து நொள்ள பாலாவைக் கைது செய்தார்.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/18625-healthy-series-until-world-health-day-april-7th.html", "date_download": "2018-07-16T22:05:12Z", "digest": "sha1:2UUVMZMJ7UINAV35QP5MGVL424LDKL3J", "length": 12740, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக சுகாதார நாள் சிறப்புத் தொடர் - மனநலம் | healthy series until world health day april 7th", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஉலக சுகாதார நாள் சிறப்புத் தொடர் - மனநலம்\nஉலக சுகாதார நாள் (World Health Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டில் நடந்த உலக சுகாதார அமைப்பின் முதல் கூட்டத்தில், 1950-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நாள் கடைபிடிக்கப் பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு உலக சுகாதார நாள�� கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த உலக சுகாதார நாள் சிறப்புத் தொடர் வரும் 7 -ம் தேதி வரை, உடல் மற்றும் மன நலம் உட்பட அதன் பல பரிமாணங்களை அலசுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து சுகாதார விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் 2017-க்கான கருப்பொருள், ’Depression: Lets Talk’ என்னும் மன அழுத்தம் குறித்து பேசுவது பற்றிய விழிப்புணர்வு.\nசமீபத்திய ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் 300 மில்லியன் பேர், மனஅழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும், இது 2005ல் இருந்து 2015 வரை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது நோய்களுக்காகக் காட்டப்படும் அக்கறையின் அளவில், மன அழுத்தம் உட்பட பல மனநோய்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.\nசிக்கலான, சிகிச்சை அளிக்கப்படாத மன அழுத்தம், ஒருவரது தின நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை கடமைகளைக் கூட செய்யமுடியாத நிலைக்கு ஆட்படுத்துகிறது. மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளான ஆற்றலின்மை, பசியெடுக்கும் தன்மையில் மாறுதல், அதிகமான அல்லது குறைவானத் தூக்கம், தீவிர கவனச் சிதறல், தன்னம்பிக்கையின்மை, கழிவிறக்கம், குற்றவுணர்ச்சி, தன்னை வருத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவற்றை உணர்ந்தாலோ, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் தெரிந்தாலோ மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகர்களைச் சந்தித்து தீர்வு காண முயற்சிப்பது அவசியம்.\nஉலக சுகாதார மையத்தின் மன நல மருத்துவர்களில் ஒருவரான சக்சேனா, மனநலக் குறைபாட்டைச் சரிசெய்வது குறித்த உரையில், மன அழுத்தம் மற்றும் அதைக் குணப்படுத்தும் வழிகள் குறித்து சிந்திப்பது என்பது தொடக்கம் மட்டுமே என்றும் மன நல சேவைகளின் தரத்தை, அவசியத்தை வலியுறுத்தி, உலகின் கடைக்கோடி மக்களுக்கும் அதை சென்றடைய செய்வதுதான் முதன்மையானது எனவும் குறிப்பிடுகிறார்.\nமன அழுத்தம், தனிமனிதனின் ஆளுமையை சிதைப்பதில் தொடங்கி, குடும்ப, சமூக உறவுகளில் மட்டுமின்றி பணியிடங்களிலும் பிரதிபலித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த சமூகமும் நாடும் இதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், மன நலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகமாக ஏற்படுத்துவது இந்நாளின் ���ேவையாக இருக்கிறது.\nபணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை: டிடிவி தினகரன்\n ஆக்ரோஷமா வருதாம் ஆபத்தான எரிகல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி\nமழை வேண்டுமா..ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள் - பாஜக தலைவர் அறிவுரை\nஇன்று உலக சுகாதார நாள்: மனசை மயக்கலாம் மவுனமாக\nதற்கொலை குற்றமல்ல - புதிய மசோதா சொல்வது என்ன\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை... கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட அவலம்\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை: டிடிவி தினகரன்\n ஆக்ரோஷமா வருதாம் ஆபத்தான எரிகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-16T22:11:35Z", "digest": "sha1:KHLIJHZ22423S5JXDCNYPJ6AJL4NPZZV", "length": 11931, "nlines": 133, "source_domain": "www.viyukam.com", "title": "வணக்கம் நண்பர்களே", "raw_content": "\nவலைப்பதிவு உலகில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி.\nமாற்றங்களை வேண்டி நிற்க்கும் உலகம்,புரிவதற்கும் தெரிவதற்கும் ஏராளமாய் இருக்க எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் போய்விடாது என்ற நம்பிக்கையில் என் பயணம்.எதை எழுதுவது எதை தவிர்ப்பது என்று மனது தணிக்கை செய்து இருப்பிற்கு பழுதில்லாமல் இந்த தளத்தில் இயங்குவதே இப்போதைய எதிர்பார்ப்பு.\nவாழ்த்துக்கள் ரமணன்..சற்று தாமதித்து தொடங்கினாலும், தரமான ஆக்கங்கள் உங்கள் வலைப்பதிவில் வரும் என எதிர்வுகூர்கின்றேன்.\nஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...\nஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...\nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி ச���னாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nநான் .. ஊடகம் .... இன்னும் சில...\nஇது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.\n99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.\nஇந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nபுனித பூமியில் ஒரு மனித அவலம்\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/64/sundarar-thevaram-thiruvekambam-aalanth-thaanukanth-thamuthusei", "date_download": "2018-07-16T22:19:57Z", "digest": "sha1:DCY5YASERIFO2SGEAOR2EJVRTHIBBOPZ", "length": 30968, "nlines": 344, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - ஆலந் தானுகந் தமுதுசெய் - திருவேகம்பம் - Sundarar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஆலந் தான்உகந் தமுதுசெய் தானை\nஆதி யைஅம ரர்தொழு தேத்தும்\nசீலந் தான்பெரி தும்முடை யானைச்\nசிந்திப் பாரவர் சிந்தையு ளானை\nஏல வார்குழ லாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nகால காலனைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.1\nஉற்ற வர்க்குத வும்பெரு மானை\nஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்\nபற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்\nபாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை\nஅற்ற மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபடப் பெற்ற\nகற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.2\nதிரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்\nசெங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்\nகரியின் ஈருரி போர்த்துகந் தானைக்\nகாம னைக்கன லாவிழித் தானை\nவரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை\nமருவி ஏத்தி வழிபடப் பெற்ற\nபெரிய கம்பனை எங்கள்பி ரானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.3\nகுண்ட லந்திகழ் காதுடை யானைக்\nகூற்று தைத்த கொடுந்தொழி லானை\nவாள ராமதி சேர்சடை யானைக்\nகெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை\nகெழுமி யேத்தி வழிபடப் பெற்ற\nகண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வறே.\t\t7.61.4\nவெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை\nவேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை\nஅல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை\nஅரும றையவை அங்கம்வல் லானை\nஎல்லை யில்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nநல்ல கம்பனை எங்கள் பிரானை\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.5\nதிங்கள் தங்கிய சடையுடை யானைத்\nதேவ தேவனைச் செழுங்கடல் வளரும்\nசங்க வெண்குழைக் காதுடை யானைச்\nசாம வேதம் பெரிதுகப் பானை\nமங்கை நங்கை மலைமகள் கண்டு\nமருவி ஏத்தி வழிபடப் பெற்ற\nகங்கை யாளனைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.6\nவிண்ண வர்தொழு தேத்தநின் றானை\nவேதந் தான்விரித் தோதவல் லானை\nநண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை\nநாளும் நாம்உகக் கின்றபி ரானை\nஎண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nகண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.7\nசிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்\nசிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்\nபந்தித் தவினைப் பற்றறுப் பானைப்\nபாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை\nஅந்த மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபடப் பெற்ற\nகந்த வார்சடைக் கம்பனெம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.8\nவரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்\nவாலி யபுரம் மூன்றெரித் தானை\nநிரம்பி யதக்கன் றன்��ெரு வேள்வி\nநிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்\nபரந்த தொல்புக ழாள்உமை நங்கை\nபரவி யேத்தி வழிபடப் பெற்ற\nகரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.9\nஎள்க லின்றி இமையவர் கோனை\nஈச னைவழி பாடுசெய் வாள்போல்\nஉள்ளத் துள்கி உகந்துமை நங்கை\nவழிபடச் சென்று நின்றவா கண்டு\nவெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி\nவெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட\nகள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற வாறே.\t\t7.61.10\nபெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்\nபெரிய எம்பெரு மான்என்றெப் போதும்\nகற்ற வர்பர வப்படு வானைக்\nகாணக் கண்அடி யேன்பெற்ற தென்று\nகொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்\nகுளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்\nநற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்\nநன்னெ றிஉல கெய்துவர் தாமே.\t\t7.61.11\nஇத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது; இஃது தொண்டைநாட்டிலுள்ள முதலாவது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - ஏகாம்பரநாதர்; தேவியார் - காமாட்சியம்மை.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந் தான்உகந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்த��மூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரம��ர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2014-oct-31/travels/108008.html", "date_download": "2018-07-16T21:36:11Z", "digest": "sha1:LSOFVS2LSCNNJFJ3KSHYLWBLS6O3T4XD", "length": 22092, "nlines": 489, "source_domain": "www.vikatan.com", "title": "யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க ! | Nairobi Elephant | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2014\nயானையை தத்தெடுக்க நைரோபி வாங்க \nஅணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்\n'கம்போடியாவில் சிலை செஞ்சான் பல்லவ ராஜா \nசென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்\nபண்டிகை நாளில் மகிழ்ச்சியை அனுபவிப்பது... ஆண்களா.. பெண்களா \nஇருட்டு உலகில் ஒரு மணி நேரம் \n\"சேலை கட்டுவது செம ஈஸி\nஉங்களுக்குள் ஒரு போதி தர்மா\nகாற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்\nபோட்டோ எடு; இலவசமா சாப்பிடு\nமுதலைத் தோல் தொங்குப் பை\nதென்காசி 20 கிலோ மீட்டர்\nபகபெனெ விரலைப் பற்றினேன் பரம்பொருளே \nகவிதை: குட்டி சைக்கிளும் உப்புக் காகிதமும்\nஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்\n''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்\nபட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...\nராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு \nஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்\nகன்னத்தில் ���றைந்தார்... கார் வாங்கிக் கொடுத்தார்\nநான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது \nயதார்த்த விஷ்ணு... கலகல விமல்... சின்சியர் விஜய்சேதுபதி\n''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை\nஜகம் புகழும் புண்ணிய கதை \nயானையை தத்தெடுக்க நைரோபி வாங்க \nபிரேமா நாராயணன் படங்கள்: பொன்.காசிராஜன்\nபெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் கைவிட்ட குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அனாதை இல்லங்கள், காப்பகங்கள்தான் நமக்குத் தெரிந்தவை. ஆனால், ஆப்பிரிக்காவிலோ தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளுக்காக ஓர் அனாதை இல்லம் இயங்கிவருகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளை வெகுவாக ஈர்க்கும் இந்த யானைகள் அனாதை இல்லம், கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் பரந்து விரிந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அண்மையில் அங்கே சென்று வந்துள்ள புகைப்படக் கலைஞர் பொன்.காசிராஜன், சில சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}